privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாஉன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

-

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து.

பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.

தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.

அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.

காரணம் எதுவாக இருப்பினும் படத்தின் வில்லன் ‘ஜனநாயகம்’. ஜனநாயகம் என்ற இந்தக் கருதுகோள் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது?

பப்பட் ஷோவில் முசாரப்பின் பயங்கரவாதத்தை கையாளத் தெரியாத கோழிமாக்கான் புஷ், குண்டு வெடிப்பு பயங்கரவாதம் ஆகியவற்றால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படும் முதலமைச்சர் (கருணாநிதி), ஜனநாயகத்தின் அதிகாரத்திற்க்கு கீழ்ப்படியுமாறு மோகன்லாலிடம் கூறும் முதுகெலும்பில்லாத தலைமைச் செயலாளர், எதிர்கால முதல்வராக விரும்பும் விஜயகாந்தைப் போன்ற மட்டமான ஒரு நடிகன்… இவர்கள்தான் ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக படத்தில் சித்தரிக்கப்படுபவர்கள்.

இவர்கள் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள், தூங்கி வழியும் எஸ்.ஐ முதலான கீழ் வர்க்கத்தினரும் (சாதியும்தான்) எள்ளி நகையாடப்படும் ஜனநாயகத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

இவர்கள் எள்ளி நகையாடத் தக்கவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி. இவர்களை எள்ளி நகையாடும் கதாநாயகன் யார் என்பதுதான் விசயம்.

அதிகாரத்தின் இந்தக் கீழ்த்தரமான ஜனநாயகத்தின் கீழ் பணியாற்றுமாறு சபிக்கப்பட்டிருக்கும் மோகன்லால், மனைவியை மறந்து மரணத்தை தழுவத் தயாராக இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி, நடமாடும் உருட்டுக் கட்டையான முஸ்லீம் அதிகாரி….அப்புறம் நம்முடைய காமன்மேன் ஆன கிருஷ்ண பரமாத்மா. இவர்கள்தான் கதாநாயகர்கள்.

இவர்களுடைய கோரிக்கை? அதை மோகன்லால் சொல்கிறார், “எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத அதிகாரம்”. அந்த அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும் பட்சத்தில் பயங்கரவாதத்திலிருந்து மக்களை அவர்கள் பாதுகாப்பார்களாம்.

அரசியல் குறுக்கீடுகள் அற்ற அதிகாரம்! இந்த சொற்றொடரை அநேகமாக எல்லா  துக்ளக் இதழ்களிலும் நீங்கள் படித்திருக்க்கலாம். இத்தகைய அதிகாரத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வழங்காததனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்துமே புழுத்து நாறுகிறது என்பதுதான் ‘சோ’ வர்க்கத்தின் கருத்து. இவர்களை இன்னும் கொஞ்சம் சுரண்டினால் ‘தகுதியான’ ஐ.ஏ.எஸ் ஆக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பிப்பார்கள்.

அர்சத் மேத்தா முதல் அமெரிக்காவின் சப்-பிரைம் மோசடிக்கான சூத்திரத்தை உருவாக்கிய எம்.ஐ.டி கோல்டு மெடலிஸ்டுகள் வரையிலான எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இவர்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை சில்லறை அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்தான் பயங்கரவாதம் தலையெடுக்கவும், தலைவிரித்தாடவும் காரணம். ஆகவே அதிகார வர்க்கத்திற்க்கு முழு அதிகாரம் வழங்கினால் அடுத்த கணமே பயங்கரவாதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள்.

அத்வானி முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வரையிலான பலராலும் பல்லாயிரம் முறை கூறப்பட்டு மக்களுடைய பொதுப்புத்தியில் இந்தப் பொய் உறைய வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அசாதாரமான ரவுத்திரம் கொண்டு நான்கு பேரை குண்டு வைத்து கொலை செய்யும் இந்தப் படத்தில் குற்றவாளிகளின் ‘கொடுரமான’ குற்றங்களையோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்ட காமன்மேனின் துயரத்தையோ கோடம்பாக்கத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் நியாயப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கவில்லை. ‘நியாயம்’ மக்களுடைய மூளைகளில் ஏற்கனவே உறைந்திருப்பதால் தீர்ப்பு மட்டுமே தேவையாய் இருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.

யங்கரவாதிகளை கொடிய மிருகங்களுக்கு ஒப்பிட்டு கமலஹாசன் சாடவில்லை. அவர்களை கரப்பான் பூச்சிகளுக்கு ஒப்பிடுகிறார். இந்தக் கொலை கரப்பான் பூச்சிகளை நசுக்குவதைப் போல முக்கியத்துவம் அற்றது. அந்த உயிர்கள் வெறும் பூச்சிகள். இந்தப் பூச்சிகளைக் கொலை செய்த கையோடு தக்காளி பையுடன் வீட்டிற்குப் போய் மணக்க மணக்க சாப்பிட முடியும் – லாக்கப்பில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதியை அடித்துக் கூழாக்கிவிட்டு இரவில் மனைவியைத் தழுவும் அதிகாரியைப் போல. கரப்பான் பூச்சிகள்! சாதரண மனிதர்களையும் சிறு குற்றவாளிகளையும் ஏன் மொத்தக் குடிமக்களைப் பற்றியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டிருக்கும் கருத்து இதுதான்.

அதை கமலஹாசன் சொல்கிறார். ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல” என்கிறார். புத்திசாலித்தனம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்படுவது எவ்வளவு விகாரமாக இருக்கிறது? பிக்பாக்கட் – ஒரு கரப்பான் பூச்சி, முட்டாள். ஹர்ஷத் மேத்தா – புத்திசாலி. பயங்கரவாதிகளை படுபயங்கரமாக சித்தரிப்பதற்காக அல்கைதா சர்வதேசத் தொடர்பு என்றெல்லாம் அடுக்கி பீதியூட்டும் அதே வர்க்கம் அவர்களை நசுக்கப்பட வேண்டிய அற்ப ஜந்துக்களாகவே கருதுகிறது. இந்தக் கருத்தில் மோகன் லாலுக்கும் மற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் காமன்மேனுக்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. காமன்மேன் என்பவன் போலீஸ் மேன் மோகன்லாலின் ஆல்டர் ஈகோ. அதனால்தான் இறுதிக் காட்சியில் கிட்டத்தட்ட கமலின் காலில் விழுகிறார் மோகன்லால்.

கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது.

ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?

போலீசு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளில் ஏன் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன? ஏனென்றால் குற்றவாளிகளை லாக்கப்பில் அவர்கள் ஏற்கனவே தண்டித்து விடுகிறார்கள். அப்புறம் இரண்டு மாதம் ரிமாண்டு. போலீசைப் பொறுத்தவரை தீர்ப்பு தண்டனை எல்லாம் முடிந்து விட்டது. நீதிமன்றம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத அசவுகரியம். அதனால்தான் அலட்சியம்.

ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு “அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை.

1947க்கு முந்தைய இந்து முசுலீம் கலவரங்களில் இருதரப்பிலும் பல அட்டூழியங்கள் நடந்தன. அதன்பின் இந்தியாவில் சிறுபான்மையாகிவிட்டதால் திருப்பியடிக்கும் சமூக வலிமையை இசுலாமிய சமூகம் இழந்திருந்தது. 90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் இந்து மதவெறியர்களைப் போல கற்பழிப்பு, உயிரோடு எரிப்பு முதலான சமூகமே நடத்தும் கலவரங்களில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது. இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம். இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது. ஆனால் பார்வையாளர்கள், பதிவுலகில் விமரிசனம் எழுதிய பலரும் இது குறித்தெல்லாம் அக்கறைப்படவில்லை என்பது இந்த படம் தோற்றுவித்திருக்கும் அபாயகரமான பிரச்சினையாகும். இவர்களின் அக்கறையின்மை என்பது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த ஊடகங்களின் பொய்யான புனைவுகளில் நிலைகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கவுசர்பானுபோல கீதாபென் என்ற இந்துப்பெண் தனது முசுலீம் கணவனை காப்பாற்றப்போய் இந்து மதவெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதுவும் குஜராத் இனப்படுகொலையில் நடந்த உண்மைதான். ஒரு முசலீமின் விந்து கரு ஒரு இந்துப்பெண்ணின் கருப்பையில் நுழைவதா என்ற அளவுக்கு இந்து மதவெறி குஜராத்தில் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் முசுலீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்துப்பெண்களுக்கு எதிராக இந்துப்பெண்களின் ‘கவுரவத்தை’ காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இந்துமதவெறியர்கள் வட இந்தியாவில் நடத்துகிறார்கள். இந்த சமீபத்திய வரலாற்றின் துயரங்களை தெரிந்து கொண்டால்தான் கமலின் ‘இந்துவுக்கு நடந்தால் என்ன, முசுலீமுக்கு நடந்தால் என்ன’ என்று பேசும் ‘தத்துவ அயோக்கியத்தனத்தை’ புரிந்து கொள்ளமுடியும்.

கவுசர்பானுவின் கதையை கேட்டு உருகி பழிவாங்க நினைத்தால் குஜராத்தின் மோடியையோ, அதற்கு உதவியாக இருந்த போலீசு, அதிகார வர்கக்த்தையோ பழிவாங்கியிருக்க வேண்டும். மாறாக இந்த அநீதிகளை இந்த நாட்டின் சட்ட அரசியல் அமைப்பு தண்டிக்கவில்லை என்று பொறுமி இசுலாமிய தீவிரவாதம் குண்டுவெடிப்பின் மூலம் எதிர்வினையாற்றுகிறது. கமலோ, கவுசர்பானுவின் துயரத்தையே திருடி இசுலாமிய தீவிரவாதிகளுக்கு குண்டு வைக்கிறார். அதற்காக மொட்டை மாடியிலிருந்து ஆவேசப்படுகிறார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

னால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?

ராகேஷ் ஷர்மாவால் எடுக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை விவரிக்கும் பைனல் சொலியூஷன் (FINAL SOLUTION) என்ற ஆவணப்படத்தின் இறுதியில் ஒரு ஐந்து வயது முசுலீம் சிறுவன் பேசுகிறான். தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று சர்மா கேட்கிறார். அதற்கு அவன் தான் ஒரு போலீசாக வர விரும்புவதாக கூறுகிறான். ஏன் என்று கேட்கிறார் சர்மா. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று மழலை மொழியில் கூறுகிறது அந்தக் குழந்தை.

கலவரங்களை கண்ணால் கண்டு மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒரு குழந்தையே இப்படி பேசுகிறது என்றால் இசுலாமிய பயங்கரவாதம் ஏன் குண்டு வைக்காது? இந்த யதார்த்தத்தை கமல் கேலிசெய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார். காமன்மேன் ஆர்.எஸ்.எஸ்-ஐ விஞ்சுகிறார்.

இரா.முருகனின் அசட்டுத்தனம் காரணமாகவும் கமலின் திமிர்த்தனம் காரணமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற இத்தகைய சில வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒருவேளை இவை இல்லை என்றாலும் இது ஒரு இந்துத்வ பாசிஸ்ட் திரைப்படம்தான். இந்திய அரசும் அதிகார வர்க்கமும் தன்னியல்பாக இந்துத்வத்தை வரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடு என்ற கோரிக்கையே நடைமுறையில் ஒரு இந்துத்வ கோரிக்கைதான். தங்களுடைய சொத்து சுகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பச்சையாக முதலாளிகள் எந்தக் காலத்தில் கோரியிருக்கிறார்கள்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கோருவார்கள், கூறுவார்கள். அதுதான் இது, இதுதான் அது. காஷ்மீர் முதல் கோவை வரை முசுலீமாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதை வெறும் கதையல்ல. நீதிமன்றங்களில் நீருபிக்கப்பட்ட உண்மை.

காஷ்மீர், குஜராத், கோவை, புலிகள் அனைத்திலும் அதன் அரசியல் காரணங்கள் கழுவி நீக்கப்பட்டு வெறும் பயங்கரவாதம் என்று பேசப்படும் வக்கிரத்தை கமலும் செய்கிறார். இந்த பயங்கரவாத விளக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இசுலாம் பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்தப்படம் ஒடுக்கப்படும் மக்களுக்கெதிராகவும் தன்னை காட்டிக் கொள்கிறது.

மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜிவ் காந்தியின் கொலை எல்லாம் மறக்கப்பட்டதாக கமல் கவலைப்படுகிறார். மாறாக இதைச் சொல்வதன்மூலம் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தையும் மறக்கச் சொல்கிறார். அதன்மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரே வரியில் பயங்கரவாதமாக மாற்றப்படுகிறது. குண்டு வெடிப்புகள் குறித்து மக்கள் மறக்கிறார்கள் என்று கவலைப்படும் கமல் கோவை காவலர் செல்வராசு கொலைக்குப்பின் நடந்த முசுலீம் எதிர்ப்பு கலவரத்தையோ, குஜராத் இனப்படுகொலையையோ மக்கள் மறந்து விட்டதாக கவலைப்படவில்லை. ஏனெனில் இந்துமதவெறியர்கள் எதைக் கவலைப்படவேண்டுமென நினைக்கிறார்களோ அவைதான் கமலின் கவலையும் கூட.

எல்லாவற்றிலும் அரசியல் காரணங்களை கழுவிவிட்டு பயங்கரவாதமாக சித்தரிப்புது ஒன்று. இரண்டாவதாக இந்த பயங்கரவாதங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாது, எதிர்பயங்கரவாதத்தினால்தான் முறியடிக்க முடியும் என்பது. மூன்றாவது இந்த பாசிச முறையை பெருமைப்படுத்துவது. இது ஏதோ முசுலீம், ஈழம் பற்றி மட்டுமல்ல, நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதம், இந்தியாவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதம், இப்படி எல்லாவற்றையும் பயங்கரவாதமுத்திரை குத்துவது யாருக்கு சேவையளிக்கிறது?

லகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம் படத்தின் தீவிரவாதி சொல்வது போல காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துமதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை  குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?

பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. கமல் முன்வைக்கும் பாசிச அரசு வந்தாலும் இந்த எதிர்வினைகளை அடக்கிவிடமுடியாது. மாறாக இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கே அந்த பாசிசம் பயன்படும்.

90களின் ஆரம்பத்தில் நடந்த பம்பாய் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த சிவசேனாவின் பங்கை மறுக்கும் விதமாக இந்து, முஸ்லீம் இருதரப்பினரும் கலவரம் செய்ததாக மணிரத்தினத்தின் பம்பாய் படம் சித்தரித்திருந்தது. இதைக்கண்டித்து ம.க.இ.கவும் சில இசுலாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அதன் பிறகு இந்தப் பணியை தொடர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் முசுலீம் தீவிரவாதத்தை வைத்து வெளிவந்துவிட்டன. இந்தப் படங்களின் நாயகர்கள் காஷ்மீருக்கும், பாக்கிற்கும் சென்று முசுலீம் பயங்கரவாதிகளை அழித்து வந்தார்கள். அப்படித்தான் பொதுப்புத்தியிலும் “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முசுலீம்கள்தான்” என்று அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.

து இசுலாமிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காலத்தில் வாழ்க்கைப்பிரச்சினைகள் , தற்கொலைகள், வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லா அரசுகளும் அதற்கு மாற்றாக பயங்கரவாதங்களை எதிரிகளாக வைத்து மக்களைக் காப்பாற்றுவதாக சித்தரிக்கின்றன. அமெரிக்காவில் வீடுகளை ஜப்தியில் இழப்பதை விட ஆப்கானில் பின்லேடனைத் தேடுவது முக்கியமானது; விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட காஷ்மீரில் இராணுவத்தை குவித்து மக்களை ஒடுக்குவது முக்கியமானது; இலங்கையில் பொருளாதாரம் போரினால் ஆட்டம் கண்டாலும் புலி ஆதரவாளர்களை முற்றிலும் ஒழிப்பது என்பதற்காக இராணுவத்தை இரண்டுமடங்காக பெரிதுபடுத்துவது முக்கியமானது, தொழிலாளிகள் இழந்து வரும் தொழிற்சங்க உரிமைகளைவிட தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது முக்கியமானது…

இப்படித்தான் உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன. முதலாளித்துவத்தால் ஊழல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போன தங்களது வளர்ப்பு பிள்ளைகளான அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஆளும் வர்க்கங்கள் அப்புறப்படுத்திவருகின்றன. கரப்பான் பூச்சிகளான மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் காட்டிலும், புத்திசாலிகளான தொழில்முறை அதிகாரவர்க்கத்தின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிற்கு ஓட்டுப்போடும் உரிமை வந்த காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கரை பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் மூப்பனார்கள், வாண்டையார்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும், அவர்களுக்கு ஏழுதலைமுறைக்கு சொத்து இருப்பதால் பொதுப்பணத்தில் கைவைக்க மாட்டார்கள் என்றும் ஒரு பிரச்சாரம் அடிமை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. சலூன் கடைக்காரனும், டீக்கடைக்காரனும் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் வாங்காமல் என்ன செய்வான் என்று காங்கிரசுகாரர்களும் சோ முதலானோரும் அன்றும் இன்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அதே பாட்டுக்கு புது மெட்டு போடப்படுகிறது. மன்மோகன் சிங்கும், மான்டெக் சிங் அலுவாலியாவும், நந்தன் நீலகேணியும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே அவர்களுக்குரிய விசேட தகுதியாகிவிட்டது. கமலும் கூட மோகன்லால்களிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரியானது என இந்தப்படத்தில் வலியுறுத்துகிறார்.

அதனால்தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தப்படம் முசுலீம் எதிர்ப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அடிப்படையில் இது பாசிச மனோபாவத்தை ஆதரிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனி முசுலீம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும், ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கும் நாயகர்கள் தேவையில்லை, காமன்மேனே போதும் என்கிறது உன்னைப் போல் ஒருவன். முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் (இந்து) நடுத்தரவர்க்கம் கூடவே பாசிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கும் கொண்டுவரப்பட்டிருப்பதால் திரையரங்கில் அத்தகைய வசனங்களுக்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!

__________________________________________________

பின்குறிப்பு:

குஜராத் கலவரத்திற்கு நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை” என்று ஒரு ம.க.இ.க தோழர் கேட்டதற்கு அப்படியெல்லாம் கட்டளை போட்டு கவிதை வராது என்று கூறிய மனுஷ்ய புத்திரன் அது பற்றி தனி கட்டுரையே எழுதியிருக்கிறார். படத்தில் இரக்கமற்ற போலீசு அதிகாரியாய் வரும் ஆரிப் எனும் இளைஞன் தனது உருட்டுக்கட்டையால் குற்றவாளிகளை விசாரிப்பதற்கு உதவி செய்வான். இறுதிக் காட்சியில் விடுபட்ட தீவிரவாதியையும் சுட்டுக்கொல்வான். ஆரிஃப்பின் உருட்டுக்கட்டை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பயன்பட்டதோ அதே அளவு மனுஷ்யபுத்திரனது பாடலும் பயன்பட்டிருக்கிறது. அந்தப்பாடல் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்த்து என்று அவரே குறிப்பிட்டுள்ளதால் அது கூலிக்கு மாரடிக்கும் குண்டாந்தடி அல்ல உணர்வுப்பூர்வமான குண்டாந்தடி என்று பாகுபடுத்திப் பார்ப்பதே நியாயமானது.

மல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள் – அவசியம் படிக்க வேண்டியவை

 

  1. அருமையான அலசல். தெளிவான கட்டுரை. அனைத்து விமர்சனங்களையும் உண்மைத்தமிழன் உபயத்தில் படித்து மறை கழன்டு போன நிலையில் உங்கள் கட்டுரை சரியான வாதத்தை முன்வைத்துள்ளது.

    பாசிசம்தான் படத்தின் சாரம், இதைத்தான் ஆங்கில மீடியாக்களும், துக்ளக் சோக்களும், சத்யம் தேட்டர் விசிலடிக்காத குஞ்சுகளும் இத்தனைநாள் பேசிவந்தனர் இனி கமல் உபயத்தில் அனைவரும் பேசுவர். 

    இங்கே கமலுக்கு செருப்பாக உழைக்கும் போலி கம்மூனிஸ்டு கட்சியின் இணைய தளபதி மாதவராஜ், இலக்கியச் செம்மல் மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட கோடம்பாக்கத்து ‘முற்போக்காளர்’களை அம்பலப்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குறியது.

    • உண்மைத்தமிழன் அண்ணே, உங்க பணி சிறப்பானது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சினிமாவின் அனைத்து விமர்சனங்களையும் ஒரு தொண்டு போல தொகுத்து வைத்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி. 

    • //வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!//

      இந்த வரிகள் உண்மைத் தமிழன் அண்ணாச்சிய நோக்கி எழுதப்பட்டது மாதிரி இருக்கே….

  2. [[[சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.]]]

    அட அண்ணன் இந்த அளவுக்கு சினிமா ரசிகரா..? ஆச்சரியமா இருக்கு..!

  3. எது எப்படியோ படம் நல்லா இருக்கு. எல்லார் மனதில் இருக்கும் விஷயத்தைத் தான் படம் சொல்கிறது. ஒண்ணுமே இல்லாத சாதாரண படத்துக்கும் பல கற்பனை அர்த்தங்கள் சொல்லி இரண்டு பக்கத்துக்கு விமர்சனம் எழுத முடியும்னு நிரூபித்திருக்கிறார் வினவு. வாழ்த்துக்கள் !

    உன்னைப் போல் ஒருவன் நிச்சயமாக நம்மைப் போல் ஒருவன் தான்!

    • என்ன எழுதியிருக்காங்கன்னு கூட படிக்காம ஒரு கருத்தை எழுதிடமுடியும் எனவும், அதுக்கான அறிவு நாணயமெல்லாம் தேவையேஇல்லை என கூச்சமே இல்லாமல் உணர்த்தியிருக்கிறார் கபிலன். வாழ்த்துக்கள

      • நீங்கள் என்ன குறிப்பிடுகிறீர்கள் (கேள்விக்குறி, வினவு)??
        முசுலீம் தீவிரவாதமே இல்லை என்கிறீர்களா???

        அவர்களின் தீவிரபயங்கரவாதத்திற்கு அளவே இல்லை.
        இது பல இடங்களில் நடைபெறுகிறது.
        இலங்கை உட்பட, அவர்கள் தமது மதம் பரப்புவதர்காக எதையும் செய்வார்கள். இது அனுபவப்பட்டவனுக்கு தெரியும்.
        இங்கு மாதம் 5முறை வரும் பத்திரிகைகளில் புதிய முசிலீம் பெயர்கள் இந்துப்பெயரிலிருந்து.
        நீங்கள் இவ்வாறு மார்க்சியம் பேசிக்கொண்டு இருங்க. உங்களையும் வெட்டி மாற்றுவார்கள்…
        நன்றி.

      • முஸ்லிம், கிருஸதுவத்தை அழிப்பற்கே மதக்கலவரங்களை உண்டுபண்ணி பல உயிர்களை அழிக்கும் இந்துக்களும் தீவிரவாதிகளே இதை ஏன் யாரும் உணர்வதில்லை. அவர்கள் கலவரகார்கள் அல்ல, இந்து தீவிரவாதிகளே. மதத்தை கட்டாயம் கொண்டு எவராலும் பரப்ப இயலாது. இது ஆதிகாலம் அல்ல. மதியுடன் சிந்தித்தல் வேண்டும். இல்லையேல் வேறித்தனமும், நரித்தனமும் தான் மிஞ்சும்.

    • கபிலன் ,
      நாட்டுல முக்காவாசி பேர் காசு வாங்கிகினு தான் ஒட்டு போடுறாங்க !
      அதை வச்சி எல்லாரும் செய்யுறதை நீயும் செஞ்சா நீ ஒரு பேமானி ! இல்லை உனக்கு மூளை இருக்குதுனா அது தப்புனு சொல்லணும். அந்த மாரி இது தப்புனு சொல்லுறதுக்கு தானெ இவ்வலோ பெருசு கட்டுரை எழுதிக்கீது வினவு. அதை வுட்டுனு அல்லாரும் என்ன நினக்கிறாங்களோ அதை கமல் சொல்லுறானாம். இவுரு ஏத்துகினாராம். நீ எல்லாம் கம்பூட்டெரு முன்னாடி உக்காந்துனு கீர. கருமம் கருமம்

      • இந்தப் படத்துல சொன்னதுல எது உண்மை இல்லைன்னு சொல்லுங்க. நாட்டுல நடக்காததையா இந்தப் படம் சொல்லி இருக்கு ? அடடா, பல தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு சொன்னது எல்லாம் மக்களிடம் எடுபடல. இந்தப் படத்தின் மூலம் சாதாரண மக்களுக்கு நச்சுன்னு மேட்டர் சொல்லி இருக்காரேன்னு உங்களுக்கு எல்லாம் ஒரு வித புகைச்சல்! அவ்வளவே!

        ஆமாங்க கம்புயூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு இருக்க கருமம் தாங்க நான். வயிற்றுப் பிழைப்பு வேற வழி இல்லை !

  4. சுஜாதா பார்ப்பன நரி இல்லமல் கூட இந்த அளவுக்கு கமல் யோசிக்கிறானா ?
    எனெக்கென்னவோ துக்ளக் மொட்டை சோமாறி மேல கொஞ்சம் சந்தேகம்.

  5. ஐயா,

    கமல் ஒன்றும் டாக்குமென்ரி படம் எடுக்கவில்லை, அவர் பணத்திற்க்கு படம் எடுப்பார் அல்லது விருதுக்கு எடுப்பார். இப்போது உள்ள டிரண்டுக்கு ஏற்றார் போல எதை சொன்னால் விலை போகும் என யோசிக்கும் வியபாரம் தான். கமல் மட்டுமல்ல The Kingdom, Body of Lies and Bombay, fanaa முதலான பல படங்கள் இந்த வியபாரத்தை முன்வைத்தே எடுக்கப் ப்டுகின்றன. இதே படத்தில் மோடியை, காஷ்மீரில் அத்து மீறும் இந்திய ராணுவத்தை சாடினால் படத்திற்க்கு தனிக்கை சான்றிதழ் கூட கிடைக்காது அப்படியே கிடைத்தாலும் தியேட்டாரில் ஒட்ட முடியாது என்பது கமலுக்கு நண்றாக தெரியும். உண்மையை சொல்லி பிழைப்பை கெடுத்துக் கொள்ள கமல் என்ன முட்டாளா? 

    • really you are DAMN WELL SHAHUL, i know all people are run behind of money., when i think and try to follow the moral code of life, everybody ask me ( includes my family)., how much you hve in your bank? and for your kind info., kamal and rajini are good friends and rajini is main attraction of VIAJY TV’s kamal function., now i have to ask one quesitons., kamal have many good and loyal frineds like rajini in cinema fields., then why rajini…?? because if rajini feliciate kamal, that will give the LOT OF ADVERTISEMENTS for TV., SURVIVAL OF FITTEST.

  6. நானே எப்பவோ இந்த ம.க.இ.க கிட்ட இருந்து தப்பிச்சி ஓடி வந்து கஷ்டப்பட்டதுக்கு இப்பதான் என் வாழ்க்கையில், ஏதோ கமல் தயவாலே ஒளி தெரியுது. இனிமே தான் செட்டில் ஆக ஆரம்பிச்சிருக்கேன். அது அந்த ம.க.இ.க மருதையனுக்கு பொறுக்கல ! பொறாமை புடிச்சவனுங்க !

  7. “மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது ”

    சின்னப் புள்ளத் தனமா இருக்கு…உலகறிந்த உண்மையை இந்தப் படம் சொல்லி இருக்கிறது. இதில் எது பொய்? இஸ்லாமிய தீவிரவாதம் பொய்யா?

    “அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. ”
    இந்தப் படத்தில் மொத்தமாக அனைவரையும் பயங்கரவாதியாக காட்டவில்லை. ஆரீப் என்ற இளைஞன் தீவிரவாதியை சுட்டு வீழ்த்தும்போது அரங்கில் ஏற்பட்ட கரகோஷத்தைக் கவனித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
    இட்லி சுடுவது எப்படின்னு ஒரு பதிவு போட்டீங்கன்னா கூட, சாதி, இந்து மத வெறி, பாசிசம், துக்ளக் சோ இதெல்லாம் இல்லாம வினவு எழுதமாட்டார் : )

    • கபிலன் உங்களுக்கு உண்மையிலேயே நமது நாட்டின் மீது அக்கரையும், தீவிரவாதத்தின் மீது வெறுப்பும் இருந்தால் உடனடியாக உங்களைப்போல் ஒருவனான கமல் காட்டிய வழியில் டுப்பு டுப்புன்னு தீவரவாதிய சுட்டுத்தள்ள வேண்டியதுதானே? ஏன் இங்க உக்காந்து பின்னூட்டம் எழுதி நேரத்தை வீண்டிக்கிறீர்கள்?

      • ஐயா,

        லெனினையோ, மார்க்சையோ பின்பற்றி இருந்தால் நீங்கள் சொல்வது போல நடந்து இருக்கலாம். மாவோயிஸ்டாகவோ, டாவோயிஸ்டாகவோ,டுபாகூரிஸ்டாகவோ இருந்து ஆயுதங்களை ஏந்தி சர்வாதிகாரத்தை கையில் எடுத்திருக்கலாம். ஆனா, நாங்க ஜனநாயகத்தை நம்புறவங்க. பலருடைய மனக்குமுறலை இந்தப் படம் சொல்லி இருக்கிறது என்று தான் சொல்ல வந்தேன்.

      • கபிலன், மறுபடியும் சொல்லுறேன், கட்டுரையை முழுசா வாசிங்க.. இங்கே கமல் தன்னை ஒரு காமன் மேன் என அறிமுகம் செய்து கொண்டு நீங்கள் நம்பும் ஜனநாயகத்தை பீச்சாங்கையால் ஒதுக்கிதள்ளி அதனிடத்தில் பாசிச சர்வாதிகாரத்தை முன்வைக்கிறார். அதுதான் இங்கே விளக்கப்பட்டிருக்கிறது. உங்களது இசுலாமிய தீவிரவாத கண்ணாடி அதை பார்ப்பதை தடுக்கிறது. இது தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் விமர்சனம் இல்லை, பாசிசத்தை எதிர்க்கும் விமர்சனம். நீங்கள் தான் இந்த படத்தை ஆதரிப்பதன் மூலம் தீவிரவாதத்தையும் பாசிசத்தையும் ஆதரிகிறீர்கள். 

      • சரி அப்படின்னா ஒன்னு பன்னுங்க, நீங்களும் ஒரு மொட்டைமாடியை தேர்வு பன்னி லேப்டாப் சகிதமாக போய் நாலு தீவிரவாதிகளை தீர்த்துக்கட்டுங்க. நாட்டுக்கு நல்லது பன்னினதாகவும் இருக்கும், படம் கூறும் நீதிக்கு ஏற்ப ந‌டந்து கொண்டது போலவும் இருக்கும்.கபில போல இந்த படத்தை ஆதரிப்பவர்கள் அனைவரும் செய்ய வேண்டிய முதல் காரியம் இது தான்.
        அதை விடுத்து வெறுமனே மனம் குமுறி குமுறி ஆகப்போவது என்ன ?

      • ஐயா சூப்பர்லிங்க்ஸ்,
        இது குழந்தைத் தனமான விவாதம். இந்தியன் படம் அனைவருக்கும் பிடிக்கும். அதற்காக, அந்தப் படத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் கத்தி தூக்கிட்டு அலையனும்னு அர்த்தமுங்களா ஐயா ?

    • குண்டு வைத்ததில் இந்து பயங்கரவாதியும் இருக்கிறான். அது பற்றி கபிலனும், கமலும் மௌனமாக இருக்கிறார்கள்.

      • எங்க குடும்பத்த கொத்தோட கொன்னானுங்க அப்பல்லாம் கமலும், கபிலனும் எந்த படமும் எடுக்கல. இந்த உலகறிந்த உண்மையை தெஹல்கா அம்பலப்படுத்தியது. அப்பயும் கபிலன், கமல் ரெண்டு பேரும் ஆளக் காணும்.

        ஆனா, இதுக்கு எதிர்வினையா முஸ்லீம் இளைஞர்கள் குண்டு வைச்சாங்க. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்து பயங்கரவாதிகளும் குண்டு வைச்சு அந்த பழியையும் முஸ்லீம்கள் மீது போட்டாங்க. இப்போதான் கமலும், கபிலனும் இண்ட்ரோ ஆகிறார்கள். அதுவும் முஸ்லீம் பயங்க்ரவாதி குண்டு வைச்சத மட்டும் பேசுவானுங்களாம். அந்த சாக்குல ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் பயங்கரவாதி போலவும், கேலிக்குரியவர்கள் போலவும் சித்தரிப்பார்களாம். இதெல்லாம் உண்மை என்பதால் இதை சாக்காக வைத்து எல்லா ஜனநாயக அடிப்படைகள் மீதும் எச்சில் துப்புவார்களாம்.

        இத கேள்வி கேட்கவும் கூடாதாம்.

        நல்ல ஜனநாயகம்

        • யாரும் டைம் பாஸ் காக பாம் வைப்பது இல்லை. அவன் அவன் கோபத்துக்கு அவன் அவன் காரணம். அது கோயம்புதூர் ஆகட்டும், குஜராத் ஆகட்டும். பசங்களுக்கு அன்பை சொல்லி கொடுங்கப்பா.

      • ஐயா பாயாசம்,
        ஐயகோ, இந்துவாகிய கரம்சந்தைக் கொன்றுவிட்டான் என்று எம்மில் யாராவது கதறினோமா? தப்பு செய்பவன் எந்த சமயமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, அப்படியே கமல் இந்தப் படத்தில் நீங்கள் சொல்வது போல் இந்து வெறி பிடித்தவன் என்றால், கரம்சந்தை ஏன் கொல்ல வேண்டும் தோழரே ?

      • ஒரு பத்திரிக்கை, ஒரு நியூஸ் சேனல் விடாம இந்த சம்பவத்தை பற்றி ஒரு வருடம் உலகமே கிழி கிழி என கிழித்தது உங்களுக்கு நினைவில்லையா ? நந்திதா தாஸ் குஜராத் சம்பவத்தைப் பற்றி படம் எடுக்க வில்லையா? எல்லோருமே கண்டித்த சம்பவம் தான் குஜராத் கலவரமும், அதற்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பும்.

        சமயக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுப் பாருங்கள், உண்மையான பிம்பம் தெரியும்.

      • //குண்டு வைத்ததில் இந்து பயங்கரவாதியும் இருக்கிறான். அது பற்றி கபிலனும், கமலும் மௌனமாக இருக்கிறார்கள்.//

        சனாதானவாதிகளை பயங்கரவாதிகளாக ஒத்துக்கொள்ளும் தைரியம் எல்லாம் அவாளுக்கு கிடையாது. படத்தில் கரம்சந்த் லாலா என்கிற பெயர் மட்டும்தான் சனாதான பெயர். கரம்சந்த் லாலாவை பற்றிய அறிமுகத்திலேயே “Community and Currency – Agnostic” என அவனை நாத்திகன் என்று சொல்லிவிட்டார்கள். அதாவது ஒரு இந்து சனாதானவாதி பயங்கரவாதியாக இருக்க முடியாது என்கிற ஆர்.எஸ்.எஸ் வாதத்தை மெய்ப்பிக்க முயற்சித்திருக்கிறார்கள்

      • hmm payasam,

        You people dont even understand the real thing. And people like u are confused with ur religion. Here Terrorism and terrorist are not belongs to any religion or community. They are terrorists. I dont know why muslims are thinking that terrorists are muslims so they need to be supported. First u people see the humans as humans and whoever is doing wrong things is need to be punished. no matter its hindu or muslim. Like this movie said, the if u kill a muslim terrorist then u should be a hindu or if u plant a bomb then u are a muslim. One of the most disgrace person u are to live in this planet.

        People whoever supports the terrorism/Religious fights are the one needs to be eliminated from this world.

        If u talk about this movie people are asking why u don’t take movie about gujarat carnage.. I need to say first stop supporting terrorists with their religion. Both Mody and whoever planted bomb in coimbatore and bombay are equally the terrorists. Please take tag of religion from them.

    • ஏன்யா கபிலன் நீதான் சுத்தமான ஜனநாயகவாதியாச்சே, டுப்பாக்கினா பிடிக்காதே? பிறகு ஏன் கமல்ஹாசன் துப்பாக்கியால சுடனும்னு சொல்லுகிற படத்தை ஆதரிக்கிறாய்?

      நீதான் நியாயவான் ஆச்சே? அப்புறம் ஏன் அயோத்தியில் மசுதியை இடித்து, கலவரம் செய்து இஸ்லாம் பயங்கரவாதத்துக்கு இந்தியாவில் தூபம் போட்டு வளர்த்த அத்வானி, மோடி, வாஜ்பேயி மாதிரியான பயங்கரவாதிகளை தண்டிப்பது பற்றி பேச மாட்டேன் என்கிறாய்?

      • கரம்சந்த் என்ன பயங்கரவாதியா? அவர் கபிலன் மாதிரி ஒரு காரியவாதி. கபிலன் எப்படி காரியவாதி என்ற கேள்விக்கு அவர்தான் நிரூபனம் கொடுக்க வேண்டும். ஏனேனில் வெகு சுலபமாக முஸ்லீம் மக்களின் மீதே மொத்தமாக பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு அவ்ர்கள் அதனை நிரூபிக்க வேண்டும் என்று இந்து பயங்கரவாதம் நிர்பந்திப்பதையே இந்த படமும் வாந்தியெடுத்துள்ள நிலையில், அதனை உண்மை உண்மை என்று கூறி கபிலன் கதறும் போது அவரையும் நாம் காரியவாதி என்று கூறி நீருபிக்க நிர்பந்திப்பதில் தவறில்லை. ஏனேனில் அதுதான் கபிலனின் ஜனநாயகம், கமலின் பாசிசம்.

        மேலும், இதுவரை குண்டு வைத்தவர்கள் முஸ்லீம்கள் மட்டுமே என்று பேசிய படத்தை கண்மூடித்தனமாக ஆதரித்த கபிலன் பின்வரும் கருத்தை கூறியிருந்தார்:
        //எது உண்மை இல்லைன்னு சொல்லுங்க. நாட்டுல நடக்காததையா இந்தப் படம் சொல்லி இருக்கு ? //

        நாம் கமல் சொல்லியுள்ள அரை உண்மைகளுக்குப் பின்னால் உள்ள முழு உண்மைகளைப் பேசியவுடன் கரம்சந்தை காப்பாற்ற வரக் கோரி அழைக்கிறார் கபிலன்.

        கபிலனும், கமலும் அர்த்தம் பொதிந்த மௌனம் சாதித்த இடங்களை சுட்டியிருந்தேன் அவை குறித்தும் காரியவாதி கபிலன் பதில் சொல்லுவார் என்று நம்புகிறேன்

      • //ஒரு பத்திரிக்கை, ஒரு நியூஸ் சேனல் விடாம இந்த சம்பவத்தை பற்றி ஒரு வருடம் உலகமே கிழி கிழி என கிழித்தது உங்களுக்கு நினைவில்லையா ? //

        அப்படியா? எனது நினைவுகள் இருக்கட்டும். உங்களது நினைவுகளில் இருந்து சிறிது எடுத்துக்காட்டுங்கள். குமுதம் மட்டுமே தமிழ்நாட்டில் எழுதியது அதுவும் இல கனேசன் தெஹல்கா அம்பலப்படுத்தியதை பொய் என்று குறிப்பிட்டு எழுதிய கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டது.

      • ஐயா பாயாசம் அவர்களே ,

        பைசாவிற்காகவும், தன் சுயநலத்துக்காகவும் ஒரு விஷயத்தைச் எப்படியாவது செய்பவன் தான் காரியவாதி. கரம்சந்த் என்ன பயங்கரவாதியா என்று கேட்கிறீர்கள். சரி. நீங்க சொல்லுங்க…கரம்சந்தை யாராக காண்பித்தால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று சொல்லுங்கள். வேண்டுமென்றால் உங்கள் ஆசைக்காக அவர் பெயரை மட்டுமாவது கரம்சந்த் என்று வைக்காமல் மோடி என்று வைத்திருந்தால் நீங்கள் சந்தோஷம் அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

      • //ஐயா பாயாசம் அவர்களே ,

        பைசாவிற்காகவும், தன் சுயநலத்துக்காகவும் ஒரு விஷயத்தைச் எப்படியாவது செய்பவன் தான் காரியவாதி. கரம்சந்த் என்ன பயங்கரவாதியா என்று கேட்கிறீர்கள். சரி. நீங்க சொல்லுங்க…கரம்சந்தை யாராக காண்பித்தால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று சொல்லுங்கள். வேண்டுமென்றால் உங்கள் ஆசைக்காக அவர் பெயரை மட்டுமாவது கரம்சந்த் என்று வைக்காமல் மோடி என்று வைத்திருந்தால் நீங்கள் சந்தோஷம் அடைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
        //

        வெட்னெஸ்டே என்ற படத்தை கமல் தமிழில் எடுத்தார் இதே நேரத்தில் பர்சானிய என்றொரு படம் குஜராத் இந்து பயங்கரவாதத்தை பற்றிய படம் அதில் கமல்ஹாசனால் விவாகரத்து செய்யப்பட்ட அவரது முன்னாள் மனைவி சரிகா நடித்திருந்தார்.

        ஒருவேளை சரிகா நடித்ததினால்தான் அப்படத்தை கமல் தமிழில் எடுக்கவில்லையோ?

        அவர் வெட்னெஸ்டேவை தேர்வு செய்தது ஏன், அவர் ஏன் பர்சானியாவை தேர்வு செய்யவில்லை இதில்தான் கரம்சந்த் என்னவிதமாக சித்தரிக்கப்பட்டிருக்கலாமென்பதும் அடங்குகிறது.

    • /சாதி, இந்து மத வெறி, பாசிசம், துக்ளக் சோ இதெல்லாம் இல்லாம வினவு எழுதமாட்டார் : )//
      பதிவுல கூட சாதி, இந்து மத வெறி, பாசிசம், துக்ளக் சோ இதையெல்லாம் அம்பலப்படுத்த விடமாட்டார் கபிலன். ஏன்னா கபிலனுக்கு பதிவுலகம் என்பது இட்லி சுடுவது மாதிரி.

      இட்லி சுடுறத பத்தி பதிவு எழுதுவயா வினவு இனிமே? சுட்டுப் பொடுவேன் சுட்டு….

      • ஒரு பேச்சுக்கு வைச்சுக்கவோம், கபிலன் திருடிட்டார். அவர் ஒரு திருடன் என்பது உலகறிந்த உண்மையாகிவிட்டது. இன்னிலையில் இஸ்மாயில் என்பவன் தானும் திருடிவிட்டு அந்த பலியை கபிலன் மீது போடுவதோடல்லாமல் ஒட்டுமொத்தமாக கபிலனுடைய ஊரே திருட்டுப்பய ஊருன்னு பிரச்சாரம் செய்கிறார். இன்னிலையில் இஸ்மாயில் இப்படி மோசடி செய்வது தெரிந்துவிடுகிறது.

        இந்த நேரத்தில் இஸ்மாயிலோட நண்பன் குமீர்ஹாசன் இந்து திருடனான கபிலன் போன்றவர்களை சுட்டுத் தள்ளுவதுதான் தீர்வு என்று படம் எடுக்கிறார் எனில் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டதுதான் இந்தப் படமும்.

        இந்த இடத்தில் நான் கபிலனாக இருக்க நேர்தால் குமீர்ஹாசனுக்கு ஒரு குண்டும், இஸ்மாயிலுக்கு ஒடு குண்டும் இன்னேரம் பார்சல் அனுப்பியிருப்பேன்.

        ஆனால், பாவம் ஒரிஜினல் கபிலன் ஜனநாயகவாதி எனவே அவர் திரைப்படத்தை ஆதரிப்பார். என்ன இருந்தாலும் தப்பு தப்புதானே…..

    • ஏங்க கபிலன், காஷ்மீர்ல மக்களுக்கு நடக்குற கொடுமைக்கெல்லாம் இஸ்லாமிய தீவிரவாதம் தான் காரணமா? 90களில் நடந்த பம்பாய் கலவரத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் தான் காரணமா? குஜராத் கலவரத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதம் தான் காரணமா? திரைப்படத்தில் ஒரு கதாப்பாத்திரத்திற்கு இந்து அல்லது முஸ்லிம் பெயர் வைத்து அவரை தீவிரவாதியாக காட்டினால் அந்த மதத்தவர் அனைவரும் நிஜ வாழ்வில் தீவிரவாதியா? என்னங்க பேசுறிங்க… முதலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை புரிந்து கொள்ளுங்கள், அதன் பிறகு தீவிரவாதத்திற்கு யார் காரணம் என்று பின்னூட்டமிடுங்கள்.

      • ஐயா அது சரி,
        ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா மூலம் ஏதோ கொஞ்சம் அமெரிக்க ஏகாதிபத்யம் தெரியும் தான். உண்டு தான். அவர்கள் சொல்வதும், இங்கு கம்யூனிஸ்டுகள் சொல்லும் அமெரிக்க ஏகாதிபத்யமும் வேறு. மார்க்ஸ் சொன்ன கொள்கையை நாலு பேரு நாலு விதமா புரிஞ்சுகிட்டு, நாலு வெவ்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் ? மாவோயிஸ்டுகளுக்கு சப்போர்ட் பண்றதா வேணாமான்னு முடிவெடுக்க முடியல, சீனாவை எப்படி அணுகுவது என்ற முடிவும் சரிவர எடுக்கத் தெரியல…எப்படி பெரியார் தொண்டர்களுக்கு பார்ப்பனீயம், அப்படித் தான் கம்யூனிசத் தொண்டர்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்யம் !

        ஆனால், நம் வேட்டியிலேயே கையை விடும் சீனாவைப் பற்றி கமுக்கமாக இருக்கிறீர்களே…? ஈழத்துக்கு இந்தியாவைக் காட்டிலும் முழு சப்போர்ட் தெரிவித்த சீனாவை தமிழுணர்வு என்ற ரீதியிலும் நீங்கள் எதிர்க்க வில்லையே?

  8. //90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் .//
    அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நியாமா?
    //இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம்//
    என்ன சொல்லனும்னு நீங்களே சொல்லுங்க?அப்படி மதம் பேதமின்றி சொல்வது தவறா?.மக்களை குழ்ப்பி மீன் பிடிக்க நினைக்கலாமா?.
    பல இடங்களில் உங்கள் புரிதலில் தவறு இருக்கிறது.

  9. ‘குணா’ கமல் ரசிகன் என்ற வகையில் இந்த கட்டுரையை இரண்டு பாறைகளுக்கிடையே நின்று உரக்கக்கூவி வரவேற்கிறேன்.

    உ.போ.ஒ அல்லது ஆல்டர் ஈகோ எனும் இந்த திரைப்படத்தின் மூலமான ‘எ வெட்நெஸ்டே’ எனும் படத்தை பார்த்து நாலு நாளைக்கு குமட்டிக்கொண்டு வந்தது. அவ்வளவு கேவலமான படம். இருந்தாலும் பம்பாய்காரனுக்கு இருக்கும் உலக அறிவுக்கு அதுதான் வரும் என நினைத்தேன்,

    ஆனா அதைவிட விகாரமாக பாசிசத்தை கதையில் வைத்து, கைய காலை தூக்கி கஷ்டப்பட்டு அர்ஜூனும், விசயகாந்தும், சூப்பர்ஸ்டார் பாலகிருஷ்ணாவும்  வாங்கின வாங்காத அப்ளாசையெல்லாம், காஸ்டியூம் கூட மாத்தாம மொத்தமா வாங்கினாரு பாரு அவர்தான்யா உலக நாயகன் ( பேருலேயே கன் இருப்பது பியூர்லி கோஇன்சிடன்டலா?)  

    இனிமே சினிமாவுக்கு கதை ‘ரெடி’ ஒரு வசதி, ரூம் போட்டு சிந்திச்சு ஈரோவுக்கு கோபம் வரதுக்கு ஜஸ்டிபிகேஷன் தேட தேவையில்லை, அப்படி போர போக்குல உ.ப.ஒ போஸ்டர ஈரோ பாக்குற மாதிரி காமிச்சாபோதும், பாகிஸ்தான் மேல அனுகுண்டு கூட போடலாம். எவன் கேக்கறது….காமன் மேனா கொக்கா

  10. நியாயமான விமர்சன வினவு!

    படத்தில் அந்தப்பெண் கருவறுக்கப் பட்ட இடத்தைக் கூட குஜராத் எனக் குறிப்பிடாமல் நார்த் இண்டியா என பொத்தாம் பொதுவாக கூறும் கோழைதான் கமலின் காமன் மேன்.

    வலைத்தளத்தில் உ.போ.ஒ க்கு ஆதரவாக விமர்சனம் எழுதியவர்களில் ஒருவரும் கூட அவர்கள் அறிந்த முஸ்லீம்களில் எத்தனை பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு கூட உன்னைப் போல் ஒருவனின் கோழை ரசிகர்கள் ஒருவரும் பதில் கூறவில்லை!

    மொத்தத்தில் உன்னைப் போல் ஒருவன் பெரும்பான்மை என்கிற அரணுக்குப் பின் நின்று பாசிசத்துக்கு அதரவாக போரிடும் ஒரு தொடைநடுங்கி.

    • என்ன அரைவேக்காட்டு கபிலன் ஐயா?

      உறையூர்காரனின் கேள்விகளுக்கு பதில்கள் இருக்கிறதா உங்களிடம்.

      • கபிலன் மாதிரியான தேச பக்தர்களின் தேச பக்தியின் அதிகபட்ச எல்லை என்னவென்பதைத்தான் சுகுணாதிவாகரின் பதிவு விளக்கியுள்ளது. இத அவர் சொன்னதும் சொன்னார் அகில பதிவுலக தேச பக்த ஆத்மாக்களும் பொங்கி எழுந்துவிட்டனர்.

        பாரத மாதாவின் சைசு என்னவென்று விளக்கி ஹாலிவுட் கலக்கல் பாலா என்ற அல்பை, கவுஜை ஒன்றை எழுதி தனது தேச பற்றை விளம்பரப்படுத்தியிருந்தது இதில் தனி நகைச்சுவை(பாரத மாதாவின் சைசு 36 இல்லையாம். பாவம் 10 தானாம்). பாரத மாதாவின் சைசு என்ற பதத்தை வைத்து சுகுணா முன்னிறுத்துகின்ற அரசியலைக் கூட எதிர்கொள்ள வழியின்றி, அதையும் 10-12-10 அல்லது 34-36-34 என்ற பெண்களின் சைசாக பார்க்கும் வக்கிரத்தை மட்டுமே ஹாலிவுட்டும் அவரது நட்பு தேச பக்தர்களும் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த வகையிலும் வழக்கம் போல சோ கால்டு பாரத மூதேவியை… ஸாரி மாதாவை அவமானப்படுத்தியிருப்பது தேச பக்தர்கள்தான்.

        http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_22.html
        முதலில் இந்த ‘காமன் மேன்’ என்னும் கருத்தாக்கமே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்த காமன்மேனுக்கு 3000 முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது கோபம் வராதாம், வாழ வேண்டிய ஒரு கல்லூரிப் பெண் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும்போது கோபம் வராதாம், ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் ஒரு இனத்தின் மீது படுகொலைகள் ஏவப்படும்போது கோபம் வராதாம், பிறகு எப்போதுதான் கோபம் வருமாம்? தான் பயணிக்கிற பேருந்தில், ஓடும் ரயிலில், தக்காளி வாங்கும் மார்க்கெட்டில், முக்கிப் பேள்கிற டாய்லெட்டில் குண்டு வெடித்தால் மட்டும் கோபம் வருமாம். சக மனிதர்கள் குறித்து எந்த அக்கறையுமற்று இருப்பவனுக்குப் பெயர் காமன்மேனா, டாபர்மேனா? இந்த காமன்மேனுக்குக் குண்டு வெடிப்பதுதான் பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த குண்டையும் காமன்மேனில் தலையில் கொண்டு போய்ப் போடுங்கள், மரணபயம் போகும்.

      • //பாயாசம்:
        கபிலன் மாதிரியான தேச பக்தர்களின் தேச பக்தியின் அதிகபட்ச எல்லை என்னவென்பதைத்தான் சுகுணாதிவாகரின் பதிவு விளக்கியுள்ளது. இத அவர் சொன்னதும் சொன்னார் அகில பதிவுலக தேச பக்த ஆத்மாக்களும் பொங்கி எழுந்துவிட்டனர்.
        பாரத மாதாவின் சைசு என்னவென்று விளக்கி ஹாலிவுட் கலக்கல் பாலா என்ற அல்பை, கவுஜை ஒன்றை எழுதி தனது தேச பற்றை விளம்பரப்படுத்தியிருந்தது இதில் தனி நகைச்சுவை(பாரத மாதாவின் சைசு 36 இல்லையாம். பாவம் 10 தானாம்). பாரத மாதாவின் சைசு என்ற பதத்தை வைத்து சுகுணா முன்னிறுத்துகின்ற அரசியலைக் கூட எதிர்கொள்ள வழியின்றி, அதையும் 10-12-10 அல்லது 34-36-34 என்ற பெண்களின் சைசாக பார்க்கும் வக்கிரத்தை மட்டுமே ஹாலிவுட்டும் அவரது நட்பு தேச பக்தர்களும் வெளிப்படுத்தியிருந்தார்கள். இந்த வகையிலும் வழக்கம் போல சோ கால்டு பாரத மூதேவியை… ஸாரி மாதாவை அவமானப்படுத்தியிருப்பது தேச பக்தர்கள்தான்.
        //
        உங்கள் தேச பக்த்தி எங்களுக்கு நல்லா புரியதுங்கன்ணே.
        பாயாசம் தான் சரியான தேசபக்தர்,மற்றவர்கள் எல்லாம்…….
        அவர்கள் சொன்ன “உன் இந்தியா” பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.

      • ஐயா, அறிவுடைநம்பிக்கும், உறையூர்க்காரருக்கும்,

        நாங்கள் அரைவேக்காடு தான் ஐயா. முழுவதாய் விஷயம் தெரிந்த யாராவது ஒருவர் இருந்தால் அவர் எங்கு இருக்கிறார் என்று மட்டும் சொல்லுங்கள்.

        ஹாஹா…அந்தப் படத்தில் வசனங்களே மிகக் குறைவு. அதுவும் பல இடங்களில் பல வசனங்கள் விழுங்கப்பட்டு, அப்படியே புரிய வைக்க முயன்றிருக்கிறார்கள். இந்தப் பதிவின் உள்ள நீளம் கூட மொத்தப் படத்தின் வசனம் இருக்குமா என்பது சந்தேகமே !

        சொல்ல வந்தது தீவிரவாதம். நல்ல நறுக்குன்னு சொல்லி இருக்கார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். இன்னொரு படத்துல கலவரத்தைப் பற்றி சொன்னார்னா, நீங்க நினைக்குற அளவுக்கு விளக்கமா சொல்லுவார்.

        அதெப்படி, இதுவரை வந்த பெரும்பாலான படங்களில், கமல் அதிகம் தாக்கிப் பேசியது இந்து சமயத்தவரைத் தான். எல்லோரும் அமைதி காத்துக் கொண்டிருந்தீர்கள். கலை ஞானி, உலக நாயகன் என்று புகழ்ந்தீர்கள். திடீரென்று அவர் இந்து ஃபாசிஸ்ட் ஆயிட்டாருங்களா ஐயா?

      • இன்னும் கேள்விக்கான விடைகள் வரவில்லை கபிலன் ஐயா. உங்களுக்கு தெரிந்த முஸ்லிம்களில் (வேலூரில் முஸ்லிம்களுக்கா பஞ்சம்) எத்தனை பேருக்கு மூன்று மனைவிகள்? கருவறுக்கப்பட்ட இடம் குஜராத் என்று சொல்வதில் என்ன தயக்கம்? என்கிற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவும்.

        மேலும் மூன்றாவது பீவி என்கிற சொல் விழுங்கப்படாது, ஆனால் குஜராத் என்கிற சொல் மட்டும் விழுங்கப்படும். எதை விழுங்க வேண்டும் எதை வாந்தி எடுக்க வேண்டும் என்பதில் பார்ப்பனீய அடிப்படையிலே சிந்தித்திருக்கிறார்கள் என்பது தான் பேசுபொருள்

      • //சொல்ல வந்தது தீவிரவாதம். நல்ல நறுக்குன்னு சொல்லி இருக்கார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். இன்னொரு படத்துல கலவரத்தைப் பற்றி சொன்னார்னா, நீங்க நினைக்குற அளவுக்கு விளக்கமா சொல்லுவார்.//

        அப்படில்லாம் அவர் எடுத்ததே இல்லை. இனிமே எடுப்பார் என்று இப்போது எடுப்பதற்கு சப்பை கட்டு கட்ட முடியாது.

        நக்சலிசம் பத்தி படம் எடுக்காம, போலீஸ்க்காரன பத்தி குருதிப் புனல் எடுத்தார் அதில் அவதூறு

        சாதிவெறி பத்தி படம் எடுக்காம தேவர்மகன் எனும் சாதிவெறி படம் எடுத்தார் அதில் காரியவாதம்

        ஹேராமை ஒரு முஸ்லீமின் பார்வையில் வேண்டாம், ஒரு மதச்சார்பற்றவனின் பார்வையில் கூட எடுத்திருக்கலாம் ஆனால் ஆர் எஸ் எஸ்க்காரனின் பார்வையில் எடுத்தார் அது இந்துத்துவம்

        இதோ இப்போது பயங்க்ரவாதம் பற்றிய படம் என்ற பெயரில் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு கருத்தியல் அடிப்படையும், பாசிசத்திற்கு வலிமையும் கொடுக்கும் பாசிசவாதியாக இருக்கிறார்.

        இப்படி இதுவரை இவர் செய்ததெல்லாம் விளக்கெண்ணைய் மண்டி வேலையாக இருக்கும் போது இனிமேல் ஒருப்படியாக எடுப்பார் என்று கபிலன் வகையாறா வேண்டுமானால் நம்பிக் கொண்டிருக்கும்.

      • //
        ன்ன “உன் இந்தியா” பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.
        //

        சுரேஸ்குமார்,

        ‘உன் இந்தியா’தான் காஸ்மீரிலும், வ்டகிழக்கிலும் வாங்கிக் கட்டிக்கும் என்பதை குறிக்கும் முகமாக செருப்பு சைஸ் பத்து என்று குறிப்பிட்டார் சுகுணாதிவாகர். மேலும், ‘உன் இந்தியா’ ஈழத் தமிழர் குலை அறுத்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘என் இந்தியா’வினர் விவசாயிகள் ஒரு லட்சம் பேர் இதுவரை தற்கொலை செய்து செத்து போயுள்ளனர். இதுவரை எந்த தேச பக்தனும் இந்த பயங்கரவாதம் குறித்து வாய் திறக்கவில்லை. இதில் சைஸ் பத்து கவுஜை வேறு….

        என் இந்தியாவினர் செத்த போதெல்லாம் மொக்கைகளையு, சினிமா விமர்சனங்களையும் மட்டுமே எழுதி வந்த நீங்கள் ‘உன் இந்தியாவின்’ சைஸ் குறித்து பேச்சு வெளி வந்தவுடன் கொதித்துவிட்டீர்கள். எனில் உன் இந்தியா, என் இந்தியா பிரிவு இருப்பது உண்மைதானே?

        //
        பாயாசம்,
        தவறை.. தவறு என்று கூட உங்களால் உணரமுடியவில்லையே..//

        தவறை தவறு என்று முழுமையாக ஆய்வு செய் என்று கூறுகிறோம். அரைகுறையாக செய்து ஒருத்தன் மீது மட்டும் பலி போடுவோம் என்று எஸ்கேப் ஆகி தேசபக்தி கோசம் போடுறீங்க் நீங்க.

        தவறை தவறு என்று ஒத்துக் கொள்பவர் எனில் நான் குறிப்பிட்டிருந்தவற்றில் நீங்கள் தவறு என்று கருதுபவற்றை பட்டியலிட்டு தவறு என்று உரக்கக் கூறுங்கள். இதோ நானும் கூறுகிறேன். இஸ்லாம் அடிப்படைவாதமும், பயங்கரவாதமும் ஒழித்துக் கட்ட வேண்டிய தவறுகள். ஆனால் அதன் பெயரில் இந்து பயங்கரவாதமும், பாசிசமும் நியாயப்படுத்தப்படுவது அனுமதிக்க மாட்டேன்.

      • எனக்குத் தெரிந்து மூன்று மனைவி வைத்த இஸ்லாமியர்களை நான் பார்த்ததில்லை. ஜிகாத் புரிபவர்களான முஜாகிதீன்களுக்கு அப்படி உண்டு என்பதை டாகுமெண்ட்ரீயில் பார்த்ததாக ஞாபகம். இந்த மூன்றாவது பீவி என்பதை தவிர்த்திருக்கலாம்.
        ஒன்று அது உண்மையில் குஜராத்தில் நடந்ததா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது சென்சாருக்காக குஜராத் பெயர் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.

      • தசரதனுக்கு 60,000 பொண்டாட்டி, பாஞ்சாலிக்கு 5 புருஷன், முருகனுக்கு 2 கண்ணனுக்கு தெரிஞ்சு 2, சிவனுக்கு 2 என இந்து மத புராணங்களும் கடவுளும் கூடத்தான் பல தார மணங்களை பேசுது.. சென்சாரு கமலு மூளையில இருக்காறா? 

      • //எனக்குத் தெரிந்து மூன்று மனைவி வைத்த இஸ்லாமியர்களை நான் பார்த்ததில்லை. ஜிகாத் புரிபவர்களான முஜாகிதீன்களுக்கு அப்படி உண்டு என்பதை டாகுமெண்ட்ரீயில் பார்த்ததாக ஞாபகம். இந்த மூன்றாவது பீவி என்பதை தவிர்த்திருக்கலாம்.//

        ஒரு வாதத்திற்காக ஜிகாதிகளுக்கும் முஜாகிதீன்களுக்கும் மட்டும்தான் மூன்று பீவிகள் இருப்பார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் படத்தில் அப்துல்லா என்பவன் தன்னுடைய மூன்றாவது பீவி கலவரத்தில் கொல்லப்பட்ட பிறகுதான் தீவிரவாதி ஆகிறான். அதாவது அவன் ஜிகாதியாக முஜாகிதீனாக ஆவதற்கு முன் உங்களைப் போல் சாதாரண குடிமகனாக இருந்தபோதே மூன்று மனைவிகள் இருந்த்தாக காட்டப்பட்டிருக்கிறது. இதைப் பொய் பிரச்சாரம் என அழைக்காமல் வேறு என்னவென்று அழைப்பது. இதைப் புரிய வைக்கவே உங்களிடம் இவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது.

        //இந்தப் படத்துல சொன்னதுல எது உண்மை இல்லைன்னு சொல்லுங்க. நாட்டுல நடக்காததையா இந்தப் படம் சொல்லி இருக்கு ? //

        மேலே உள்ள இரண்டு வாக்கியங்களும் நீங்கள் எழுதியவைதான். இவை இரண்டிற்கும் உள்ள முரண்பாடுகள் உங்களுக்கு தெரிகிறதா?

      • பாயாசம்,
        உன் இந்தியா என்று சொல்வது தவறு இல்லையா?

        உன் இந்தியா என்றால் அவர் இந்தியர் இல்லையா?.மதத்தையும் தீவிரவாதத்தையும் ஒன்று சேர்த்து பார்ப்பது தவறு என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை.
        ஆனால் உன் இந்தியா விழயத்தில் வாழ்க உங்கள் ஒற்றுமை.வாழ்க ஜன நாயகம்.

      • //எனக்குத் தெரிந்து மூன்று மனைவி வைத்த இஸ்லாமியர்களை நான் பார்த்ததில்லை. ஜிகாத் புரிபவர்களான முஜாகிதீன்களுக்கு அப்படி உண்டு என்பதை டாகுமெண்ட்ரீயில் பார்த்ததாக ஞாபகம். இந்த மூன்றாவது பீவி என்பதை தவிர்த்திருக்கலாம்.
        ஒன்று அது உண்மையில் குஜராத்தில் நடந்ததா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது சென்சாருக்காக குஜராத் பெயர் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.//

        கபிலன்,

        தவறை தவறு என்று உங்களால் உணர முடியவில்லையே

      • //பாயாசம்,
        உன் இந்தியா என்று சொல்வது தவறு இல்லையா?
        //

        சுரேசு,

        நாங்கள்ளாம் வெளிப்படையாக சொல்லிவிட்டோம், நீங்க சொல்லவில்லை….

        இதோ உங்களது இந்தியாவும், எனது இந்தியாவும் வெளிப்படும் இடம்:

        //சுரேஸ்குமார்,

        ‘உன் இந்தியா’தான் காஸ்மீரிலும், வ்டகிழக்கிலும் வாங்கிக் கட்டிக்கும் என்பதை குறிக்கும் முகமாக செருப்பு சைஸ் பத்து என்று குறிப்பிட்டார் சுகுணாதிவாகர். மேலும், ‘உன் இந்தியா’ ஈழத் தமிழர் குலை அறுத்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். ‘என் இந்தியா’வினர் விவசாயிகள் ஒரு லட்சம் பேர் இதுவரை தற்கொலை செய்து செத்து போயுள்ளனர். இதுவரை எந்த தேச பக்தனும் இந்த பயங்கரவாதம் குறித்து வாய் திறக்கவில்லை. இதில் சைஸ் பத்து கவுஜை வேறு….

        என் இந்தியாவினர் செத்த போதெல்லாம் மொக்கைகளையு, சினிமா விமர்சனங்களையும் மட்டுமே எழுதி வந்த நீங்கள் ‘உன் இந்தியாவின்’ சைஸ் குறித்து பேச்சு வெளி வந்தவுடன் கொதித்துவிட்டீர்கள். எனில் உன் இந்தியா, என் இந்தியா பிரிவு இருப்பது உண்மைதானே?
        //

      • மூன்று பீவி முரண்பாட்டை கருப்பன் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

        //ஒன்று அது உண்மையில் குஜராத்தில் நடந்ததா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது சென்சாருக்காக குஜராத் பெயர் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.//

        கமல் போன்ற ஒரு அறிவுஜீவிக்கு தெளிவு இல்லை என்பது நம்பத் தகுந்ததாக் இல்லை. சென்சார் என்பது குஜராத்துக்கு மட்டும்தானா கோவை, மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூருக்கு எல்லாம் கிடையாதா?. கோவை, மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்புகள் மட்டும்தான் தீவிரவாதம் மும்பை, கோவை, குஜராத் கலவரங்கள் தீவிரவாதம் இல்லை என்று சப்பைக் கட்டும் முயற்சியா?

      • ஐயா,

        அதே கமலஹாசன் தான்
        அவ்வை சண்முகியில், ஐயர் வீட்டில் சமைக்க ஒரு இஸ்லாமியரை அமர்த்துவார்.
        அன்பே சிவம் – கிறித்துவத்தைக் கருணையாக பாவித்து, இந்து சமயத்தவரை வில்லனாக பழித்திருப்பார். அதுவும் அதில் இந்து வில்லனாக நடித்தவர் நாசர்.

        காதலா காதலா – இந்தப் படத்தில் நீங்கள் சொல்லும் விஷயங்களை கொடுமையாக ஆபாசமாக, பெரியார் தொண்டனை விட நாகரிகமில்லாமல் விவரித்தவர் கமல்.

        அந்த காலத்துல நம்முடைய முப்பாட்டன்கள் பெரும்பாலானோர்க்கு இரண்டு மூன்று மனைவியர் உண்டு என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். அது அப்போதிருந்த வாழ்க்கை முறை. குழப்பிக் கொள்ள வேண்டாம்.

      • “ஒன்று அது உண்மையில் குஜராத்தில் நடந்ததா என்பதில் தெளிவு இல்லாமல் இருந்திருக்க வேண்டும். அல்லது சென்சாருக்காக குஜராத் பெயர் சொல்லாமல் இருந்திருக்கக் கூடும்.”

        “அறிவுடைநம்பி :
        சென்சார் என்பது குஜராத்துக்கு மட்டும்தானா கோவை, மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூருக்கு எல்லாம் கிடையாதா?. கோவை, மீனம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்புகள் ”

        ஐயா அறிவுடைநம்பி,
        நான் சொன்னது சட்டச் சிக்கலை. குஜராத்தில் அந்த சம்பவம் நடந்தது எனக் குறிப்பிட்டால், படமெடுத்தவருக்கு நோட்டீசு அனுப்பலாம், நிரூபிக்கச் சொல்லி. அதனால் பெயர் குறிப்பிடாமல் இருக்கலாம். மேலும், கோவை, ஸ்ரீபெரும்புதூர் போன்றவை நடந்த சம்பவங்கள், மறுக்கவோ, நிரூபிக்கச் சொல்லவோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் குஜராத்தை இழுத்தால் சென்சார் பாயும் என்ற பயம் தான்.

        ஐயா கருப்பன்,

        இது சின்னப் புள்ளத் தனமா இருக்குங்க. நீங்க சொல்றத வைத்துப் பார்க்கும் போது, இஸ்லாமியர்கள் யாருக்கும் 3 மனைவியே கிடையாது என்று கூறுகிறீர்கள். நான் பார்த்ததில்லை என்று சொன்னேன். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இந்துக்கள், கிறீத்துவர்கள்,நாத்திகர்கள் பலருக்கு இரண்டு மூன்று மனைவியர் உண்டு. Exceptions ஐ உதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று தான் சொன்னேன். எல்லா விஷயங்களையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்காதீர்கள்.

      • //நான் சொன்னது சட்டச் சிக்கலை. குஜராத்தில் அந்த சம்பவம் நடந்தது எனக் குறிப்பிட்டால், படமெடுத்தவருக்கு நோட்டீசு அனுப்பலாம், நிரூபிக்கச் சொல்லி. அதனால் பெயர் குறிப்பிடாமல் இருக்கலாம். மேலும், கோவை, ஸ்ரீபெரும்புதூர் போன்றவை நடந்த சம்பவங்கள், மறுக்கவோ, நிரூபிக்கச் சொல்லவோ யாரும் சொல்ல முடியாது. ஆனால் குஜராத்தை இழுத்தால் சென்சார் பாயும் என்ற பயம் தான்.//

        அதாவது சென்சார் என்கிற சட்ட அமைப்புகளும் இந்த்துத்துவாவிற்கு ஆதரவாகதான் இருக்கும் என்கிற உண்மையை ஒப்புக்கொள்கிறீர்கள்.

        தெரிந்தோ தெரியாமலோ இன்னொரு உண்மையையும் ஓப்புக்கொண்டிருக்கிறீர்கள். குஜராத், மும்பை, கோவை கலவரங்கள் போன்ற பயங்கரவாதங்களை படங்களில் காட்டினால் கூட இந்துத்துவா பொறுத்துக் கொள்ளாது. சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் சட்டபூர்வமனான பயங்கரவாதம. அந்த குற்றவாளிகள் மீது தடா, பொடா போன்ற சட்டங்கள் எல்லாம் பாவிக்கப் படாது. ஆனால் குண்டுவெடிப்புகள் சட்டத்திற்கு எதிரான பயங்கரவாதம . அவர்களுக்கு மட்டும்தான் சிறைத் தண்டனை மரணதண்டனை எல்லாம். இந்த நிலையில் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டத்தின் மீது எப்படி நம்பிக்கை ஏற்படும்?

        முஸ்லிம்கள், அவர்களது நான்கு மனைவியர்கள், அவர்களது இருப்பத்தைந்து குழந்தைகள் இவர்களை எல்லாம் வேரறுக்க வேண்டும் என்று கதைக் கட்டி வெறுப்பை விதைக்கும் இந்துத்துவாக்களின் வாதத்தை வழிமொழிவது போலத்தான இருக்கிறது அந்த மூன்று பீவி சமாச்சாரம்.

        “Exception are not Examples” என்பது உண்மைதான். ஆனால் கமல் exception களைதானே examples ஆக எடுத்துக் கொண்டு படம் எடுத்திருக்கிறார். அதைப் பற்றி பேசாமல் வேறு எதைப் பற்றி பேசுவது.

      • //எதை விழுங்க வேண்டும் எதை வாந்தி எடுக்க வேண்டும் என்பதில் பார்ப்பனீய அடிப்படையிலே சிந்தித்திருக்கிறார்கள் என்பது தான் பேசுபொருள்//

        காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே இந்து என்று எல்லோருக்கும் தெரியும், ஆனால் கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை தமிழ்நாட்டுப் பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன. இதுதான் பார்ப்பனத்தின் பார்வை.

  11. அருமையான விமர்சனம். .இவ்விமர்சனத்தை எதிர்க்கும் நண்பர்கள் ஈழப்பிரச்சினையை மையமாக வைத்து இதுபோன்று ஒரு படம் எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? 

    • //அன்பே சிவம் – கிறித்துவத்தைக் கருணையாக பாவித்து, இந்து சமயத்தவரை வில்லனாக பழித்திருப்பார். அதுவும் அதில் இந்து வில்லனாக நடித்தவர் நாசர்.//

      ஓஹே அதனால்தான் இல கனேசன் பாராட்டினாரோ?

    • தாராளமாக ஆதரிப்போம். ஆனால், இப்போது படம் எடுத்து அவர்களை வேடிக்கைப் பொருள் ஆக்குவது முக்கியமல்ல, அடைபட்டிருக்கும் தமிழர்களை மீட்பதிலே தான் கவனம் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

      • நான் கேட்பது புலிகளை அவர்களை ஆதரித்த மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்தால்?

  12. //
    2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன.
    //

    இதற்கு சாட்சி எது ? எங்கு நடந்தது அந்த கருவறுப்பு சம்பவம் ?

    கதைகள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், நிகழ்ந்தது அது தானா என்பது தெரிந்தாகவேண்டும் ! சும்மா கதையைவைத்து, முடிவுகள் எடுக்க முடியாது.

    • தம்பிதுரை, அந்த சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சி இருக்கிறது. அவர்கள் கோர்டு போலீஸ் ஷ்டேஷன், என்ஜீயோ என எங்கு போயும் நியாயம் கிடைக்கவில்லை, அவர்கள் தமிழகத்துக்கு வந்து மேடை ஏறி குமுறிய காட்சிகள் சி.டி வடிவில் கிடைக்கிறது. 

      • சுட்டி கொடுங்கள். எப்பேற்பட்ட கருவருப்பு நடந்தது என்று தெரியும். டீஸ்டா செடல்வாத் அம்மா இப்படித்தான் கதை சொல்லி துலுக்கர்களை உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கினார்.

        http://timesofindia.indiatimes.com/news/india/NGOs-Teesta-spiced-up-Gujarat-riot-incidents-SIT/articleshow/4396986.cms

      • அப்படியென்றால் பாபு பஜ்ரங்கி மாற்று அடையாளத்தில் இருந்த தெகல்கா குழுவினரிடம் தனது வீரதீர பிரதாபங்களை விவரித்தது எல்லாம் பொயயா?. உங்கள் அரை டவுசர்கள் எல்லாம் வெறும் வாய்ச் சொல்லில்தான் வீரர்களா?

      • அவர்கள் வாய்ச்சொல்லின் வீரர்களாகவே இருக்கட்டும். குண்டு வைத்துக் கொல்பவர்களின் கு*டியை நக்கும் நாய்களாக இருப்பதைவிட அது எவ்வளவோ மேல்.

        • தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
          சம்ஜ்யோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
          சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
          மக்க மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
          அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
          கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

      • //குண்டு வைத்துக் கொல்பவர்களின் கு*டியை நக்கும் நாய்களாக இருப்பதைவிட அது எவ்வளவோ மேல்.//

        ஆகா! அரை டவுசர்களின் பண்பையும் நாகரீகத்தையும் பார்க்கும் இதுவல்லவோ கலாச்சார தேசியம் என புல்லரிக்கிறது.

      • உங்களுக்குத்தான் கலாச்சாரமும் கிடையாது தேசியமும் கிடையாதே, பிறகு உமக்கு என்னவோய் அதில் அக்கறை. உங்கள் கு.ந வேலையை சிறப்பாகச் செய்து போடும் எலும்புத்துண்டைக் கடிக்கவும்.

      • பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் நீங்கள் யாருக்கு கு.ந வேலையை செய்கிறீர்கள் என்பதுதான் ஊரறிந்த ரகசியம் ஆச்சே! நீங்க அவா எச்சிலையில் விழும் புளியோதரையும், அக்கார வடிசலையும் சப்புக் கொட்டி தின்றுவிட்டு அந்த நன்றிக்கு நன்றாக குரைத்து விட்டு போங்கள்

    • கவுசர் பானுவை விடுங்கள், அபலைப் பெண், ஒரு முசுலீம் (முன்னாள்) காங்கிரஸ் எம்.பி ஐயே போலீசு முன்னிலையில் துடிக்க துடிக்க பகுதி பகுதியாய் வெட்டிக் கொன்ற இந்து தீவிரவாதிகளின் கொடுரத்தை அறிவீர்களா?

      • அது எப்படி விட முடியும். உசுப்பேத்த சொல்லப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு குண்டு வைப்பதை நியாயப்படுத்துகிறார்களே.. அதற்கு உங்களைப்போன்றவர்களுமல்லவா துணை புரிகிறீர்கள். பொய்யின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் வெறுப்பு இஸ்லாமியத் தீவிரவாதம். அதைத் தடுக்க துப்பு கெட்டவர்கள் உங்களைப்போன்ற கம்யூனிஸ்டுகள்.

      • உசுப்பேத்தப்பட்ட கதைகள் என்று எதை சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

        பிரம்மன் தலையில் இருந்து பிறந்தவன் பார்ப்பான், தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன், தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன், காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன். இதில் குலம் மாறி பிறந்த ஈனப்பிறவிகள் பள்ளன் பறையன். இதையெல்லாம் நம்பாதவன் மிலேச்சன் , தேசத் துரோகி என்று சொல்லும் கதைகளையா?

      • 3 பொண்டாட்டி வைத்திருக்கும் துலுக்கனைத் தெரியுமா…என்று கேட்கிறீர்கள். அதே போல் பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம் ?

        அவன் தலையிலிருந்து பொறந்ததாகச் சொன்னானாம் இவர்களெல்லாம் வாயில் விரலைவத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தார்களாம். சின்னப்பப்பாக்கள் இவர்கள். உங்கள் முன்னோர்கள் (உம் தாத்தா, பாட்டி) மேல் இவ்வளவு கீழ்தரமாக எண்ண உங்களால் எப்படி முடிகிறது ? அதைத்தான் அவர்கள் உமக்குச்சொல்லிக்கொடுத்தார்களா ?

      • ”ஐயங்காராக பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன” என்று கூகிளிட்டு பாருங்கள் விடை கிடைக்கும்.

      • சரி, அதில் ஒன்றும் அவர் தலையிலிருந்து பிறந்தவர் என்று எங்குமே எழுதவில்லையே. கேள்வி, எந்த பார்ப்பான் தலையிலிருந்து பிறந்ததாக நம்பிகிட்டு இருக்கான் என்பது தான். அதற்கு பதில் இல்லை. எவனோ ஒரு பார்ப்பானைக்காட்டி இப்புடி நளுவுறீகளே அறிவு சீவிகளே.

      • பார்ப்பான் பிரம்மாவின் நாவிலிருந்து பிறந்தவன் என்று சனாதானப் புனித நூல்கள் கூறுகின்றது. அதை நம்பும் ஒருவனால்தான் நான் ஐயங்காராக பிறந்ததற்கு பெருமை படுகிறேன் என்று பகிரங்கமாக பீற்றிக்கொள்ள முடியும். மற்றபடி நான் OBC/SC/ST யாக பிறந்ததற்கு பெருமைபடுகிறேன் என்று யாராவது சொல்லியிதாக மேற்கோள் காட்டுங்களேன் பார்ப்போம்.

      • avuru romba uthamara,avuru kooda thaan aala ellam vechu theruvula sandaikku thalaimai thaangikittu irunthaaru.

        sandaila thottha muthama kuduppanga,vetti kooru thaan poduvaanga.

    • //அதே போல் பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம் ?//

      பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டவேண்டும் என்றால் அவன் வாயில் இருந்து அப்படிப்பட்ட வார்த்தை வந்தால்தான் அது உண்மை என்று நம்புவீரா? அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை அவர்க்கு நேர்ந்த அனுபவங்களை தெரிந்து கொள்ளுங்கள். நானும் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் தான் (I am a SC Pallan).

      • //அதே போல் பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம் ? //
        Ex1: Dixita pappaan of Chidamparam
        Ex 2: Papan put court case against all caste archagar law

        //அது எப்படி விட முடியும். உசுப்பேத்த சொல்லப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு குண்டு வைப்பதை நியாயப்படுத்துகிறார்களே.. அதற்கு உங்களைப்போன்றவர்களுமல்லவா துணை புரிகிறீர்கள். பொய்யின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் வெறுப்பு இஸ்லாமியத் தீவிரவாதம். அதைத் தடுக்க துப்பு கெட்டவர்கள் உங்களைப்போன்ற கம்யூனிஸ்டுகள்.//
        according to Durai
        advani and his Monkey team destruct Babri Masjit is a Lie.
        Those who killed, Raped, Tortured in Gujarat have done that to themself
        Malegoan Bomp and other RSS Bomp incidents are actually Cinema Shootings.

        Podan.. PappanaDurai

  13. padaththai membokkaka paarkkamal avalkal manathil unmaiyileye irukkum ul nokkaththai alasi miha sirantha murayil ungal vimarsanam irukkirathu. eththanai murai sonnaalum kalvanukku puththi kavattiyile endra solluku erppa kabilanai pondra paasisangal koyapals pola sonnathaiye solvaarka.ungal pani thodara vaazthukal.

    • //அது எப்படி விட முடியும். உசுப்பேத்த சொல்லப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு குண்டு வைப்பதை நியாயப்படுத்துகிறார்களே.. அதற்கு உங்களைப்போன்றவர்களுமல்லவா துணை புரிகிறீர்கள். பொய்யின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் வெறுப்பு இஸ்லாமியத் தீவிரவாதம். அதைத் தடுக்க துப்பு கெட்டவர்கள் உங்களைப்போன்ற கம்யூனிஸ்டுகள்.//
      according to Durai
      advani and his Monkey team destruct Babri Masjit is a Lie.
      Those who killed, Raped, Tortured in Gujarat have done that to themself
      Malegoan Bomp and other RSS Bomp incidents are actually Cinema Shootings.

      Podan.. PappanaDurai

      //அதே போல் பிரம்மன் தலையிலிருந்து பிறந்ததாக நம்பும் பார்ப்பானைக் காட்டுங்கள் பார்க்கலாம் ? //
      Ex1: Dixita pappaan of Chidamparam
      Ex 2: Papan put court case against all caste archagar law

  14. பாசிசத்தில் அரசை கேள்விக் கேட்கக்கூடாது. கம்யுனிஸ்ட் ஆட்சியிலும் கேள்வி கேட்கக் கூடாது. தீவீரவாதிகளைக் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பான காமன்மேன். பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை, கம்யுனிஸ்ட் கட்சி ஆட்சியை கேள்வி கேட்பவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பீர்கள் நீங்கள்.
    ரஷ்யா,சீனாவில் புரட்சிக்குப் பின் நடந்தது இத்தகைய கொலைகள்தானே. டிராட்ஸ்கி உட்பட பலரை
    கொன்றது ஸ்டாலினியம். அடிப்படையில் நீங்களும், காமன்மேனும் வன்முறையை, கொலைகளை நியாயப்படுத்துபவர்கள். யாரை எங்கு என்பதில் மைனர் வேறுபாடு. இதுதான்

    மேட்டர். காமன்மேன் தீவிரவாதியைக் கொன்றால் பாசிசம். கம்யுனிசத்தின் பெயரில் யாரைக் கட்சி-கம்-ஆட்சி
    கொன்றாலும் அது சரிதான். உங்களுக்கும் சட்டம், முறையான நீதி, மனித உரிமைகளில் நம்பிக்கை கிடையாது.காமன்மேனுக்கும்தான்

    ஆக உங்களுக்கும் காமன்மேனுக்கும் ஆறு வித்தியாசம் கூட கிடையாது. வினவும்,காமன்மேனும் பிரதர்ஸ்-கம்-’காம்ரேட்ஸ்’

    • அனானிகாமன் மேன், உங்களோட காமன் மேன் தனது கருத்தை சினிமாவா எடுத்து வச்சிருக்காரு…நீங்க வினவு மேல சுமத்துற குற்றச்சாட்டுக்கு ஏது ஆதாரம்? இப்படி வலிஞ்சு வலிஞ்சு எழுதற நரித்தனத்த கமலும் முருகனும் செஞ்சது போக இப்ப நீங்க வேறயா? போங்கய்யா போய் எதாவது உருப்படியான பாயின்டோட வாங்க

    • இதென்னயா அநியாமா இருக்கு, உன்னைப்போல் ஒருவன்னு ஒருத்தன் வந்தா எல்லோரும் அவனோட அடயாளப்படுத்திக்கிறீங்க, நாங்க வினவோட ஒத்துப்போனா கேள்வி கேக்குறீங்களே, சரி பரவாயில்ல, ஒரு பாசிஸ்டோட அடயாளப்படுத்தாம விட்டீங்களே

      • அய்யா.. எல்லாஞ்சரி.. அவரே இந்தப் படம் சுமாரா ஓடுனா போதும்னு நெனச்சேன் அது பயங்கரமா பிச்சிக்கிட்டு ஓடுதுன்னு சொல்றார்.. ஒருத்தன் கத எளுதனாலும் படம் எடுத்தாலும் 100 சதம் பெரும் புர்ச்சியா இருக்கணும்னு எதிர்ப்பார்க்கக்கூடாது.. அந்தாளு ஒரு படத்த காப்பியடிச்சு எடுத்தார்.. உனக்குப் புடிக்கலன்னு போ… நீர் மட்டும் என்னவாம்.. பிரிக்கால் அதிகாரிய யாராவது கொல பண்ணா.. அத ஆதரிக்கலயா… அந்தம்ம அருந்ததி ராய் ஒரு கட்டுரையில சீன அடக்குமறைய பத்தி சொன்னத எடிட் பண்ணி வெளியிட்டீரே.. அப்ப ஒம்ம நியாயம் எங்க போச்சு.. அப்பம் எல்லாரும்தான் ஒரு சார்ப்பா பேசுறிங்க.. கேட்டா தொழிலாளி என்ன பண்ணாலும் சரின்னு சொல்ல வேண்டியது… என்ன நியாயமோ…

  15. இவ்வளவு விரிவாக விளக்கமாக விமர்சனம் எழுதியும் சிலருக்கு அது மண்டையில் ஏறமாட்டேன் என்கிறது என்றால்.அதற்கு இந்த‌ ரசிக மனப்பாண்மை தான் காரணம்.நாளைக்கு கமல் மோடியை ‘நேரடியாக’ ஆதரித்தால் அதையும் கூட ரசித்து ஏற்றுக்கொண்டு நியாயம் பேசும்.இது போன்றவர்களின் கருத்துக்கள் ஒழித்துக்கப்பட்டப்பட வேண்டும்.

  16. இதுவரை வந்தவற்றிலிருந்து வேறுபட்டு புதிய பார்வைகளை முன்வைக்கும் விமர்சனம். சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. எழுதிய தோழர்களுக்கு நன்றியும், வாழ்த்தும்!

  17. ********* ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

    அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே? ********** வினவு – நீங்கள் அறிவாளி :)-

  18. //படத்தில் அந்தப்பெண் கருவறுக்கப் பட்ட இடத்தைக் கூட குஜராத் எனக் குறிப்பிடாமல் நார்த் இண்டியா என பொத்தாம் பொதுவாக கூறும் கோழைதான் கமலின் காமன் மேன்.

    வலைத்தளத்தில் உ.போ.ஒ க்கு ஆதரவாக விமர்சனம் எழுதியவர்களில் ஒருவரும் கூட அவர்கள் அறிந்த முஸ்லீம்களில் எத்தனை பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு கூட உன்னைப் போல் ஒருவனின் கோழை ரசிகர்கள் ஒருவரும் பதில் கூறவில்லை!//

    கபிலன் போன்ற பார்ப்பனீய தேசபக்தர்களிடம் இதற்கெல்லாம் பதிலை எதிர்பார்க்க முடியாது. அவர்களைப் பொறுஏனென்றால் அதைக் குடித்துதானே உயிர்வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்த்தவரை கொசுக்களை ஒழிக்க கொசுமருந்தை அடித்தால் போதும். அதற்கு காரணமான் இந்துத்துவா சாக்கடையை சுத்தப்படுத்த வேண்டாம். கள்.

    • கருப்பன் என்ற இந்து வெறுப்பன் அவர்களே,
      //
      படத்தில் அந்தப்பெண் கருவறுக்கப் பட்ட இடத்தைக் கூட குஜராத் எனக் குறிப்பிடாமல் நார்த் இண்டியா என பொத்தாம் பொதுவாக கூறும் கோழைதான் கமலின் காமன் மேன்.
      //

      அப்படி ஒரு சம்பவம் தே#&*ள் டீஸ்டா செடல்வாத் கற்பனையில் தான் நிகழ்ந்தது.
      ஆதாரம் :
      http://timesofindia.indiatimes.com/news/india/NGOs-Teesta-spiced-up-Gujarat-riot-incidents-SIT/articleshow/4396986.cms

    • It has been a while since Indian movies have moved away from being a stage for Political Ideas. Nor does a common man expect movies to fulfil that role. Unnai Pol Oruvan is a thriller that is interesting and entertaining. Thrillers need good and evil to work. And the problem is when people like you take them way too serious. This is not a movie review. You have reviewed your interpretation.

  19. //படத்தில் அந்தப்பெண் கருவறுக்கப் பட்ட இடத்தைக் கூட குஜராத் எனக் குறிப்பிடாமல் நார்த் இண்டியா என பொத்தாம் பொதுவாக கூறும் கோழைதான் கமலின் காமன் மேன்.

    வலைத்தளத்தில் உ.போ.ஒ க்கு ஆதரவாக விமர்சனம் எழுதியவர்களில் ஒருவரும் கூட அவர்கள் அறிந்த முஸ்லீம்களில் எத்தனை பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு கூட உன்னைப் போல் ஒருவனின் கோழை ரசிகர்கள் ஒருவரும் பதில் கூறவில்லை!//

    கபிலன் போன்ற பார்ப்பனீய தேசபக்தர்களிடம் இதற்கெல்லாம் பதிலை எதிர்பார்க்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை கொசுத் தொல்லையில் இருந்து விடுபட கொசுமருந்து அடித்தால் போதும். அதற்கு காரணமான இந்துத்துவா சாக்கடையை ஓன்றும் செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த சாக்கடையில் விழும் மனக்கழிவுகள்தானே அவர்களுக்கு உணவு

    • “கபிலன் போன்ற பார்ப்பனீய தேசபக்தர்களிடம்”
      ஹையா…இது என்ன மைனாரிட்டி திமுக அரசு மாதிரியா : )
      ஐயா கருப்பன் அவர்களே,
      இதெல்லாம் தூக்கி பரணை மேல் போடுங்கள். இப்ப இருக்க பிரிவுகள் ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் பணம் படைத்தவனுக்கும் ஏழைக்கும் தான். வழக்கமான பெரியார் பாட்டை பாடாதீங்கோ.

      • தேவைப்படும் போது உன்னைப் போல் ஒருவனின் இந்துத்துவாவை தூக்கிப் பிடிக்கும் பார்ப்பனீயவாதி, ஏழைப் பணக்கார வித்தியாசம் பேசும் சோஷலிஸ்டு என உருமாறி அந்நியனையே மிஞ்சிவிட்டீர்கள்.

        கொசுக்களை ஓழிக்க கொசு மருந்தை அடித்தால் மட்டும் போதுமா அல்லது அதற்கு காரணமான திறந்தவெளி சாக்கடைகளை (இந்துத்துவா என படிக்கவும்) ஒழிக்க வேண்டுமா நேரடியாக விவாதிக்கவும்.

      • ஐயா கருப்பன்,

        மூக்கு சலிக்கு மூக்கை வெட்டுங்கள் என சொல்கிறீர்கள் நீங்கள்
        விக்ஸ் தடவினாலே போதும் என்பது எங்கள் கருத்து!

      • நம் மூக்கில் பிடித்த சளிக்காக கண்ட மூக்கையெல்லாம் வெட்ட வேண்டும் என்று இந்த படம் சொல்கிறது… நீங்கள் என்னடான்னா….?

    • மூக்குச் சளிக்கு காரணமான கிருமிகளை, வைரஸ்களை ஒழிக்க Amoxycillin, Cetrizine போன்ற ஆண்டிபையாட்டிக், ஆண்டி அலர்ஜிக் மருந்துகளை உட்கொள்ளவேண்டும் என்பது முறையான வைத்தியம்.

      மூக்குசளிக்கு விக்ஸ் தடவ வேண்டும் என்பது அரைவேக்காட்டுத்தனம். மூக்கையே அறுக்க வேண்டும் என்பது பாசிசம் இந்துத்துவாத்தனம்.

      • இங்கு மூக்கு என்பது முஸ்லிம்கள், சளி என்பது தீவிரவாதம், கிருமி வைரஸ்கள் இந்துத்துவாக்கள். உங்களைப் போன்றவர்களுக்கு தெளிவாக விளக்கிச் சொன்னால்தானே புரியும்..

      • ஐயா கருப்பன்,
        நாம் சொன்ன உதாரணத்தை நமக்கே திருப்புகிறீர்.
        23 ஆம் புலிகேசியில் வருவது போல
        ராஜ தந்திரங்களைக் கரைத்து குடித்தவனடா நீ புலிகேசி… க க போ… : )

      • உங்கள் உதராணங்களுக்குதானே விடையளிக்க முடியும். விடையளிக்க முடியாத பட்சத்தில் 23ம் புலிகேசி இழுத்து பசப்பும் அளவிற்கு எல்லாம் எங்களுக்கு ராஜதந்திரம் தெரியாதே!

      • கான்சரை மூக்குச்சளி என்று நினைப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.

      • கலாச்சாரமும், தேசியமும் இல்லாத கம்மினாட்டிகளுக்கு கம்யூனிஸ்டுகளுக்கு அதன் மேல் எவ்வளவு அக்கறை பார் ?

      • கலாச்சாரம் என்பது மொழி சார்ந்தது, மதம் சார்ந்தது அல்ல. “ஓரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி” என்பதெல்லாம் இந்தியா என்கிற பல்மொழி, பல்வேறு இனம், மற்றும் வேறுபட்ட மத நம்பிக்கையுடைய நாட்டில் கலாச்சார தேசியம் ஆகாது.

  20. கபிலன் நீங்கள் எப்படி இந்த படத்தை இரசித்தீர்கள் என்று சொன்னால் தேவலாம் ஏனென்றால் ஸ்ரேயாவின் மார்புகளுக்காக கந்தசாமி பார்க்க போனேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்……

    • விக்ஸ் தடவினால் மூக்கு சலி போகும் என்பதே ஒரு மூட நம்பிக்கை. சலி போக வேண்டும் என்பதற்கு என்ன மருந்தோ அதுதான் சரி. விக்ஸ் ஒரு நிவாரணி மட்டும்தான் அது தீர்வு அல்ல.

      உன்னைப் போல ஒருவனோ வியாதி. இந்த சமுகத்தை பிடிக்கக் காத்திருக்கும் பாசிச வியாதி

      • “விக்ஸ் தடவினால் மூக்கு சலி போகும் என்பதே ஒரு மூட நம்பிக்கை.”

        ஐயோ…இப்போதெல்லாம் மருத்துவர்கள் சொல்வதைக் கூட பகுத்தறிவு ஜீவிகள் ஒப்புக் கொள்வதில்லையோ ?

        “விக்ஸ் ஒரு நிவாரணி மட்டும்தான் அது தீர்வு அல்ல”

        6 மாதத்திற்கு ஒரு முறை மூக்கு சலி வந்து அவஸ்தைப் படுத்துகிறது. எனக்கு வாழ்நாள் முழுவதும் சலியே பிடிக்காத மாதிரி ஒரு மருந்து(வலி நிவாரணி அல்ல) இருந்தா சொல்லுங்களேன். மூக்கை வெட்டிக்க மட்டும் சொல்லாதீங்க.

      • //6 மாதத்திற்கு ஒரு முறை மூக்கு சலி வந்து அவஸ்தைப் படுத்துகிறது. எனக்கு வாழ்நாள் முழுவதும் சலியே பிடிக்காத மாதிரி ஒரு மருந்து(வலி நிவாரணி அல்ல) இருந்தா சொல்லுங்களேன். மூக்கை வெட்டிக்க மட்டும் சொல்லாதீங்க.//

        உங்கள் ரத்தத்தில் Eosinophil அளவு (நமது காண்டெக்ஸ்டில் இதை மதவெறி என்று அழைக்கலாம்) அதிகரிப்பதால் வருவதே சளி (தீவிரவாதம்). ரத்தத்தில் Eosinophil அதிகமாக ஏதாவது allergy (ஆர்.எஸ்.எஸ், அல்-உம்மா ) யான பொருளை நீங்கள் சுவாசித்திருக்க அல்லது உட்கொண்டிருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு எவை எவையினால் அலர்ஜி ஏற்படுகின்றதோ அவற்றிலிருந்து விலகியிருந்தால் சளி ஏற்படாது. அதற்காக மூக்கை அறுக்க வேண்டிய அவசியமில்லை.

    • படம் நன்றாக இருந்தது. விறுவிறுப்பாக இருந்தது.

      “ஸ்ரேயாவின் மார்புகளுக்காக கந்தசாமி பார்க்க போனேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்……”
      2 நிமிட ரசனைக்காக 2 1/2 மணி நேரத்தை அடகு வைக்க முடியாதே : )

  21. நாளைக்கு ஒரு கரம்சந்துக்கு பிறந்தநாள்…அவருதான் மோகன்தாஸ் கரம்சந்த், நம்ம தேச பிதா, அவர கொன்னது ஒரு ‘இந்து’ தீவிரவாதி… ஆனா யாராவது அப்படி சொல்றானா… காந்தியை கொன்னது கோட்சே…அவ்ளோதான்

    ஊரு கூடி வேடிக்க பாக்க பாபர் மசூதிய கடப்பாற போட்டு இடிச்சாங்க ஆர்.எஸ்.எஸ் ‘இந்து’ தீவிரவாதியில்ல ‘கரசேவகர்கள்’ பக்தர்கள்

    ஆனா இந்திரா காந்திய கொன்னது சத்வந்தும் பியாந்தும் இல்ல சீக்கியன்… 
    பம்பாயில் சுட்டது காசாப் இல்ல முஸ்லீம்…

    போங்கடா நீங்களும் உங்க ‘இந்து’யாவும் அப்புடின்னு யாரும் சொல்லக்கூடாது..சொன்னா காமன் மேன் வந்து சுட்டுப்புடுவார் சுட்டு

    • //போங்கடா நீங்களும் உங்க ‘இந்து’யாவும் அப்புடின்னு யாரும் சொல்லக்கூடாது..சொன்னா காமன் மேன் வந்து சுட்டுப்புடுவார் சுட்டு//

      சூப்பர்…

    • ஐயா கேள்விக்குறி,

      தாராளமா சொல்லுங்க…அதான் பேச்சுரிமை….ஆனா, குண்டு போடாதீங்க…அப்படியே குண்டு போட்டாலும் ஒரு டார்கெட் வச்சு போடுங்க…யாரு எதிரியே அவங்களை போடுங்கள்…..ஒண்ணுமே தெரியாத அப்பாவி மக்களை கொன்று குவிக்காதீர்கள். இதுவே தீவிரவாதம்!

      • அதையேதான் நானும் சொல்கிறேன், இசுலாமிய வெடிகுண்டு தீவிரவாததை ஒழிக்க அதற்கு அடிப்படையாக இருக்கும் இந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனம். ஆனால் நீங்கள் இந்து தீவிரவாதம் என்று ஒன்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதோடுமட்டுமல்லாமல், தீவிரவாத பீதியூட்டி பாசிசத்தை முன்வைக்கும் படத்தை ஏற்கிறீர்கள், பாசிசத்தின் காலடியில் ஜனநாயகம் நசுக்கப்படுவதை காண மறுக்கிறீர்கள். 

        இந்த பாசிசத்தினால் எந்த தீவிரவாதத்தையும் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு வளர்க்கவே செய்யும்… அப்போது பீதியடையும் பாசிசம் கண்ணில் படும் காமன் மேன்களையெல்லாம் கண்ணம்மாபேட்டைக்கு அனுப்பும். இதுதான் வேண்டும் என்கிறார் கமல்… நீங்கள்

      • முசுலீம்கள் அப்பாவிகள் இல்லையா ?
        மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலீம்
        மக்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள்
        அப்பாவி பொது மக்கள் இல்லையா ?

        சொல்லுங்க கபிலன்.

      • superlinks :”முசுலீம்கள் அப்பாவிகள் இல்லையா ?
        மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முசுலீம்
        மக்கள் கொல்லப்பட்டார்களே அவர்கள்
        அப்பாவி பொது மக்கள் இல்லையா ?

        சொல்லுங்க கபிலன்.”

        கொல்லப்பட்ட முஸ்லிம்கள் அப்பாவி பொது மக்கள் தான். இதனைச் செய்தவர்கள் காட்டு மிராண்டிகள் தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை : ( !

      • //தாராளமா சொல்லுங்க…அதான் பேச்சுரிமை….ஆனா, குண்டு போடாதீங்க…ஒண்ணுமே தெரியாத அப்பாவி மக்களை கொன்று குவிக்காதீர்கள். இதுவே தீவிரவாதம்!//

        கடைசியில் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது

        //அப்படியே குண்டு போட்டாலும் ஒரு டார்கெட் வச்சு போடுங்க…யாரு எதிரியே அவங்களை போடுங்கள்…..//

        குஜராத்தில் பார்ப்பனீயவாதிகள் வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு எது எது முஸ்லிம்கள் வீடு என்று குறிவைத்துக் கொன்றார்களோ, அந்த மாதிரி கொல்லுங்கள் என்கிறார்.

        குஜராத்தில் பார்ப்பனீயவாதிகளுக்கு காவல்துறை மற்றும் அரசாங்கம் உறுதுணையாக இருந்தது போல ஒரு செள்கரியம் எல்லாருக்கும் கிடைக்காதே கபிலன்.

        மேலும் மும்பை கலவரத்தின்போது ஹரி மஸ்ஜித்திலும், சுலைமான் பேக்கரியிலும் அப்பாவி முஸ்லிகளை கொன்று குவித்த காவல்துறை அதிகாரிகள் இன்றைய தினம்வரை தண்டிக்கப்படாமல் சுதந்திரமாகதான் இருக்கிறார்கள். அவர்களின் நிழல்களைக் கூட நெருங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வேறு.

      • 1992-93 ல் மும்பை கலவரங்களில் ஈடுப்பட்ட சிவசேனாவினரையும், ஹரி மஸ்ஜித்துலும் சுலைமான் பேக்கரியிலும் அப்பாவி முஸ்லிம்களை கொன்றுக் குவித்த காவல்துறை அதிகாரிகளையும் உன்னைப் போல் ஒருவன் பாணியில் உடனே தண்டித்திருந்தால், ் 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் நிகழாமல் போயிருக்கும். காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களை தவிர்த்த இந்தியாவில் முதல் தீவிரவாத சம்பவம் மும்பை தொடர் குண்டு வெடிப்பு அதுதான் என்பதை உங்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்ல என்று நினைக்கிறேன்.

      • ஆக, 92 ல் நடந்த பாபர் சர்ச்சைக்குறிய கட்டிடம் இடிப்பு நிகழ்த்தியவர்களை உடனடியாக கொன்றிருந்தால் 93 மும்பை தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்காது..சரியா கருப்பன் ?

        அப்படி கொன்ற பிறகும் 93ல் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருந்தால் நீர் என்ன சொல்வீர் ?

        கஷ்மீரை விட்டுக்கொடுக்கவேண்டும் என்பீரா… ? இல்லை ஷரியத் சட்டைத்தை அமலாக்கவேண்டும் என்பீரா ?

      • அத்தைக்கு முதலில் மீசை முளைக்கட்டும் பிறகு அவர் அத்தையா இல்லை சித்தப்பாவா என்பதை முடிவு செய்யலாம்.

      • அதைச் சொல்ல வேண்டியவன் நான். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா ஆகியிருப்பார் என்று கற்பனை செய்வது நீர். சும்மா பிளேட்டைத் திருப்பிப் போடாதீர்.

      • பழ்மொழியை சுட்டிக்காட்டும் உரிமை கூட உஙக்ளுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு கிடையாது. இதைத்தான் நாங்கள் பாசிசம் என்கிறோம்.

      • வெட்டிப்பேச்சு பேசும் வெறும் பயலாயா…நீர்.

        மேட்டர் பத்தி கேட்டா பதிலக்காணோம், தப்பிக்க வழி பாசிசம், பாயாசம் என்று சொல்லி ஓடிவிடுகிறீர்கள்.

    • இன்னும் காஷ்மீர மக்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுயநிர்ணய அதிகாரமே இன்னும் வழங்கப்படவில்லை. குறைந்த பட்சம காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் “Armed forces Special Act” எனப்படும் காட்டுமிரான்டித்தனமான சட்டத்தை திரும்ப பெற முடியுமா?. The field must be levelled before the game starts என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களிடம் விவாதித்து ஒரு நன்மையும் இல்லை.

      • Absolutely. முதலில் ஆர்டிகிள் 370 ஐ ரத்து செய்யச் சொல்லவும். பின்னர் சொந்த நாட்டிலே அகதிகளாக்கப்பட்ட கஷ்மீர் பண்டிதர்களை குடியமர்த்தவும். பின்னர் ஆஃப்கானிஸ்தான் வழியாக வந்து ஜிஹாத் செய்யும் துலுக்கர்களை விரட்டவும். அப்பொழுது தான் Level playing field கிடைக்கும். அதுவரை zip it.

      • முதலில் காஷ்மீர மக்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க விரும்புகிறார்களா இல்லையா என்று வாக்கெடுப்பு நடத்தவும். அவர்கள் இந்தியாவுடன் இணைந்திருக்க் விரும்பும்பட்சத்தில் ஆர்டிகிள் 370 யை நீக்குவது பற்றி விவாதிக்கலாம். ஒரு பெண்ணை அவள் சம்மதமில்லாமல் ஒருவனுக்கு மணமுடிக்கவே சட்டம் இடம் தருவதில்லை. ஆனால் பலகோடி மக்களை ராஜா ஹரி சிங் என்ற ஒரு முட்டாள் பார்ப்பனன் எடுத்த முடிவை வைத்து 60 ஆண்டு காலமாக வம்படியாக பிடித்து வைத்திருப்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை!

        • அப்படியே எங்க தெருவுக்கும் சுதந்திரம் கிடைக்குமானு கேட்டு சொல்லுங்க ப்ளீஸ்

      • //Absolutely. முதலில் ஆர்டிகிள் 370 ஐ ரத்து செய்யச் சொல்லவும். பின்னர் சொந்த நாட்டிலே அகதிகளாக்கப்பட்ட கஷ்மீர் பண்டிதர்களை குடியமர்த்தவும். பின்னர் ஆஃப்கானிஸ்தான் வழியாக வந்து ஜிஹாத் செய்யும் துலுக்கர்களை விரட்டவும். அப்பொழுது தான் Level playing field கிடைக்கும். அதுவரை zip it.//

        Please read Article No 7 of the Agreement between Kashmir King and Indian Government. Don’t assume Kashmir is part of India

  22. அருமையான அலசல். வாழ்த்துக்கள்.

    “ஆனால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?”

    இதை படிக்கும் பொழுது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. ஏனெனில் இதனை ஒத்த கருத்தை எமது ப்ளாகிலும் (http://theanarchyfix.wordpress.com) இப்படம் பற்றிய விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளோம். படித்து உமது கருத்தையும் தெரிவிக்கவும்.

  23. பதிவுக்கான படம் (ஓவியம்) சிறப்பாக இல்லை தோழர்.அது இருப்பதற்கு எடுத்து விடலாம் என்பது என் கருத்து. ‌

    • //பதிவுக்கான படம் (ஓவியம்) சிறப்பாக இல்லை தோழர்.அது இருப்பதற்கு எடுத்து விடலாம் என்பது என் கருத்து. ‌//

      நன்றாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது….

  24. விவாதத்தில் பங்கு கொண்ட கேள்விக்குறி,பாயாசம், கருப்பன் குஜராத் முஸ்லிம், சூப்பர்லிங்க்ஸ் ,அறிவுடை நம்பி, உறையூர்காரன் அனைவருக்கும் நன்றி. உங்களின் மனம் புன்படும்படி ஏதாவது பேசி இருந்தால் மன்னிக்கவும்.
    நன்றி!

    • கபிலன்,

      என்ன இப்படி? நன்றியுரை சொல்லிட்டீங்க! விவாதத்தில் என்ன புரிஞ்சிகிட்டீங்கன்னு சொன்னா, நாங்களும் தெரிஞ்சுப்போம்.

      • இந்து Vs இந்து அல்லாதவர்களின் கருத்து மோதல்கள் இவை. திராவிடன், பகுத்தறிவாளன், கம்யூனிஸ்ட், முற்போக்கு, சைடுபோக்கு,வயிற்றுப்போக்கு என எவராக இருந்தாலும் இந்து சமயத்தவரைப் புண்படுத்தி சுகம் காணும் வழக்கம் ரொம்ப நாட்களாக நடந்து வருகிறது. ராசா..நாங்களும் கொஞ்சம் இருக்கோம்…கொஞ்சம் பார்த்து செய்யுங்கன்னு சொல்லத் தான் வந்தேங்க.

        அவரவர் என்ன நினைக்கின்றனர் என்ற உணர்வும் தெரிந்தது. நேரில் பேசினால் கூட இவ்வளவு தெரிந்திருக்காது என்று தான் நினைக்கிறேன்.

        இந்த விவாதத்துல இருந்து என்ன தெரிஞ்சுதுன்னா…நான் இன்னும் படிக்க வேண்டிய மேட்டர் எக்க செக்கமா இருக்குன்னு தெரியுது
        : )

        தனிப்பட்ட எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை.

        அவரவர் கொள்கை அவரவருக்கு ! அதில் தலையிடுவதில்லை, நம்மை இழிவுபடுத்தாதவரை !

        நன்றி!

      • கபிலன் நீங்கள் சொல்வது தவறு, இது பாசிஸ ஆதரவாளர்களுக்கும் எதிர்பாளர்களுக்குமான கருத்து மோதல்.

      • தோழரே கேள்விக்குறி,

        இதுவரைப் பார்த்ததில் இங்கு வாதம் செய்பவர்கள் இரண்டு வகைப்படுவர்

        1. நான் முதலில் சொன்னது போல இந்து Vs இந்து அல்லாதவர்.

        2. பகுத்தறிவு,பெரியார் திராவிடன்,முற்போக்கு என்ற வார்த்தைகளுக்கு, பார்ப்பனீய எதிர்ப்பு என்கிற பெயரில் இந்து சமயத்தவரை இழிவுபடுத்துதலும், இந்திய எதிர்ப்பும் தான் அர்த்தம் என்று பெரியார் முதல் காலா காலமாக, தங்கள் காலத்தை ஓட்ட, ஆழ் மனதில் பதிய வைத்துள்ளவர்கள்.

        இந்த இருவருக்கும், எந்த ஒரு விஷயத்தை எடுத்து அலசினாலும், தங்கள் குறிக்கோளான இந்து சமயத்தவரை இழிவுபடுத்துவது எப்படி?, பார்ப்பனரை அசிங்கப்படுத்துவது எப்படி? இந்தியாவை எதிர்ப்பது எப்படி? போன்ற கருத்துக்களை உள்ளே நுழைப்பது எப்படி? என்பதிலேயே கவனம் அதிகமாக இருக்கிறது. சாதாரண ஒருவனாக, இந்த வாதங்களை சற்று வெளியில் இருந்து பாருங்கள் புரியும். அப்படியே சமயத்தை நீக்கிவிட்டு, நாத்திகனாக இந்தப் படத்தைப் பார்த்தால், குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றவர்களைக் காமன் மேன் தந்திரமாக கொள்கிறார். இதை பாசிசம் என்று சொல்கிறது தங்கள் வாதம்.

        அதனாலேயே தான், இட்லி சுடுவது எப்படி? என்ற பதிவு எழுதினாலும், அதில் கூட இப்படி பட்ட கருத்துக்களே வெளிப்படும் என்று சொல்லி இருந்தேன்.

    • கமல் என்கிற கலைஞன் மேல் இருந்த அதீத அபிமானத்தினால் அவருடைய கருத்துகள் உங்களுக்கு நியாயமாகவே தெரிந்திருக்கலாம். அதை தெளிவுப் படுத்தவே முயன்றேன். எனது கருத்துகள் அனைத்தும் பாசிசம் மற்றும் இந்துத்துவாவிற்கு எதிரானது மட்டுமே, கபிலன் என்கிற தனிமனிதனுக்கு எதிரானதல்ல.

      • //இந்து சமயத்தவரை இழிவுபடுத்துதலும், இந்திய எதிர்ப்பும் தான் அர்த்தம் //

        இந்து என்று யாரைச் சொல்கிறார் கபிலன்?

        இந்தியா என்று எதைச் சொல்கிறார் கபிலன்?

  25. Inthappadathai paarthathilirundu vinavin vimarsana katuraikaga kathirunthen en manathil vodiya karuthukkalai thoguppaga kodutha vinavirku en nantri.Inthappadathai parthuvittu veliye varumpoludhu en nanber koorinaar padam bore aanal kamal seivadu sari polathan thonuthu endru koorinaar melum padam parthu poi kondiruntha kooli velai seiyum pamara makkalo vonume puriyala inga kodutha 70rubayai (saatharana vakuppu tickkete 70rupai) kuvotor vangi voothiginu nimathiya thoonkirupean pa endru koorikkonde sendrargal aaga motham pamaramakkalai kulapi suyanala naduthara varka makkal manathil niyaya paduthuvathil kamal rss yenna hittleraium minchivittar aanal nammai eamatra mudiyuma padam partha piragu eanakul ealumbiya niraya kelvikal matravarukku ean puriyavillai eanenral naam communisum ennum sariyana paathaiel selkirom kamal pondra indhu matha veriyarkalluku sariyana paadam pukattuvom nandri vinavu.

  26. கமலின் இந்துத்துவா சார்பு பல படங்களில் வெளிப்பட்டிருக்கிறது!

    காமன்மேன் என கான்செப்ட் கிடைத்ததும், உற்சாகத்தில், தனது கருத்துக்களை எல்லாம், காமன்மேனை வைத்து, சொல்லிட்டார்!

    எப்பவும் இந்த மாதிரி பிடித்த கதையை (ஹேராம் போல) தானே இயக்கி, வடிவ அளவில் சொதப்பது தான் கமலோட பழக்கம். என்னவோ தெரியல! வேறு ஒருத்தரை போட்டுட்டாரு!

    தாமதமாய் வந்தாலும், தெளிவான விமர்சனம். வினவுக்கு நன்றி.

  27.  ” தசாவதாரம் ஒரு சிக்கலான விட‌யத்தை எளிமையாக சொல்லப்பட்டது. கேயாஸ் தியரியை நான் ஒரு தீர்வாக உபயோகிக்கவில்லை (விஞ்ஞான) தத்துவமும், கோட்பாடும் தீர்வாக கருதமுடியாது. சார்பியல் தத்துவம் அணுகுண்டை விளைவித்தது. டார்வினிஸமும் ஆட்சேபத்திற்குரியதாகிவிட்டது. நான் கேயாஸ் தியரியை நாம் வாழும் ஒழுங்கில்லாத‌ உலகினை விளக்குவதற்கு உபயோகித்துள்ளேன்”.இது தசாவாதாரத்திற்குப் பிறகு இந்து நாளிதழுக்கான ஒரு பேட்டியில் கமல் கூறியது. இவர் கூறியதிலிருந்து இவரின் அறிவியல் அறியாமையை நாம் விளங்கிக்கொள்ளமுடியும். இருந்தபோதிலும் இவர் தன்னை ஒரு அதிமேதாவிவியாகவே வெளிப்படுத்திக்கொள்கிறார். மேலும் தன்னை ஒரு நாத்திகன்(!) கம்யூனிஸ்ட்(!) என முற்போக்குவாதியாகவும் காட்டிக்கொள்ளும் இவர், தனது பார்ப்பனசார்பை தனது படங்களில் பளீரென்றில்லாமல் நாசுக்காகவே வெளிப்படுத்துவார். இவர் ஒரு குள்ளநரி. கேயாஸ் தியரி,டார்வினிசம்,நியூட்டன் பற்றியெல்லாம் தெரிந்த இவருக்கு இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் என்பது இந்துமத பாசிஸ்டுகளின் தாக்குதலுக்கு எதிர்வினை தான் என்பது மட்டும் தெரியாமல் போனதுதான் வியப்பாக உள்ள‌து. இஸ்லாமியர்களின் இந்த(தீவிரவாதம்)எதிர்வினை அவர்களுக்கு ஒரு தீர்வை தராது. இதுபோன்ற கழிசடைகளின் வருமானத்திற்கும்,இந்துத்துவாவை பரப்புவுவதற்குமே உதவும்.அவர்கள்(இஸ்லாமியர்கள்) மகஇக அல்லது வேறு ஏதேனும் புரட்சிகர இயக்கங்களுடன் இணைந்துதான் இந்துத்துவாவின் தாக்குதலை முறியடிக்கமுடியும். 

  28. உருப்படியாக எதையும் படைக்கத் தெரியாத, படைக்கிற அடுத்தவரையும் ஊசிப்போன கருத்துகளால் காயப்படுத்திகிற கையாலாகாத நபும்சகனின் புலம்பல். இதெல்லாம் சோவியத் ரஷ்யா சென்று பிச்சை எடுக்கத்தான் லாயக்கு

  29. ஒரே ஒரு ஆர்.எஸ்.எஸ் பன்றி வந்து இங்கே குத்தாட்டம் போடுகிறது… பன்னிங்கன்னா கூட்டமா வருமின்னு எங்க கஞ்சா பாபா சொன்னது பொய்யா போச்சே…அச்சச்சோ…ஒரு வேள பிரியாணி ஆகிடுமிங்கற உண்மை தெரிஞ்சதனால மத்த பண்ணிங்க எஸ்கேப்பு ஆயிடுச்சோ?

  30. தொடர்ந்து திரைப்படங்களில் நடக்கும் முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்திற்கு இப்படம் ஒரு மைல்கல்.ஆனால் தமிழை விட ஹிந்தியில் ரொம்ப மோசமாக சிதிரிக்கப்பட்டும் முஸ்லிம் சமூகம் சட்ட ரீதியிலான அல்லது சாதரண எதிர்ப்பை கூட தெரிவிக்கவில்லை என்பதுதான் சோகம்.

    இப்படம் வெளி வருவதற்கு முன் நான் எழுதிய வலைப்பதிவு..

    http://muslimarasiyal.blogspot.com/2009/09/blog-post_1700.html

  31. Mr/Ms. Vinavu I have a question for you. How many blog posts you have written on the hypocrisy of Pakistan on punishing the criminals who plotted the 26/11 attacks. You write so many posts criticising India and when it comes to Pakistan or islamic terrorism or islamic fundamentalism your scales are uneven. Why. If islamic fundamentalism is just a response to hindu fundamentalism in India then why there are bomb blasts by islamic terrorists in Indonesia or in Iraq.
    Why Taslima was shunted out of Bangladesh. Was it not because of the fact that she exposed how Hindus were discriminated against in Bangladesh by muslims and how they were attacked by muslims there after Dec 6,1992. Finally the whole world knows that Kamal is an atheist and he does not wear sacred thread,
    nor sports a tuft in real life. In the film also the character is not shown wearing sacred thread or sporting a tuft. Still the picture shows that he is wearing a sacred thread and sporting a beard. Do you atleast know
    that many non-brahmins who are vaishnavas apply thiruman in their forehead. What has srivaishnavism
    or brahmins in general have to do with the film or which the ideas espoused by the ‘common man’ in the film. Your caricaturing them is in no way different from that of hindutva brigade, only the community and symbols differ Both use stereotypes and project one community as enemy.

    • If Hindu fundamendalism is the cause of terrorism in India, American imperialism in the cause at the world level. Why U.S have vetoed all the resolutions brough against Israel in the UN? Why US is interfering in middle east? Why did it patronised Saddam Hussain against Iran and then Osama bin Laden against USSR? Needless to say Saddam and Osama are ex- CIA patron?

      //Why Taslima was shunted out of Bangladesh//
      Why Deepa Mehta was attacked by Hindutva goons while shooting the movie “Water” in varanasi? Why were Parzania and Firaq were banned in Gujarat?

      Was it not because they exposed the evils of Hindutva and the RSS goons?
      You are worried about bangladeshi when your own brothers (may be you consider pakistani and bangladeshi hindus as brothers than muslims in india. In that case you have no locus-standi to discuss this subject) in India were killed by Shivsainiks in Mumbai after Dec 6, 1992.

      Not Kamal. even Vinayak Damodar Savarkar is was athiest. Mohammed Ali Jinnah was an athiest. Didn’t they nurture sectarian idealogies and weren’t they responsible for the partition? An athiest can be a fascist too.

      It is not the brahmins who are having anything to do with the movie. It is the brahminism and the organisations like RSS which are headed by brahmins which are spreading hatred in the country arousing communalism are being condemend here.

    • எக்ஸ்கியூஸ்மீ மை டியர்… இராக்கில் இருப்பது விடுதலை போராளிகள் தீவிரவாதிகள் இல்லை… இன்டோனேசியா உலகிலேயே பெரிய இசுலாமிய நாடு அங்கே மிதவாத இசுலாமியர்களுக்கும் இசுலாமிய பிற்றோக்கு பாசிஸ்டுகளுக்கும் பிரச்சனை.. கமல் கயமைத்தனமாக எல்லோரையும் இசுலாமிய தீவிரவாதம் என்று சொன்னார்.. நீங்கள் வழிமொழிகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்ட தஸ்லிமாவுக்கு ஆதரவாக வந்தவர்களும் நாங்கள்தான். இந்துத்துவத்துக்கு பாசிசத்தன்மையை வழங்குவதில் பார்ப்பனிய பூனூலுக்கு ஒரு முக்கிய பாத்திரம் உண்டு…அதுதான் உங்கெல்லாரையும் விட நான் உயர்ந்தவன் எனும் கருத்தாக்கம்.. இங்கே கமல் அதைத்தானே படம் முழுவதும் சொல்லியிருக்கிறார்.. நியாய்ப்படி மிச்சலின் டயர் பொம்மை போல, எகிப்திய மம்மி போல பூனூலால் உடல் பூராவும் சுற்றி காண்பித்திருக்கவேண்டும். 

  32. ‘பம்பாயில் சுட்டது காசாப் இல்ல முஸ்லீம்’
    He is a Pakistani, trained in Pakistan and was sent as part of a team with orders to kill as many people as possible. The whole world knows that islamic jihadi groups with support of agencies of Pakistan govt. were behind this plot. He was not an ordinary criminal who killed for money or valuables.He had instructions to kill and create chaos. It was a preplanned attack. Why do you twist the issue as if it is muslim vs non-muslim. it is pakistan vs india.

    • சரிம்மா அப்ப பாகிஸ்தான் தீவிரவாதின்னு சொல்லு ஏன் முஸ்லிம் தீவிரவாதின்னு சொல்லுற? 

  33. முக்கிய அறிவிப்பு… தோழர்கள் ஆர்.வி, வித்தகன், கலகம், ஆர்.கே., விடுதலை, ளிமாகோ, மரண அடி, மா.சே, ஜான், சர்வதேசியவாதிகள், சாதிக், போராட்டம்….இன்னும் நான் மறந்த பிறர் ஆகியோர் எங்கிருந்தாலும் மேடைக்கு அருகில் வரவும்.

    • ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல”

      கண்டிப்பாய் அறிவு இருக்காது பூணூல் வாங்கினால் அறிவும் இலவசமாம்

      மிக மிக சிறப்பான விமர்சனம். அதைவிட சிறப்பான கருத்தாழம் மிக்க வரைபடம்(ஓவியரே பட்டய கிளப்பிட்டீங்க). உன்னைப்போல் ஒருவனின் மிஸ்டர் பொதுஜனம் போல் தான் பலரும் பேசுகிறார்கள். “தீவிரவாதிகளை சுட்டுதள்ளணும் சார், குழந்தை குட்டின்னு பாக்கக்கூடாதுன்னு”.

      கோவை குண்டுவெடெடிப்பில் குற்றவாளிகளாக்கப்பட்ட அப்பாவிகள் பலர் இன்னும் ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்க, அதற்கு காரண கர்த்தாக்களோ பாஞ்சாலிக்கு புடவைக்கட்டிக்கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.

      ஹே ராம் இல் தன் மனைவியை முசுலீம் வன்புணர்ச்சி செய்ததால் பயங்கர வாதத்தை கையிலெடுத்ததை சொன்ன கமலுக்கு அதே போல் பலர் பாதிக்கப்பட்டு அதனால் குண்டு வைத்த முசுலீம் “தீவிர்ர வாதியை” பற்றி படம் எடுக்க முடியுமா என்ன?

      கேள்வியே அபத்தம் தான் பூனூலில் சங்கமிக்கும் இந்த பொது ஜனங்கள் கும்மியடிப்பார்கள் மக்களின் ரத்தத்தை ருசித்தபடியே.

  34. வினவு சொல்வது என்ன என்ற என்னுடைய புரிதல் இதுதான்.

    கமலஹாசனும் இந்த படமும் தவறானவை. ஏனென்றால்:
    1. பே ப்ர்செச்ஸ், சட்டம், விசாரணை, நீதிமன்றம், ஜனநாயகம் போன்றவற்றில் நம்பிக்கை இலாத/இழந்த நாயகன் எல்லாவற்றுக்கும் சுட்டுத் தள்ளுவதுதான் தீர்வு என்ற முடிவை முன் வைக்கிறார்.
    2. சுட்டுத் தள்ளுவது முஸ்லிம்களை மட்டுமே. இது முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்ற மாயையை உருவாக்குகிறது. அவர்களில் பெரும் பகுதியினர் தீவிரவாதத்துக்கு துணை போகாதவர்கள், தீவிரவாதத்துக்கு நகர்ந்ததற்கு அவர்களின் தனிப்பட்ட இழப்புகள் காரணமாக இருக்கலாம், (இல்லாமலும் இருக்கலாம்) என்ற நிதர்சனத்தை இந்த சினிமா வியாபாரத்துக்காக மறைக்கிறது. ஒரு டோக்கன் ஹிந்து தீவிரவாதியை காட்டினாலும் அது சும்மா லுலுலாயி. Political correctness-க்காக மட்டும் காட்டப்படுகிறது.

    பதிவை அவசர அவசரமாகத்தான் படிக்க முடிந்தது. அதுவும் 150 மறுமொழிகளில் வெகு சிலவற்றை மட்டுமே படிக்க முடிந்தது. என் புரிதலில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று வினவு குழுவினரோ இல்லை இசைந்த கருத்துள்ளவர்களோ சொல்ல முடியுமா? உதவியாக இருக்கும்.

    நானும் இப்போதெல்லாம் இங்கே வருவது குறைந்துவிட்டது. வினவு குழுவினரும் என் கேள்விகளுக்கு பதில் சொல்வது அற்றே போய்விட்டது. அஹ்மதியா பிணம் பற்றிய பதிவில் என்னைப் பற்றி கடுமையாக குற்றம் சாட்டினார்கள். அவர்கள் புரிதல் எப்படி தவறு, இது தவறு என்று நீங்களும் ஒத்துக்கொள்ளும் பட்சத்தில் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் மறுத்து எழுத வேண்டும் என்று மூன்று நான்கு முறை எழுதினேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்கு நேரப் பிரச்சினையாக இருக்கலாம் என்று விட்டுவிட்டேன். எனக்கும் நேரப் பிரச்சினை இருக்கிறது :-). ஆனால் இது முக்கியமான பதிவு, விவாதிக்க வேண்டிய கருத்துகள் நிறைந்தவை என்று நினைக்கிறேன். வினவு குழுவினர் இது சரியான புரிதல், இல்லை இன்னென்ன தவறுகள் இருக்கின்றன என்று சுருக்கமாக சொன்னால் உதவியாக இருக்கும்.

    • // பே ப்ர்செச்ஸ், சட்டம், விசாரணை, நீதிமன்றம், ஜனநாயகம்… //
      பே ப்ர்செச்ஸ் இல்லை Due Process. 🙂 கூகிள் D,u,e என்ற எழுத்துகளை எப்படித்தான் பே என்று மாற்றுகிறதோ?

    • ஆர்.வி அது இந்து தீவிரவாதி இல்லை முசுலீம் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் இந்து வியாபாரி.. பொலிடிகல் கரெக்ட்னெஸ் என்னும் ஒரு போலியான டிசன்சியை கூட இந்த படம் தகர்த்து தேவையற்றதாக்கி விட்டதுதான் இதன் சாதனை

  35. All you Naxalites / Communists should be dealt in the same manner as in this film.  Vinavu, ara ticket, pandian, raheem, marudhaiyan, ma . ka . e ka, vi vi mu, pu ja tho mu, etc etc …..all of you are the same roaches as Islamic fundamentalists.

    I got the inspiration from this great Film. 

  36. ஹிந்தி படத்தில் இருப்பதை போல அப்படியே வசனம் இருந்திருந்தால் கமலுக்கு இந்த விமர்சனம் வந்திருக்காது. மேலும், கமல் நேரடியாகவே இந்த படத்தில் முஸ்லீம்களுக்கு சொரிந்து கொடுத்து இந்துக்களை கிள்ளிவிட்டும் மத விளையாட்டு விளையாடி இருக்கிறார். 

  37. சற்று தாமதமான பதிவுதான் என்றாலும் ஆழமான இலக்கியம் போன்றதொரு விமர்சனம். உன்னைப்போல் ஒருவன் என்கிற பாசிச கழிசடைக்கும், இந்துவெறி அயோக்கியர்களுக்கும் கிடைத்த பெரும்பேறு இவ்விமர்சனம். 

    ///கமல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?///

    மலத்தையும் சந்தனத்தையும் ஒன்றெனக் கருதி எடுத்து பூசிக் கொண்டு அவ்வப்போது அம்பலமாகும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதுபோன்ற சமூகவிரோத பாசிச திரைப்படங்களுக்கு விருது கொடுப்பதற்காகவும் அதன் மூலம் தமது படைப்பாளித் தோலர்களுக்கு வாய்ப்பு பெறுவதற்காகவும் சி.பி.ஐ.எம் என்கிற போலி கம்யூனிச கட்சியால் நடத்தப்படும் த.மு.எ.க.ச. வின் விருது விரைவில் உன்னைப்போல் ஒருவனுக்குக் கிடைக்கும். தமிழ்ச்செல்வனுக்கே விருது கொடுத்து கவுரவித்த முதலாளித்துவ மீடியாக்களுக்கு இதன்மூலமாகத்தானே நன்றிக்கடன் செலுத்த முடியும்?!

    விருது கொடுக்கவிருக்கும் த.மு.எ.க.ச.வுக்கும் ஒலக நாயகன், காமன்மேன் கமலுக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  38. இந்த படத்தை பற்றிய பதிவிற்க்கு இதுவரை 161 பின்னுட்டங்கள். ஆனால் மிக முக்கிய பதிவான There is a new comment on the post “இப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?”.
    https://www.vinavu.com/2009/09/29/hunger-deaths/ : இதற்க்கு 38 பின்னூட்டங்கள் தாம். பெரிய விவாதமும் அங்கு இல்லை. கமல் படம், பார்பனீயம் / மதவாதம், இன்ன பிற விசியங்களில் இருக்கும் ஆர்வம், அடிப்படை விசியங்களில் பலருக்கும் இல்லை போல.

    • Paarpaniyam, kamal padam ivatravi vittaal, the so called pakutharivaathalikal (like the ones who writes in vinavu cannot survive…… intha topic vaithu pithatri , vayiru kaluvathu silarin pizhaippu. athai yetharkku kedukka vendum

    • //இதற்க்கு 38 பின்னூட்டங்கள் தாம். பெரிய விவாதமும் அங்கு இல்லை. கமல் படம், பார்பனீயம் / மதவாதம், இன்ன பிற விசியங்களில் இருக்கும் ஆர்வம், அடிப்படை விசியங்களில் பலருக்கும் இல்லை போல.//

      Unmaiythaan… Sad….

  39. எல்லாம் ஆடை உடுத்தி நடந்தால் நாம அம்மனக்கட்டை யாய் நடக்க வேண்டும். அப்ப தான நாலு கமெண்ட் சேர்த்து விழும்.

    அது ஏன் சைனா காரனோ , ரஷ்யனோ , சிங்களவனோ வந்து நம்ப நாட்டுல குண்டு வைக்க மாட்டேங்குறான் ?

    மொதல்ல இந்த கேள்வி க்கு பதில சொல்லுங்க.

    ” பெரும்பாலான முஸ்லிமும் தீவிரவாதிங்க இல்ல. ஆனால் பெரும்பாலான தீவிரவாதீங்க முஸ்லிம் தான். “

    • நீங்க இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க…

      உயர்ஜாதி ஹிந்துக்கள் எல்லாம் பங்குசந்தையில் ஊழல் செய்வதில்லை. ஆனால் பங்குசந்தை ஊழல் செய்பவர்கள் எல்லாம் உயர்ஜாதி இந்துக்களாக இருக்கிறார்கள்.

      பார்ப்பனர்கள் எல்லாம் கோவில், மடங்களில் காமலீலை புரிவதில்லை. ஆனால் கோவில், மடங்களில் காமலீலை புரிபவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.

      பணக்காரர்கள் எல்லாமே சாமியார்களாக இருப்பதில்லை. ஆனால் சாமியார்கள் எல்லாம் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

      பி.ஜே.பி காரர்கள் எல்லாம் ஜின்னாவை புகழ்வதில்லை. ஆனால் ஜின்னாவை புகழ்பவர்கள் எல்லாம் பி.ஜே.பி காரர்களாகவே இருக்கிறார்கள்.

      • வெறுப்பன்,
        பங்குச்சந்தை ஊழலால் உன் உயிர் போகுமா ?
        காமலீலை செய்வதால் உன் உயிர் போகுமா ?
        சாமியாரால் உன் உயிர் போகுமா ?
        ஜின்னாவைப் புகழ்வதால் உயிர் போகுமா ?

        இல்லை.

        ஆனால் குண்டுவெடித்தால் உயிர் போகும்…இது உலக நியதி. குண்டு வைப்பவன் தீவிரவாதி. பெரும்பான்மைத் தீவிரவாதிகள் இஸ்லாம் என்ற மதத்தின் பெயரைச் சொல்லியே செய்கிறார்கள்.

        உன் போன்ற மாங்காய்கள் தமிழகத்தில் ஒரு லாரியில் ஏத்தும் கூட்டம் தான் இருப்பீர்கள். பேச்சு மட்டும் வடிவேலு மாதிரி “நாங்கள்ளாம்…” என்று இருக்கிறது…மூடு.

      • டேய் முட்டாள்,

        குண்டு வைத்தால் மட்டும்தான் உயிர் போகுமா?. வீடுகளில் பெட்ரோல் ஊற்றி எரிப்பதால் உயிர் போகாதா. திரிசூலத்தைக் கொண்டு குத்தினால் உயிர் போகாதா?

        பங்குசந்தை ஊழலில் பணத்தை பறிக்கொடுத்தவனெல்லாம் நடைபிணமாகதானே திரிகிறான்.

        மாலேகான் குண்டுவெடிப்பிற்கு பண உதவி செய்தவன் ஒரு சாமியார், அதை செய்து முடித்தவள் ஒரு சாமியாரினி. இவர்களால் உயிர்கள் போகவில்லையா?

        மேலும் உங்கள் பொய்ப்பிராச்சாங்களை உங்களுக்கே திருப்பிவிட்டால் வலிக்கிறதா?

  40. Kamal has a magnificent image among Tamil cinema fans.But if he copies something they are not being discussed in open. Kamal claimed that his “Thevar Magan” might be awarded Oscar or a nomination.But many knew that “Thevan Magan” was just the exact copy of GOD FATHER but here in the Tamil film caste colour was provided to the already tense South Tamilnadu audience.
    Copying may be accepted in some way but adding caste colour to the “just copying work” and making oscar claims for the film is utter nonsense and atrocious !
    Your overview on this new film is really worth reading!

  41. Many scenes in Thevar Magan have been taken scene by scene as they appear in Godfather film.
    For example, the death scene of Sivaji Ganesan in Thevar Magan can be compared with the death
    scene of Marlon Brando in Godfather where in both cases the senior actors were dying surrounded by their grandchildren.
    The hero of Godfather comes from Italy with his own dreams to live but after seeing the criminal nature of his father’s lifestyle wanted to avoid them but he was attracted and absorbed in the same way of life when he spends sometime with his father.
    The Tamil film also depicts the same story and Kamal comes in with girl he loves and join his father in the village.

    He also start to perform the duties of a caste leader in the course of time he spends his time in his village.
    In the tamil film the hero marries a girl of the choice of his family.
    The duets ,love story,caste colour are the extra things in Thevar Magan but all other matter is the copied one

  42. தூக்குத் தண்டனை கைதிகளுக்காக போராட்டம் நடத்த: ஒரு மில்லியன் டாலர்கள்
    துலுக்கத் தீவிரவாதிகளை விடுவிக்க போராட்டம் நடத்த: 500000 டாலர்கள்.
    கவர்மெண்ட் கட்டும் அணைகளை கட்டக்கூடாது என்று போராட்டம் நடத்த: 250000 டாலர்கள்.
    மோடிக்கு எதிராக போராட்டம் செய்ய: வெறும் 100000 டாலர்கள் மட்டுமே

    புத்தாண்டு சிறப்பு சலுகை 50% டிஸ்கவுண்டுடன் கூடிய பாக்கேஜ் உண்டு.

    அழைக்கவேண்டிய நபர்கள்:

    அருந்ததி சுசான்னா ராய்
    எஸ்.ஏ.ஆர்.கீலானி
    டீஸ்டா செடல்வாத்

    பாகிஸ்தானிலிருந்து போன்கால்கள் இலவசம்.

  43. வினவு,

    60 ஆண்டு சீனக் ‘கம்யூனிஸ்ட்’ கொண்டாட்டம் பற்றி இப்பவாவது எழுதுவீங்களா ?

  44. Dai, do u have any sense. U r a bloddy FASCIST accusing Hindus, Brahmins, Americans. Do u get money fr Islamic Terrorist to write like this Bullshit ? Were you sucking when 200 Hindus were burnt alive by the Muslims in Godhra ? That’s the starting point for the Gujarat Riots… What Kamal shows in his movie is correct….. I am secular Muslim and i love my country India… Suckers and Fascists like you should be ithrown out of thos country…

    • //Were you sucking when 200 Hindus were burnt alive by the Muslims in Godhra ? //

      Truth No1: Those who burnt alive not by Muslims

      Truth No2: Those who burnt alive were RSS Hindu terrorists returning from Karseva. Hence it is not an issue burning Mental pigs like that.

      • நண்பரே, எதையாவது சொல்ல வேண்டும் என்று பொய் உரைக்காதீர்.
        நானாவதி கமிஷன் ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள். இரயிலில் இருந்தது இந்து யாத்ரீகர்கள். கொன்றவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும். ரயில் பெட்டியை கொளுத்தியவுடன், அதிலிருந்தவர்கள் வெளியே வர முயன்றதாகவும், அதைத் தடுக்க கொலைவெறிக் கும்பல் கல்லால் எறிந்து தப்ப முயன்றவர்களையும் தீயிலேயே கருக வைத்தனர் என்பதையும் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறது நானாவதி கமிஷன்.

      • நானாவதியை நியமித்தது மோடி. ஊதியம் கொடுக்கும் எஜமானனுக்கு தனது விசுவாசத்தை காட்டியிருக்கிறார் நானாவதி.

        லாலு நியமித்த கமிஷனின் ரிப்போர்ட்டையும் கொஞ்சம் படித்துப் பாருங்கள். அதற்கு எதிர்மாறாக இருக்கும். இதில் எது உண்மை எது பொய்யென்பதை ஒரு நடுநிலைமை ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.

        சிறப்பு புலனாய்வு குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கவேண்டியதுதான்.

        1984 டெல்லி வன்முறைகளிலும், 1993 மும்பை, 2002 குஜராத் கலவரங்களிலும் தங்கள் முகமூடிகள் கிழிந்துவிடும் என்கிற பயத்தில் தான் என்னவோ “Roman Statute of International Criminal Justice” ஓப்பந்தத்தில் காங்கிரஸ் பா.ஜ.க என இரு அரசுகளுமே கையெழுத்திடவில்லை.

      • //Truth No2: Those who burnt alive were RSS Hindu terrorists returning from Karseva. Hence it is not an issue burning Mental pigs like that.//

        கபிலன்,

        how about this? If you are comfortable when Kamalhasan killing terrorists. Why cannot I am be least bothered when RSS terrorists burnt alive(accident or conspiracy doesn’t matter)?

      • நண்பரே கருப்பன்,
        ஓய்வு பெற்ற நீதிபதியான நானாவதி கமிஷன் ரிப்போர்ட்டை நம்ப மாட்டீர்கள், மோடி அரசு அமைத்த SIT (Special Investigation Team) ஐ நம்ப மாட்டீங்க. அதே நானாவதி கமிஷன் பஞ்சாப் படுகொலை சம்பந்தமா ஒரு ரிப்போர்ட் கொடுத்தது, அதை ஒப்புக் கொள்வீர்கள். சஞ்சார் கமிட்டி ரிப்போர்ட்டை ஒப்புக் கொள்வீர்கள்.டெஹல்கா மற்றும் NGOக்கள் உள்குத்து வெளிக்குத்து அம்பலப்படுத்தப்பட்ட பிறகும், அதைத் தான் நம்புவீர்கள்.

        உங்களுக்கு என்ன மோடி தான் கொலை செய்தார் என எழுதும் ஒரு ரிப்போர்ட்டை மட்டும் தான் நம்புவேன் என்று சொல்கிறீர்கள். இதுக்கெல்லாம் என்ன பண்ண முடியும் சொல்லுங்க.

      • Mr.Thongadurai,

        Its ridiculous gentleman. In the movie,Kamal has killed the terrorists who are already found guilty. I am not in anyway supporting the communal riots happened in Gujarat. It is highly condemnable. We are highly concerned irrespective of whether a Hindu is Killed or Muslim is Killed. RSS is a cultural organisation, ofcourse with the agenda of Hindutva. RSS is not branded as terrorist organisation in any country including Islamic countries.

      • நான் குற்றவாளியாக இருக்கும் ஒரு வழக்கை நான் சொல்லும் நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என நான் கேட்டால் ஒத்துக் கொள்வீரா?
        அதுபோலதான் நானாவதி ஆணையமும்.

        சோவும் குருமூர்த்தியும் எழுதுவதுதான் உண்மையென நினைப்பவர்களுக்கு தருண் தேஜ்பாலும், ராம் புண்யானியும் பொய்யர்களாகதான் தெரிவார்கள்.

        58 பேர் கொல்லப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் எத்தனை பேர் பொடாவில் கைதானவர்கள் நூறுக்கும் மேற்பட்டவர்கள். ஆனால் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட கலவர வழக்குகளில் பொடாவில் கைதானவர்களின் எண்ணிக்கை 0. இதுவே சொல்லவில்லையா மோடி அரசின் நடுநிலையான விசாரணையின் அவலட்சணத்தை?

      • //RSS is not branded as terrorist organisation in any country including Islamic countries.//

        ஏங்க தோழர் கபிலன், RSS ஒரு தீவிரவாத இயக்கம் இல்லை என்று சொல்கிறீர்களே, பின்னர் ஏன் அந்த இயக்கத்தை ஒரு காலத்தில் தடை செய்தார்கள்?

    • Who is this Hindus? Those who not allowed in Chidamparam? Who not allowed Inside temples? Who not allowed to become Archagar?

      RSS dogs/pigs are supporting Dixitas and Papan who put court case on All caste archagar.

      • //RSS is a cultural organisation, ofcourse with the agenda of Hindutva. RSS is not branded as terrorist organisation in any country including Islamic countries.//

        The Cat has came out… Anybody can dealt this

      • //RSS is not branded as terrorist organisation in any country including Islamic countries.
        //
        When RSS is doing Bomping, Mass Murders, Communal unrest in India why should some other country ban RSS in their country?

        When ideology of RSS itself is ruling India how come will it get banned in India?

        It is only from people loving democracy can kill these RSS terrorist pigs.

  45. Well Balanced Review .. fine…

    காமன் மேன் ஆக ‘நாசர், அல்லது ரஜனி நடித்திருந்தால் உங்கள் விமர்சனம் எப்படி இருக்கும்….
    அதையும் வெளியிடுங்கள். வினவு…

  46. திருவாளர் கபிலன்,   முஸ்லீம்கள் குண்டு வைக்கக்கூடாது என நாங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் கூற உங்களுக்கு அருகதை கிடையாது.. வைக்கக்கூடாது எனக் கூறும் நாங்கள் ஏன் கூடாது வேறு என்ன செய்யவேணடும் என்ற ஒரு மாற்றுத்தீர்வை முன் வைக்கின்றோம்.தீவிரவாதம் என அலறும் நீங்கள் அவர்கள் வேறு என்ன செய்ய வேன்டும் என உங்களால் கூறமுடியுமா?.    முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரித்து படம் எடுங்கள் யார் வேண்டாம் என சொன்னது! ஏன் முஸ்லீம்கள் குண்டு வைத்ததிலிருந்து படத்தை தொடங்குகிறீர்கள்? ஏன் குண்டு வைத்தான் என்பதிலிருந்து தொடங்கவேண்டியதுதானே?ஒரு படத்தின் இறுதியில் வில்லனை கதாநாயகன் கொலை அல்லது கைது செய்கிறான் என்றால் அது ஏன் என முன்னரே விளக்கப்பட வேண்டும்தானே? வெறுமனே கொலை செய்வதாக படம் எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?  அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள் என ஆதங்கப்படுகிறீர்கள்.  இதற்காக அவர்கள் தூக்கிலிட‌ப்பட‌ வேண்டியவர்கள்தான்.  ஏற்றுக்கொள்கிறோம். ஆனால்,  ராமன் கோயில் கட்டப்போகிறேன் பேர்வழி என ர(த்)தயாத்திரை மூலம் சென்ற இடமெல்லாம் அப்பாவிகளை கொன்றானே,உங்களைப் போன்றோரைக்கூட கூமுட்டையாக்கி வைத்திருக்கிறானே அந்த கிழட்டுநாயை முதலில் தூக்கில் போடுங்கள். ஏற்றுக்கொள்கிறோம். (உங்கள் கூற்றுப்படியே) கோத்ரா இரயிலை முஸ்லீம்கலே எரித்துருந்தாலும் எரித்தவனை தண்டிக்காமல், அதிகாரத்தையும் RSS  காலிகளையும் ஏவி கொடூரமான முறையில் அப்பாவிகளை கொன்றானே RSS கோழை அவனை முதலில் சுட்டு தள்ளுங்கள். ஏற்றுக்கொள்கிறோம். மக்களிடம் கோர்ட்டு தீர்ப்புக்கு கட்டுப்படு கட்டுப்படு எனக் கூவுகிறது சனநாயக அரசு கட்டுப்படமாட்டேன் என்கிறது RSS அதை முதலில் தடை செய்யுங்கள். ஏற்றுக்கொள்கிறோம்.  RSS இல்லையென்றால் இந்தியாவில் மதக்கலவரங்கள் இல்லை. 

    • நண்பரே ஆஸ்கர்,

      முஸ்லீம்கள் குண்டு வைக்கக்கூடாது என நாங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் கூற உங்களுக்கு அருகதை கிடையாது”

      இது ஏங்க…..நாங்க ஏங்க கேட்கக் கூடாது…?

      சரிங்க….நீங்க சொல்ற மாதிரியே ஆர்.எஸ்.எஸ். ஐ, வி.எச்.பியை, பஜ்ரங் தள் ஐ தூக்கில் போட்டு விடுவோம். அப்பொழுதாவது தீவிரவாதம் இருக்காது என்று உறுதி அளியுங்கள், அதற்கும் நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால் அதன் பிறகு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஜிகாத் புரிய மாட்டார்கள் என என்ன நிச்சயம் ? உங்களுடைய சட்டைப் பையிலேயே காரணத்தை வைத்துக் கொண்டு, வெளியில் இருப்பவர்களை குறை கூறுதல் என்ன நியாயம் ஐயா ?

      உங்களுடைய கூற்று ரொம்ப அநியாயமா இருக்குங்க ஆஸ்கர். குஜராத்திற்கு முன்னாடி தீவிரவாதமே இல்லைங்களா? பம்பாய், கோயம்புத்தூர் என இந்திய முழுவதும் குண்டு வெடித்ததின் நோக்கம் என்னாங்க ஐயா…..உடனே…நாங்கள் அடிமைப்பட்டுள்ளோம்….அது இதுன்னு கதை விடுறத முதல்ல விடுங்க…..இந்து சமயத்தைப் பற்றி பல சமயத்தவரும் பலவாறு தூற்றியும், நாம் எந்த சமயத்தையும் தூற்றாமல் அமைதி காத்து வருவதிலேயே நீங்கள் எங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

      ஏதோ இந்தியாவில் மட்டும் தான் தீவிரவாதம் இருப்பதாக பேசுவது ரொம்ப காமெடிங்க..இந்த அமைப்புகளே இல்லாத இடத்துல தீவிரவாதமே இல்லையா ? உலகம் முழுவதும் இருக்கும் தீவிரவாதக் குழுக்கள் எல்லாம் யாருங்க ? எதுக்கு அப்பாவிகளை கொள்கிறார்கள் ?

      மனசாட்சியோட பேசுங்க ஐயா…..முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாதுங்க.

      • //திருவாளர் கபிலன், முஸ்லீம்கள் குண்டு வைக்கக்கூடாது என நாங்கள் கூறலாம். ஆனால் நீங்கள் கூற உங்களுக்கு அருகதை கிடையாது.. வைக்கக்கூடாது எனக் கூறும் நாங்கள் ஏன் கூடாது வேறு என்ன செய்யவேணடும் என்ற ஒரு மாற்றுத்தீர்வை முன் வைக்கின்றோம்.தீவிரவாதம் என அலறும் நீங்கள் அவர்கள் வேறு என்ன செய்ய வேன்டும் என உங்களால் கூறமுடியுமா?. முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பயங்கரவாதிகளாக சித்தரித்து படம் எடுங்கள் யார் வேண்டாம் என சொன்னது! ஏன் முஸ்லீம்கள் குண்டு வைத்ததிலிருந்து படத்தை தொடங்குகிறீர்கள்? ஏன் குண்டு வைத்தான் என்பதிலிருந்து தொடங்கவேண்டியதுதானே?ஒரு படத்தின் இறுதியில் வில்லனை கதாநாயகன் கொலை அல்லது கைது செய்கிறான் என்றால் அது ஏன் என முன்னரே விளக்கப்பட வேண்டும்தானே?//

        Thambi Kabilan,

        Gundu vaippathai Oru Muslimaaga ethirkkirar Askar, aanaal oru Indu enru sollikkollum ungkalathu vaayil irunthu so called Cultural Organization RSS terrorist patri pidunguvathey periya velaiyaga ullathu. Melum RSS terrorist meethu entha oru nadavadikkaiyum ithuvarai illaiye een enrum ningal ketpatharku thayaar illai. Piragu entha munchiyai vaithukkondu Terrorism enru pulampukirergal? enru nanbar Askar ketkirar.

      • குழந்தையை கிள்ளிவிட்டவன் ஏன் குழந்தை அழுகிறது என்று கேட்பது அயோக்கியத்தனம். 
        1991 அத்வானி அவர்களின் ரதயாத்திரை சோம்நாத்திலிருந்து 1992 பாப்ரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் பம்பய் கலவரத்திற்கு!(படுகொலை) பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு.1996 கோவை கலவரத்திற்குப் பிந்தையதுதான் 1998 கோவை குண்டிவெடிப்பு.2002 குஜராத் கலவரத்திற்கு!(படுகொலை) பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு. மற்றும் வாரனாசி,தென்காசி,பெங்களூர்,ஹைதராபாத்,மாலேகான்,டெல்லி போன்ற குண்டுவெடிப்புகள்.இவற்றுக்கெல்ல்ல்ல்லாம் முந்தையது.*ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணின் யோனியிலும் இந்துக்களின் விந்தை நிரப்பி புனிதப்படுத்துங்கள் ‍- உங்கள் குரு கோல்வால்கர்*கட்டுண்டு கிடந்த நமது சுன்னிகளை நாம் இன்று அவிழ்த்துவிட்டோம். பீபீக்களின் இறுக்கமான யோனிகளை நாம் அகட்டிவிட்டோம் ‍- உங்கள் VHP என்ற‌ வானராப்படையின் துண்டறிக்கை. ‍ இது ஒரு சிறு உதாரணம்தான் திருவாளர்.கபிலன். முழுவதையும் படிச்சா உங்களுக்கு mood ஏறும்,முஸ்லீமுக்கு BP ஏறும். உங்களுக்கு mood  ஏறுனா கற்பழிக்கிறீங்க, அவங்களுக்கு BP ஏறுனா ரத்தக்குழாய்(குண்டு)வெடிக்குது. எல்லாம் இயற்கைதானே திருவாளர்.கபிலன்.
        “இந்து சமயத்தைப் பற்றி பல சமயத்தவரும் பலவாறு தூற்றியும், நாம் எந்த சமயத்தையும் தூற்றாமல் அமைதி காத்து வருவதிலேயே நீங்கள் எங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்”எந்த சமயம் உங்களைத் தூற்றுவது? எனக்கு புரியலையே கபிலன். கிறித்தவனையும் முஸ்லீமையும் ஏற்கனவே எரிச்சிக்கிட்டு இருக்கீங்க, மேற்கொண்டு ஏதாவது பேசி மறுபடியும் எரிவானுங்களா என்ன‌? உங்கள் சமயத்தை தூற்றுவது நாத்திகரும் கம்யூனிஸ்டுகளுந்தான்னு நினைக்கிறேன். இவங்க சமயமா? இவங்க இந்து சமயத்தை பற்றி தெரிஞ்சிகிட்டதாலதான் அதிலிருந்து பிய்ச்சிகிட்டு வெளியே வந்துட்டோம்னு சொல்றாங்க. ஆமாம் கபிலன் நாம எல்லோரும் ஒரே இந்துசமயம்னு சொல்றீங்களே அதைப்பத்தி உங்களுடைய எல்லா மக்களுக்கும் சொல்லியிருக்கீங்களா? தாழ்த்தப்பட்டவனை நம்(உன்)மதம் சூத்திரன் என்று சொல்லுகிறது அதன் அர்த்தம் இதுதான் என அம்மக்களிடம் வெளிப்படையாக கூறமுடியுமா உங்களால்?  தமிழ் மொழி சூத்திரன் மொழி, தீட்டு மொழி என நம் (உன்) இந்து (பார்ப்பன) மதத்தில் உள்ளது என மேடை ஏறி முழங்க முடியுமா? உங்கள் சமயத்தில் உள்ள‌வனை நீங்களே தூற்றுறீங்களே திருவாளர்.கபிலன். இவ்ளோ அயோக்கியத்தனத்தையும் வைத்துக்கொண்டு அமைதியா இல்லாம வெங்காயமா உரிக்க முடியும். 
        பாகிஸ்தான்ல குண்டு வெடிக்குது இந்தோனேஷ்யாவில் குண்டு வெடிக்குது ஈராக்குல குண்டு வெடிக்குது அமெரிக்காவுல குண்டு வெடிக்குது நாம இதைப்பற்றி பிறகு விவாதிக்கலாம். முதலில் நம்முடைய‌ நாட்டில் ஏன் குண்டு வெடிக்குது அதற்கு என்ன தீர்வுன்னு சொல்லுங்க? திருவாளர் கபிலன்.
         சில இடங்களின் குண்டு வெடிப்பிற்கு இந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள‌னர். சூரத்தில் குண்டுகளை வைத்து பயங்காட்டியது மோடியின் செயல் என்று பூரி சங்கரசாச்சாரியார் குற்றம் சாட்டியிருக்கிறார்.மாலேகான் குண்டு வெடிப்பில் இந்திய இராணுவத்தின் தொடர்பு கூட அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன் போலீஸே குண்டு வைத்ததாக அவர்களே கூறிய ஒரு சம்பவம். “புதுக்கொட்டை கால்ஸ் சாராய ஆலைக்கெதிராக போராடிய அப்பகுதிவாழ் உழைக்கும் மக்களிடையே அப்பகுதியின் இன்ஸ்பெக்டர்(பெயர் தெரியவில்லை) கூறியது, நீங்கள் மகஇக வினருடன் சேராதீர்கள். அவர்கள் தீவிரவாதிகள். எங்களாலேயே அவர்களை பிடிக்கமுடியாது. அவ்ர்களை பிடிக்க நாங்களே ஏதேனும் ஒரு இடத்தில் குண்டு வைத்துவிட்டு அவர்கள் பெயரை சொல்லித்தான் பிடிப்போம்.” இதை அம்மக்களை பயமுறுத்துவதற்காக கூறியாதாகக் கொண்டாலும் இதில் உண்மையில்லாமல் இல்லை. மரத்துல இருந்தது பொந்துக்குள்ல இருந்தது கழிவறைக்குள்ள இருந்தது என்று கைப்பற்றபடும் வெடிக்காத குண்டுகள் இவர்கள் வைப்பதுதான். வைத்தவனுக்கு தானே தெரியும் எங்கெங்கு உள்ள‌து என்று. 
        பூசணிக்காயை நான் மறைக்கவில்லை மறைக்க விரும்புவது நீங்கள்தான்.

      • OK, Muslims, A direct question to you:

        How did the Hindu population in Pakistan and Bangaladesh came down to 1%  and 10% within 50 years???

        What is wrong if we also follow the “methods” by your brothers in Pakistan, Bangaladesh, Turkey (to Armenians and kurds)?

  47. கமல் ஒரு தேர்ந்த சினிமா தொழில் விற்ப்பனராக இருக்கலாம், ஆனால் அரசியலில் அவர் ஒரு சோ மொட்டை அதாவது கூமுட்டை யென்பதை விளக்குவதாக இருந்தது வினவின் விமர்சனம். கமலகாசய்யர் அரசியலில் நுழைந்தால் ராமகோபாலய்யர். ‍‍=>வெங்காயம்

  48. Great Work . We need this at this critical juncture. Creative directors are not interested in making films which can expose the poor medical infrastrucure ,Rising Food cost,zero social security etc etc.these are the real terrorist killing people every day. every day common worker is facing with increasing work pressure , people are fed up with rising tablet cost which is putting the knife over their throat and the educational institutions poor standards and high fees ……. there is lot of issues…but the media is trying to fool the people .. AND I AM DEEPLY SADDNED BY the above chat blogs by many persons who have written in so many FUNNY names and discussing the subject in an eccentric way. and i am worried deeply because of another issue…. that is….. if ViNAVU write critizises about muslim brothers they very soon come and appear in vinavu and tear the vinavu apart and eescape….. but this time Vinavu has stood steadily ,firmly, clearly ,honestly for muslim brothers and sisters… but where are these muslim bloggers GONE.. i dislike their dis honest way …. it is paining in the heart ….

  49. அன்பான நண்பர் திரு வினவு மற்றும் அவரைவிட இனிமையான நண்பர்களே,

    என்ன சார் அங்க கடிச்சு இங்க கடிச்சு கடைசில ஒரு சினிமா படத்தை பதம் பார்த்துட்டீங்க? உங்க புரட்சி கடைசியில் இங்க வந்து நின்று போச்சு. OK OK..கமல், சினிமா, பாசிசம் இதெல்லாம் உங்களிடமிருந்து கொட்டவில்லைஎன்றால்தான் ஆச்சிரியம்! கிடக்குது கமல் எனும் பாசிச பிணம் தின்னி (உங்கள் ஸ்டைல்லுல). அத்த உடுங்க,விடயத்திற்கு வருவோம்.

    இந்த மாதிரி மக்கா target எல்லாம் உட்டுட்டு ஏன் சார் அறிஞர் அண்ணாவை பதம் பாத்துட்டீங்க? ஏன் அவரு சீனாக்காரனோ இல்லாட்டி ரசியகாரனோ இல்லேன்னு கோவமா? எல்லோரையும் இப்படி உட்டு தாக்கி கடைசில இப்போ அறிஞர் அண்ணாகிட்ட வந்திருக்கிறீர்கள்! அவரு என்ன சார் பாவம் பண்ணாரு?

    சரி உடுங்க. பாவ புண்ணியம், நல்லது கேட்டது, நேர்மை ஞாயம், இதயெல்லாம் பார்த்தா நம்ம எழுதுறோம்! ஏதோ காலையில வந்தோமா, அன்னைக்கு கணக்குக்கு, ஸ்டாலின தவிர, மாவோ தவிர, லெனின் தவிர, மற்ற சில கொடுங்கோல் சர்வதிகாரர்களை தவிர எல்லோரையும் போட்டு வாய்க்கு வந்தபடி வசை பாடித்தானே நமக்கு பழக்கம்!!! அதே நேரத்துல திருமா வளவனைப்பற்றியும் அவர் கட்சியைப்பற்றியும் கண்டபடி எழுதினீர்கள்! என்ன எழுதினீங்க, பிழைப்பு வாத…மற்றும் *&&%*^ போன்று பல பொன்னான வார்த்தைகளால் அவருக்கு அர்ச்சனை செய்தீர்கள்!

    இந்த அர்ச்சனை ஆனந்த கீதத்தில், ஒரு முக்கியமான செய்தியை பற்றி நீங்க வாயையே திறக்கவில்லை! அதான் ஒரு முதலாளித்துவ, ஏகாதிபத்திய சுரண்டல்கார சாக்கடையின் அடிவருடியை அடித்து கொன்றார்களே சில புரட்சி வீரர்கள், அத்தப்பத்திதான் சார்! அதான், இந்த மறைந்த, (சாகடிக்கப்பட்ட) ராய் ஜார்ஜ் என்ற ஒரு பாவப்பட்ட மனிதரைப்பற்றிதான் சார்!

    நிற்க

    Please do not get me wrong! Of course, I did not expect you gents to write against what had happened ! அதாவது நடந்த விடயத்தை உங்கள் ஸ்டைல்லில் தாக்கி எழுதுவீர்களா என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. ஏனென்றால், உங்கள் புரட்சி பற்றியும் நீங்கள் போற்றும் ஸ்டாலினின் வழிமுறைகள் பற்றியும் எல்லோருக்கும் நன்றாக தெரியும்! Atleast சுரண்டல் முதாலாளித்துவத்தின் ப்ரிதிநிதிக்கு பாடம் புகட்டப்பட்டது என்று ஒரு பிளாஷ் நியூஸ் எழுதி, ஒரு கலக்கு கலுக்குவீங்கன்னு பார்த்தேன்! அதுவும் இல்லை! ஏன் சார், திருந்திட்டீங்களா?

    சரி, அண்ணாவைப்பற்றி வருவோம். ஒத்துக்கறேன், அண்ணா அவர்கள் தனக்கு போட்டியா இருப்பதாக நினைத்த பலரை போட்டு தள்ளவில்லை! அதாவது உங்கள் ஆருயிர் தலைவன் ஸ்டாலின் trotsky யை செய்தது போல, Bhukarinயை செய்ததுபோல, ஜிநோவிவே, கமநேவு மற்றும் பலரை போட்டு தள்ளியதைப்போல! அவரக்கு அந்த தகுதி இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்!

    அதைவிட ஆயிரக்கணக்கானவர்களை தங்களது version of சமூக புரட்ச்சியை ஞாயப்படுத்த அண்ணா அவர்கள், நீங்கள் கும்பிடும் soviet களைப்போல, நிர்மூலமக்கவில்லை, கொடுரமான gulag இல போட்டு அடைத்து துன்புறுத்தவில்லை!

    அதைவிட ஓர் கேவலம், ஒரு அறிவிலியின் பின்னூட்டம்! அண்ணாவின் personal வாழ்க்கைப்பற்றி அசிங்கமாக ஏதோ எழுதிருக்கிறார்! இந்த நண்பர் அந்த கால அதாவது Stalin கால Politbureau கூத்தாடிகள் செய்த அசிங்கங்கள், அதைவிட தங்கள் தெய்வம் மாவோவின் கடை கால ஆட்டங்கள் பற்றி எல்லாம் படித்ததில்லை போலும்.

    So, நீங்கள் தகுதியாக நினைக்கும் எந்த தகுதியும் திரு அண்ணாவுக்கு இல்லை. அதான் இப்படி கண்டபடி அவரை திட்டுகிறீர்கள் போலும்!

    அத்தான் அப்போவே சொல்லிவிட்டேனே! சரியாக படித்துவிட்டா, ஞாயம் எதுவென்று தெரிந்தா இந்த நண்பர்களெல்லாம் எழுதுகிறார்கள்???

    அதான் இங்க நடக்குது வினவு சார்! நீங்களும் ஏதோ கண்டபடி எழுதி தள்ளறீங்க, அத படிக்கவந்த குஞ்சுகளும் உங்க தரத்திற்கு ஏத்தாமாதிரி கண்டபடி கதகளி ஆடிட்டுப்போகுது! என்ன ஆடும்பொழுது ஜதிக்குபதிலா கண்டதெல்லாம் விழுது, குஞ்சுகளும், அத்தை ஒரு பெருமையாக நினைத்து ஆர்ப்பரிக்குதுங்க!!!!!

    உனக்கேண்டா எரியுது அப்படின்னு நீங்க கேட்பது புரியுது. என்ன, ரொம்ப நாத்தம் அடிச்சா வெச்சிகோங்களேன், உங்க வீடாயிருந்தாலும், பக்கத்து வீட்டு ஆளுங்களுக்கும் தொந்தரவுதான! இந்த கொசு மட்டும் இல்ல நாராயணா, இந்த கொசு உற்பத்தி பண்ணறவன் தொந்தரவும் தாங்க முடியலடா நாராயணா!!!!

    அது கடக்கட்டும், நீண்ட நாட்களுக்கு பிறகு வருகின்றேன்! நான் நலம். நீங்கள்? அருமையான விளம்பரத்துக்கு முதர்க்கண் நன்றி!

    Advertising is the modern substitute for argument; its function is to make the worse appear the better.
    — ஜார்ஜ் சான்டயானா

    Communists dislike the word advertisement. The just spell it as propaganda!
    —- நோ (ஹி .ஹி.)

    இந்த IP சமாச்சாரம் எல்லாம் எங்களுக்கு தெரியாது பாருங்க! இந்த Proxy server சமாச்சாரமெல்லாம் மாதிரி அப்புறம் இந்த platinum ID மாதிரி! நாங்கதாங்க இதேயல்லாம் முதல்ல தட்டிவுட்டதே! என் IP address ஐ வைத்துத்தான் நான் MSJ என்று கண்டுபிடித்தீர்களா?? நிஜமாவா?

    ஏன் சார் எவளவு clue குடுத்தேன்?
    John Gotti – NYU –(New Your Mafia Don)
    Udanse Free press – உடான்சு
    Verumdu Bagurdhan Publications – வெறும் டுபாகூர்தான்

    அப்புறம் ஏதோ கைக்கு வந்தத எழுதி அதில Marx, Lenin எப்படி தெரிஞ்ச பேரெல்லாம் வேற போட்டேன்…இதையெல்லாம் சொல்லி பிடிக்காம, ஏதோ IP கண்டு பிடிச்சேன் Wifi கண்டுபிடிச்சேன் அது இதுன்னு சொல்லி கதையா முடிச்சு, அதுக்கு மேல, பிடிபட்டார், கடிபட்டார் அப்படின்னு போட்டு தாக்கிட்டீங்களே சார்? ஏதோ எப்படியோ, என்ன ரொம்ப பிரபலமாக்கிடீங்க! நன்றி!

    அதயெல்லாம் உடுங்க சார், பல பேருல வந்து கொம்பு சுத்தபோறேன்னு நான்தானே
    confess செய்தேன். சொல்லாம எதையும் செய்யலையே (ஹி ஹி)!! அப்படியும் headlines இல போட்டு பின்னிட்டீங்க சார்!

    இது போதாதுன்னு நம்ம நண்பர்கள் எல்லாம் as usual சவால் விட்டிருக்காங்க! அமர்க்களமான comedy இந்த தம்பி திரு Old Monk. இப்படி ஒரு ஆருவமிகுதியான ஒரு அரைகுறையை நான் பார்த்ததேஇல்லை! எப்படி, MSJ போலி என்று தம்பிக்கு அப்போவே சந்தேகம் வந்துதாம். எப்போ, நான் எழுதிய அட்டுப்போன கேள்விகளை Brilliant questions என்று உளறிய பிறகு!

    அது என்ன சார் பல high level targets எல்லாம் அடிச்சு கடைசில திரு லக்கிலூக்குல வந்து இறங்கிட்டீங்க! பாவம் சார் அவரு! ஏதோ ஒரு நாளைக்கு பல பக்கம் எழுதுறாரு, அவருக்கு பிடிச்சத, அதுக்குப்போயீ இப்படியா?

    அனா ஒண்ணு, நீங்க திட்டிடீங்க இல்ல, அப்போ அவரு ஏதோ நல்லது செஞ்சிருக்காரு என்று நினைக்கிறேன்! நானும் அவரு கடைசியாக எழுதினத கொஞ்ச ம் படித்தேன் . அப்புறம் தான் புரிந்தது உங்கள் ஆத்திரத்தின் காரணம் என்னவென்று! ஒரு பதிவுல திரு லக்கி அவர்கள் ஒரு சில புரட்சியாளர்களின் படத்தைப்போட்டு ஏதோ கிண்டல் பண்ணாரு. உடனே உங்களுக்கு பத்திக்கிச்சு போல! அதை அடக்கிவைத்து, chance கிடைத்தபின்னர் போட்டு சாத்திட்டீங்களே?

    அது ஏன் சார் வெள்ளைக்காரன் இல்லாட்டி சீனாக்காரன் ரெண்டு பேரு படத்த போட்டு, அவங்க கையில ஒரு செவப்பு கொடியப்போட்டு அத்த யாராவது கிண்டல் செய்தா உங்களுக்கு இப்படி பத்திக்கிட்டு வருது? இத திரு லக்கி போட்டாராம், உடனே நம்ம comrade களெல்லாம் பொங்கி வந்தாங்களாம், chance கிடைத்ததென்று!!!!

    அப்படியே ஒரு flight பிடித்து வட Korea விற்கு போயட்டுவாங்களேன்! உங்க சொர்க்க பூமி அங்கதான இருக்கு! இல்லாட்டி Time Machine ஒன்றை தயார் செய்து 1965 சீனாவிற்கோ அல்லது உங்கள் ஆருயிர் Stalin ஆட்சியின் காலகட்டத்திர்க்கோ சென்று வாருங்களேன், ஆபாசமென்றால் என்ன, அனாகிரீகம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வதற்கு!

    அன்பான நண்பர்களே, நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அங்கே கண்டிப்பாக விடை கிடைக்கும்!

    The way the ballerinas and the lady stars of Moscow Bolshoi theatre were exploited by the politbureau members have been serialised and published! இதில் பயங்கர கொடுமை, இவற்றையெல்லாம் பற்றி ஸ்டாலினுக்கு மிக நன்றாக தெரியும்! இந்த கொடூர காம வைபோகங்களை அவர் கண்டும் காணானதுபோல இருந்தார்!

    அத்த விடுங்க, நாகரீகம் மற்றும் ஆபாசத்தப்பற்றி நீங்களா பேசறீங்க????

    நாகரீகத்திற்கு spelling தெரியுமா சார் உங்களுக்கு???

    வந்தவர்களையும் வராதவர்களையும் வாய்க்கு வந்தபடி வசைமாரி பொழிந்து, அதுவும் வேற வேற பெயர்களில் வந்து கண்டபடி திட்டி பின்னூட்டம் போட்டு நீங்கள் அடிக்கும் அநாகரீக அற்பத்தனத்திற்கு முன் திரு லக்கி அவர்களின் எழுத்துக்கள் ஒன்றுமே இல்லை ஐயா!

    On a comparitive scale, you and your teams qualifications are listed below!
    If you think Mr Lucky is a qualified ஆபாச practicioner, then you gentlemen are

    1. திரு வினவு – plus 2
    2. திரு அரை டிக்கெட்டு – BA first Year
    3. திரு பவெல் – MA final Year
    4. திரு சூப்பர் லினக்ஸ் – Doing PHD
    5. திரு மரண அடி – PHD
    6. திரு கலகம் – Double PHDProfessor emiretus of Abuse and Indecency

    (திரு பூச்சிக் (இல்ல புசிகுசிஷ்ஷு?) என்ன qualification என்று சரியாகப்புரியவில்லை – Student of பரிதாபம் அண்ட் காமெடி science என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்)

    உங்கள் curriculam vitae இப்படி இருக்க, நீங்கள் மற்றவர்களை பார்த்தா சொல்லுகிறீர்கள் ஆபாசவாதி என்று?

    திரு லக்கி அண்ணனை விட்டு உங்கள் அடுத்த கலாட்டாவுக்கு வருவோம்.

    எப்படி சார் அது, ஏதோ சில பேரு உங்க பதிவ படிச்சாங்களாம், உடனே உங்க எழுத்தார்வம் தறிக்கெட்டு பறந்து “வாங்க உலக மக்களே, வந்து இந்த வினவு வரைந்த (வரையும், வரையப்படும்) வைரமான வார்த்தைகளை வாழ்த்திட்டு போங்க” என்று இவ்வளவு குறுகிய காலத்தில் முதலாளித்துவ ஆசைகளை வளர்த்துகொண்டுவிட்டீர்கள்?

    இந்த ஆசைகள் வளர்ந்த பின் அதற்க்கு தீனி போடவேண்டுமே? இருக்கவே இருக்கு Swine flu ,காஷ்மீர், இப்போ அண்ணா……..

    அய்யய்யோ, இப்ப என்னதான் சார் சொல்ல வர்றீங்க????

    நோய்கள், பேய்கள் போன்ற பலவற்றிற்கு காரணம் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளித்துவ பிழைப்புவாதம்! அவ்வளவுதானே!

    நீங்கள் எழுதிய இந்த அசட்டுத்தனமான அரைப்பக்க அன்டாகாகசும் உங்களைப்போன்ற, உங்கள் கோஷ்டியினரைப்போன்ற ஒரு சிலருக்குதான் புரியும்!
    என்ன புரியும்? நாங்கள் கிருக்கித்தள்ளுவது காகிதம் நிரப்பு போராட்டம் மட்டுமே அன்றி எந்த ஒரு நடவடிக்கையும் புரியவைப்பதற்கு அல்லவென்று!

    Dedicated to திரு வினவு மற்றும் அன்பான நண்பர்களுக்கு!
    —————————————————————————————–

    பித்தம் பிடித்த பத்தாம் பசலி சத்தம் போட்டு சுத்திவந்ததாம்!
    சுற்றி நின்ற சுண்டைக்காய்கள் சங்கீதம் இதுவே என்று சத்தியம் செய்ததாம்

    பாக்க வந்த புண்ணாக்கு சிலது பக்கம் பக்கமாக நக்கிட்டுபோனதாம்
    கேட்டு கேட்டு செவிடான சிலது சங்கீத சம்ரட்டே என்று வாழ்த்து சொன்னதாம்

    குளிர்ந்துபோன எங்க தங்கராசு தண்டோரா போட்டாராம்!
    பண்டார பரதேசிகளே பாக்க வாங்க இந்த கண்கொள்ளா கச்சேரிஎன்னு!

    செவிட்டுசாமியும் வந்தாராம் உங்க சங்கீதம் மட்டுமே வேணும்முன்னு சொன்னாராம்!
    சொக்கிப்போன தங்கராசு தப்புதப்பா தட்டினாராம்

    சத்தம் தாங்காம சிலபேரு வந்தாங்களாம்
    தப்பாயிருக்கே தம்பிரானே, தாளமெல்லாம் தெரியுமா உமக்கென்று!

    இதைக்கேட்ட தங்கராசு கைய்யமட்டும் சுத்தினாராம்
    சும்மாயிருந்த ஒரு சுண்டைக்காய் சாணியத்தூக்கி அடிச்சாராம்
    சொல்லவந்த சங்கரபாண்டிஎல்லாம் சத்தம்போடாமல் escape ஆனார்களாம்

    ஆட்டத்த ஆரம்பித்த தங்கராசு சொன்னாராம்,
    செவிட்டுப்பசங்க நாங்க செவிடனுக்கு நடத்துற கச்சேரியில சங்கு ஊத ஆளு எதற்குன்னு?

    ********** **********

    அதாவது ஒரு பதிவில் ஒரு நண்பர் கூறுகிறார், யாரும் விவாதம் செய்ய வரவில்லையென்று! அவருக்கு வருத்தம்போலிருக்கு! எப்படிங்க அண்ணே? கொஞ்சம் வேற மாதிரி சொல்லுங்களேன் – என்னால் இன்று சாணியடிக்கமுடியவில்லை, ஒரே வருத்தமாக இருக்கு, யாராவது வாங்க, வந்து இன்பமாக வாங்கிச்செல்லுங்கள், கையளவு சாணியை என்று!

    அன்பான நண்பரே, என்றாவது ஒரு நாள் உங்களுக்கு எழுத முடியவில்லை என்றால் சொல்லியனுப்புங்கள்! நான் உங்களுக்கு உதவிகிறேன்! என்ன பாதி பக்கத்துக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம், முதலாளித்துவ சுரண்டல், நாயே பேயே என்று எழுதி அடுத்த அறைபக்கத்திற்கு ஏதாவது ஒரு subject ஐ எழுதவேண்டியதுதானே?

    இன்னுமும் சொல்ல நிறைய்ய இருக்கு! நீங்கள் கஷ்மிரைப்பற்றி சொன்னதுபோல, நான் உங்கள் ஆருயிர் ஸ்டாலின் அவர்கள் சிறுபான்மையினரை என்னவெல்லாம் செய்தார் என்று சொல்ல ஆரம்பித்தால் பக்கம் கொள்ளாது!

    அதுக்குமேல, உங்கள் ஆட்களுக்கு சாணி போதாது! என்னால் உங்களுக்கும் உங்கள் கோஷ்டியினருக்கும் ஏன் கஷ்டம்!

    அதான் கிழே சில quotationsஉடன் முடித்துக்கொள்கிறேன்!

    Maoism is the only complete cure for everything. It cures by eliminating the patients. No patient No disease!

    Maoism, if understood properly would be the most potent weapon against communism!

    They say Marxism is not Maoism. That’s because Marx did not become the Chairman!

    The religious ones say that I die for my faith, whereas the Maoist says that you should die for my faith.

    Mao will be laughing in his grave if he finds out that a section of guys he screwed in 1962 have framed his picture and want more of it!

    (all quotations invented / patented by….who else……………. நோ)

    நன்றி

    கடைசி கடைசியாக,

    நீங்க N ராமாயணம் என்ற ஒன்று எழுதி இருந்தீர்கள்! நமக்கு வேண்டப்பட்ட நண்பராகிய நீங்கள் இதை எழுதியதனால்,as usual உங்கள் மற்ற தூற்றுதல் போன்று அதுவும் சுத்தமாக நாணயமிலாத்வயாக இருந்தாலும், சொல்லுகிறேன், நன்று! Keep it up, keep it up, keep it up.

    என்ன சொல்லுகிறேன் என்றால், நானும் ஏதோ கஷ்டப்பட்டு, உங்களைப்போல இல்லை என்றாலும், atleast, ஒரு அளவுக்காவது முயற்சி செய்து வினவாயணம் ஒன்று எழுதியிருக்கிறேன், உங்கள் பதிவில் கொஞ்சம் இடமிருந்தால் போடலாம் என்றிருக்கிறேன்! நான் ரெடி நீங்க?

  50. kabilan says……!!!!!அப்படியே சமயத்தை நீக்கிவிட்டு, நாத்திகனாக இந்தப் படத்தைப் பார்த்தால், குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்றவர்களைக் காமன் மேன் தந்திரமாக கொள்கிறார். இதை பாசிசம் என்று சொல்கிறது தங்கள் வாதம்.!!!!!!—-ok.
    kamal’s next NEW film’s ( நம்மைப்போல் ஒருவன் )’s story is : – கமலின் அக்கா புருகாவில் இருப்பதால் பட்டப்பகலில் மும்பை மார்கெட்டில் ஹிந்துத்வா தீவிரவாதிகளால் வெட்டிக்கொள்ளபடுகிறார். நீதி கேட்டு போலீசில் புகார் செய்ய கமல் சென்றால் அவரையே தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறார்கள்.

    ஹீரோவாயிர்றே கமல்! ஜெயிலில் இருந்து தப்பித்து தன பெற்றோருடன் சொந்த ஊரான கோவைக்கு குடி பெயர்ந்து புதிய வாழ்க்கையை துவங்குகிறார். அவர் தந்தை தான் மும்பையில் செய்த அதே துணிக்கடை தொழிலை துவங்குகிறார். சில வருடங்கள் கழித்து ஒரு கலவரத்தில் அவரின் துணிக்கடை ஹிந்துத்வா கலவரக்காரர்களால் கொள்ளை அடிக்கப்படுகிறது. வீடு அவரின் அம்மாவுடன் சேர்த்து கொளுத்தப்படுகிறது. கமலின் அப்பா கடுங்கோபத்துடன் காவல் நிலையம் சென்று மீண்டும் மீண்டும் முறையிட, அவரை ஒரு குண்டு வெடிப்புக்கு காரணம் என்று சொல்லி போலிஸ் தடாவில் உள்ளே போட்டு விடுகிறது. தினமலரில் கமலின் முகம் பயங்கரவாதி என வருகிறது.

    கமல் இம்முறை அஹ்மதாபாத்திற்கு தப்பி செல்கிறார். அங்கு கவுசர் பானு என்ற புர்கா போட்ட முஸ்லிம் பெண்ணை
    சந்திக்கிறார். அவர் இவரை ஒருவாறு தேற்றி சகஜ வாழ்க்கைக்கு கொண்டு வருகிறார். திருமணமும் நடக்கிறது. ஒரு மிகப்பெரிய கலவரத்தில் அவர் க ரு வ ரு க் க ப் ப டு கி றா ர். இப்போது
    கமல் எந்த கம்ப்லைண்டும் கொடுக்காமலேயே என்கௌன்டரில் போட்டுத்தள்ள குஜராத் போலிஸ் துரத்துகிறது.

    எப்படியோ கமல் தப்பித்து டெல்லி செல்கிறார். பல வருடம் உச்ச நீதிமன்ற வாசலில் நீதி கிடைக்கும் என நம்பி நின்று நம் நாட்டின் போக்கையும் நீதியின் போக்கையும் பார்த்த கமல், தன் வாழ்க்கையும் இது போல பலர் வாழ்க்கையும் இருண்டு போனதற்கு காரணமான, அணைத்து அரசியல் தலைவர்களும் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தங்கள் இலாகாக்களை ஒதுக்கிக்கொள்ளும் ஆர்வத்திலும், பிரதமரை தேர்வு செய்யும் குஷியிலும் ஒரே இடத்தில் ஒன்றாக குழுமி இருக்கும் ஒரு சுபயோக சுபதினத்தில், தாமரை மலர் பேனர் கட்டப்பட்ட ஒரு பெரிய அரங்கத்துக்கு சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டை வைத்து விட்டு ரிமோட்டை அழுத்துகிறார். பேக்கிரவுண்டில் தீப்பிழாம்பாய் காட்சி தர காமன் மேன் தற்போது ஹீரோவாய் சுலோ மோஷனில் நடந்து வருகிறார்….. இப்போது மீண்டும் (கபிலனின்) முதல் பாராவை படிக்கவும்.

    இது ஜஸ்ட் ஒரு படம்தானே என்று சென்சார் எந்த கட்டும் இன்றி வெளியிடுமா? அல்லது இந்த கதையில் கமல் தான் நடிப்பாரா?

    வினவின் விமர்சனம் படிக்க படிக்க சூப்பர். நிறைய சிந்திக்க தூண்டுகிறது. எல்லா மீடியாக்களும் காவி கலர் பூசியவை அல்ல என்று சொல்ல வினவு ஒரு உதாரணம்.

    • மோசம் போயிடாதீங்க ஹபீப். இந்த வினவை பற்றி நீங்கள் சரியாய் தெரிந்து கொள்ள இதே தளத்தின் “அஹ்மதியா…” படித்து பாருங்கள். அதில், யாரோ ஒரு அரைவேக்காடு முஸ்லிம் இமாம் செய்த கூறுகெட்ட செயலை கண்டிக்காமல் அவரின் மதமான இஸ்லாத்தை கேலி பண்ணி இருக்கும். பின் எப்படி இங்கு முஸ்லிமுக்கு வக்காலத்து வாங்கப்படுகிறது என்றால், படம் எடுத்தவன் இவங்களுக்கு பிடிக்காத பார்ப்பான் கமல் என்பதால்தானே ஒழிய வேறு ஒரு வெங்காயமும் இல்லை, நண்பா.  

  51. Those who have a different viewpoint can make a movie to their liking . It is not about muslim or hindu or jew terrorist. any terrorist for whatever reason he claims is not accepted by a common man like me. everybody will have their own justification for doing their action

  52. பெரும்பாலும் கமலின் சமூக உணர்வு ஒரு தலைப்பட்சமானது என்பதை சுட்டிகாட்டும் தேவர் மகன் , மகாநதி போன்றவற்றை அம்பலபடுத்திய புதிய கலாசாரம் இதழ்களை வாசித்தவர்கள் அறிவார்கள்

    பொதுநோக்கில் தீவிரவாதிகளை போட்டுதள்ளும் புத்தியை சொல்லும் கமல் குருதி புனலில் பூர்சுவா வர்க்க கண்ணோட்டத்தை (குட்டி முதலாளித்துவ கண்ணோட்டம் ) வெளிப்படுத்துவார்

    அதுவே ஆக வித்தியாசமான சிந்தனை என போற்றி புகழப்படும்

    இந்த கட்டுரை அவரின் முகத்திரையும் காமன்மேனின் முகத்திரையையும் சேர்த்து கிழித்துள்ளது

    சபாஸ் தியாகு
    http://www.thiagu1973.blogspot.com

  53. நான் எதிர்பார்த்தபடியே வினவு குழுவினரிடமிருந்து பதில் எதுவும் இல்லை. 🙂 சரி இதனால் யாரும் தப்பித்துவிட முடியாது. 🙂

    Due Process, வழக்கு, வாய்தா, தீவிரவாதிகளின் உரிமைகள் பற்றி:
    1. இது ஒரு vigilante திரைப்படம். (நான் ஹிந்திப் படம் மட்டுமே பார்த்திருக்கிறேன், தமிழ் படத்துக்கும் ஹிந்திக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்று யூகிக்கிறேன்.) Vigilante திரைப்படங்களின் அடிப்படையே சட்டம், Due process இதெல்லாம் செயலிழந்துவிட்டது என்று நம்பும் ஒருவர்/சிலர் சட்டத்தை கையிலெடுப்பதுதான். Dirty Harry, Deathwish, இந்தியன், அந்நியன், இப்போது இந்த படம் எல்லாமே இந்த “இலக்கணத்துக்கு” உட்பட்டுதான் எடுக்கப்பட்டிருக்கின்றன.

    2. Vigilante திரைப்படங்களின் அடிப்படையே சட்டம், அரசாங்க அமைப்புகள், பணம், பதவி, அதிகாரம், உடல் மற்றும் ஆயுத பலம் ஆகியவற்றிடம் தோற்பதால் நம் எல்லாருக்கும் – வினவு உட்பட நம் எல்லாருக்கும் – ஏற்படும் frustrationதான்.

    3. ஆனால் அதற்காக due process-ஐ விட்டுவிட்டால், // வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும் // என்ற நிலை எடுக்கப்படுவது பெரும் அநீதி என்று வினவு சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு. இதில் இருக்கும் ஓட்டைகள் அதிகம், புத்திசாலி குற்றவாளிகள், பணத்தை வைத்து புத்திசாலி வக்கீல்களை வைத்துக்கொள்ளும் குற்றவாளிகள் தப்ப வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் வேறு வழியில்லை.

    4. எனக்கு இப்போது இருக்கும் குழப்பமெல்லாம் வினவு பற்றி. சுப்ரமணிய சாமி விஷயத்தில் அவரை “தாக்கியது” – வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம் இந்த வாய்ப்புகளெல்லாம் அவருக்கு தர வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அவர் குற்றவாளி, அயோக்கியன் என்று எனக்கு தெரியும் என்று வரிந்து கட்டிக்கொண்டு வாதாடிய வினவு குழுவினர் இப்போது due process -இன் அவசியத்தை உணர்ந்துவிட்டீர்களா? உங்கள் அடிப்படை நிலை என்ன என்று புரியவில்லையே? கமல் வணிக நோக்கத்தில் வெறும் லாபத்தை மட்டுமே எண்ணி எடுக்கப்பட்டிருக்கும் ஒரு திரைப்படத்தில், due process , வழக்கு, வாய்தா etc.வுக்கு மரியாதை தராதது பெரும் குற்றம் என்று மிக வலிமையான வாதங்களை வைக்கும் நீங்கள், இந்த தளத்தின் மூலம் கம்யூனிச, ஸ்டாலினிச, மாவோயிச சித்தான்த்தன்த்தை பரப்பி, மக்களுக்கு எது சரி எது தவறு என்று உணர்த்த பாடுபடும் நீங்கள் due process எதுவும் தேவையில்லை, நாங்களே முட்டை அடிப்போம் என்று சுப்ரமணிய சாமி விஷயத்தில் வரிந்து கட்டியது ஏன்? சு. சாமி தவறான கருத்தை சொல்கிறார் என்று அவர் மேல் கேசா போட்டீர்கள்? அப்போது நீங்கள் உள்ளிட்ட பலரும் சாமி விஷயத்தில் வழக்கு போட்டால் நியாயம் கிடைக்காது, அதனால் நாங்களே முட்டையை கையில் எடுத்துக்கொண்டோம் என்று வாதாடியது தவறா? உங்கள் நிலை இந்த ஆறு மாதத்தில் மாறிவிட்டதா? இல்லை முட்டை அடித்து சு. சாமியை சட்ட ரீதியாக, அவரது உரிமைகளை மதித்துதான் நடந்துகொண்டோம் என்று சொல்லப் போகிறீர்களா? உங்கள் அடிப்படை நிலை என்ன? கமல் கற்பனைக் கதையிலும் சினிமாவிலும் கூட வழக்கு வாய்தா வகையறாவை மதிக்க வேண்டும், ஆனால் எங்களுக்கு இது எதுவும் பொருட்டில்லை என்பதா? என்னதான் சொல்ல வருகிறீர்கள்? ஒரு விஷயத்தில் நீங்கள் என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள் என்று என் போன்ற கம்யூனிச நிபுணத்துவம் அற்றவர்கள் எப்படித்தான் யூகிப்பது?

    கமலின் ஹிந்துத்துவ நிலையை பற்றி:
    5. தீவிரவாதிகள் என்று காட்டப்பட்டவர்கள் எல்லாருமே முஸ்லிம்களா, இல்லை நான்கில் மூன்று பேரா என்று எனக்கு கொஞ்சம் குழப்பம். நான் கமல் படம் பார்க்கவில்லை. ஹிந்திப் படத்தில் நான்கு பேரும் முஸ்லிம்கள்தான். நான்கு “வில்லன்களும்” முஸ்லிம்கள் என்றால் இது ஹிந்துத்துவா படம் ஆகிவிடாது. நான்கு பேரும் ஆண்கள் என்பதால் இந்த படம் எல்லா ஆண்களையும் வில்லன்களாகவும் பெண்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறது என்று எனக்கு தெரிந்து எந்த ஆணும் சொல்லவில்லை, யாருக்கும் அப்படி தோன்றவும் இல்லை. அந்நியன் படத்தில் வரும் “குற்றவாளிகள்” யாருமே முஸ்லிமாக காட்டப்படவில்லை. அதனால் அந்த படம் முஸ்லிம்களை தூக்கிப் பிடிக்கிறது என்று எவருக்கும் தோன்றவில்லை. இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்கும் எவரும் கிருஸ்துவராக கட்டப்படவில்லை. அதனால் எந்த கிருச்துவரும் லஞ்சம் வாங்குவதில்லை என்று யாரும் பொருள் கொள்வதில்லை. தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்பது ஒரு incidental, plausible detail மட்டுமே. முதல்வர் காரக்டர் பேசும்போது கலைஞர் குரலில் பேசுகிறாராம். அதனால் கமல் திமுக ஆதராவாளர் என்று யாரும் சொல்லமாட்டோம். அதைப் போலத்தான் இதுவும். அவர்கள் ஹிந்துக்களாகவோ, கிறுஸ்துவர்களாகவொ, தேவர்களாகவோ, நாடர்களாகவோ, தலித்களாகவோ, சீக்கியர்களாகவோ இருந்தால் படத்தின் ஓட்டத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் சட்டை என்ன கலர் என்று பார்த்துவிட்டு கருப்பு சட்டை போட்டிருப்பது பெரியாரிச்டுகளை கேவலப்படுத்துகிறது, மஞ்சள் துண்டு இருப்பது கலைஞரை அவமானப்படுத்துகிறது என்று யோசிப்பதில் அர்த்தமே இல்லை.

    2. முஸ்லிம் தீவிரவாதிகள் என் தீவிரவாதிகளாக மாறினார்கள் என்று காட்டப்படவில்லை, ஆனால் ஹே ராம் படத்தில் கமல் ஹிந்து தீவிரவாதியாக மாறியதற்கான காரணம் விலாவாரியாக காட்டப்படுகிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஹே ராம் படத்தில் கமல் ஹீரோ. ஹீரோ ஒரு காரியம் செய்தால் ஏன் செய்கிறார் எதற்கு செய்கிறார் என்று ஒரு flashback -ஆவது இருந்தாக வேண்டும். நீங்கள் அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஆர.எஸ். சிவாஜி ஏன் ஜனகராஜை பார்த்து நீங்கள் பெரிய மேதை என்று உருகுகிறார், அவர் அவ்வளவு முட்டாளாக இருக்க காரணம் என்ன என்று சொல்லவில்லையே, நாகேஷும், ஜெய்ஷங்கரும் ஏன் தவறான செயலில் ஈடுபடுகிறார்கள், அவர்களின் flashback என்ன என்று காட்டவில்லையே என்றெல்லாம் கேள்வி கேட்பீர்களா? நிச்சயமாக Battleship potemkin படம் பார்த்திருப்பீர்கள். புகழ் பெற்ற Odessa steps காட்சி நினைவிருக்கலாம். மக்கள் மீது இவ்வளவு மிருகத்தனமாக சுட ஏன் ஆணை பிறப்பிக்கப்பட்டது என்று விளக்க ஒரு காட்சி கூட இல்லையே என்று உங்களுக்கு ஏதாவது கவலை? எனக்கில்லை சார்!

    3. ஹிந்திப் படத்தில் நசீருதின் ஷா தீவிரவாதிகளே அவர்கள் குற்றங்களை ஒத்துக்கொண்ட பிறகுதான் அவர்களை கொல்கிறார். ஒரு vigilante படத்துக்கு இந்த லாஜிக் பொருந்தி வருகிறது.

    4. // ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு “அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை. // சார் உங்கள் கருத்து படத்தை ஒரு முறை பாருங்கள்! முஸ்லிம்களை வெறுப்பவர், ஹிந்துத்துவவாதி என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும்? பஞ்சகச்சம், பூணூல், குடுமி, நாமம். இப்படி ஒருவர் உருவம் இருந்தால் போதும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள், சொல்கிறீர்கள். ஒன்று அந்த கருத்துப் படத்தை எடுத்துவிட்டு இந்த கருத்தை சொல்லுங்கள். இல்லை இந்த கருத்தை எடுத்துவிடுங்கள். உங்கள் முதுகில் எவ்வளவு அழுக்கு இருக்கிறது, பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் மீது உங்களுக்கு எவ்வளவு துவேஷம் இருக்கிறது என்று பாருங்கள்!

    அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் பட்ட மறுமொழிகளை பற்றி:
    1. அதியமான் எழுதி இருந்தார் – ஒரு சினிமாவை பற்றி இத்தனை மறுமொழிகள், ஆனால் முக்கியமான பட்டினி சாவு பதிவுக்கு ரெஸ்பான்ஸ் இல்லையே என்று. அவர் சொல்வது உண்மைதான். ஆனால் குழந்தைகள் சாவதை பற்றி என்ன மாற்று கருத்து இருக்க முடியும்? எல்லாரும் தலை குனிய வேண்டிய விஷயம். ஏற்கனவே நேரக்குறைவு, கருத்து ஒத்துப்போவதைப் போலத் தெரிந்தால், skim மட்டுமே செய்கிறேன். புதிதாக எழுத ஒன்றுமில்லாவிட்டால் எதற்கு எழுத வேண்டும் என்ற எண்ணம்தான். அதியமான் கமெண்டைப் பார்த்ததும், அதை வெளிப்படையாக சொல்லி இருக்கலாமோ, வினவு குழுவினருக்கும் தங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள படுகிறதா இல்லையா என்பது தெரிந்தால் அது பெட்டராக இருக்குமோ என்று தோன்றுகிறது.

    2. அஸ்கர் எழுதி இருந்தார் – // முஸ்லீம்கள் குண்டு வைக்கக்கூடாது என நாங்கள் கூறலாம். // அஸ்கர் தான் முஸ்லிம் என்ற முறையில் இதை சொன்னாரா (பேரை வைத்து முஸ்லிம் என்று யூகிக்கிறேன்) இல்லை “மதச்சார்பற்ற கம்யூனிஸ்ட்” என்ற முறையில் இதை சொன்னாரா என்று தெரியவில்லை. தவறான வாதம், முன்னுதாரணம். இப்படி பேசி பேசித்தான் சிதம்பரம் கோவில் விஷயத்தில் நாத்திகர் தலையிடக் கூடாது, அது ஹிந்து ஆஸ்திகர்களின் சொந்த விவகாரம், இரட்டை குவளை விஷயத்தில் வெளியூர்க்காரர்கள் தலையிடக்கூடாது, அது உள்ளூர் விவகாரம் என்று கிளம்புகிறார்கள். எல்லாரும் எல்லாவற்றையும் பற்றி பேசிவிட்டு போகட்டும், ஒன்றும் குறைந்துவிடாது. மாற்று கருத்துள்ளவர்களை அதைப் பற்றி நீ பேசக்கூடாது என்று சொல்லாதீர்கள், அது மோசமான விளைவுகளுக்குத்தான் நம்மை அழைத்து செல்லும்.

    • RV says ……””2. முஸ்லிம் தீவிரவாதிகள் என் தீவிரவாதிகளாக மாறினார்கள் என்று காட்டப்படவில்லை, ஆனால் ஹே ராம் படத்தில் கமல் ஹிந்து தீவிரவாதியாக மாறியதற்கான காரணம் விலாவாரியாக காட்டப்படுகிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஹே ராம் படத்தில் கமல் ஹீரோ. ஹீரோ ஒரு காரியம் செய்தால் ஏன் செய்கிறார் எதற்கு செய்கிறார் என்று ஒரு flashback -ஆவது இருந்தாக வேண்டும். நீங்கள் அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஆர.எஸ். சிவாஜி ஏன் ஜனகராஜை பார்த்து நீங்கள் பெரிய மேதை என்று உருகுகிறார், அவர் அவ்வளவு முட்டாளாக இருக்க காரணம் என்ன என்று சொல்லவில்லையே, நாகேஷும், ஜெய்ஷங்கரும் ஏன் தவறான செயலில் ஈடுபடுகிறார்கள், அவர்களின் flashback என்ன என்று காட்டவில்லையே என்றெல்லாம் கேள்வி கேட்பீர்களா? நிச்சயமாக Battleship potemkin படம் பார்த்திருப்பீர்கள். புகழ் பெற்ற Odessa steps காட்சி நினைவிருக்கலாம். மக்கள் மீது இவ்வளவு மிருகத்தனமாக சுட ஏன் ஆணை பிறப்பிக்கப்பட்டது என்று விளக்க ஒரு காட்சி கூட இல்லையே என்று உங்களுக்கு ஏதாவது கவலை? எனக்கில்லை சார்!””
      —- first, நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, RV. ஆர்.எஸ்.சிவாஜி பாத்திரத்தில் கமல் ஹீரோவாய் நடித்திருந்தால் கண்டிப்பாய் நீங்கள் சொன்ன பிளாஷ்பேக் தேவைதான். அனால் அதுவல்ல பேசுபொருள் இங்கே. ஹே ராமில் கமல் ஹீரோ என்பது இருக்கட்டும். அவர் ஏன் அந்த படத்தில் ஹிந்து தீவிரவாதி பாத்திரத்தை தெரிவு செய்தார்? அது போன்ற எல்லாவித பிளாஷ் பேக்குகளுடன் முஸ்லிம் தீவிரவாதி வேடத்தில் ஏன் நடிக்க முன்வரவில்லை என்பதே கேள்வி. அவர் மட்டும் அல்ல, யாருமே முன் வர வில்லையே?

      உடைத்து சொல்வதானால் மேலே நண்பர் ஹபீப் ரஹ்மான் சொன்ன கதையில் கமல் என்ன, எந்த ஒரு ஹீரோவாவது நடிப்பாரா? இப்படி நடப்பதால்தான் முஸ்லிம்களெல்லாம் தீவிரவாதிகளாகவும் கெட்டவர்களாகவும் பொது மக்களால் தவறாய் அறியப்படுகிறார்கள். காவிக்கண்ணாடியை கழ்ட்டி வைத்து விட்டு பார்க்க பழகுங்கள். பொய்களையே மீண்டும் மீண்டும் சொல்லி, இனி எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

    • RV,
          Naxals ( people like vinavu, sengodi, kalagam, thamarai, mugilan, pandiyan, rahim, marudhaiyan, ma ka ee ka, vi vi mu, pu ja tho mu ) has killed small children like the incidents below:

      http://thatstamil.oneindia.in/news/2009/10/02/india-16-people-killed-in-naxal-attack-in-bihar.html

      Recently, they have also killed the CEO of Pricol in Coimbatore. How can we expect any democratic trial? They dont even believe in India or Indian democracy.? Then , why should they live here? Why should they get their items from “Indian” ration shops?

      • Proud Capitalist,

        காபிடளிசத்துக்கு கேட்ட பெயர் வாங்கிக்கொடுக்க வினவு படாதபாடு படுகிறார். பெரிதாக யார் மனதையும் மாற்றிவிடவில்லை. ஆனால் உங்களைப் போல சிலர் வந்தால் போதும், வினவு சுலபமாக வெற்றி அடைந்துவிடுவார்.

        செங்கொடியும் கலகமும் வினவும் கம்யூனிச ஆதரவு நிலை கொண்டவர்கள், அதனால் பிஹாரில் நக்சலைட்கள் செய்ததாக சொல்லப்படும் கொலையில் அவர்களுக்கும் பங்கு உண்டு என்று கூசாமல் சொல்கிறீர்கள். பிதற்றுவதற்கும் ஒரு அளவில்லையா? இதே லாஜிக்கை வைத்துப் பார்த்தால் என்ரான், மடாஃப், மற்றும் பலர் திருடியதில் காபிடளிச ஆதரவலாரான உங்களுக்கு எவ்வளவு பங்கு? நீங்கள் ஏன் ஜெயிலுக்கு போகாமல் வெளியே இருக்கிறீர்கள்?

        // How can we expect any democratic trial? They dont even believe in India or Indian democracy.? Then , why should they live here? Why should they get their items from “Indian” ration shops?//
        உங்களுக்கு சட்டத்தில் நம்பிக்கை போய்விட்டது என்று சொல்கிறீர்கள். புரிகிறது. ஆனால் அரசை குறை சொல்பவர்கள் எல்லாம் இந்தியாவில் இருக்கக்கூடாது என்றால் சட்டத்தில் நம்பிக்கை இழந்த நீங்கள் எங்கே போகப் போகிறீர்கள்?

      • காளமேகம்
        Posted on October 5, 2009 at 12:21 pm

        யோவ் முதலாளித்துவ வெறியப்பா,
        பீகாருல 16 பேரைக் கொன்னதுல நக்சல்களுக்கு, மாவோயிஸ்ட்டுகளுக்கு சம்பந்தமே இல்லைன்னு முதலமைச்சர் நிதீஷ் குமாரே சொல்லியிருக்காக. உண்மை என்னன்னு தெரியாம இல்லையின்னா தெரிஞ்சுகிட்டே பொய் சொல்லதுக்குன்னே லிங்கு கொடுத்த கபோதி கீழ நாங்குடுத்த லிங்கை படிச்சுப்பாரு, எல்லாம் உங்க மவுண்ட்ரோடு மகா விஷ்ணு பேப்பருலேயே போட்டிருக்காக. முதல்ல பொய் சொன்னதுக்கு மன்னிப்பு கேளு, இல்லயினா நடையைக் கட்டுடே!
        http://www.hindu.com/2009/10/05/stories/2009100559020900.htm

    • திருவாளர் RV,நான் ஒரு முஸ்லீமாக இருந்தவன்தான். முஸ்லீம் மக்களிடையே ஒரு பழக்கமுண்டு, குரானை தினமும் ஓது,, அதிலிருந்து கேள்விகள் கேள், அதைபற்றி தெரிந்துகொள் என்று தங்கள் பிள்ளைகளுக்கு கூறுவார்கள். நானும் நிறைய கேள்விகள் கேட்டேன்,உறவினர்களிடம் விவாதித்தேன் ஒரு எல்லைக்குமேல் பதில் கிடைக்காது. விதாண்டாவாதம் செய்யக்கூடாது என்பதோடு முடித்துக்கொள்வார்கள். பிறகு தோழர்களின் அறிமுகம் கிடைத்தது. தோழர்களுடனான நாட்க‌ணக்கான விவாதம் மதங்கள் மாயை கடவுள் மாயை என உணர்த்தியது. நான் ஒரு கம்யூனிச‌(மகஇக) ஆதரவாளன்.
      முஸ்லீம்கள் பாதிக்கப்படுவதற்கு பதிலடியாக ஆங்காங்கே குண்டுகள் வைப்பது சரியான தீர்வல்ல. அது அவர்களை மேலும் தனிமைப்படுத்தும். மற்ற இந்துமக்களுடனும் புரட்சிகர இயக்கங்களுடனும் இணைந்து போராடுவதன் மூலமே இதை முறியடிக்கமுடியும். இதுவே அவர்களுக்கு ஒரு சரியான தீர்வாக இருக்கும் . குண்டு வைக்காதீங்கப்பா இந்தமாதிரி போராடுங்க என்று ஒரு மாற்றுக்கருத்தை சொல்வதாலேயே நாங்கள் கூறலாம் என்றேன்.
      குண்டுவெடிக்குது தீவிரவாதம் என அரற்றுபவர்கள் வேறென்ன செய்ய வேண்டும் என்பதனை கூறவில்லை. இது ஒரு மோசடி என்பதாலேயே நீங்கள் கூறக்கூடாது என்றேன். 
              பார்ப்பனர்கள்,பார்ப்பனீயம் தமிழ் பிளாக் உலகம் என்ற தலைப்பில் நீங்கள் எழுதியது.        என் ஐந்து வயது பெண் என்ன பாவம் செய்தாள்? அவளை அடிக்க கை ஓங்கினால் கை இருக்காது என்று சொல்லிவிடுகிறேன்.         இதை அனைத்து மக்களின் சார்பாக நின்று கூறிப்பாருங்கள். அதன் வலி புரியும். 
            

      • அஸ்கர் எழுதி இருந்தார் –//////நானும் நிறைய கேள்விகள் கேட்டேன்,உறவினர்களிடம் விவாதித்தேன் ஒரு எல்லைக்குமேல் பதில் கிடைக்காது. விதாண்டாவாதம் செய்யக்கூடாது என்பதோடு முடித்துக்கொள்வார்கள்.////////

        —>>> உங்களை நினைத்து பரிதாபபடுகிறேன் அஸ்கர். நீங்கள் கேள்வி கேட்டவர்கள் ஆலிம்களா? மீண்டும் அதே கேள்வியை இன்றைக்குள்ள விபரம் நிறைந்த ஆலிம்களை கேட்டீர்களா?

        நான் பட்டுக்கோட்டையில் அரசு மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் போது இயற்பியல் தவிர மற்ற அணைத்து பாடங்களிலும் காலாண்டில் நல்ல மதிப்பெண்.  காரணம் : இயற்பியல் ஆசிரியர் மிலிட்டரி ரிட்டர்ன் ஆசாமி. எப்போதும் போதையில்தான் இருப்பார். பாடம் நடத்தவே இல்லை. எந்த ஐயத்திற்கும் பதில் அளிக்க மாட்டார்.  உங்களைபோல் இயற்பியல் பாடமே கஷ்டம் என்ற முடிவுக்கு வந்து குருப் மாற வில்லை. நான் அன்று வேறு ஒரு நல்ல ஆசிரியரிடம் டியுஷன் சென்றதால் என் நிலைமையே வேறு. என்ன செய்வது, நமக்கு எல்லா ஆசிரியர்களும் சரியாய் அமைவார்களா?

        ஆனால் நீங்கள் அப்படி இல்லை. இயற்பியல் சரியில்லை என்று ஆர்ட்ஸ் குருப் சேர்ந்து விட்டீர்கள். இப்போதும் நீங்கள் குருப் மாறாமல் இயற்பியல் டியுஷன் செல்லாலாம். தெளிவடையலாம். அதாவது ஆலிம்களை சந்திக்கலாம் விளக்கம் பெற என்பதே என் தாழ்மையான கருத்து.( ஏனென்றால், குரானில் தவறில்லை. விளக்குவதிலேதான் தவறு அல்லது புரிந்து கொள்வதிலேதான் தவறு ) 

      • Joker Mohd Ashique,
                      It seems that you have remained in the “physics tuition” class. I must say that you have learnt nothing. Start your Jihad on these vinavu, mugilan, pandiyan, rahim, ashgar, vi vi mu, ma ka ee ka, pu ja tho mu, sengodi, kalgam etc etc. 

        It will be entertaining for us!!!!

    • அஸ்கர்,

      மதத்தை பற்றி கேள்வி கேட்டவர் என்பது சந்தோஷம். அதுவும் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தைப் பற்றி கேள்வி கேட்பது கஷ்டம் என்று எனக்கு ஒரு நினைப்பு – சரியோ தவறோ – உண்டு. அதை நீங்கள் தகர்ப்பது சந்தோஷம். உங்களுடன் பேசுவது மகிழ்ச்சி தருகிறது.

      வலி புரிவதற்கு என்ன? பால் தாக்கரே முஸ்லிம்கள் எல்லாரும் தங்கள் தேச பக்தியை நிரூபிக்க வேண்டும் என்று சொல்வதும், பெரியாரிஸ்டுகள் பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் தங்கள் தமிழ் உணர்வை நிரூபிக்க வேண்டும் என்று சொல்வதும் ஒரே ரேஞ்சுதான். ஆனால் வலிக்கிறது என்பதற்காக தவறான கருத்துகளை சொல்லக்கூடாது என்று ஒருபோதும் சொல்ல வேண்டாம். தவறான கருத்துகளை சொல்ல, மோசடி கருத்துகளை சொல்ல, அடுத்தவர்களுக்கு இருக்கும் உரிமையை எப்போதும் அங்கீகரியுங்கள். அதை நீ சொல்லக்கூடாது என்பது எப்போதும் தவறான விளைவுகளுக்கே கொண்டுபோகிறது. எப்படி மோசடி செய்கிறார், கருத்து எப்படி தவறானது என்பதை எதுத்து சொல்ல எப்போதும் தவறாதீர்கள், அவ்வளவுதான்.

      ஆப்ரோ,
      // ஆர்.எஸ்.சிவாஜி பாத்திரத்தில் கமல் ஹீரோவாய் நடித்திருந்தால் கண்டிப்பாய் நீங்கள் சொன்ன பிளாஷ்பேக் தேவைதான். அனால் அதுவல்ல பேசுபொருள் இங்கே. ஹே ராமில் கமல் ஹீரோ என்பது இருக்கட்டும். அவர் ஏன் அந்த படத்தில் ஹிந்து தீவிரவாதி பாத்திரத்தை தெரிவு செய்தார்? அது போன்ற எல்லாவித பிளாஷ் பேக்குகளுடன் முஸ்லிம் தீவிரவாதி வேடத்தில் ஏன் நடிக்க முன்வரவில்லை என்பதே கேள்வி. அவர் மட்டும் அல்ல, யாருமே முன் வர வில்லையே? //
      இது நீங்கள் பேசுபொருள். வினவு பேசும் பொருள் இவ்வளவுதான். // ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது? // வினவு ஹே ராமில் முஸ்லிம் தீவிரவாதத்தின் காரணங்கள் ஏன் பேசப்படவில்லை என்று கேட்டார், அந்த கேள்வி முட்டாள்தனம் என்று நான் சொன்னேன். நீங்கள்தான் வினவு பேசும் பொருள் எது என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். Any doubt?

      அதற்காக நீங்கள் பேசுபொருளை பற்றி பேசக் கூடாது என்பதுமில்லை. நீங்கள் ஈழம் பற்றியோ, ஜாதி பிரச்சினை பற்றியோ என்ன எழுதிவிட்டீர்கள்? ஏன் முஸ்லிம் தீவிரவாதம் என்று (தவறாக புரிந்துகொண்ட) இதற்கு மட்டும் குதிக்கிறீர்கள்? இந்த கேள்விகள் எவ்வளவு முட்டாள்தனமோ அதே போல்தான் உங்கள் கேள்விகளும். உங்களுக்கு அவசியம் என்று படுவதைப் பற்றிதானே எழுதுகிறீர்கள்? அதியமான் கேட்டிருந்தார் – பட்டினி சாவு பற்றி 38 மறுமொழி, இதற்கு 238 -ஆ என்று. அந்த 38 -இல் நீங்கள் உண்டா? நீங்கள் ஹிந்து தீவிரவாதம் பற்றி காரண காரியங்களோடு படம் எடுத்தவர் ஏன் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி அப்படி எடுக்கவில்லை என்று கேட்பதற்கு முன் ஒரு கற்பனைப் படம் பற்றி இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு எழுதுபவர் பட்டினி சாவு பற்றி ஒன்றும் சொல்லவில்லையே, அது ஏன் என்றும் கேட்டுக்கொண்டு விடையை எங்களுக்கும் சொல்லுங்களேன்!

      • நன்றி நண்பர் RV, என்னின் “நீங்கள் கூறக்கூடாது” என்பது தவறான வாதம் என்று ஏற்றுக்கொள்கிறேன். தவறை திருத்திக்கொள்கிறேன். “அதியமான் கேட்டிருந்தார் – பட்டினி சாவு பற்றி 38 மறுமொழி, இதற்கு 238 -ஆ என்று.”மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது.  முதலாளித்துவம் எப்படி 100% வேலை வழங்காதோ அவ்வாறே வறுமையையும் ஒழிக்காது. இதற்கு ஒன்றுபட்ட ஒரு போராட்டம் அவசியம். “கஞ்சிக்கு வழியுமிலார் அதன் காரணம் இன்னதென அறியும் அறிவுமிலார்” என்று கவிஞர்.பாரதிதாசன் அவர்கள் கூறுவது போல, தன் நிலை ஏன் என அறியாத இம்மக்கள் தங்களின் வறுமை நிலைக்கு வடிகாலாக மதம் ஜோசியம் போன்ற மூடநம்பிக்கைகளில் தங்களை ஆழ்த்திக்கொள்கின்றனர். மதரீதியாகவும் ஜாதிரீதியாகவும் பிளவுபட்ட இம்மக்களை ஒன்றுபடுத்துவதும் அவசியமாகிறது. அதற்கு மதங்களை அம்பலப்படுத்துவதும் அவசியமாகிறது.    

      • அஸ்கர்,
        மாற்று கருத்துகளை ஏற்கும் உங்கள் மனநிலை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துக்கள்.

        // மதரீதியாகவும் ஜாதிரீதியாகவும் பிளவுபட்ட இம்மக்களை ஒன்றுபடுத்துவதும் அவசியமாகிறது. அதற்கு மதங்களை அம்பலப்படுத்துவதும் அவசியமாகிறது. //
        நான் மத நம்பிக்கை உள்ளவன். ஹிந்து என்றும் ராமனையும் கிருஷ்ணனையும் முருகனையும் வழிபடுபவன் என்று வெளிப்படையாக சொல்வதில் எந்த தயக்கமும் இல்லாதவன். ஆனால் உங்கள் நோக்கத்தை 200% ஆதரிக்கிறேன். மதம் சொந்த விஷயமாக இருக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் அது ஒரு பிரிவினை சக்தியாகவே செயல்படுகிறது என்பது வரலாறு காட்டும் உண்மை. மீண்டும் வாழ்த்துக்கள்.

    • //
      எனக்கு இப்போது இருக்கும் குழப்பமெல்லாம் வினவு பற்றி. சுப்ரமணிய சாமி விஷயத்தில் அவரை “தாக்கியது” – வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம் இந்த வாய்ப்புகளெல்லாம் அவருக்கு தர வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் அவர் குற்றவாளி, அயோக்கியன் என்று எனக்கு தெரியும் என்று வரிந்து கட்டிக்கொண்டு வாதாடிய வினவு குழுவினர் இப்போது due process -இன் அவசியத்தை உணர்ந்துவிட்டீர்களா? உங்கள் அடிப்படை நிலை என்ன என்று புரியவில்லையே?
      //

      இவர்களுக்கெல்லாம் தீவிரவாதி மேல் குறிப்பாக இசுலாமியத்தீவிரவாதி மேல் அளவுகடந்த அன்பும் பண்பும் பாசமும் இருக்கக்காரணம், சவுதி பணம் இவர்களுக்கு வருகிறது. நக்குசல்களுக்கும் துலுக்கத்தீவிரவாதப் பணம் வருகிறது. சு.சாமி, ஆட்டோ சங்கர், போன்றவர்களுக்கெல்லாம் இவர்கள் மனித உரிமை வழங்கப் போரிடமாட்டார்கள். கேவலம் அவர்கள் இந்துக்கள் தானே, இவர்கள் வாய் அப்போது முக்கா சு$%யை #$%கொண்டிருக்கும்.

  54. //////////////*ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணின் யோனியிலும் இந்துக்களின் விந்தை நிரப்பி புனிதப்படுத்துங்கள் ‍- உங்கள் குரு கோல்வால்கர்*கட்டுண்டு கிடந்த நமது சுன்னிகளை நாம் இன்று அவிழ்த்துவிட்டோம். பீபீக்களின் இறுக்கமான யோனிகளை நாம் அகட்டிவிட்டோம் ‍- உங்கள் VHP என்ற‌ வானராப்படையின் துண்டறிக்கை. ‍ இது ஒரு சிறு உதாரணம்தான் திருவாளர்.கபிலன். முழுவதையும் படிச்சா உங்களுக்கு mood ஏறும்,முஸ்லீமுக்கு BP ஏறும். உங்களுக்கு mood  ஏறுனா கற்பழிக்கிறீங்க, அவங்களுக்கு BP ஏறுனா ரத்தக்குழாய்(குண்டு)வெடிக்குது. எல்லாம் இயற்கைதானே////////////////—–askar bhaai, enakku ippo BP   200/120. enna seyya? hello, somebody tell me the phone number for  ” KHARAMCHAND LALA ” , please.

    • Hello Habib,
            It is nothing wrong. What happened in Pakistan and Bangaladesh?
            Read  Lajja by Taslima Nasreen.  When you Pakistani Muslims and Bangaldeshi Muslims can decimate Hindus and rape Hindu sisters, how can you tell these things as wrong?

      • ///////////It will be entertaining for us!!!!///////////

        What a worst devil you are!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 

        Nobody can proud of you. Even Modi!

      • /////////////// What is wrong if we also follow the “methods” by your brothers in Pakistan, Bangaladesh, /////////////

        Nothing  wrong to follow that correct method, which is :  fuck you wife daily many times without safety & without making yourself impotent by operation and so get numerous children and by this way you can reduce your enemy’s population. It is long term legal method. That is why as you said it took  50 years.

        /////// Hindu population in Pakistan and Bangaladesh came down to 1%  and 10% within 50 years////////

         Don’t try “illegal shortcut methods” like Modi, Advani, Thakkarey, Bajranki etc., as it creats  “an equal and opposite reactions” on you. See, there is no such Newton’s 3rd law is being experienced in Pakistan and Bangladesh.

    • Terrorist Habib,
                       Everything is fair in love and war.
                       You go by your method.
                       We will follow the methods as given your Pakistani and Bangaladeshi brothers, even though you will not agree.
                        We will follow the same methods as told by your Mohammed in Koran to decimate his enemies. What did your Mohammed do to the women captured in war? We will do the same thing.

  55. Dear, Proud Capitalist,

    //////சர்ச்சைக்குரிய நில விவகாரமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரிகிறது.கிராமத்தினரிடமிருந்து இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் மாவோயிஸ்டுகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

    பலியான அனைவரும் அம்டைசருவா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர் அந்த சர்ச்சைக்குரிய நிலத்தில் வேலை பார்க்க வந்த விவசாயிகள் ஆவர். சம்பவம்  நடந்த இடத்தில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் தங்கியிருந்போது இத் தாக்குதல்  நடந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்//////

    What  is meant by  ” சர்ச்சைக்குரிய நில விவகாரமே ”  ? Is it like Babri masjid…..oh……sorry…… சர்ச்சைக்குரிய பாழைடைந்த கட்டிட நில விவகாரம் ? Anyhow we are talking about why all terrorists are being muslims. But your link contraticts to that law. So, don’t put same side goal.     

    • Terrorist Habib,
                  Can you post the % of Hindus in Pakistan during partition and now??
                  Can you post the %  of Hindus in Bangaladesh after 1971 and now??

      As I said, Jihad is the only way for you (muslims). Come out in open. Dont be cowards like LTTE and plant bombs.

      Similarly, let the Naxals, Vinavu, mugilan, rahim, ashgar, marudhaiyan, kalagam, sengodi, pu ja tho mu, vi vi mu, ma ka i ka, come out in open. Let us have a open fight between Indian security forces and you naxals. 

      Come on Terrorist Muslims and Naxalites!!!

      • ஜிகாத் என்றால் என்ன? என்ற கேள்வியோடு நண்பர்கள் சிலரை வினவிய போது, “தன் மதத்தைப் பரப்ப மற்ற மதத்தினரை அழித்தொழிப்பது தான் ஜிகாத்” என்றவர் ஒரு இந்து நண்பர். “இஸ்லாத்தை அழிக்க வரும் எதிரிகளிடம் போரிடுவது தான் ஜிகாத்” என்று சொன்ன என் முஸ்லிம் நண்பரின் இஸ்லாமிய அறிவில் நான் குறை கண்டதால் மேற்கொண்டு கேட்பதைத் தவிர்ப்பதே நலம் என்றெண்ணினேன். ஆக..
        ஜிகாத் என்ற பதம் சரியாக புரிந்துக்கொள்ளப்படாததாக அல்லது தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. பலவிதமான பிரச்சினைகளின் மையப்புள்ளியே தவறான புரிதல் தானே. ஜிகாத் என்றால் என்ன? என்ற கேள்வியை கூகுலிடம்(google) கேட்டபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தான் இந்தப் பதிவே.
        திண்ணையில் திரு. இப்னுபஷிர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து…
        ஜிஹாத் என்றால் என்ன?இன்று மிக அதிகமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட இஸ்லாமிய மரபுச்சொல் ஜிஹாதாகத்தான் இருக்க வேண்டும். ஜிஹாத் என்றாலே மற்ற மதத்தவர்களைக் கொல்லுதல்; தாக்கி அழித்தல்; அவர்கள் மீது போர் தொடுத்தல் என்கிற ரீதியில் ஒரு தவறான கருத்தோட்டம் நிலை பெற்றிருக்கிறது. இந்த தவறான புரிதலுக்கும், கருத்தாக்கத்துக்கும் பல்வேறு காரணங்களும் பின்னணிகளும் இருக்கின்றன. மேற்கத்திய மீடியாக்களின் சளைக்காத பிரச்சாரமும் இதற்கு ஒரு காரணம். இஸ்லாத்தை முஸ்லிம்களே சரியாக விளங்கிக் கொள்ளாமல் இருப்பதும் ஒரு காரணம்.’முயற்சித்தல்’ எனப் பொருள்படும் ‘ஜஹத’ எனும் அரபி மூலச்சொல்லிலிருந்து பிறந்ததுதான் ‘ஜிஹாத்’ எனும் பதம். இச்சொல்லுக்கு ‘அயராத போராட்டம்’, ‘விடா முயற்சி’, ‘கடின உழைப்பு’ என்றெல்லாம் பொருள் உண்டு. குர்ஆனில் ‘ஜிஹாத்’ என்ற சொல் பல இடங்களில் நான்கு விதமான அர்த்தங்களில் இடம் பெற்றுள்ளது.
        1. இணைவைப்பவர்கள், நயவஞ்சகர்களுடன் போர் புரிதல்.2. வழிகேட்டில் இருப்பவர்களுடன் போர் புரிதல்.3. தனது மனோஇச்சையுடன் போர் புரிதல்4. இறைவன் காட்டிய நேர்வழியில் நடக்க முயற்சித்தல், அல்லது போராடுதல்.இவற்றுள் முதல் இரண்டு வகை ஜிஹாதையும் முறைப்படி அறிவித்து நடத்தும் அதிகாரம் ஒரு இஸ்லாமிய அரசாங்கத்திற்கு மட்டுமே உண்டு. அதனை தனி நபர்களோ, தனிக்குழுக்களோ தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அத்தகைய இஸ்லாமிய அரசு கூட தன்னிச்சையாக வேறொரு நாட்டின் மீது ஜிஹாத் என அறிவித்து விட முடியாது. மார்க்க ரீதியான, உலகாதாய ரீதியான, ஒழுக்க ரீதியான என எல்லா அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தே அது முடிவெடுக்க வேண்டும். அவ்வாறு போரிடும்போது கூட பெண்களை, பொதுமக்களை, குழந்தைகளை, மதகுருக்களைத் தாக்கக்கூடாது. விளை நிலங்களைச் சேதப் படுத்தக் கூடாது. மரங்களையோ வீடுகளையோ கொளுத்தக் கூடாது. நிராயுதபாணி வீரர்களை கொல்லக் கூடாது என்றெல்லாம் இஸ்லாம் நிபந்தனைகளை விதிக்கிறது.மேலும், இறைவன் இந்த ஆட்சியாளர்களை நீதியை நிலைநாட்டும்படி வலியுறுத்துகிறான்.
        ‘உங்களுக்கும், அவர்களின் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்’ (60:7)
        ‘மார்க்க (விஷயத்)தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே, அவர்களுக்கு நீங்கள் நன்மை செயவதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை – நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்’. (60:8)
        ‘நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம், மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப் படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத்தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்’. (60:9)
        அப்பாவி பொதுமக்களை வேட்டையாடுகிற யூத நடைமுறை, இஸ்லாத்துக்கும் இஸ்லாம் காட்டும் அறவழிக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும். அதே சமயம் தீமைகள் புயலாய் வீசும்போது மூலையில் முடங்கியிருக்க இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. தனது தாய்நாடு மாற்றாரால் ஆக்ரமிக்கப்பட்டு அப்பாவி பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் ஈவிரக்கமின்றி கொல்லப்படும்போது அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் பணிக்கவில்லை. மண்ணின் விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகளல்ல என்பது உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றுதான்.
        இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால், ‘ஜிஹாத்’ என்ற பெயரிடப்பட்டு இஸ்லாம் மீது பழி சுமத்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் எதுவுமே ஜிஹாத் கிடையாது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
        மேலே குறிப்பிட்ட நான்கு வகை ஜிஹாத்களில் 3-ம் 4-ம் தான் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். ஒரு முஸ்லிம் தன் மனத்துடன் போராடி, மன இச்சைகளை வென்று, உளத்தூய்மையை ஏற்படுத்தப் போராடுவதுதான் அவருக்கு கடமையான ஜிஹாத். மேலும், தமது வாழ்விலும் தாம் வாழும் சமூகத்திலும் நன்மைகளை ஏவுவதற்காகவும், தீமைகளை அழித்தொழிப்பதற்காகவும் ஓயாமல் பாடுபடுவதும், அந்த நோக்கத்திற்காக தம்மிடம் உள்ள அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் ஆற்றல்களையும் திறமைகளையும் பயன்படுத்துவதும் ஜிஹாத் தான். இறைத் திருப்தியை பெறுவதே ஜிஹாதின் நோக்கமாக இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் எதிரிகளுடன் போரிடுவதைவிட மனதுடன் போரிடுவது தான் உயர்ந்தது. அதுவே பெரிய ஜிஹாத் (ஜிஹாதே அக்பர்) என நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.
        பெற்றோருக்குப் பணிவிடை செய்வதே சிறந்த ஜிஹாத் என்றும் நபியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஜிஹாதில் கலந்து கொள்ள அனுமதி வேண்டி வந்த ஒரு மனிதரிடம், “உமது பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா?” என்றார்கள். அதற்கு அம்மனிதர் “ஆம்!” என்றார். “பெற்றோருக்கு பணிவிட செய்வதற்கு அரும்பாடுபடு” என்று சொல்லி திருப்பி அனுப்பினார்கள்!” (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி). இன்னொரு சந்தர்ப்பத்தில், பெண்களும் இஸ்லாமிய யுத்தங்களில் பங்கெடுக்க அனுமதி கேட்டபோது ” பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜே பெண்களுக்கான ஜிஹாத்” எனறார்கள்.
        நபிகள் நாயகம் (ஸல்) நவின்றார்கள்: “உங்களில் எவர் ஒரு தீய செயலை காண்கிறாரோ அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அவரால் அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை தம் மனத்தால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் பலவீனமான நிலையாகும்”. (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
        ஆக நன்மையை ஏவுவதும், தீமைகளுக்கு எதிராகப் பொங்கி எழுவதும் அறவழியில் போராடுவதுமே ஒவ்வொரு முஸ்லிமிற்கும் கடமையான ஜிஹாத் ஆகும். பொது மக்களுக்குத் தீங்கிழைப்பதும் அப்பாவி மக்களின் உயிரைப் பறிப்பதும் எந்த நிலையிலும் ஜிஹாத் ஆகாது.
        “பயங்கரவாதத்தைப் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு இவ்வாறு தெளிவாக வரையறுக்கப் பட்டிருக்க, சில முஸ்லிம்கள் சம்பந்தப்படும் வன்முறைச் சம்பவங்களை இஸ்லாத்தின் மீதே குற்றம் சுமத்தி அவதூற்றுப் பிரச்சாரம் செய்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு”. என்று விளக்கமளிக்கிறார்.
        ஆகவே ஜிகாத் என்பதின் பொருளை அதன் வேர்ச்சொல்லில் இருந்து புரிந்துக்கொண்டோம். மேலும் ஜிகாத் என்றால் “புனிதப் போர்” என்றும் ஊடகங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறதே அதெல்லாம் கட்டுக்கதையா?

        ஜிஹாத் என்ற இந்த அரபிச் சொல்லுக்கு “புனிதப்போர்” என்ற அர்த்தத்தை அரபி மொழியின் எந்த ஒரு அகராதியிலும் பொருள் காண முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரை, போர் என்பது ஒருபோதும் புனிதமாகக் கருதப்படவே முடியாத ஒன்று என்பது திருக்குர்ஆனையும் இஸ்லாமிய வரலாற்றையும் தெளிவாகப் படித்து அறிந்து கொண்டவர்களுக்கு நன்றாக விளங்கும். ஒன்றுக்கொன்று எதிரெதிர் துருவங்களான சமாதானமும்(இஸ்லாம்), போரும் ஓரிடத்தில் இணைகின்றன என்றால் அது நகைப்பிற்கிடமாக இல்லை?
        இன்று உலகளாவிய அளவில் ஊடகங்களாலும் வன்சக்திகளாலும் உலக அமைதிக்கு எதிரான ஒரு கொள்கையாக இஸ்லாம் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் சொல் தான் இந்த “ஜிஹாத்”.
        ஜிஹாத் என்றால் என்ன? அது எதற்காக செய்யப்படுகிறது? எங்கே அது செய்யப்பட வேண்டும்? யாருக்கு எதிராக செய்யப்பட வேண்டும்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அதன் ஊடாக எழும்பும் பொழுது அதனைக் குறித்த எவ்வித இஸ்லாமிய அறிவும் இன்றி அல்லது அதனைக் குறித்து தெரிந்திருந்தாலும் இஸ்லாத்தை மோசமாக சித்தரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அதற்கு மிக மோசமான ஓர் அர்த்தத்தைக் கொடுத்து உலக மக்களை இஸ்லாத்திற்கு எதிராக திருப்ப இன்று உலகளாவிய அளவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
        சோவியத் யூனியனின் (USSR) சிதறலோடு உலகில் கம்யூனிஸ சித்தாந்தம் வீழ்ச்சி அடையத் தொடங்கிய 1980 காலகட்டத்திற்குப் பின் “புனிதப்போர்” என்ற வார்த்தை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட்டு உலகளாவிய அளவில் செய்திகளில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. ஜிஹாத் என்று திருக்குர்ஆனில் வரும் இந்த அரபி வார்த்தை, ஏகாதிபத்தியவாதிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அல்லது உலகுக்குத் தவறாக விளக்கமளிக்கப்பட்ட இஸ்லாமியப் பதங்களில் ஒன்றாகும்.
        இரண்டாம் உலகப்போருக்குப் பின் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையில் சோவியத் யூனியனின் பிளவுகாலம் வரை பனிப்போர் நிலவி வந்தது. இக்காலகட்டத்தில் இரு வல்லரசுகளும் ஒன்றையொன்று தகர்க்க மறைமுகமாக்ப் பல்வேறு வழிகளில் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வந்தன. இறுதியில் சோவியத் யூனியன் தகர்ந்து அந்நாட்டோடு இணைந்திருந்த அனைத்து நாடுகளும் பிரிந்து தனித்தனியாக சென்றன. அதோடு உலகில் அசைக்க முடியாத ஒரே வல்லரசாக அமெரிக்கா மட்டுமே இருந்து வருகிறது. இக்கால கட்டத்திற்குப் பின்னரே உலகில் “இஸ்லாம்” பயங்கரவாத மார்க்கமாக சித்தரிக்கப்பட இந்த “ஜிஹாத்” என்ற அரபிப்பதம் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு உலக ஊடகங்கள் அனைத்திலும் நிறைந்து நிற்பதையும் அக்காலகட்டத்திற்குப் பின்னரே “இஸ்லாமிய தீவிரவாதிகள்” என்ற சொல் உலகில் பிரபலப்படுத்தப்பட்டதையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
        1980களுக்குப் பின் இன்று உலகில் இஸ்லாம் ஒருபக்கமும் ஏகாதிபத்திய அமெரிக்க சியோனிஸ கூட்டு சக்திகள் ஒருபக்கமுமாக பிரிக்கப்பட்டு உலகின் மற்றைய நடுநிலைநாடுகளை இஸ்லாத்தின் எதிர்பக்கமாக அணிவகுக்க வைக்க இந்த “ஜிஹாத்” என்ற பதம் மிக அழகாக ஏகாதிபத்தியவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. இதன் பின்னணியில் தெளிவான ஒரு திட்டம் வகுக்கப்பட்டு அது செயல்படுத்தப்படுகிறது என்ற ஐயப்பாடு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.(இப்னு ஆதம். நன்றி: சத்தியமார்க்கம் .காம்)

      • Terrorist Abu,
                           Jihad is what followed by Al Quaida, Al umma, etc etc. We saw that on TV on 9/11 . We suffered due to that in Coimbatore. We were bombed by that on 26/11. 

        Go and teach your version of this Jihad to Osama and other thadi wallahs. Not to us.
        We have suffered enough.

  56. பல்வேறு சமூகங்கள் வாழும் நம் நாட்டில் நீதித் துறையில் காட்டப்படும் பாரபட்சம் தான் பயங்கரவாதத்தின் ஆணிவேர். நீதி மறுக்கப்படும் சமூகத்தில் எப்படியும் அமைதியை கொண்டு வர முடியாது. தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, எந்த மதத்தினைச் சார்ந்தவராக இருந்தாலும் அரசு பாரபட்சம் காட்டாமல் நசுக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பில் இந்திய அரசு மெத்தனமாக இருந்ததன் விளைவு தான் தொடரும் தீவிரவாதம். அதற்குப் பிறகாவது அரசு நீதமாக நடந்ததா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை. மசூதி இடிப்பின் முதல் குற்றவாளியாக அறியப்பட்டவர் அரசு பாதுகாப்புடன் பவனி வர முடிவதும், கலவர காரணகர்த்தாக்கள் கதா நாயகர்களாக உலா வர முடிவதும், வகுப்புவாதிகளின் மேல் அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவதும், பயங்கரவாதம் இன்னும் நீளுமோ என்ற அச்சத்தைத் தான் தோற்றுவிக்கின்றன. இதற்கு மறைமுகமாகவும் தெரிந்தோ தெரியாமலோ அரசு துணை போவது தான் பெரும் துயரம்.
    குமுதம் அரசு பதில்களில்… 28.01.2009பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டியதில்லை என்கிறீர்களே, அப்படி என்றால் வேறு என்னதான் தீர்வு?
    நாம் தொடுக்க வேண்டிய போர் உள்ளூரில் இருக்கிறது. அமைதியும் சகோதரத்துவமும் நிரம்பியிருந்த நமது நாட்டில் தீவிரவாதமும் வன்முறையும் கட்டற்றுப் பெருகியதற்கு ஆரம்பமே பாபர் மசூதி இடிப்புதான். மதவெறி, அது எந்தப் பக்கம் இருந்தாலும் சரி, போரிட வேண்டியது அந்த துவேஷத்தின் மீது தான்.

    • Can we know whether all the Muslim nations are fair? Your Saudi will not even allow Hindu photos.
      Your Pakistan and Bangaladesh will decimate and rape hindus. Your Malaysia will separate Tamil Hindus. Was your Aurangazeb, Babur, Gajini fair in their rules?

      then how do you expect we Hindus to be kind and fair? Why should we be different?

      • Well! This is the commom alibi all the hindutva fascist use to for the prejudice and venoms?

        Saudi Arabia is another know communal state! Why dont you speak abt countries like UAE, Bahrain, Oman and Kuwait. They have better religious freedom than Indian states like Gujarat.

        Pakistan and Bangladesh are former Indian territories. There is no wonder they behave like fascist Indian nationalists.

        In Malaysia it was the HINDRAF with their unholy nexus with RSS turned a racial issue into political issue. Chinese are too minorities. Why they are not complaining about religious profiling. Moreover in the recent Temple issue the Malaysian government has taken swift action against the malaysian muslims where as in India the destroyers of Babri Masjit still roam scot-free.

        Again u take the examples of Aurangazeb, Babur and Gajini. They can be to some extend called as mirror images of Advani and Modi. Why are you not speaking abt muslim rulers like Akbar, Tipu etc?

        How can hindus be fair with people of other religion when they dont allow their fellow hindus in the core part of the temple, when they feed their fellow hindu with human excretia, when clean the place where a fellow hindu was standing with water immediately after he left.

      • Hai  Devil,
         your bull shit comments are like this :-

         A Male Proud Capitalist says : My father was keeping 1000 prostitutes, so, I will break that record.
        A Female Proud Capitalist says : My mother was a great prostitute who gave company to 1000 customers. so, I will break that record.

        Our ” devil ” justifies it. Your’s are Bull shit comments.

      • Terrorist Abu Jihad,
                   Go and preach all these statements on devils to Pakistan, Bangladesh, Malaysia and Saudis.
                    We are just following the same ways of treatment to minorities in these countries.

      • டேய் வெறுப்பன்,

        குவைத்திலோ, பஹ்ரைனிலோ, கத்தாரிலோ, எத்தனை இந்துக்கோவில்கள் உள்ளன ? கோவில் கட்ட அனுமதி உண்டா ?

      • வெண்ணவெட்டி சோம்பேறி துலுக்க பாசிஸ்டு கு$% நக்கி கருப்பன், குவைத்திலோ, பக்குரைனிலோ, அபுதாபியிலோ எத்தனை தமிழர்கள்/மலையாளிகள் இந்துக்களாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கும்பிட ஒரு கோவிலாவது கட்டிக்கொள்ள முடிந்திருக்கா ?

      • குவைத், பஹ்ரைன், அமீரகத்தில் எத்தனை எனக்கு தெரிந்து நிறைய் கிறிஸ்துவ ஆலயங்கள் உள்ளன. இந்துக் கோயில்களை கட்டிவிட்டால் மட்டும் எல்லா இந்துக்களையும் கருவறைக்குள் நுழையவிடவா போகிறார்கள். இதனால் சாதிப் பிரச்சினைகள் கிளம்பலாம் என்கிற முன்னெச்சரிக்கை காரணமாக கூட அனுமதி மறுத்திருக்கலாம். ஓமனில் நிச்சயமாக இந்துக் கோவில்கள் உண்டு.

        அரபிகளை பொறுத்தவரை முக்கிய போட்டியாளர்கள் கிறித்துவர்கள்தான். அவர்களையே அனுமதித்திருக்கிறார்கள். அவர்கள் சாதீய சாக்கடையான பார்ப்பனீய மதத்தை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லையோ என்னவோ?

      • அபுதாபியில் கோயில் இல்லாமல்தான் பிரதோஷம் நடத்தினார்களா?

        http://www.pradosham.com/venue.php

        ஓமனில் உள்ள பார்ப்பனீய மதக் கோயில்கள்

        http://www.shaivam.org/siddhanta/toi_muscat.htm

        கத்தார்: தோஹாவில் அல்-ஹிலால் பகுதியில் ஒரு விளையாட்டரங்கத்திற்கு அருகில் ஒரு கோயில் இருப்பதாக என் நண்பன் கூறியுள்ளான்.

        என்னுடைய பட்டியலில் குவைத் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டது மன்னிக்கவும்.

    • Whatever Naxal Arivudai Nambi:
                     We are just doing whatever the Pakistani and Bangaladeshi brothers did to reduce their minorty population to 1% and 10% respectively. 
                     There is nothing wrong in it.

  57. We can only behave like Great Saudi Arabian Prophet Mohammed, Saudis, Great Pakistanis who showed how to reduce the minority population to 1%, and Great Bangaladeshis  who raped all the minority women.

    Naxal Karuppan,
    UPO treatment is also required for Naxals who kill the innocent children and CEO’s after calling them for a discussion.  Naxalites like you need not bother about Hindu atrocities, when you yourselves kill the innocent kids.

    http://thatstamil.oneindia.in/news/2009/10/02/india-16-people-killed-in-naxal-attack-in-bihar.html

    I have called all these people as Naxals. Can anyone of you come out and say that, ” I am not a Naxal “???
    Can anyone of you come and say that ” I will not use the ration card, as I dont beleive in Indian democracy”?? Why should you Naxals live in the heart of the Chennai city, when you think that “Paralumandram Pandritholuvam” ?? You should apply for a citizenship in China or Cambodia.

     

    • யோவ் முதலாளித்துவ வெறியப்பா,
      பீகாருல 16 பேரைக் கொன்னதுல நக்சல்களுக்கு, மாவோயிஸ்ட்டுகளுக்கு சம்பந்தமே இல்லைன்னு முதலமைச்சர் நிதீஷ் குமாரே சொல்லியிருக்காக. உண்மை என்னன்னு தெரியாம இல்லையின்னா தெரிஞ்சுகிட்டே பொய் சொல்லதுக்குன்னே லிங்கு கொடுத்த கபோதி கீழ நாங்குடுத்த லிங்கை படிச்சுப்பாரு, எல்லாம் உங்க மவுண்ட்ரோடு மகா விஷ்ணு பேப்பருலேயே போட்டிருக்காக. முதல்ல பொய் சொன்னதுக்கு மன்னிப்பு கேளு, இல்லயினா நடையைக் கட்டுடே!
       http://www.hindu.com/2009/10/05/stories/2009100559020900.htm

      • காளமேகம்
        நேற்று வட இந்தியாவில் ஒரு இடத்தில், மாவோயிஸ்ட் தீவரவாதிகள் ரயில் தண்டவளாத்தை தகர்த்தனர். நல்ல வேளையாக கண்டுபிடிக்கப்பட்டு விபத்து தடுக்கப்பட்டது. இது போன்ற பல நூறு நாச வேலைகள், கொலைகள், அழித்தொழிப்புகள், ‘மக்கள் யுத்தம்’ என்ற பெயரால் பல ஆண்டுகளாக செய்கின்றனர். பல போலிஸாரையும், இதர மக்களையும் ‘வர்க எதிர்கள்’ என்று கருதி கொல்கின்றனர். இதை நியாயப்படுத்த உம்மை போன்றவர்கள் .அரச பயங்கரவாதத்தை காரணமாக காட்டுகின்றனர்.

        ஏழை மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்லிகொல்லும் மாவோயிஸ்டுகளின் நாச வேலைகள், அந்த ஏழை மக்களை தான் அதிகம் பாதிக்கின்றன. ரயில் தண்டவாளங்களை அழித்தால் அதிகம் பாதிப்படைவது அந்த பகுதி மக்கள் தாம். இது தான் மக்கள் யுத்தமா ? அவர்களுக்குதான் அறிவில்லை என்றால், அவர்களை கண்முடித்தனமாக ஆதரிப்பவர்களை பற்றி என்ன சொல்வது. போகாத ஊருக்கு வழி தேடுகிறார்கள்…

      • நக்ஸலக்ள், தீவிரவாதிகள் அண்டர் கிரவுண்டில் வேலை பார்க்கிறார்கள் என்றால் இவர்கள் எல்லாம் அவர்களுக்காக ஓவர் தி கிரவுண்டில் வேலை பார்க்கும் கயவர்கள். இவர்கள் தீவிரவாதிகளின் B team.

      • Naxal Kalamegam,
                         You have admitted you are a naxalite by defending this news.
                    
                         Are you having a ration card? What right do you have to run a website like this? How can you run magazine from heart of Chennai? Where do yo get money for this website and publications? Who is your leader? Can we see the photos of Vinavu, Mugilan, Seeralan,  Sengodi, kalagam, ?? What right do you have to write “Paralumandram pandritholuvam”, when you eat the rice given by Indian govt? 

        Why did you kill the CEO of Pricol?

        Other Naxals, Vinavu, kalagam, sengodi come out in open and accept yourselves as Naxalites interested in killing innocent people and CEO’s of companies.

        Adhiyaman,
                     This is a naxalite website run by the paid agents of China. Vinavu, Kalagam, Sengodi can “annhilate” anyone, whom they consider as class enemies.

        kalagam or sengodi even had an article supporting the killing of CEO of Pricol.

      • காளமேகம்
        Posted on October 5, 2009 at 12:21 pm

        யோவ் முதலாளித்துவ வெறியப்பா,
        பீகாருல 16 பேரைக் கொன்னதுல நக்சல்களுக்கு, மாவோயிஸ்ட்டுகளுக்கு சம்பந்தமே இல்லைன்னு முதலமைச்சர் நிதீஷ் குமாரே சொல்லியிருக்காக. உண்மை என்னன்னு தெரியாம இல்லையின்னா தெரிஞ்சுகிட்டே பொய் சொல்லதுக்குன்னே லிங்கு கொடுத்த கபோதி கீழ நாங்குடுத்த லிங்கை படிச்சுப்பாரு, எல்லாம் உங்க மவுண்ட்ரோடு மகா விஷ்ணு பேப்பருலேயே போட்டிருக்காக. முதல்ல பொய் சொன்னதுக்கு மன்னிப்பு கேளு, இல்லயினா நடையைக் கட்டுடே!
        http://www.hindu.com/2009/10/05/stories/2009100559020900.htm

        // Can you tell me why you people killed CEO of Pricol and Noida company??//

        can you tell me why the TATA’s killed so many people in Nandigram, Singoor?

        Can you tell me Why Indian capitalists killed People Kalinganagar, Lalgarh?

  58.                                                                                                                                         காவி(ய)கமல் வியாபாரத்திற்காக தன் பிழைப்புக்காகத்தான் படம் எடுக்கிறார்கள் எனக்கொண்டாலும் ஒரு படம் ஒரு கலைஞன் தன்னளவில் அந்த சமூகத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தவே செய்கிறது செய்கிறான். நமீதாவின் படத்தைக்காண செல்லும் ஒரு இளைஞனுக்கு என்ன குறிக்கோள் இருக்க முடியும்? இவன் நாமீதாவின் உடலழகில் மயங்கியவன். பார்த்ததும் கிளுகிளுப்படைபவன். ஆனால் உலகநாயகனின் ரசிகர்கள் அப்படியல்ல.கலைஞர் தொலைக்காட்சியில் கமலே கூச்சப்படும் அளவிற்கு அவரைப் புகழும் ஒரு ரசிகர் வியாபாரரீதியாக வெற்றியடையவிலலையென்றாலும் இது போன்ற நல்ல கருத்தான படங்களை கொடுங்கள் சார் என்கிறார். உடனே கமல் குறுக்கிட்டு வியாபாரரீதியா வெற்றியடைவது எனக்கு முக்கியமுங்க என்கிறான். இவனுக்கு இலாபம் முக்கியமானாலும் ரசிகருக்கு கருத்து முக்கியமாகப்படுகிறது. இவனின் கருத்து சமூகத்தில் வினையாற்றுகிறது. மஞ்சள் பை வைத்திருக்கும் பாயிடம், பையில் என்ன குண்டா என கேலிசெய்யப்படுகிறது. விஜய் டிவியின் உலகநாயகன் உங்களில் ஒருவன்’ என்ற நிகழ்ச்சியில்,வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் இடத்தில், சிகப்பு வயரையும், நீல வயரையும் சேர்த்துவிட்டு, பச்சை வயரை துண்டித்து விடுங்கள் எனச் சொல்லுவதாக வசனம் வருகிறதே, என்ற கேள்விக்கு “பச்சைக்கலரை சேர்த்து விடுங்கன்னு சொன்னா மட்டும் பிரச்சினை தீர்ந்துருமா” என கமல் வேகமாகச் பதில் சொன்னான். இவனுக்கு நிறத்தோடு குறியீடு செய்து ஏன் சிந்தனைகள் வரவேண்டும்.? படத்தில் காமன்மேன் துப்பாக்கி எடுப்பதை நியாயப்படுத்திய கமல், வன்முறையை நான் வலியுறுத்தவில்லையென புளுகுகிறான். Mob violence இருக்கிற இடத்தில் துணிச்சலாக சிலர் அதைத் தடுக்க முற்படுவதற்கு தனித்தைரியம் (bravery) வேண்டும் என்றான். காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை, அந்தக் கூட்டத்தில் யாரும் அடித்துக் கொல்லவில்லை, கூட்டத்தின் கோபத்தையும் தடுத்து, அவரைப் பாதுகாப்பாக பிடித்து வைப்பதற்கு சிலர் இருந்தார்களே என்று சொன்னதும் அரங்கத்தில் பலத்த கைதட்டல். மசூதியை இடித்தவனையும் 3000 முஸ்லீம்களை கொன்றவனையும் யார் என்று தெரிந்திருந்தும் இந்த அரசு என்ன செய்தது? தன்னை யார் என்ன செய்துவிடமுடியும் என்ற இறுமாப்பிலே தானே கொலையாளிகள் உலா வருகின்றனர். பிறகு ஒரு பெண்மணி “முஸ்லீம்களின் கண்முன்னால் பெரும் கூட்டம் வந்து வன்முறையாட்டம் நிகழ்த்துகிறது. அந்த முஸ்லீமுக்கு ரௌத்திரம் வரும்தானே?” என்று கேட்டதற்கு கமல் சட்டென்று “உண்மைதான். முதலில் அந்தக் கூட்டத்துக்கு ஏன் ரௌத்திரம் வருகிறது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டியது இருக்கிறது” என்று சொல்லிச் சிந்திக்க சொன்னான். “நாம் ஒருபக்கம் இல்லாமல் சகலப் பக்கங்களிலும் நின்று உண்மையத் தேட வேண்டியிருக்கிறது” சாதுரியமாகப் பேசவும் செய்தான். இவை கமலின் நேர்காணல். இங்கு இவன் நடிக்கவில்லை. தனது எல்லா முகமூடிகளையும் தூக்கியெரிந்துவிட்டு உண்மையான காவிமுகத்தை பளிச்சென்று காட்டியிருக்கின்றான்.

    • Red colour stands for communism.(china flag)
      Blue colour stands for Zeonism (Israel flag)
      Green stands for Islam (saudi flag)

      /////////////வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் இடத்தில், சிகப்பு வயரையும், நீல வயரையும் சேர்த்துவிட்டு, பச்சை வயரை துண்டித்து விடுங்கள் எனச் சொல்லுவதாக வசனம் வருகிறதே,///////////

      ======>>>>>> that means, Kamal wants to make communism and zeonism should join to destroy islam. (also don’t forget if blue and red joins it automatically becomes america’s capitalism) So, this badman bullshit kamal is not only a kavi hindutva terrorist, but also an international terrorist. (there are many speculations that RSS is the secret agent of Israel in India. Remember in 26/11, our army attacked Israel’s raabi group and killed all terrorists) 

  59. காவிக்கமல் நாயை, ஆர் எஸ் எஸ் பன்னியை, பிணம் தின்னிக்கழுகை, பொய் வழக்கில் தடா மற்றும் பொடாவில் கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட எந்த ஆதாரமும் இன்றி சிறையில் இருப்பவர்களை – குறிப்பாய் முஸ்லிம்களை, போலீஸ கமிஷ்ணரையே பிளாக் மெயில் பண்ணிவிட்டு அவர்களை போலிசை வைத்தே கிட்நாப் பண்ணி குண்டு வைத்து அழிக்க ஒவ்வொரு அப்பாவி குடிமகனையும் தன் படத்தால் தூண்டி விடும் கொலைவெறி பிடித்த மிருகஜாதி பாப்பானை, மனித அரக்கனை இனி பயங்கரவாதி கமல் என அழைக்கலாமா. பயங்கரவாத நச்சுக்கருத்தை சொல்லி சாமானியனையும் அதை செய்யத்தூண்டும் இவனை இன்னும் ஏன் அரசு கைது செய்யவில்லை? அந்த படத்தை ஏன் தடை செய்யவில்லை? காவி சிந்தனைக்கு மஞ்சள் துண்டும் ஆதரவோ? அதனால்தான் தன்னை இழிவு செய்யும் தன் மிமிக்ரி குரல் வசனத்திற்கும், இவனின் பேட்டியை தன் டிவியில் காட்டவும் அனுமதியோ? எங்கே செல்கிறது தமிழகம்? நவீன குஜராத் சித்தாந்தத்தை நோக்கியா?  பச்சையை அழிக்க அப்பாவி மக்களை அழைத்து செல்லும் இந்த புதிய கூட்டணி (காவி + மஞ்சள்) ஒழிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    • India is going the right way of Pakistan and Bangaladesh.
      Pakistan reduced the minority population to 1%
      Bangaladesh also got it to 10%.

      Indians will also do the same!!!!!!!

  60. Intha padathin oru kaatchiyil mumbaila kunduvedippu nadantha inga oruthanum kavalai pada maatan.. enna athu vera maanilam.. Mr.Kamal, Kargil war nadanthappo naanga ellarum kavalaipatom.. athigamana nidhi vasool panni thanthom.. entah maanilathukkum kuraiyama namma tamilnattu veerargalum antha porla sethanga.. anaa eelathula por nadanthappo anga ayirakanakil makkal sethappo, atha base panni inga Tamilnaatula porattangal nadanthapo entha matha naatu maanila mediavo pathirikaiyo itha pathi seithi veliyidalaye.. eppada ellarum saavanu thana pathutu irunthanga.. Mr.Kamal, neenga oru nermayana manushana iruntha atha pathivu panna mathiri ithayum pathivu panni irukanum..

  61. Dear writer, this article is baseless and not required.as a common man we have to try atleast some basic steps. In that the whole india stands beyond kamal hassan. because the hindi version the wetnessday is a massive hit.
    And the words in each and every scene is real time. we have to appreciate the crew. the movie goes like we are watching the 9/11 attack live on tv.

  62. None of muslims here accept India as their Mother land. Look all the hindu friends who accepted Muslims as our brothers. This shows who these muslims are and we have to kill these idiots.

    • Dear Kumar,
      You are still talking the R.S.S slogan. We say Inida is our mother land and you people say that we are forigner though your origin is central Asia. Do not just blame with your closed eye and mind (if any).

      • RSSக்காரன் இடஓதுக்கீட்டை கூட் ஆதரிப்பதாக புருடா விட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் இடஓதுக்கீடிற்கு எதிரான போராட்டங்களை பின்னால் இருந்து நடத்தி வந்தனர்.

        ஆர் எஸ் எஸ் என்றைக்கு உண்மையை பேசியுள்ளது? இன்றைக்கு பேச?

        மேலும், முதலில் இந்தியன் பிறகு முஸ்லீம் என்றெல்லாம் சொல்வதற்கு இவன் யார்?

        இவந்தான் அத்தாரிட்டியா? போடா மசிரப் புடுங்கி….

        ஆர் எஸ் எஸே ஒரு பெரிய மாமா கம்பேனி இந்தியாவ கூட்டிக் கொடுப்பதில் முன்னனியில் இருக்கும் கம்பேனிகளில் ஒன்று இதுதான். இப்படியிருக்கு தேசப் பற்று பற்றி பேசுவதற்கு இவனுக்கு சுத்தமாக அருகதை கிடையாது.

        தேசப் பற்று என்பது அந்த நிலப்பரப்பில் இருக்கும் மக்களின் நலன் மீதான பற்று ஆகும். பார்ப்பன பண்பாட்டு நலன் காக்கும் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் பற்று மக்கள் நலன் சார்ந்தது அல்ல.

    • நாசா, ஐபிஎம் முதலான கம்பேனிகளில் அமெரிக்கவுல குடியுரிமை வாங்கி வேல செய்யிறதுல 30% மேல இருக்குறவன் இந்தியாக்காரனாம். இதுலயும் முக்காவாசி பேரு பாப்பான்.. ஆனா இவிங்கள்ளாம் தேச பக்தர்கள் என்று நாம் நம்பனும்.

      ஆனால், இந்தியாவிலேயே கிடந்து சீரழியும் முஸ்லீம், கிருத்துவ ஏழைகள் எல்லாம் தேசது துரோகிகள் என்பதையும் நாம் நம்ப வேண்டும். இல்லையேல் நாமெல்லாம் தேச விரோதிகள் ஆகிவிடுவோம்.

      • தேச பக்தன் தேசத்தில் தான் இருக்கணுமா ? தேசத்திற்கு வெளியில் இருக்கக்கூடாதா ?
        அது சரி, நீங்க தான் பார்ப்பானப்பன்னாடைகளை எல்லாம் விரட்டிவிட்டீர்களே…பெறவு அவன் தேசபக்தனா இருந்தா என்ன தேச துரோகியா இருந்தா என்ன கேடு வந்தது உமக்கு ?

        துலுக்கர்கள் சவுதியைப் பார்த்து தொழும்வரை அவன் தேச துரோகி தான்.
        அல்லேலூயாக்காரன் வாதிகன் போப்பை ஆண்டவர் என்று கருதும்வரை அவன் தேச துரோகிதான்.

      • அப்படின்னா நேபாளம், சீனாவுல இருக்குற இந்து கடவுளர்களின் புனித தலங்களை நோக்கி தொழுபவன் துரோகிதான். இந்தியாவுல இருக்குற புத்த, சமண தலங்களை தொழும் சீனா, இந்தோனேசியா, சிரிலங்காவைச் சேர்ந்த மக்கள் எல்லாம் இந்தியாவின் பக்தர்கள்தான்..

        என்னவொரு அபத்தமான அளவுகோல்….

      • திசையை நோக்கித் தொழுவது இந்துக்கள் அல்ல.
        நேபாளம் இன்று உங்கள் முதலாளிகள் பிடியில் சிக்கியிருக்கலாம், அதற்காக அது இந்தியாவின் அங்கம் இல்லை என்றாகிவிடாது. உங்கள் முதலாளிகள் இந்தியாவை நோக்கி எல்லாம் தொழுபவர்கள் அல்லர். மதவழிபாடுகளைப் பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவர்கள் அதையெல்லாம் பற்றிப் பேசுவது வெட்டி வேலை. போய், பாய் கடையில் கோழி சூப் குடித்துவிட்டு, குப்புற படு.

      • Dear poor nameless anonymous, In the whole world all the muslims are praying towards Kaaba as per islam. (Not like as you said west thisai) Understand it. You are saying, that all the muslims( they may be kings, presidents, prime ministers of their nations) in the world are not patriotic to their respective countries because of it. HERE AFTER STOP YOU STUPID COMMENTS.

      • தீவிரவாதி ஆப்ரோ,

        மேற்கு திசை என்று எங்குமே சொல்லவில்லை.
        எங்களுக்கும் திசைகள் பற்றித் தெரியும் தீவிரவாதி. ஐரோப்பாவில் இருக்கும் தீவிரவாதி கிழக்கு நோக்கித் தொழுவான், இந்தோனேசியா தீவிரவாதி மேற்கு நோக்குத் தொழுவான் என்பது உலகப் பொதுப்புத்தியில் ஏற்கனவே இருக்கு.

        ஆம், அனைத்து முசுலீம்களும் சவுதி அரேபியாவையே புனித பூமியாகக் கொண்டுள்ளார்கள் என்பதாலேயே அவர்கள், அவர்கள் தாய்நாட்டிற்கு என்றுமே துரோகம் செய்யத் தயாராக இருப்பார்கள். (சவுதி அரேபிய முசுலீம்களைத்தவிர).

        உதாரணமாக சவுதி ஒரு முஸ்லீம் அல்லாத (முசுலீம்கள் சிறுபான்மையாக இருக்கும் நாடு) நாட்டின் மேல் படை எடுத்தால் அந்த முசுலீம் அல்லாத நாட்டில் சிறுபான்மையினராக வாழும் துலுக்கர்கள் எந்தப்பக்கம் நின்று போராடுவார்கள் ?

      • //நேபாளம் இன்று உங்கள் முதலாளிகள் பிடியில் சிக்கியிருக்கலாம், அதற்காக அது இந்தியாவின் அங்கம் இல்லை என்றாகிவிடாது. //

        இதப் போய் நேபாள்ல சொல்லு உன்னை பிஞ்ச நேபாள் செருப்பாலயே அடிப்பான். அங்கேயே மாதேஸி இனத்தவர் பிரிவினைவாத கோரிக்கையோடு போராடி வருகிறார்கள். இதில் நேபாளும் இந்தியாவோட சேர்ந்ததாம்.

        சிங்காரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ள இருக்குமாம் ஈறும், பேனாம்….

    • அமேரிக்காவிலும் ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும், நியுசிலாந்திலும் தனது இந்திய குடியுரிமையை அடகு வைத்துவிட்டு அமேரிக்க, ஐரோப்பிய குடியுரிமை (அதாவது அமேரிக்க ஐரோப்பிய பாஸ்போர்டு வாங்குவதற்காக இந்திய பாஸ்போர்ட்டை தூக்கி எறிந்தவர்களில்) பெற்ற இந்தியர்களில் எத்தனைப் பேர் இந்துக்கள் குறிப்பாக எத்தனைப் பேர் உயர்ஜாதியினர் என்று கணக்கெடுத்துப் பார் தெரியும் யார் இந்தியாவை தாய்நாடாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று?

      • This below article shows how  the Hindus in Pakistan and Bangladesh has been exterminated. These guys are comparable to Mao,Stalin,Hitler when it comes to killing innocent people. The Islamics killed more than millions of people when they occupied and ruled India for the 700 years. Hindus are the worst sufferers of the Islamic invaders atrocities of rape looting and killing. Even now 1000s Kasmiri pundits were killed by the Islamic terrorists. So Muslims needs to apologize to the oppression of Hindus for hundreds of years like the same way vinavu demands the apology of caste Hindus for the oppression of Dalits. Muslims were the greatest opperessor sitting on top of the Bhramins. So they are real culprits. Read the article. It is gut wrenching

        Try and guess the time and the place of this account:
        OVER the rivers and down the highways and along countless jungle paths…an endless unorganized flow of refugees with a few tin kettles, cardboard boxes and ragged clothes piled on their heads, carrying their sick children and their old. They pad along barefooted, with the mud sucking at their heels in the wet parts. They are silent, except for a child whimpering now and then, but their faces tell the story. Many are sick and covered with sores. Others have cholera, and when they die by the roadside there is no one to bury them.
        …when they can, (they) put a hot coal in the mouths of their dead or singe the body in lieu of cremation. The dogs, the vultures and the crows do the rest. As the refugees pass the rotting corpses, some put pieces of cloth over their noses.
        The column…never ends, day or night. It has been four months since civil war broke out…and the refugees still pour in. No one can count them precisely, but officials (estimate) that they come at the rate of 50,000 a day. Last week the estimated total passed the 7,500,000 mark. Should widespread famine hit…as now seems likely…the number may double before the exodus ends.
        Hundreds of thousands of these are still wandering about the countryside without food and shelter. Near the border, some have taken over schools to sleep in; others stay with villagers or sleep out in the fields and under the trees. Most are shepherded into refugee camps…housed in makeshift sheds of bamboo covered with thatched or plastic roofing.
        Life has been made even more miserable for the refugees by the…rains, that have turned many camps into muddy lagoons. Reports Dr. Mathis Bromberger, a German physician “There were thousands of people standing out in the open here all night in the rain. Women with babies in their arms. They could not lie down because the water came up to their knees in places. There was not enough shelter, and in the morning there were always many sick and dying of pneumonia. We could not get our serious cholera cases to the hospital. And there was no one to take away the dead. They just lay around on the ground or in the water.”

        Says one doctor: “The people are not even crying any more.”
        Perhaps because what they flee from is even worse. Each has his own horror story of rape, murder or other atrocity…One couple tells how soldiers took their two grown sons outside the house, bayoneted them in the stomach and refused to allow anyone to go near the bleeding boys, who died hours later. Another woman says that when the soldiers came to her door, she hid her children in her bed; but seeing them beneath the blanket, the soldiers opened fire, killing two and wounding another. According to one report…50 refugees recently fled into a jute field near the…border when they heard a…army patrol approaching. “Suddenly a six-month-old child in its mother’s lap started crying,” said the report. “Failing to make the child silent and apprehending that the refugees might be attacked, the woman throttled the infant to death.”

        The evidence of the bloodbath is all over…Whole sections of cities lie in ruins from shelling and aerial attacks….naked children and haggard women scavenge the rubble where their homes and shops once stood….a city of 40,000, now looks, as a World Bank team reported, “like the morning after a nuclear attack.”
        …Estimates of the death toll in the army crackdown range from 200,000 all the way up to a million. The lower figure is more widely accepted, but the number may never be known. For one thing, countless corpses have been dumped in rivers, wells and mass graves…
        Feel like reading more?

        Hindus, who account for three-fourths of the refugees and a majority of the dead, have borne the brunt of the Moslem military’s hatred. Even now, Moslem soldiers in East Pakistan will snatch away a man’s lungi (sarong) to see if he is circumcised, obligatory for Moslems; if he is not, it usually means death. Others are simply rounded up and shot. Commented one high U.S. official last week: “It is the most incredible, calculated thing since the days of the Nazis in Poland.”
        From a TIME Magazine report dated August 1971. Read the full report here

        http://www.time.com/time/magazine/article/0,9171,878408,00.html

    • தோழர் தியாகு அவர்களுக்கு வணக்கம்.

      உங்கள் விமர்சனம் படித்தேன். நிச்சயம் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு காமன்மேனிடம் பதில் இருக்காது என்றே நினைக்கிறேன்.

      தோழமையுடன்,

      லெனின்.

    • பாப்பானும், சாதி இந்து நிலபிரபுக்களும், முஸ்லீம், கிருத்துவ மேட்டுக்குடியினரும் பிரிட்டிஸ் அரசுக்கு சோப்புப் போட்டு மாமா வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, பிரிட்டிஷ் அரசை எதிர்த்து முஸ்லீம் மற்றும் பிற மத, இன பிரிவு உழைக்கும் மக்கள் போராடிக் கொண்டிருந்தனர்.

      இது இன்றைக்கும் தொடர்கிறது. ஆனால், அனானிமஸ் பர்ப்பன பயங்கரவாதியோ தேசப் பற்ர்றுக்கு வித்தியாசமான விளக்கம் கொடுக்கிறார்.

      • பயங்கரவாதி பாயாசப் பரதேசி,
        தேசங்களைத்தாண்டி உழைப்பாளர்களே ஒன்று சேருங்கள் என்று கூவும் தேசவிரோத நாதாரிகளுக்கெல்லாம் தேசபக்தி பற்றி பேச அருகதை இல்லை. நீங்கள் எல்லாம் தேச விரோதிகள் என்பதற்கு தேச துரோகக் கும்பல் உங்களுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பதிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. எலும்புத் துண்டுக்கு வாலாட்டும் எச்சக்கலை நாய்கள் தானே நீங்கள் எல்லாம்…

  63. Having read various articles in vinavu and other sites I have understood the following :- 1.
    All Muslims are good people. They are very intelligent and able to think independently. All bomb blasts are done by others or if done for meaningful reasons. 2. Although Kamal wanted to exhibit himself as an Atheist or Socialist or intellectual.. He is only a brahmin in the eyes of these websites and their readers. 3. All the problems in the country are created only by brahmins. They only practised untouchability. Devar, Mudaliyar etc have not practised untouchability. Only brahmins are the culprits. The problem is still they are practising it..!!
    4. Those who are writing comments on various sites are reflecting the above points.. the reason is few companies are paying them salary for surfing the net and allowing them to idle.. Mostly the same group is writing the comments on all sites..! Dear All, Please continue.. It is very hilarious..

  64. Dear All, So far, I was assuming Kamal as anti hindu. After reading some of the above comments (some are very indepth.. eg. cut the green wire..!) It is amazing to understand that Kamal at heart is a true Hindu..thank you all.. I have really become a fan of Kamal.. Good..Pls keep expose these kind of people so that then only we can support them.. One more thing. Unnaipol Oruvan is a frame by frame remake of a hindi movie ‘A Wednesday’.. So all the credit or mudslinging should go to the original writer.. Kamal can only be ‘blamed’ for remaking it.. thats all…

  65. All muslims will look other religious people as Kafir. They dont like us If you go to vinavu’s other document about Ahamathias….. you all know how these idiots muslims think and react. Can you as any muslim not believe GOD (ALLAH). They will kill you. Even if you prove them relion is not created by GOD, it is created by human being they wont agree. They will simply follow what Quaran said by soom writer not with sixth sense.

    • Meening of “Kafir” is dis-believer. In tamil, “நிராகரிப்பவன்”. In every language, there will be opposite word for each action. If you reject the teaching of islam, we simply say “dis-believer” of Islam. If you cannot accept this, then you tell me how should I call you. Or you go and take away with word “Kafir” from arabic and same as “dis-believer” and “நிராகரிப்பவன்” from english and tamil respectively and then come to me to talk. Nonsense!

  66. In my openion all the people who are soughting about hinduism, ask Muslim not to follow their religion. I am an Atheist but still i believe it is not fait to ask hindus not to believe their religion. Ask muslims to come out of shell and understand the reality. Islam is a joke. Those who are talking bad about hinduism, could you talk bad about islam. You all coward of these stupid muslims who may kill you because YOU all believe they are terrorist.

    • ஏன்டா குமாரு,

      கம்யுனிஸ்டு ஹிந்துக்கள தாக்குரான்னா அவன போய் புடுங்க வேண்டியதுதான். ஏன்டா முஸ்லிமோட கு*டிய நக்குற! நீயெல்லாம் atheist-ன்னு சொல்லிக்கிற ஆர்.எஸ்.எஸ் பிராண்டு. எதிரி ஒருத்தன் இந்த குமாரை அடுச்சா இவன் சொல்லுவான் “முஸ்லிமையும் அடிடா”. இதே வேலையத்தானே நீங்க செய்துக்கிட்டே இருக்குறீங்க! போடா பொறம்போக்கு!

    • We will come with our own answers for those article posted against Islam. But we never ask to “Vinavu” to comment other religious (including hindu) while we answering. And further more, it is not appropriate if some one talk about us and we ask the person to talk about the 3rd person.

    • As a muslim we cannot talk bad about other religious. Otherwise my reply will be with perfect match in your religion. Then why you all look with your widley opened eye when a lady go across or when you want a half naked ladies. Don’t you look all our Indians they covoered the body with proper dress? Then why our president wear “Full sleeve jacket” ? Poda dubukku!!

      • I am so glad this nonsense stupid thuluka muslim accepted, In islam they are not giving equal importance to woman. He agreed muslim can marry many woman and if they dont like he can say Thalak Thalak and run away from her.

      • Yes we accept the truth always not like you stupid.
        Atleast we have relation with proper marriage. But you can have more vappatties…. I am not critisizing the all hindus but the idiots like you…You tell me how many of us say Talak? You people always blame without giving proper proof. IDIOT!

      • 1997 மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன் தில்லியில் நடந்த மத நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை…

        இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப் பற்றி அறியக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சென்று வருகிறோம். மேலும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் துவக்கினோம். அதன் காரணமாக சங்கராச்சாரியரும் முஸ்லிம்களின் மத்தியில் சென்றதால் அவர்களின் அன்பை உணர முடிகிறது!

        மேலும் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து, இஸ்லாம் முழு உலகிற்கும் மிகச்சிறந்த மனித நேயத்தின் பாடத்தைப் புகட்டும் மார்க்கம் என்று மக்களுக்கு இதன் மூலம் உணர்த்த முடியும்.

        இஸ்லாத்தை வாளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மதம் என்றும் முஸ்லிம்களைத் தார்மீக சிந்தனையற்றவர்கள், கடுமையானவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது உலகில் எவருக்காவது அதிகமாக மனவேதனை ஏற்படும் என்றால் அது எனக்குத்தான் (எனும் அளவுக்கு இது எனக்கு வேதனையளிக்கிறது). இதில் உண்மையில்லை, மேலும் இது ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.

        இஸ்லாம் குர்ஆனின் மூலம் தந்துள்ள முதல் பிரகடனமே ‘வணக்கத்திற்குத் தகுதியுடையவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனும் ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ என்பதாகும். வேதத்தைப் படித்து அதன் சாரத்தைப் பிழிந்து இறைவனை வழிபட்டு, ஏக இறைவனின் தூதை ஒரே வாசகத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்து விட்டார்கள். இதை விடப் பெரிய வேதம் உலகில் வேறு எதுவாக இருக்கும்?

        குர்ஆனின் இந்தக் கலிமாவைப் படித்துவிட்டு இந்துக்கள் இதன்படி செயல்பட நாடினால் இதை விடச் சிறந்த ஒரு மார்க்கம் வேறு ஒன்றும் இருக்க இயலாது என்று உணரலாம் அவரை விடச் சிறந்த மதவாதியாகவும் யாரும் ஆக முடியாது.

        குர்ஆனை ஆழமாக ஆய்வு செய்து பார்த்து விட்டு இதை நாம் சொல்லவில்லை, மாறாக, குர்ஆனை நம்புபவர்களின் உள்ளத்தில் ஆழமாகச் சென்று நாம் இதை உணர்ந்தோம்.
        இஸ்லாம் மார்க்கத்தை முழு உலகமும் ஏற்றுக் கொண்டால் அதில் ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். இது எந்த ஒரு தனி மனிதனின் கொள்கையோ சித்தாந்தமோ இல்லை.

        ஒரு சிலர் இந்தப் பூமியில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக, “முஸ்லிம்கள் கடுமையானவர்கள், இரக்கமற்றவர்கள்” என்று இஸ்லாத்தைக் குறை கூறுவதற்காக (முஸ்லிம்களளப் பற்றி)க் கூறுகின்றனர். இப்படிப் பட்டவர்களை விடக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன். இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்; இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.

        என்னால் இயன்றவரை வேதங்களையும் புராணங்களையும் இந்துமத வேதங்களையும் இதர கிரந்தங்களையும் படித்தேன். அதன் பின்னர் முஸ்லிம்களின் மத்தியில் நான் பழகத் துவங்கினேன். இதனால் என்னை (சிலர்) எதிர்க்கத் துவங்கினர். “முட்டை (புலால்) சாப்பிடுபவர்களுடன் சங்கரச்சாரியர் நட்பு கொள்கிறார்” என்று (கூறினர்).

        நான் அவர்களிடம் கூறினேன் “உங்களுக்குப் புரியவில்லை, அவர்கள் (முட்டை மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு நாளுக்கு ஐந்து முறை இறைவனை வணங்குகின்றனர், புற்களைத் தின்னும் நீங்கள் ஒரு முறை கூட இறைவனை வணங்குவதில்லை. உங்களைவிட அதர்மத்தில் இருப்பவர் யார்?.

        நீங்கள் உங்கள் அதர்மச் செயல்களைப் பாருங்கள். ஒருவருடைய தூய்மையான நம்பிக்கைக்கும் அவருடைய உணவு வழிமுறைகளுக்கும் எதிராகக் கருத்துக் கூறுவது என்பது முதலில் தார்மீகத்திற்கு எதிரான செயலாகும்.

        நீங்கள் ஒருவருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்றால் உங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. நாம் புற்களைத் தின்று கொண்டு அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவோம் என்றால் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்களாக யாரும் இருக்க முடியாது.

        ஆக நான் கூற வருவதன் சாரம் என்னவென்றால், நான் எனது அனுபவத்தில் உங்களிடமிருந்து (முஸ்லிம்களிடத்தில்) கண்ட ஒரு முக்கியமான விஷயம், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பு (நேசம்). என்னிடம் இதைப்பற்றி கேட்கப் படுகிறது. “நீங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏன் செல்கிறீர்கள்? நீங்கள் சங்கராச்சாரியர் ஆயிற்றே?” என்று.

        நான் அவர்களுக்குக் கூறுகிறேன்: முஸ்லிம்களிடம் நீங்கள் கேளுங்கள் இவர்கள் ஏன் இவ்வளவு அன்பை எனக்குத் தருகின்றனர் என்று. எமக்கு இவ்வளவு அன்பும் நேசமும் தருபவர்களிடம் நாம் அவசியம் செல்வோம்.
        அதையும் மீறி என்னிடம் கேட்கப் படுகிறது: “நாங்கள் உங்களுக்கு அன்பு தரவில்லையா?” என்று. நான் கூறினேன்: நான் உங்கள் மத்தியில் பிறந்தவன்; நீங்கள் முஸ்லிம்களை நேசிக்காததால் நான் உங்களை நேசிப்பதில்லை.

        நான் உங்கள் மத்தியில் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்கிறேன் சில காலங்களாக இந்து மத்ததின் பெயரில் சில அமைப்புகள் இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்துவதற்காகச் சில காரியங்கள் செய்து வருகின்றன. இதனால் பொதுவாக பாமர இந்துக்களால், அப்பாவி இந்துக்களால், ‘இஸ்லாம்’ என்றால் என்ன ‘சனாதன தர்மம்’ என்றால் என்ன என்று அறிய முடிவதில்லை.

        சனாதன தர்மத்திலும் இஸ்லாத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்து மதம் ஒரு மதமே இல்லை. சனாதன தர்மம்தான் தர்மம் ஆகும். சமஸ்கிருத பாஷையில் சனாதனம் என்பதை வேறு விதத்தில் ‘இஸ்லாம்’ என்று கூறலாம். ஏனென்றால் சனாதன தர்மமும் இஸ்லாமும் ஒன்றேயாகும். சனாதன தர்மம் கூறுகிறது “இறைவன் ஒருவனே” என்று. “இறைவன் அனைவருக்கும் இறைவனாவான்” என்ற தூதையே ரிஷிகளும் முனிவர்களும் தந்தனர்.

        இதே தூதைத்தான் இறைவனால் அனுப்பப்பட்ட நம்முடைய தூதராகிய முஹம்மத் அவர்களும் நமக்குத் தந்தார்கள். பின்னர் நாம் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்?

        இங்கு இந்திய முஸ்லிம்களுக்கு நான் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்: இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் தூங்கினால் இந்தியா தூங்கிவிடும். ஆகையால் இந்தியாவை விழிப்புடன் வைக்க வேண்டுமெனில் இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியா விழிப்படையின் முழு உலகமும் விழிப்படையும்.

        இன்னுமொரு விஷயம் நான் அறிவேன் அது இந்தியாவின் உண்மையான இந்துக்களுக்கு, உண்மையான சனாதன தர்மிகளுக்கு முஸ்லிம்களின் நேசம் தேவை. அவர்களுக்கு முஸ்லிம்களிடம் வேற்றுமை தேவையில்லை.

        இதோ குர்ஆன் எனும் வேதம் உள்ளது (குர்ஆனை தமது கையில் எடுக்கிறார்) குர்ஆன் ஷரீப், குர்ஆன் ஷரீப். நான் விரும்புவது என்னவென்றால் முழு உலகிலும் இந்த வேதம் சென்றடைய வேண்டும். நான் ஒரு விஷயம் இங்குக் கூறுகின்றேன் இதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அண்மையில் எந்த மொழியைச் சார்ந்த அண்டைவீட்டார் இருந்தாலும் அவருக்கு அவருடைய மொழியில் இந்தப் புனித வேதமாகிய குர்ஆனைத் தர முயற்சி செய்யுங்கள்.

        நான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப் பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் இந்தத் தயக்கத்தினால்,

        இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின் சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்; உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது இதயத்தையும் எனது தலையையும் – இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்.

        ஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் நாம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும்.

        முஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் அனைவரையும் நேசியுங்கள்.

        டாக்டர் (ஜாகிர் நாயக்) அவர்களே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்! டாக்டர் அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளார் என்பதை நான் அறியாமலில்லை. நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இறைவன் அவர்களுக்கு சக்தியளிக்க வேண்டும், (என்றும்) நாம் இதே போல் அழகான பெருந்திரளாக மக்களிடம் பேச மேலும் வாய்ப்புகள் அளிக்கப் பெறவேண்டும், மேலும் எங்கள் மீது அவர்களின் தனிக்கிருபை இருக்க வேண்டும் (என்றும் விரும்புகிறேன்).

        நாம் என்றும் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்போம். இதே வார்த்தைகளுடன் வாழ்க்கையில் எப்போது நீங்கள் என்னை அழைத்தாலும் எது வரை எனது உடலில் உயிர் இருக்கிறதோ அதுவரை நாம் உங்கள் சபைகளில் வந்து கொண்டேயிருப்போம்.
        மொழியாக்கம்: இப்னு ஆதம்

        XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

  67. We hindus are ready to accept some one criticise about our GOD but we still believe India is our country. Could anyone here dare to comment about islam and muslims and all the bad things in that religion. Ask you fellow muslim to think outside the box and convert them to atheist. Could you do that. No you cowards.

    • Finally you vomit the “truth” by saying “We hindus….” where as you’ve quoted just before “I am an Atheist “. This is the perfect character of R.S.S group. They killed Gandiji in the form of muslim but the truth come out. Samething here again (not only here but everytime) your were saying that you are “Athiest” but finally you confused by saying “we hindus…”. Where as we say we are not athiest but muslims (with our original face) and ready to answer all your “DECENT questions” and not your shit questions. When we strongly beleive in our religion principles, what is the need to become athiest. If you are not believing your religion you follow whatever you like but don’t expect the muslim should follow your bullshits.

  68. I believe the most condemnable religious man you are… By approving the bombay blast and Coimbatore blast you are proving that you also an terrorist. By claiming you are and atheist but supporting or just opposing the one religion is called as sudo atheist. I found no difference between you and our most dreaded politicians and terrorists.

    You are saying the bomb blast are the result of hindu oppression then u dont have moral responsibility to criticize kamal. If u believe that its right of the muslim to kill the innocents and hindu people then why dont kamal’s have the freedom to kill the so called muslim terrorists.

    People like u are really dangerous than the terrorists. The terrorists are really the one who executes the order. But People like u are preaching them to take arms are need to be eliminated first. you are not even deserve a place to stay in civilized society.

    I believe the comment u have written here is the result of ur hatred against community (from where the filmmaker comes) not the real comment of the fil,

  69. பணத்துக்காக “எந்த இழிவான செயலையும்” செய்ய வெட்கப்படாதவர்கள் இந்த சினிமா காரர்கள். பொதுவாய் முஸ்லிம்கள், (இஸ்லாம் பற்றி அறியாத ஒரு சிலரை தவிர) தங்கள் ஒழுக்க நெறிகளை பேணிக்கொள்ள வேண்டி இருப்பதால் இந்த சாக்கடையில் விழுவதில்லை.
    முன்பெல்லாம் ஹிந்துத்வா பயங்கரவாதக்கூட்டம் மீடியாக்களில் மட்டும் தங்கள் காவிக்கழிசடைகளை வாந்திஎடுத்து தீர்த்த பின்பு இப்போது சினிமா எனும் கழிப்பிடத்தில் ‘வெளியிருக்க’, கமல் எனும் முற்போக்கு வேஷம் போட்டுத்திரியும் பாப்பான் கமல் மூலம் “தனியொருவன் தான் செய்த குண்டினால் சட்டத்தை கையில் எடுத்து எந்த குற்றவாளியையும் குண்டு வைத்து அழிக்கலாம்” என்று தங்கள் காவிக்கொள்கையை சொல்ல வந்திருக்கின்றனர். (இந்த ‘காமன் மேன் கொள்கை’, மோடிக்கும், அத்வானிக்கும், தொகாடியாவுக்கும், தாக்கரேக்கும், பஜ்ரங்கிக்கும், மற்றும் பல ஆர.எஸ்.எஸ்.- ஹிந்துத்வாகா தீவிரவாதிக்கும் பொருந்தும் தானே?)
    இவர்களின் வாந்தி பேதிக்கு, அரசாங்கம் என்ற மருத்துவமனையில் என்றுதான் வைத்தியம் செய்வார்களோ? காந்தி சுடப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை நம்நாடு இவர்களின் இந்த இழிசெயலால் நாறிக்கொண்டு உள்ளது. ஆனால் அரசு மூக்குக்கு என்னாச்சு? இவற்றை அப்போதே சுத்தப்படுத்தி இருந்திருந்தால் இந்த ஹிந்துத்வா எனும் கொள்ளை நோய்க்கு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகி கடந்த 63 வருடங்களில் மரணித்திருக்க மாட்டார்கள்.
    இனியும் இந்த கயவர்களை இவர்களின் ‘சுதந்திர வாந்திபேதிக்கு’ அரசு அனுமதி கொடுத்து, விட்டுவைத்திருந்தால் இந்தியாவில் இனி இடுகாடும் சுடுகாரும் தான் மிஞ்சும்

  70. Thank to Vinanu for showing the real face of Islam and Muslim. They are not using their sixth sense and they will not even give space for dead body just because she is not belong to Islam. They will tell we love all but they will not. Once again Thanks to vinavu to oppose Brahmin and Muslim.

  71. டேய் வினவு, பார்ப்பானன் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு வாங்கினதுக்கு எதுனாச்சும் எழுதுரது. உம்ம அறிவியல் அறிவு எப்படி இருக்குன்னு ஒலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுறது.

    உமக்கு பிடிக்காத இசுரேலிய யூதப்ப்பெண்னுடன் சேர்ந்து பார்ப்பானன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு வாங்கியிருக்கான்யா…வினவு.

  72. http://www.payanangal.in/2009/10/blog-post.html
    விமர்சனங்களை விமர்சிப்பவர்களை விமர்சித்தொரு விமர்சனம் !!
    உரையாடல் போட்டிக்கு அனுப்பப்படாத கற்பனை உரையாடல்

    அண்ணே, நம்ம ஊருல முருகன் ஸ்வீட் ஸ்டாலுன்னு திறந்திருக்காங்களாமே, போய் பாத்தீங்களா

    ஆமாம் தம்பி, புதுசா வந்திருக்கு, கலர் கலரா இருக்கு, இனிப்பு நல்லாயிருக்கு,

    அப்படியா

    ஆமாம், சுத்தமான நெய்யிலதான் செய்றாங்களாம்

    அட

    டேஸ்ட் எல்லாம் சூப்பர்

    அப்படியா

    விலை கூட அதிகமில்லையாம், ஆனா….

    ஆனா என்னன்னே

    ஆனா, இனிப்புக்குள்ள விஷம் இருக்குன்னு சொல்றாங்கப்பா. அதான் யோசனையா இருக்கு

    அடப்போங்கன்ன, இனிப்புக்குள்ள விஷம் இருந்தா என்ன கேடு

    என்ன தம்பி இப்படி சொல்ற

    நான் மட்டுமான்ன சொல்றேன், நம்ம டேபிள் சங்கர் இருக்காருல்ல

    யாரு, புதுசா ஸ்வீட் கடை ஆரம்பிக்க போறாரே அவரா

    ஆமாம் அவருதான், அவரு கூட என்ன சொல்றார் பாருங்க

    ஒரு ஸ்வீட்டை பற்றி அந்த கடை முதலாளியோ, சமையல்காரரோ, விற்பவரோ உட்கார்ந்து யோசிக்காத பிரச்சனைக்ளை, பாயிண்டுகளை அந்த ஸ்வீட்டில் அவர் சயனைட்டை நுழைக்கிறார், ஆசிட்டை நுழைக்கிறார் என்று எதையாவது அதற்குள் நுழைத்து ஆக வேண்டிய கட்டாயத்தில், உட்கார்ந்து யோசித்து பதிவெழுதுவது, அது அந்த இசம், இந்த இசம் என்று எழுதுவது.. ஏன் என்று எனக்கு புரியவில்லை. நான் ஒரு பாமரன்.. என்னை போன்று கடையில் ஸ்வீட் வாங்கும் பாமரன்களுக்கு, ஸ்வீட் கலரா இருக்கா இலலையா? என்பதே முக்கியமாய் இருக்கும். அப்படியிருக்க, தேவையில்லாமல், உள்ளிருக்கும் சயனைட், ஆர்சனிக் பற்றியெல்லாம் எழுதி ஏன் தனிமனித தாக்குதல் நடத்தி, ஒரு புதிய கலவரத்தை உண்டாக்குகிறார்கள். என்றே புரியவில்லை.

    அடப்பாவி, அப்படியா சொல்றார்,

    அது மட்டுமில்லன்ன, நம்ம படகுக்காரர் கூட

    உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஒரு ஸ்வீட் விற்கிறார்கள். இரண்டு வாங்கி சாப்பிடுகிறீர்கள். அதை ரசிக்கிறீர்கள். பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்ற இரண்டு கோணங்களுக்கு மேல், மூன்றாவது கோணமாய் அதில் என்ன இருக்கிறது என்று அலசி ஆராய்கிறீர்கள்.

    ஆராய்ந்ததன் பயனாக உங்களுக்குக் கிடைத்ததெல்லாம் அதிர்ச்சிகள்தான். அதிலிருக்கும் சாயம், வெறும் சாயமல்ல, .. அது ஆர்சனிக் என்கிறீர்கள். இசம் என்கிறீர்கள். ஆசிட் என்கிறீர்கள். விஷம் தெரிகிறது, வன்மம் தெரிகிறது என்கிறீர்கள். நீங்கள் மெத்தப்படித்தவர்கள்.

    எங்களுக்கு ஸ்வீட்டுடன் காம்பிமெண்டாக கோக் கிடைக்குமா , இல்லை வெறூம் தண்ணிதானா என்ற விவாதம்தான் ஓடுகிறது மனதில். நாங்கள் அறிவிலிகள்.

    ஸ்வீட் வாங்கி முடிந்ததும் என் வாகனத்தை பிற வாகனங்கள் மோதாமல் எடுக்க முடியுமா, வீட்டுக்கு வரும்போது ஏதோ வாங்கிவரச் சொன்னாளே என்றெல்லாம் கேள்விகளோடு வெளிவருகிறோம் நாங்கள். இடையே ஸ்வீட் தந்த சில தித்திப்புகளின் நினைவுகள் இதம் தருகிறது எங்களுக்கு. நீங்கள் அதையெல்லாம் விடுத்து, வேறேதோ சிந்தனைகளில் உங்கள் நிகழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறீர்கள். முன்னர் நடந்த நிஜ நிகழ்வுகளும், ஸ்வீட்டில் இருப்பது என்ன என்று யோசித்து யோசித்து கடை முதலாளி, சமையல்காரர், விற்பவர், சாப்பிட்டவர், விமர்சனம் எழுதினவன் என்று போட்டுத் தாக்குகிறீர்கள். தாக்குவது என்று தீர்மானித்தபின் நாசூக்காவது மண்ணாவது. இருக்கவே இருக்கிறது வார்த்தைகள். வந்து விழுகின்றன உங்களுக்கென்றே….

    எங்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.

    நாங்கள் சொல்வது பொதுப்புத்தி. அதாவது அதிகமான பேரால் ஏற்றுக் கொள்ளப்படுவது பொதுப்புத்தி. அதை எதிர்ப்பதே அறிவுஜீவித் தனம். அது எங்களுக்கு வாய்க்கவில்லை. இதையே வேறுவிதமாய் சொல்வதானால் எல்லாவற்றிலும் நேர்சிந்தனையை மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பது பொதுப்புத்தி. இல்லை அதில் எதாவது விஷம் இருக்கிறதா என்றும் நான் பார்ப்பேன் என்பது உங்கள் இசங்களும், தத்துவார்த்த சிந்தனைகளும் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த அல்லது தானாய் உங்களுக்கு அமைந்த வரம். எங்களுக்கு அது கைகூடி வரவில்லை. நாங்கள் சாபம் பெற்றவர்கள்.

    ன்னுதான் சொல்றார்

    இப்ப என்ன பண்னனுங்கிற

    அடப்போங்கன்ன, ஸ்வீட்டுக்குள்ள விஷம் இருந்தா கண்டுக்கக்கூடாதுன்னு இவங்களாம் சொல்றாங்கள்ள.. நம்ம டேபிள் சங்கர் இதே தொழில் இருக்கிறவருண்ணா… அவர் என்ன சொல்றார். விஷம் இருக்கான்னு ஏன் பாக்குறீங்க. இருந்தா என்ன, கலர் நல்லாயிருந்தா, சுத்தியிருக்கிற அலுமினிய பேப்பர் நல்லாயிருந்த ஸ்வீட்டை சாப்பிட சொல்றார்….. படகுகாரர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா… கிட்டத்தட்ட ஐநூறு பேர் அவர் படகுல போறாங்க (இன்றைய கணக்கு படி 469) … அவர் கூட என்ன சொல்றார் பாருங்க…. ஸ்வீட்டில விஷம் இருந்தா பரவாயில்லை. நாம ஸ்வீட் வாங்க கடை முன்னால வண்டிய பார்க் பண்ணும் போது அதை யாரும் இடிக்காதது தான் முக்கியமுன்னு சொல்றார்….. பிறகு நீங்க ஏன் வருத்தப்படுறீங்க…. ஸ்வீட் இனிப்பாக இருக்கான்னு பாக்குறது நேர் சிந்தனை / பொது புத்திங்கீறார். அதில் விஷம் இருக்கான்னு பாக்குறது தப்புங்கிறார்…..பிறகு என்ன…பொது புத்திபடியே செய்ய வேண்டியது தான். சாப்பிட்டுட்டு கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் அவஸ்தைப்பட வேண்டியது தான்

    -oOo-

    மிட்டாய் கடையில் மிட்டாய்களின் மேல் ஈ வரக்கூடாது என்று

    * பூச்சி மருந்து அடிப்பது நகைச்சுவை நடிகர் என்றால் அது காமெடி.
    * ஆனால் அதையே ஒரு கதாநாயகன் செய்வது…….. என்னத்த சொல்ல …..

    -oOo-

    * பழம் தருபவன் நண்பன்
    * விஷம் தருபவன் எதிரி
    * பழத்தினுள் விஷத்தை மறைத்து தருபவன்…… துரோகி
    * பழம் என்று காய்ந்து போன கொட்டையை ஏமாற்றி விற்பது … மோசடி / பிராடு (ஹி ஹி ஹி இந்த கடைசி பாய்ண்ட் மட்டும் வேற விஷயம்…. புரியவில்லை என்றால் அதிகம் குழம்பிக்கொள்ளாதீர்கள்)

    -oOo-
    2004ல் ரஜினி ஒரு படத்திற்கு பூஜை போட்டு விளம்பரம் தந்தார். வார்த்தைகள் ஞாபகம் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட – என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து என்னை காப்பாற்று. அதே பாணியில் சொல்வதானால்

    * விஷம் தருபவர்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறேன்.
    * பழம் தருபவர்களிடமிருந்தும், (உள்ளே விஷம் இருக்கிறாதா என்று) பழத்தை ஆராயக்கூடாது என்று சொல்பவர்களிடமிருந்தும், இறைவா, எங்களை காப்பாற்று

    இந்த இடுகை உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களிக்கவும்.

  73. காந்தியை கொன்ற கோட்சே இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டும் முஸ்லிம்களை போல் சுன்னத் செய்து கொண்டும் எப்படி மக்களை ஏமாற்ற நினைத்ததும் அதில் இருந்த சதி திட்டமும் சூழ்ச்சியும் எவ்வளவு கொடியதோ அதைப்போல் கொடிய எண்ணம் இந்த படத்திலும் கமல் ஹாசனால் அரங்கேற்றப்பட்டுள்ளது .தான் பழி வாங்க கமல் சொல்லும் காரணம் ஹிந்து கொடியவர்களால் முஸ்லிம் பெண்ணுக்கு செய்யப்பட்ட கொடுமையை அப்படியே திருப்பி போட்டு முஸ்லிம்களால் ஹிந்து பெண்ணுக்கு நேர்ந்ததாக பொய் சொல்லி அதற்கும் பாராட்டு பெரும் அயோக்கிய தனத்தை என்னவென்று சொல்வது .இதை பாராட்டும் எந்த ஒரு மனிதரும் மனிதரல்ல .கேடு கேட்ட மனிதர்கள் .இதுவும் ஒரு படம் .நடிப்பென்று பார்த்தாலும் நசீருத்தீன் ஷா செருப்புக்கு கூட நிகரில்லாத ஒரு நடிப்பு .

  74. என்ன மயிர சொல்ல வந்தான்னே புரியல..இந்த மட்டைல படம் பூரா ஆங்கில உரையாடல் வேற ஒரு எழவும் புரியல(இத்தனைக்கும் எனக்கு ஆங்கிலம் தெரியும்!!!)துணை உரை போட்டு வெளியிட்டிருக்கலாம்..!!!!!!
    கடைசில மோகன்லால் கமல் செருப்ப தொட்டு கும்பிடாம(படத்தில் காட்டியது போல்) அவனை கைது செய்து அம்மணமா ச்டஷன்ள கிந்த வெச்ச மாஃட்ஹிரி காட்டியிருந்த அருமையா இருந்திருக்கும்
    ஒரே பார்பன வாடை!!!
    -கமல் ,ஸ்ருதி ,நீரஜா ,லக்ஷ்மி,கணேஷ் வெங்கட்ராம் அப்படின்னு பாக்கற இடமெல்லாம் ஏதோ சங்கர மடத்துல குந்த வெச்ச மாதிரி இருந்துது!!!!தாங்க முடையலாட!!!!

  75. இவ்வளவு சொல்லும் நீங்கள் இந்திய சிங்கள போலி மார்க்சிய தயோளிகளால் வீழ்ந்த எம் தமிழீழம் பற்றி சொல்ல மறுப்பது ஏன்?. நீங்களே ஒரு போலி புரச்சி வாதிகல்தானே.

  76. http://kointha.blogspot.com/2009/10/blog-post_13.html
    முஸ்லீம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி! (0)

    4:49 AM by ஷாகுல் , under இஸ்லாம், சங்பர்வார், சதி

    Views

    சத்தியமார்க்கம் இனைய தளத்தில் வந்த இந்த கட்டுரையை இங்கு பதிவது அவசியம் என கருதியதால் இப்பதிவு. இனி கட்டுரை…….

    ஒரு நாட்டின் நீதி, நியாயம், பாதுகாப்பு ஆகியவை நீதித்துறை, காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. இதில் முதல் இரண்டு விஷயங்களைத் தவிர்த்து மூன்றாவது விஷயத்தை உள்/வெளி தீய சக்திகளிடமிருந்து நாட்டு மக்களை காவல்துறை, உளவுத்துறை, இராணுவத்துறை போன்றவை பாதுகாக்கின்றன. நாட்டு மக்களிடையே நீதி, நியாயத்தை நீதித்துறை நிர்வகிக்கிறது.

    உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசான இந்தியாவில், நாடு விடுதலை பெற்ற நாள் முதலே நாட்டுப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கும் பாதுகாப்புத் துறைகள் பெரும்பாலும் முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர். இதில் முக்கியமாக உளவுத்துறையின் முக்கிய அதிகாரங்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்பட்டு விடாமல் மிக கவனமாக நாட்டு நிர்வாகம் செயல்பட்டு வந்திருக்கின்றது. இந்திய மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதத்திற்கும் அதிகமாக வாழும் முஸ்லிம் சமுதாயத்திற்கு, நாட்டின் அதி உன்னதத் துறைகளில் ஒன்றான உளவுத்துறையில் ஓர் இடம் கூட இல்லை என்பது சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இல்லை.இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி தொடர்கிறது என்பதைச் சாதாரணமாக சிந்திக்கும் எந்த ஒரு பாமரனும் விளங்கிக் கொள்வான்.

    அதே போன்றே காவல்துறை மற்றும் இராணுவத்துறைகளில் முஸ்லிம்கள் பெருவாரியாகப் புறக்கணிக்கப்படுவதும் நாட்டில் இச்சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்டத் தாக்குதல்களிலும் துர் பிரச்சாரங்களிலும் இவ்விரு துறைகளும் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவதும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியக் குடிமக்களாக நாட்டின் எல்லாவித வசதிகளையும் அனுபவிக்க அடிப்படை உரிமை பெற்ற முஸ்லிம் சமுதாயம், தங்களுக்கான பாதுகாப்பு, கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை நன்றாக அறிந்திருந்தும் இன்னமும் ஒரு சிறு நம்பிக்கையுடன் பொறுமையைக் கைவிட்டு விடாமல் அமைதியாக வாழ்ந்து வருவதன் காரணம், “தங்களுக்கு நீதி, நியாயம் மறுக்கப்படாது; சத்தியம் ஒருநாள் வெல்லும்” என்ற நீதித்துறையின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலாகும். ஆனால், அதற்கும் சமீபகாலங்களில் சாவுமணியடிக்கப்படுகிறதோ என்ற சந்தேகங்கள் முளை விட ஆரம்பித்துள்ளன. அதற்குத் தகுந்தாற் போன்றே, பாரபட்சமற்று நடுநிலையாக நாட்டில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையிலும் கறுப்பு ஆடுகள் புகுந்து விட்டதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துள்ளன.

    இதற்கு உதாரணமாக பல்வேறு நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டலாம். நாட்டில் நடக்கும் உப்பு சப்பில்லா விஷயங்களிலிருந்து ஹிந்துத்துவத்திற்குக் காவடி தூக்கும் விஷயங்கள் வரை தேவையெனில் நேரடியாக எவ்வித மனுவோ, புகாரோ இன்றியே அவ்விஷயங்களில் தலையிட்டுக் கருத்தும் உத்தரவுகளும் பிறப்பிக்கும் நீதித்துறை, முஸ்லிம்களின் விஷயங்கள் எனும் போது மட்டும் கண்ணைக் கட்டிக் கொள்கின்றன.

    திட்டமிட்டே முஸ்லிம்களின் மீதும் முஸ்லிம் இயக்கங்களின் மீதும் செய்யாத விஷயங்களை தலையில் கட்டும்,

    * தென்காசி குண்டு வெடிப்புகளிலிருந்து மாலேகான் குண்டுவெடிப்பு வரை நாட்டில் நடக்கும் தீவிரவாத, பயங்கரவாத நிகழ்வுகளாகட்டும்
    * சொராபுதீன் ஷேக் முதல் பட்லா ஹவுஸ் சம்பவங்கள் வரை முஸ்லிம்களைத் தேடிப் பிடித்து, சிட்டுக் குருவிகளைப் போல் சுட்டுக் கொன்று விட்டு, “பயங்கரவாதிகள் என் கவுண்டரில் கொல்லப்பட்டனர்” எனப் பொய்க் கதை பரப்பும் பூச்சுற்றல்களாகட்டும்
    * குஜராத், மும்பை, பாகல்பூர், சூரத், கோவை நரவேட்டைகள் முதல் பாபரி மஸ்ஜித் இடிப்பு வரை அவற்றுக்காக நியமிக்கப்பட்ட கமிஷன்கள் குற்றவாளிகள் எனக் கைக்காட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கைகட்டிக் கொண்டிருப்பதாகட்டும்,

    முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட எந்த ஒரு அநியாயத்திலும் நீதி, நியாயம் வழங்குவதில் நீதித்துறை பாரபட்சத்துடன் அநீதி இழைத்தே வந்துள்ளது.

    சமீபத்தில் இந்நிலை மாறி, முஸ்லிம் சமுதாயத்தின் மீதும் இஸ்லாத்தின் மீதும் சங்கபரிவார அமைப்புகளும் காவல்துறையும் பார்ப்பனீய ஆதரவு ஊடகங்களும் இணைந்து நடத்தும் திட்டமிட்ட காழ்ப்புணர்வு வதந்திகளை நீதித்துறைகளும் அப்படியே ஏற்றெடுத்து, நாட்டின் மிக உயர்ந்த, உன்னத பீடத்தில் நீதியைக் காப்பாற்ற வேண்டிய நிலையிலிருக்கிறோம் என்பதை நீதித்துறை மறந்து, சங்கபரிவாரத்தின் பிரச்சார பீரங்கிகளாக மாறி நீதித்துறையையே களங்கப்படுத்தும் விதத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது நேரடியாகவே தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.

    இதன் நேரடி உதாரணம், முஸ்லிம்கள் தாடி வைக்கும் விஷயம் தொடர்பாக மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள முஹம்மது சலீம் என்ற மாணவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஒரு வழக்கில், “தாடி வைப்பது தாலிபானிசமாகும்” என நீதிபதி மார்க்கண்டேய கட்சு தலைமையிலான குழு அதிகப்பிரசங்கித்தனமாக, வழக்குக்குத் தொடர்பில்லாத கருத்தைத் தெரிவித்ததாகும்.

    “அவரவர் அவரவரின் மதத்தைச் சுதந்திரமாக பின்பற்றி வாழலாம்” என அடிப்படை உரிமை வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இஸ்லாத்தின் மீது தவறான எண்ணம் தோன்றும் விதத்தில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி, கருத்தும் தீர்ப்பும் அளித்தார் நீதித்துறைக்கே களங்கமான கட்சு. அந்தத் தீர்ப்பை எதிர்த்து மனம் தளராமல் போராடியதால் முஹம்மது சலீமுக்கு, இன்னமும் கறைபடியாமல் இந்திய அரசியல் சாசனத்தையும் சட்டத்தையும் மதிக்கும் மற்றொரு நீதிபதியால்நியாயம் கிடைத்தது.

    இது நாட்டின் அதி உன்னத உயர் பீடமான உச்சநீதி மன்றத்தில் நடந்தது என்றால், தற்போது இச்சம்பவம் நடந்து 6 மாதங்கள் முடியும் முன்னரே உச்சநீதி மன்றத்தின் அடுத்த இடத்தில் இருக்கும் ஓர் உயர்நீதி மன்றத்தில் அதனைப் பின்பற்றி மற்றொரு அநீதத் தாக்குதல், முஸ்லிம் சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ளது.

    கேரள உயர் நீதிமன்றத்தின் முஸ்லிம் சமுதாயம் மீதான இத்தாக்குதலுக்குக் காரணமானச் சொல்லப் படும் நிகழ்வு:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டை பகுதியிலுள்ள செயிண்ட் ஜோன்ஸ் கல்லூரியில் பயிலும் இரு எம்.பி.ஏ மாணவிகள் இஸ்லாத்திற்கு மதம் மாறத் தீர்மானித்துள்ளனர். முன்னர் இவர்கள் இருவரும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஷாஹின்ஷா என்பவரையும் கேரள அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துனராகப் பணிபுரியும் சிராஜுதீன் என்பவரையும் விரும்பித் திருமணம் செய்துள்ளனர். இவர்கள் இஸ்லாத்திற்கு மாறுவதாகத் தகவல் கிடைத்ததும் அப்பெண்களின் பெற்றோர் காவல்நிலையத்தில், “தங்கள் மகள்களைக் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் அவர்களை மானபங்கப்படுத்த முயன்றதாகவும்” கூறி அவ்விருவர் மீதும் புகார் அளித்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து அவ்விருவர் மீதும் காவல்துறை வழக்கு பதிவுப் செய்துள்ளது. இதற்கிடையில் வழக்குத் தொடுக்கப்பட்ட இருவரும் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு செய்துள்ளனர்.

    பெற்றோரின் புகாரை மறுத்து, “தங்களின் சொந்த விருப்பப்படியே இஸ்லாத்திற்கு மாறியதாகவும் தாங்கள் விரும்பியே திருமணம் செய்து கொண்டதாகவும்” அவ்விரு பெண்களும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சாதாரணமாக மேஜர் ஆனவர்களின் மணமுடிவுக்கு மதிப்பளித்து, அவர்கள் விரும்புபவர்களைத் திருமணம் செய்து இணைத்து வைக்கும் நீதிமன்றம், அப்பெண்களின் வாக்குமூலத்திற்குப் பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாமல், அவர்களைப் பெற்றோருடன் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், காவல்துறை அவ்விளைஞர்களுக்கு எதிராக கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாகவும் வழக்குப் பதிவு செய்தது.

    ஆரம்பத்தில் முதல் தகவலறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வேளையில், “வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு எதிராக அப்பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்” எனக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால், இதனை அப்பெண்கள் மறுத்ததோடு, தங்கள் “சொந்த விருப்பத்தின் பேரிலேயே திருமணம் புரிந்ததாகவும் தங்களை எவரும் மதம்மாறக் கட்டாயப்படுத்தவில்லை” என்றும் காவல்துறை தாங்கள் கூறாததை எழுதியுள்ளதாகவும் மறுத்திருந்தனர். இருப்பினும் காவல்துறை அவ்விளைஞர்கள் மீதான வழக்கைத் தொடர்ந்தது.

    இவ்வழக்கின் மீதான முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வேளையிலேயே, உச்சநீதி மன்றத்தைத் தொடர்ந்து கேரள உயர்நீதி மன்றமும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் விதத்திலான ஆட்சேபகரமான கருத்துகளைத் தன் உத்தரவில் கூறியுள்ளது.

    கேரள உயர்நீதி மன்றம் தன் உத்தரவில், “முஸ்லிம் இளைஞர்கள் மற்ற சமுதாயப் பெண்களிடம் காதலிப்பது போன்று நடித்துப் பின்னர் இஸ்லாமிய மதத்துக்கு மதமாற்றம் செய்கின்றனர். இதற்காக அவர்களுக்குக் கணிசமான பணம் கிடைக்கின்றது. இயக்கங்களும் சில நபர்களும் இத்திட்டத்தை நடைமுறைபடுத்தச் செயல்படுகின்றனர். இவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உதவியும் கிடைத்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் பெண்கள் பிரிவு தலைவர் கதீஜா இப்படிப் பட்ட பெண்களை நேரடியாகச் சந்தித்துள்ளார். அது மட்டுமின்றி பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தொண்டர்களும் இப்பெண்களைச் சந்தித்துள்ளனர்” என்று நீதிமன்றம் உத்தரவின் போது கூறியது.

    “மத்திய அரசின் தலையீடும் இவ்விஷயத்தில் தேவை. கட்டாய மதமாற்றத்தைத் தடுப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைபாட்டை விவரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட வேண்டும்” எனவும் ஆலோசனை கூறிய நீதிமன்றம், “இவ்வாறு செயல்படும் ‘லவ் ஜிஹாத்’ மற்றும் ‘ரோமியோ ஜிஹாத்’ ஆகிய இயக்கங்களின் செயல்பாட்டையும் அந்த இயக்கங்களின் நோக்கம், அமைப்பு, பின்பலம், கேரளத்திற்கு வெளியேயும் சர்வதேச அளவிலும் இவ்வியக்கங்களின் தொடர்புகள், பொருளாதார அடிப்படை, வெளிநாட்டுப் பொருளாதார உதவி, கள்ளநோட்டு-கள்ளக்கடத்தல்-போதைப் பொருள்-தீவிரவாத அமைப்புளுடனான தொடர்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இவ்விஷயங்கள் தொடர்பான வழக்குகளின் கணக்கு, மதமாற்றத்திற்கு இரையான பள்ளி-கல்லூரி மாணவிகளின் எண்ணிக்கை போன்ற விஷயங்களை உட்படுத்தி டி.ஐ.ஜியும் மத்திய உள்துறை அமைச்சகமும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” எனக் கூறி முன்ஜாமீன் வழக்கை இரு வாரங்களுக்குத் தள்ளி வைப்பதாக உத்தரவிட்டுள்ளது.

    1. இரு இளைஞர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பாதிக்கப்பட்டதாக சேர்க்கப்பட்டுள்ள இரு பெண்களும் வயதுக்கு வந்த மேஜர்களாகும்.

    2. அவ்விரு பெண்களும் தாங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் மதம் மாறி, முஸ்லிம் இளைஞர்களைத் திருமணம் புரிந்ததாக நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் கொடுத்துள்ளதோடு தங்கள் கணவர்களுக்கு எதிராகத் தங்களிடம் எவ்விதப் புகாரும் இல்லை என்றும் மறுத்திருக்கின்றனர்.

    இவ்வளவு தெளிவாக வழக்கு தொடுக்கப்பட்ட இளைஞர்களுக்குச் சாதமாக வழக்கில் வாதிகளாகச் சேர்க்கப்பட்டவர்களே கூறிய பின்னரும் அவர்கள் மீதான வழக்கு, பொய் வழக்கு என அப்பட்டமாக தெரிந்த பின்னரும் வழக்கைத் தள்ளுபடி செய்யாததோடு, முன் ஜாமீனும் வழங்காமல் வழக்கை மாற்றி வைத்து சட்டத்தை மீறியுள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

    அத்தோடு நின்றிருந்தால் கூட, முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராக எப்போதும் போல் அரசு நிர்வாகங்கள் செயல்படுவது தானே என முஸ்லிம் சமுதாயம் சமாதானமடைந்திருக்கும். ஆனால், அனைவருக்கும் சமமான நீதி, நியாயத்தை வழங்க வேண்டிய பாரபட்சமற்ற நீதித்துறை கூறிய கருத்துகளும் அரசுக்கு நீதித்துறை தானே முன்வந்து வழங்கிய உத்தரவும் மீண்டுமொரு “நான் குதிருக்குள் இல்லை” என்ற வேஷத்தை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.

    இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண், கேரள மாநிலக் காவல்துறை ஐ.ஜி ரேங்கில் உள்ள ஓர் அதிகாரியின் நெருங்கிய உறவினராவார். மற்றொரு பெண், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்பெஷல் ப்ராஞ்ச் அலுவலகத்தில் பணி புரியும் ஓர் அதிகாரி மற்றும் கேரள மாநில பாஜக மாநிலத் தலைவர் ஆகியோரின் குடும்பத்தவராவார். இவர்களின் நெருக்குதலிலேயே இவ்விரு இளைஞர்களுக்கு எதிராக பொய் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதும் நீதிதுறையினுள் புகுந்துள்ள கறுப்பு ஆடும் தலையாட்டி இருப்பதும் இதிலிருந்து வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    முஸ்லிம்களைச் சமூகத்தின் முன்னிலையில் குற்றவாளி கூண்டில் நிறுத்தும் தீராத ஆசையில், சங்கபரிவாரம் உருவாக்கிய ஒரு வாசகத்தை அதே வடிவில் பயன்படுத்திய கேரள உயர்நீதி மன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதி கெ.டி. சங்கரன், தன் வருகையின் ஆரம்ப இடம் எது என்பதைத் தெளிவாக வெளிச்சமிட்டு காட்டியுள்ளார். “மதமாற்றம் நடத்துவதற்காக பள்ளி-கல்லூரி கேம்பஸ்களை மையமாக்கி லவ் ஜிஹாத் என்ற இயக்கம் செயல்படுவதாக” நீண்டகாலமாக சங்கபரிவார அமைப்புகள் நடத்திய பிரச்சாரத்தில் பயன்படுத்திய அதே வாசகத்தை எவ்விதத் தயக்கமும் இன்றி அப்படியே எடுத்தாண்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறை டி.ஜி.பிக்கு நீதிபதி சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.

    கொள்கையையும் கோட்பாட்டையும் கட்டிக்காக்கவும் அக்கிரமம், அநியாயங்களுக்கு எதிராக நீதி, நியாயத்தைப் பாதுகாத்து அனைத்து மக்களுக்கும் சமநீதியை நிலைநாட்டவும் நடத்தும் பல்வேறு வழியிலான முயற்சிகளுக்கே இஸ்லாத்தில் “ஜிஹாத்” என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இறைத்தூதரும் முஸ்லிம் சமுதாயமும் மிகவும் மேன்மையானதாக கருதும் இச்சொல்லைச் சமூகத்தின் முன்னிலையில் மோசமானதாக சித்தரிக்கும் நோக்குடனே சங்கபரிவாரம் இது போன்ற வாசகங்களை உருவாக்குகின்றது.

    இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பிரச்சாரம் நடத்துவதற்காகவும் தங்களின் ஹிந்துத்துவ அஜண்டாவைச் செயல்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்குமே “லவ் ஜிஹாத்” என்ற வாசகத்தை சங்கபரிவாரம் உருவாக்கி, சமூகத்தில் பரவவிட்டது. சில மாதங்களுக்கு முன்னர், சில சங்கபரிவார அமைப்புகள் இதே வாசகத்தைப் பயன்படுத்தித் துண்டு பிரசுரங்களும் சுவர் விளம்பரங்களும் பிரச்சாரங்களும் நடத்தியிருந்தன.

    அநாவசிய விவாதங்களை உருவாக்க வேண்டாம் என நினைத்தோ என்னமோ முஸ்லிம்களிடமிருந்து சங்கபரிவாரத்தின் இச்சொல் பிரயோகத்துக்கு எதிராக எவ்வித எதிர்ப்புகளும் அச்சமயங்களில் எழவில்லை. அல்லது சங்கபரிவாரத்தின் எப்போதும் போலான கடைசரக்கு என சமுதாயம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், எல்லா மக்களுக்கும் சமநீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய நீதித்துறை, சங்கபரிவாரம் உருவாக்கிய அதே வாசகத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தினை அவமானப்படுத்த முயன்றது முஸ்லிம்களுக்கு இடையில் மிகக் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

    இதற்கிடையில் “லவ் ஜிஹாத் அமைப்புக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினரிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கருத்துக் கூறியுள்ளனர் (விரிவாகப் பெட்டிச் செய்தியில்).

    மடியில் கனமுள்ளவர்களுக்கே வழியில் பயமிருக்கும்! லாவ்லின் ஊழல் வழக்கில் கேரள கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிணராய் விஜயன் சேர்க்கப்பட்டபோது, அதனை எதிர்த்து, கேரளத்தைக் கம்யூனிஸ்ட் கட்சியினர் அல்லோகல்லோலப் படுத்தினர். சிபிஐக்கு எதிராகத் தரக்குறைவான வார்த்தைகளால் அர்ச்சிக்கவும் அவர்கள் தவறவில்லை. அதே போன்றே சில சங்கபரிவார அமைப்புகள் மீதும் காஞ்சி மடாதிபதி காமகோடி மீதும் வழக்குகள் தொடரப்பட்ட வேளைகளில், அவ்விசாரணைகளைத் தடுத்து நிறுத்தவும் அவ்வழக்குகளை விசாரித்த அதிகாரிகளுக்குக் கொலைமிரட்டல்கள் வரை விடுக்கப்பட்டதும் நாடறிந்ததாகும். இவ்வகையான தேசப்பற்றை(!) இவர்கள் வெளிப்படுத்தும் அதே வேளையில், பயங்கரவாதம் தீவிரவாதம் என மக்களைப் பயமுறுத்தும் சொற்களால் மக்களிடையே சங்கபரிவாரத்தாலும் அரசு இயந்திரங்களாலும் ஊடகங்களாலும் அறிமுகப்படுத்தப்படும் இது போன்ற இஸ்லாமிய இயக்கங்கள் தங்கள் மீது விசாரணை என அறிவிக்கப்பட்டால் முழு ஒத்துழைப்பு நல்கி தங்கள் தேசவிரோத(!) செயல்பாட்டைத் தெளிவித்து வருவது வியப்பளிக்கக் கூடியதாகும்!

    ஜிஹாத் என்ற பரிசுத்தமான சொல்லுடன் லவ்(காதல்) என்ற சொல்லைச் சேர்த்து, ஆபாசப்படுத்த சங்கபரிவாரம் முயன்றது என்றால், ஆர்.எஸ்.எஸ்ஸை விட ஒரு படி மேலாக நீதித்துறை “லவ் ஜிஹாத்” என்பதுடன் “ரோமியோ ஜிஹாத்” என்ற புதிய ஒரு நையாண்டி வாசகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

    இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சங்கபரிவாரம் ஒரு படி குதித்தால் அதனை விட இரண்டு மடங்கு குதிக்க தாங்கள் ரெடி என இந்திய நீதித்துறை செயலால் வெளிப்படுத்தியுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளக் கல்லூரி காம்பஸ்களில் முஸ்லிமல்லாத பெண்கள் இஸ்லாம் அல்லாத வேறு மதங்களில் உள்ள இளைஞர்களை விரும்பி திருமணம் புரிவது சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளாகும். இருப்பினும் இதுநாள் வரை இது ஒரு சமூகப் பிரச்சனையாக நீதிமன்றங்களிலோ அரசியல்வாதிகளிடமோ விவாதப்பொருளாகி இருக்கவில்லை. அதே சமயம், அப்பெண்கள் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை மார்க்கமாக தேர்வு செய்த உடன், மிகப் பெரிய சமூகப்பிரச்சனையாக அது ஊதிப் பெரிதாக்கப் பட்டுள்ளது.

    அத்தோடு நீதிமன்றமே பிரபலமான ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயர் எடுத்துக் கூறி, அதனை மோசமானதாக சித்தரிக்க முயன்றிருப்பதும் இயல்பான ஒன்றல்ல.

    “லவ் ஜிஹாத்” எனும் இல்லாத ஓர் இயக்கத்தை – சங்கபரிவாரம் உருவாக்கி விட்ட கற்பனைப் பெயரை, தற்போது அகில இந்திய அளவில் அரசியலிலும் இறங்க தீர்மானித்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய சமுதாய அமைப்போடு தொடர்பு படுத்தி, நீதித்துறை இழுத்து விட்டிருப்பது திட்டமிட்ட சங்கபரிவாரத்தின் சதிச்செயல் என்ற சந்தேகத்தை முஸ்லிம் சமுதாய மக்களிடையே அதிக அளவில் கிளப்பியுள்ளது (முஸ்லிம் சமுதாயத் தலைவர்களின் கண்டனங்களைப் பெட்டிச் செய்திகளில் காண்க).

    நீதிமன்றத்தின் இந்த அடாவடித்தனமான முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தியுள்ள அநீதமான கருத்துருவாக்கப் பின்னணியினைக் குறித்து ஆராய்ந்தால், மேலும் அதிர்ச்சி அதிகமாகின்றது!.

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, கேரளத்திலிருந்து இயங்கிய என்.டி.எஃப், தமிழகத்திலிருந்து இயங்கிய மனித நீதிப் பாசறை, கர்நாடகத்திலிருந்து இயங்கிய கே.எஃப்.டி என்ற கர்நாடகா ஃபெர்ட்டனிட்டி ஃபாரம் ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தென்னிந்திய அளவில் உருவாக்கிய முஸ்லிம் சமுதாயத்துக்கான சமூகநீதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட கூட்டு அமைப்பாகும். பின்னர், அரசியலில் களமிறங்கத் திட்டமிட்ட இந்த அமைப்பு, சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் நடத்திய பிரமாண்ட பேரணியிலும் மாநாட்டிலும் மேலும் சில வட இந்திய மாநிலங்களில் இயங்கும் முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து கொண்டன.

    இவ்வாறு மிகத் தெளிவாக முஸ்லிம் சமுதாயத்திற்கான சமூக நீதியைப் பெறும் நோக்கில் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் இந்த அமைப்பு, பெண்கள் அமைப்பு, கேம்பஸ்களில் மாணவர் அமைப்பு எனப் பல நிலைகளிலும் தங்களின் செயல்பாட்டைச் சிறிது சிறிதாக விரிவுபடுத்தி வருகிறது.

    இந்நிலையிலேயே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் அதன் பெண்கள் பிரிவுத் தலைவியும் இந்த லவ், ரோமியோ விவகாரத்தோடு இணைக்கப் பட்டு, கேரள உயர் நீதிமன்றத்தால் வரம்பு மீறி அநீதமான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

    அதே நேரம், முஸ்லிம் சமுதாயத்தின் மீதான சங்கபரிவாரத்தின் திட்டமிட்டத் தாக்குதல்களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் இந்த அமைப்பை அழித்தொழிக்க, சங்கபரிவாரம் பலகாலமாகப் பல பொய்ச் செய்திகளை இந்த அமைப்பின் மீது பரப்பி வருவது அனைவரும் அறிந்த விஷயமாகும்.

    தாங்கள் செய்யும் பல நிழலான செயல்களை முஸ்லிம்கள் மீதும் இஸ்லாமிய அமைப்புகளின் மீதும் சுமத்தி, முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதில் சங்கபரிவாரம் மிகப் பெரிய வெற்றியை இந்தியாவில் அடைந்துள்ளதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும்.

    அவற்றில் சில பயங்கரவாதச் செயல்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அவை மழுங்கடிக்கப்பட்டு, அவற்றில் தொடர்புடையவர்களாக பின்னர் கைது செய்யப்பட்ட சங்கபரிவார பிரதிநிதிகள் தண்டனையிலிருந்தும் மக்களின் கவனத்திலிருந்தும் திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாக நாட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

    இதற்கு உதாரணமாக, தென்காசியில் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளே தங்களது சொந்த அலுவலகத்துக்குக் குண்டு வைத்து விட்டு அதனை முஸ்லிம்கள் மீது கட்டிவைக்க முயன்றதும் பின்னர் உண்மை வெளிப்பட்டுபோய் கேவலப் பட்டு நின்றதும் நாடறிந்த உண்மை. ஆனால், அந்த வழக்கு ஊடகங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் செய்ததாக வெளியான போது இடம் பிடித்ததைப் போன்ற முக்கியத்துவம் உண்மையான சங்கபரிவார ஏஜண்டுகள் கைது செய்யப்பட்டபோது முக்கியத்துவம் கொடுக்கப்படாததோடு, அவ்வழக்கே தேய்ந்து, இன்று அவ்வழக்கு நடைபெறுகிறதா? என்பதே தெரியாத நிலையில் உள்ளது.

    அதே போன்று மாலேகானில் சிமி அலுவலகம் முன்னிலையில் குண்டு வைத்த, இந்துத்துவ தீவிரவாதிசாமியாரிணி ப்ரக்யா சிங், அந்தக் “குண்டுவெடிப்புக்குக் காரணம் சிமிதான்” என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, ஊடகங்களும் காவல்துறையும் முஸ்லிம்களை வாட்டி எடுத்தன. பின்னர் நடுநிலையாகச் செயல்பட்ட காவலர்கார்கரேயின் உதவியால் உண்மை வெளியான பின்னர், சங்கபரிவாரத்தின் தீவிரவாதத்தைக் குறித்து இன்று வாய் திறப்பார் யாருமின்றி, தீவிரவாதி ப்ரக்யா சிங் உல்லாசமாக இருந்து வருகிறார்.

    அதே போன்று குஜராத்தில் நரவேட்டை மன்னன் மோடி தலைமையில் அப்பட்டமாக எரித்தும் வெட்டியும் சுட்டும் 3000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்றொழித்து விட்டு அதற்குக் காரணம் அதற்கு முன்னர் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமே காரணம் என்றும் அதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான் என்றும் வகையாகப் பொய் வியாக்கியானம்சங்கபரிவாரத்தால் அவிழ்த்து விடப்பட்டது. இன்று குஜராத்தில் நரவேட்டையாடிய கும்பல் அரசுப் பாதுகாப்புடன் சுகமாகச் சுற்றி வருகிறது.

    இவ்வாறு தாங்கள் செய்யும் செயலை முஸ்லிம்கள் தலையில் கட்டி வைப்பதிலும் தாங்கள் செய்யும் படுபாதகச் செயல்கள் வெளியே வராமலிருக்க பொய்த் தகவல்களை முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் அமைப்புகள் மீதும் பரப்பி முஸ்லிம் சமுதாயத்தின் மீதே ஊடகம், காவல்துறை, நீதித்துறை, உளவுத்துறை, மக்கள் என அனைவரின் கவனமும் பார்வையும் இருக்கும் விதத்தில் பார்த்துக் கொள்வதும் அதன் மறைவில் தாங்கள் செய்யும் அராஜக, அட்டூழியங்களை எவருடைய கவனத்தையும் ஈர்க்கா வண்ணம் செய்து முடிப்பதிலும் சங்கபரிவாரம் மிகத் திறமையாக செயல்பட்டு வருவது கண்கூடு.

    சங்கபரிவாரத்தின் முந்தைய பல சதிச் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டால், பத்தனம் திட்டை கல்லூரி நிகழ்விலும் அதே போன்றதொரு திட்டமிட்ட சதியே நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதிப் படுகிறது.

    சங்கபரிவாரத்தின் ஒரு சிறப்புப் பிரிவாக, “முஸ்லிம் பெண்களைக் காதல் என்ற பெயரில் மயக்கிச் சீரழித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்றுவதற்கும் அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் பெண்களின் வயிற்றில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் இந்துவாகப் பிறக்க வைப்பதற்கும்” நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ரோமியோ இளைஞர் பட்டாளம் அளவுக்கதிகமாக வாரி இறைக்கப்பட்ட பணபலத்துடன் இயங்கி வருவதாக பல்வேறு முஸ்லிம் அமைப்புகளால் சங்கபரிவாரின் சுற்றறிக்கைச் சான்றோடு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தகாத நடவடிக்கையை மக்கள் மத்தியிலிருந்து திசை திருப்ப வேண்டுமெனில், அல்லது குறைந்த பட்சம் இந்துக்களிடையே அதன் இத்தகைய கேடுகெட்ட செயலுக்கு நியாயம் கற்பிக்க வேண்டுமெனில் அதற்கு ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும் என்பது சங்கபரிவாரத்தின் திட்டமாகும்.

    எவ்வாறு சங்கபரிவாரத்தின் திட்டமிட்ட தீவிரவாதச் செயல்களுக்கு முஸ்லிம் அமைப்புகள் பலிகடாவக்கப்படுகிறதோ அதே போன்று அதன் இத்தகைய கேடு கெட்ட, கீழ்தரமான செயல்பாட்டிற்கும் ஒரு முஸ்லிம் அமைப்பு பலிகடாவாக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். அதற்காக சங்கபரிவாரத்தால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை அமைப்பே இந்த லவ் ஜிஹாத் அமைப்பாகும். அதனுடன் ஒரு கல்லில் பல மாங்காய் என்பது போல், தங்களுக்குக் கேரளாவில் மட்டுமின்றி இந்திய அளவில் சிம்ம சொப்பனமாக வளர்ந்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் சிமியைப் போன்று இல்லாமல் அழித்தொழிக்கும் நோக்குடன், பாரபட்சமில்லாமல் செயல்பட வேண்டிய நீதித்துறையில் கறுப்பு ஆடுகளைப் புகுத்தித் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்துவற்குப் பயன் படுத்திக் கொள்ள முயன்று வெற்றியும் பெற்று விட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அது தற்காலிக வெற்றியா? நிரந்தர வெற்றியா? என்பது போகப் போகப் புரியும்.

    எது எப்படி இருந்தாலும் முஸ்லிம்களின் ஒரே நம்பிக்கையான நாட்டு மக்கள் அனைவருக்கும் சமநீதியை எவ்விதப் பாரபட்சமும் இல்லாமல் வழங்க வேண்டிய நீதித்துறையும் சிறிது சிறிதாக இவ்வாறு களங்கம் அடைந்து வருவது நல்ல அறிகுறியல்ல.

    அரசின் எல்லாத் துறைகளிலும் சங்கபரிவார வெறியர்கள் புகுந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை தான். ஆனால், அது நீதித்துறை முழுவதும் புகுந்து செல்லரித்து அழிக்குமானால், கதி கெட்டு அழிவின் விளிம்புக்குச் செல்லும் சமுதாயத்தின் கோபக்கனல் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கூற இயலாது! அதனை உணர்ந்து ஆரம்பத்திலேயே நீதித்துறையைத் தூய்மைபடுத்துவது மத்திய-மாநில அரசுகளின் கடமையாகும்!

    நன்றி: சத்தியமார்க்கம்

    Read more: http://kointha.blogspot.com/2009/10/blog-post_13.html#ixzz0ToHefiUq

  77. வினவின் உ.பொ.ஒ. கருத்துப்படம் சரியானதே. ஒரு முஸ்லீமை தீவிரவாதியாக கார்ட்டூன் வரையவேண்டுமென்றால் தொப்பி,தாடி அவசியம். அதுபோல ஒரு முற்போக்காளனாக ரசிகனிடம் நடிக்கும் கமல் என்ற பார்ப்பனன் தன்னுள்ளே ம்றைந்திருக்கும் இந்து (பார்ப்பன) தீவிரவாதத்தை இப்படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதால், கண்ணாடியில் தன் உருவத்தைக் காணும்போது பூனூல் நாமத்துடன் தெரிவதான கருத்துப்படம் அருமை. பார்ப்பன தீவிரவாதியை பூனூலுடன் தான் வரையமுடியும்.  

  78. அப்ப‌விக‌ளைக் கொல்லும் அடிப்ப‌டை உரிமையை ம‌த‌ அடிப்ப‌டை வாதிக‌ளுக்கு வ‌ழ‌ங்குவ‌துதான் திருவாள‌ர் வின‌வு போன்ற‌வர்க‌ளின் முற்போக்கு த‌த்துவ‌ம் போல‌ இருக்கிற‌து. இந்துத்வ பாசிசத்தை எதிர்ப்ப‌தானால் அதை த‌னியாக‌ எதிர்த்து விட்டுப் போங்க‌ள். இந்தியாவில் பெரும்பான்மையான‌ இந்துக்க‌ள், வன்முறையை எதிர்க்கிரோம். பெரும்பான்மையான‌ இந்துக்க‌ள் பிற‌‌ ம‌த‌த்த‌வ‌ர் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ப் ப‌டுவ‌தை எதிர்க்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளையும் ச‌கொத‌ர‌ராக‌வே க‌ருதுகின்ரன‌ர். ம‌த‌ச் சார்பின்மை வியாபார‌ம் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ளின் வியாபார‌ம் போணியாக‌ , இந்துத்வ பாசிசத்தை எதிர்ப்ப‌தா ந‌ பேரில் இசுலாமிய‌ தீவிர‌ வாத‌த்துக்கு ப‌ல்ல‌க்கு தூக்குவ‌து அவர்க‌ளின் ச‌மூக‌ விரோத‌ப் பொக்கையே காட்டுகிர‌து.
    ர‌ஹ‌ம‌த்துல்ல‌ என்ற‌ ந‌ண்ப‌ர் ஒரு த‌ள‌த்தில் எழுதிய‌தை இங்கெ கொடுத்திருக்கிறென்.
    ரஹ்மத்துல்லா
    4 October 2009 at 7:35 pm

    அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

    கமலஹாசன் ஒரு காபிர். அவரது கரிசனத்தையோ அல்லது உங்களது கரிசனத்தையோ முஸ்லீம்களான நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன்.

    (முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.

    நீங்களெல்லாம் இப்படித்தான் அல்லாஹ்வின் கொள்கைகளை கேலி செய்வீர்கள் என்பதை அல்குரானிலேயே அறிவித்துள்ளான்.

    குண்டு வைப்பது குண்டு வைப்பது என்று இங்கே பலர் பேசி வருகிறார்கள். என்னவோ அது பெரிய தப்பு என்பது மாதிரி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு சண்டை வந்தால் இந்தியா குண்டுதான் வைக்கும். அது தப்பா?

    இஸ்லாமியர்கள் ஒரு தேசம். அவர்கள் எந்த தேசத்தின் உள்ளேயும் வரமாட்டார்கள். இறுதித்தீர்ப்புநாள் வரைக்கும் முஸ்லீம்களின் கடமை, அல்லாஹ்வின் கட்டளைகளை காபிர்கள் ஒத்துக்கொள்ளும்வரை ஜிஹாத் புரிவதே.

    ஜிஹாத் என்பது எதிர்வினை அல்ல. ஜிஹாத் என்பது முஸ்லீம்களை யாரோ அடிப்பதால் திருப்பி அடிப்பதல்ல. ஜிஹாத் என்பது ஏக இறைவனின் கட்டளை.

    ”எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வுரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக என்று பிரார்த்தனை செய்கிறார்கள். நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள் நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள் ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் – நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும். (4:74-76)

    இதோ இங்கு சமய யுத்த வீரரும் அவரை பாதுகாக்க தேவ தூதரும் விசுவாசியாதவரின் தலைகளை வெட்டவேண்டும் என்று சொல்லும் பகுதி: (நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: ”நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன் ஆகவே நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன் நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள் அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள் என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.(8:12)

    ‘ ‘ நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]

    டைரக்ட் ஆக்‌ஷன் டே என்று காய்தே ஆஸஸம் முகம்மதலி ஜின்னா அறிவித்து காபிர்களை படுகொலை செய்தது அதற்கு முன்னால் காபிர்கள் முஸ்லீம்களை கொன்றதால் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு தனி தேசம். அது தார்-உல் இஸ்லாம். அதனை காப்பாற்றவும், காபிர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஒப்புக்கொள்ளும் வரை ஜிகாத் புரிவதும் ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமையும் கூட.

    ஜிகாதுக்கு புறப்படாதவர்கள் முஸ்லீம்களே அல்ல

    இனி அவர்களில் எவரேனும் இறந்துவிட்டால் ஒருபோதும் அவர்களுக்காக ஜானஸா [மரணத்தொழுகை] தொழாதீர் .மேலும் அவருக்குப் பிரார்த்தனை செய்வதற்காக அவருடைய அடக்கத்தலத்தில் நிற்காதீர் [9:84]

    அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்

  79.                                  திரைத்துறையினரின் தொடர் தீவிரவாதம்                                                                  – தூங்கும் சென்சார் துறை
    இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் ஒவ்வொருவரையும் தீர்த்துக்கட்டும் கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் அதன் வெற்றியை தொடர்ந்து அதே பார்முலாவில் இன்னொரு படத்தையும் தந்துள்ளார். வழக்கமாக அர்ஜூன் அல்லது விஜய்காந்த் நடிக்கும் படங்கள் தான். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கும் அந்த ஃபார்முலாவை இப்போது கமலஹாசன் கையில் எடுத்துள்ளார்.
    படத்தில் வரும் காட்சிகள் சில…
    அப்துல்லாஹ் – அல்காயிதாவின் டைரக்ட் காண்டாக்ட். 42 இடங்களில் டிரையினிங் காம்ப் நடத்தி தீவிரவாதிகளுக்கு ஜிஹாத் பயிற்சி கொடுத்தவன். அதில் 20 காம்ப் இந்தியாவில் உள்ளது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் அவனிடம் டிரையினிங் ஆகி இருக்காங்க. எல்லோரும் 16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
    அஹமதுல்லாஹ் – இவன் தாலிபான். கந்தகாரில் பயிற்சி பெற்றவன். அப்துல்லாவின் வலது கை. ஹமாஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் குரூப்புடன் இவனுக்கு கனெக்ஷன் உண்டு. லஷ்கர் இ தய்யிபா டெர்ரரிஸ்டின் மாஸ்டர் மைண்ட்டான முஸம்மிலுக்கு இவன் வெரி குளோஸ்.
    இனாயதுல்லாஹ் – ஜமாஅத்து தவா வின் ஏரியா டெபுடி கமாண்டர். லஷ்கர் இ தய்யிபாவின் பொலிடிக்கல் விங்க். சாப்ட்வேர் எஞ்சினியர். படத்துக்குள்ளே தகவலை ஒளித்து வைப்பதில் இவன் கில்லாடி. பல டெர்ரரிஸ்ட் அமைப்பின் வெப்சைட்டிற்கு இவன் தான் டிசைனர்.
    கரம்சந்த்லாலா – இந்து. ஏ.கே.47, ஆர்.டி.எக்ஸ் போன்ற எதுவாக இருந்தாலும் காசு கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் சப்ளை செய்வான். கமல்ஹாசன் பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு கமிஷனர் மோகன்லாலை மிரட்டி சிறையிலிருக்கும் இந்த நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்கிறார். இவர்களில் இருவர் கோவையில் வெடிகுண்டு தாக்;குதல் நடத்தியதற்காக கமிஷனரால் கைது செய்யப்பட்டவர்கள்.
    இந்த படம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படம். அதாவது கோவை கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றதால் கைது செய்யப்பட்டது போலவும் குஜராத் கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் அதன் காரணத்தால் தீவிரவாதியாகி இந்துக்களை கொல்ல குண்டு வைத்ததாகவும் இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். ஹமாஸ், லக்ஷர் தெய்பா, ஜம்அத்தே தவா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று போலீஸ் அதிகாரி கூறுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணை மீட்க போராடிவரும் ஹமாஸ் என்ற ஜனநாயக அமைப்பையும் இந்தப் படம் தீவிரவாதிகள் லிஸ்டில் சேர்த்துள்ளது.
    இந்த 4 தீவிரவாதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் நகரத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் என கமல் மிரட்டுவதால் அதன் காரணமாக அவர்களை விடுவிக்க போலீஸ் ஒத்துக் கொள்கின்றது. அந்த தீவிரவாதிகளை ஒப்படைக்க கொண்டு செல்லும் இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர் முஸ்லிம். பெயர் ஆரிப். 
    நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆரிப் இருந்தாலும் அவரையும் கண்காணிக்கும் படி கமிஷனர் சொல்லி அனுப்புகிறார். மொத்தத்தில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று இந்த சினிமா சொல்கிறது. அந்த தீவிரவாதிகள் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆரிபை நக்கலடிப்பது போலவும் ஆரிபை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வது போலவும் காண்பிக்க படுகின்றது. 
    இந்த நான்கு தீவிரவாதிகளில் முஸ்லிமான மூன்று பேரும் அப்பாவி மக்களை கொல்பவர்கள். ஆனால் இந்துவான கரம் சந்தோ யாரையும் கொல்வதில்லை. காசுக்காக ஆர்.டி.எக்ஸ் சப்ளை பண்ணுபவன், அவ்வளவு தான். தவறுக்கு வருந்துபவன், ஆனால் முஸ்லிம்களோ காபிர்களை கொல்ல வேண்டுமென்று துடிப்பவர்கள் போல் காட்சிகள் இருக்கின்றன. 
    இந்த நால்வரையும் விடுவித்த கமல் அவர்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது போல் ஜீப்பில் ஏறச் சொல்ல அதில் கமல்ஹாசனால் வைக்கப்பட்ட வெடிகுண்டின் மூலமாக அந்த நால்வரும் சாகின்றனர். இது தான் கதை.
    முஸ்லிம் தீவிரவாதிகளை போலீஸ்காரர்கள் கூட விட்டுவிடுகின்றனர். எனவே அவர்களை நாமே கொல்வது சிறந்தது என்கிறார் கமல். ஏற்கனவே கமலை அடையாளம் காட்டியவர் கூட கமல் செய்தது சரி எனக்கருதி அவரை அடையாளம் சொல்ல மறுக்கிறார். அவர் இருக்கும் இடத்தை கம்பியூட்டர் மூலம் கண்டுபிடிக்கும் ஒரு ஐ.டி மாணவன், கமலை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியாக கமல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கமிஷனர் மோகன்லால் கூட கமல்தான் குண்டு வைத்தவர் என்பதை அறிந்தும் அவரைப் போக செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஒரு இந்துத்துவ வெறியுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சென்சார் போர்டு எவ்வாறு அனுமதித்தது என நமக்கு புரியவில்லை. இந்த படம் சென்சார் போர்டுக்கு செல்லாமல் வந்திருக்க வேண்டும், அல்லது லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது அங்கும் காவிசிந்தனை ஊடுருவி இருக்க வேண்டும்.
    இதை சமீபத்திய கோர்ட் தீர்ப்பு உண்மைபடுத்துகின்றது. வக்கீல்களை மோசமாக சித்தரித்ததாக கூறி விஜய் மற்றும் சிவகாசி பட தயாரிப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளார். 
    வக்கீல்களை மோசமாக சித்தரிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சினிமா துறையில் உள்ளவர்கள் தங்களுக்கு எந்த கட்டப்பாடும் கிடையாது, தாங்கள் விரும்பியதை திரையிடலாம் எனக் கருதக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் தணிக்கை துறையையும் சாடியுள்ளார். 
    சென்சார் போர்டு செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், தணிக்கை துறையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்சார் போர்டு ஒப்புக்கு செயல்படுகிறது, உண்மையாக செயல்படவில்லை என்ற கருத்துக்கு உறுப்பினர்கள் இடம் கொடுக்கக் கூடாது. சமூக நலன் கருதி ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு தகுந்த திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.
    சினிமாவில் மற்றவர்களை அவதூறாக, மோசமாக மற்றும் ஆபாசமாக சித்தரிக்காமல் இருக்கும்படி செய்வதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவதூறான காட்சிகளை பொழுதுபோக்கு எனும் பெயரில் எடுக்கக்கூடாது. தகுந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 
    ஒரு சமுதாயத்தின் மீது அவதூறு கூறுவதை எவ்வாறு தணிக்கை துறை அனுமதித்தது. இலங்கையில் பயங்கரவாதம் செய்தும் இந்தியாவில் ராஜீவ் காந்தியை கொலையும் செய்த விடுதலை புலிகள் எனும் தீவிரவாதிகளை காண்பித்திருந்தாலும் ஏற்றிருக்கலாம். அவர்கள் இந்துக்கள் என்பதால் கமல் அவர்களை விட்டுவிட்டாரா?
    மாலேகான் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்ற சன்னியாசி பிரக்யா சிங், லெப்டினென்ட் புரோகித் உட்பட உள்ளவர்களை தீவிரவாதியாக காண்பித்து இருந்தாலும் இது உண்மை எனக் கூறலாம். தீவிரவாதிகள் அபினவ் பாரத், ஆர்,எஸ்,எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளில் பயிற்சி பெற்றதாக கூறினாலும் அது உண்மையானது. ஆனால் முற்றிலும் அதை மூடி மறைத்துவிட்டு இந்து தீவிரவாதிகள் செய்த செயல்களையெல்லாம் முஸ்லிம்கள் செய்ததாக காண்பித்திருக்கிறார்கள்.
    இதை திரையாக்கியவனின் கையை ஒடித்து அல்லது திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் சென்று திரையை கிழித்து தியேட்டரை தரைமட்டமாக்கினால் இனி எவனும் இது போன்ற திரைப்படத்தை எடுக்கமாட்டான். போட்ட பணம் கூட வராது என்ற நிலையில் அது தடுக்கப்படும். ஆனால் அது ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற சங்பரிவாரின் செயல். 
    ஆனால் முஸ்லிம்கள் அதை செய்யமாட்டார்கள் எனும் தைரியத்தில் தான் இவ்வாறு சினிமா எடுக்கப்படுகின்றது. அதுவும் அவர்கள் மீது அவதூறி கூறி. அராஜகம் செய்ய இஸ்லாத்தில் இடமில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் மௌனமாக இருக்கின்றனர். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட வேண்டும். இந்த படம் தடைசெய்யப்பட வேண்டும். 
    அத்துடன் இதற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களை நேரடியாக தாக்குவதையும் வன்முறையை ஊக்குவிப்பதையும் ஒருபோதும் அனுமதிக்கலாகாது. முஸ்லிம்களும் நடுநிலைவாதிகளும் சமூக ஆர்வலர்களும் அதற்கு முன்வர வேண்டும்.
    நன்றி : உணர்வு வார இதழ்

  80. என்னை போல ஒருவனா நீ – ஞாநி
    ஹஉன்னைப் போல் ஒருவன்’ என்று படத்தின் தலைப்பு சொல்கிறது.பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப் போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம்தானா ?!படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?
    நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன்.
    குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.
    நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை.
    எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. உனக்கு அப்படியில்லை. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.
    மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும் , தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேருந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தைத்தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறைகளில்தான் இருக்கிறார்கள். அவர்களை விசாரணையில்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை.
    இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடி மருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.
    உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா ? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள்ஃவாங்குகிறவர்கள் எல்லாரும் உன்னைப் போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன?
    இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய். அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய்.
    எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.
    அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.
    ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது.
    நீ என்னைப் போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுபவர் மோடியானாலும் சரி, முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.
    உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்?
    படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான். அதுதான் அசல் அர்த்தம். நாங்கள்தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
    அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லாரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால்தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர். முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால்தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்லமுடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தேதான்.
    கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.
    நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல்தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார். அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக் கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணை இல்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதுதான் உண்மை.
    கடைசியில் நீ இருக்கும் இடத்தையும் உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கை குலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப் போல் ஒருவன் என்பதனால்தான்.
    காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணை இல்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன் படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி.
    நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப் போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.
    ழூ ழூ ழூ ழூ ழூ ழூ ழூ ழூ
    சென்ற வருடம் மும்பையில் என் பிரிய நடிகர் நசிருதீன் ஷா நடித்த ஹஎ வெட்னெஸ்டே’, ஹஷூட் ஆன் சைட்’ என்ற படங்களைப் பார்த்ததும் இரண்டுமே தீவிரவாதம் தொடர்பானவை என்பதால், ஒப்பிட்டு எழுத நினைத்தேன். தமிழ் வாசகர்கள் இவற்றை டி.வி.டி.களாகக் கூட பார்க்கும் வாய்ப்பில்லாத நிலையில் எழுதுவதற்கான உந்துதல் குறைந்துபோய் விட்டது.
    கமல்ஹாசன் ஹவெட்னெஸ்டே’வை தமிழில் தயாரிக்கிறார் என்ற செய்தி வந்ததும், நிச்சயம் கமல் என்ற ஸ்டாரால் நசீரின் யதார்த்தமான நடிப்பைத் தரமுடியாது என்பதால், தமிழ்ப் படம் ஹிந்தியின் தரத்தில் இருக்காது என்று கருதினேன். டெல்லி கணேஷ் மாதிரி ஒருத்தர் நடிக்க வேண்டிய ரோலில் கமல் நடித்தால் என்ன ஆகுமோ அதுதான் தமிழ் வெட்னெஸ்டேவுக்கு ஆகியிருக்கிறது.
    என்னைப் பார், என் நடிப்பைப் பார் என்று ஒவ்வொரு ஃபிரேமிலும் சொல்லிக் கொண்டே நடிக்கும் பாணியில் கமல் என்ற நல்ல நடிகர் சிக்கிக்கொண்டு பல காலம் ஆகிறது. கமல் என்ற நல்ல திரைக்கதையாசிரியர், இயக்குநரையும் அந்த நடிகர் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவது இன்னொரு சோகம்.
    அதனால்தான் படம் முழுவதும் காமன் மேன் சூப்பர் மேனாகவே இருக்கிறான். ஒருவேளை கமல் நடிக்காமல் இயக்கத்தை மட்டும் செய்கிற எதிர்காலத்தில் இது மாறக்கூடும். காமன் மேனை காமன் மேனாகவே காட்டக் கூடும்.
    இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது. குத்துப்பாட்டு, ஆக்ஷன், ஆபாசம், சென்டிமெண்ட் மசாலாக்கள் இல்லாமல் ஒரு படம் ஆதரிக்கப்படுவது மகிழ்ச்சிதான். ஆனால், இந்தப் படமும் வணிக ஃபார்முலாவுக்குள்ளேதான் இருக்கிறது என்பதும் வித்தியாசமான படம் என்ற முகமூடிக்குள் இருந்துகொண்டு ஆபத்தான கருத்துகளைப் பரப்புகிறது என்பதும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
    சென்சார் விதிகளுக்கு விரோதமான முறையில் டி.வி. பப்பெட் ஷோ வழியே பகிரங்கமான பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம்களை கீழ்த்தரமாகக் கிண்டல் செய்யும் வசனங்கள், வேலைக்குச் செல்லும் திறமையும் உறுதியும் உடைய நவீனப் பெண்ணை வேண்டுமென்றே சிகரெட் பிடிப்பவளாகக் காட்டும் வக்கிரம், கம்ப்யூட்டர் மேதை என்றால் அவன் பார்ப்பனனாகத்தான் இருப்பான் என்று குறிப்பாக உணர்த்தும் அபிவாதயே வசனங்களின் ஜாதியம் போன்றவை ஒரிஜினல் ஹிந்தியில் இல்லாதவை. கமல் தமிழுக்கு அளித்திருக்கும் ஹகொடைகள்’ இவை.
    பத்துப் பேரை ஒரே ஆள் தனியாக அடித்து வீழ்த்தும் ஹீரோவும் உன்னைப் போல் ஒருவன் ஹீரோவும் ஒருவன்தான். ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வைப்பது முதல் க்ளைமேக்ஸில் குண்டு வைத்த ஜீப்பை ஒரு பொட்டல் காட்டில் நிறுத்தி வைப்பதுவரை மொட்டைமாடியில் தனியாக இருந்துகொண்டே சாதிப்பது எல்லாம் விஜய் பட ஃபேண்ட்டசியின் இன்னொரு வடிவம்தான்.
    மாற்று சினிமா இது இல்லை.இதுவும் இன்னொரு ஏமாற்று சினிமாதான்..நன்றி: குமுதம்

    • அய்யா பகுத்தறிவாளர்களே ,கமலஹாசனும் உங்க பகுத்தரிவுக் கட்சி  தாங்க ஸார்.அவரு ஐயர் என்பதாலே  தாங்க நீங்க உங்க கட்சியிலே சேக்க மாட்டேன்னு சொல்றீங்க.வெறும் காதல்,வன்முறை,குத்துப்பாட்டு,சண்டை இப்படி போய்க்கிட்டு இருந்த சினிமால இந்த மாதிரி ஒன்னு,ரெண்டு படங்கள் தான் வித்தியாசமா வருது.இந்தமாதிரி படத்துக்காகவே காத்திருந்து பாக்கறவன் நான்.எல்லாத்தையும் பிராமண எதிர்ப்புக் கண்ணாடியப் போட்டுட்டுப் பார்க்காதீங்க ஸார்.

  81. நல்ல விமர்சனம்.

    படத்தின் இந்துத்துவ கருத்தோட்டத்துக்குப் பாதிப் பொறுப்பு இந்திப் படத்தின் மூலக் கதை. அதை “மதச்சார்பற்றதாக்குகிறேன்” பேர்வழி என்று தமிழில் இன்னும் மோசமாக இந்துத்துவச் சார்புடன் எடுத்திருக்கிறார்கள்.

  82. இந்த விமர்சனத்தையும் மக்கள் கொடுத்த commentயும் படிச்சுட்டு ஒரே குழப்பம் ஆகிறுச்சு, இப்போ இந்த ஆஜ்மால் க்ஸாப் ன்னு ஒருத்தன போலீஸ் புடிச்சு இருக்கே அது மஹா பவமோ!!!! நோபுள் பரிசு கொடுத்து ஊக்க படுத்த வேண்டியத இப்படி தண்டனை அது இதுனு அந்த நல்லவர இப்படி கொடுமை படுத்துராங்களே……..எல்லாம் நேரம்யா

  83. கமல் திரையில் சொன்னதை தீபாவளியை ஒட்டி கோவாவில் நடைமுறைப்படுத்திவிட்டனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.

    முஸ்லீம் பயங்கரவாதிகள் குண்டு வைக்கப் போவதாக முதலில் பீதியூட்டினர்

    குண்டும் வெடித்தது

    கமல்ஹாசன் போல தப்பிக்க இயலாமல் மாட்டிக் கொண்டு செத்து போனவர்கள் யாரென்று பார்த்தால் அது காவி பயங்கரவாத கும்பல்.

    வாழ்க இந்துத்துவ பாசிசம்

    • தமிழ்நாட்டில் நடந்த ஆர.எஸ்.எஸ்.- இன் தென்காசி குண்டு வெடிப்பு சம்பவத்தையே நமது ஊடகங்கள் மூடி மறைத்து விட்டார்கள். இவர்களுக்கு, எப்படி கோவா சம்பவத்தை வெளியிட எப்படி மனசு வரும்?

      கர்மவீரர் கார்கரே துப்பு துலங்கி நிரூபித்த மாலேகான் குண்டுவெடிப்பு-அதற்கு ஆர.எஸ்.எஸ். மற்றும் ராணுவ தொடர்பு எல்லாமே செத்துவிட்டதே?

      1948-ல், ஆர்.எஸ்.எஸ். காரர்களால், நள்ளிரவில் பூட்டை உடைத்து பாபர் மஸ்ஜிதில் சிலைகளை வைத்துவிட்டு சென்ற வழக்கில் மஸ்ஜிதை இழுத்து பூட்டச்சொல்லி உடனடியாக இடைக்கால உத்தரவு போட்டுவிட்டு இன்றுவரை தீர்ப்பு வெளியிடாமல் மவுனமாயிருக்கும் நீதி மன்றத்திடம், அந்த மஸ்ஜிதை இடித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பது மடத்தனம் என்று எந்த ‘உன்னைப்போல் ஒருவனும்’ நினைக்கவில்லையே?

      கோவை கலவர விசாரணை கமிஷன் அறிக்கையும், மும்பை கலவர விசாரணை அறிக்கையும் முடிவு பெற்று சமர்பிக்கப்பட்டபின்னும் அதன் மீது எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று யாரும் ‘உன்னைப்போல் ஒருவனாய்’ மாற வில்லையே?

      “எல்லா ஹிந்துக்களும் ஆர.எஸ்.எஸ்.காரர்கள் அல்லர். ஆனால், எல்லா ஆர.எஸ்.எஸ்.காரர்களும் பயங்கரவாதிகளே..!” —– இதில் கமலை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அவர் மூன்றும் சேர்ந்த கலவையாக மாறிவிட்டார்.

      எத்தனையோ தீவிரவாத இயக்கங்கள் தடைசெய்யப்பட்டாலும் தேசத்தந்தையையே கொன்று பயங்கரவாதத்தை சுதந்திர இந்தியாவில் ஆரம்பித்து வைத்த ஆர.எஸ்.எஸ். இயக்கம் இன்னும் தடை செய்யப்படாதது ஏன்? (காந்தி ‘தற்கொலை’ செய்து கொண்டது, ‘இந்து தேசபக்தரான’ ‘மாவீரன் கோட்சேயை’ குற்றவாளியாக்க நடந்த சதி என்றே நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?)

  84. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=873:2009-10-22-07-09-10&catid=11:cinema-review&Itemid=129
    உன்னைப் போல் ஒருவன்: பயங்கரவாதம் குறித்த கமல்ஹாஸனின் பயங்கரவாதம்
    வியாழன், 22 அக்டோபர் 2009 12:36 யமுனா ராஜேந்திரன்
    மின்னஞ்சல் அச்சிடுக PDF
    பயனாளர் தரப்படுத்தல்: / 3
    குறைந்தஅதி சிறந்த

    பயங்கரமும் குண்டு வெடிப்புகளும் உலக அளவிலானவை. எந்த ஒரு அரசுக்குள்ளும் மட்டுப்பட்டது இல்லை இது. ஏற்கனவே இருக்கிற ஒரு விசயம் பற்றி நான் எச்சரிக்கை மணியை ஒலிக்கிறேன். நான் ஒன்றும் தீர்க்கதரிசி இல்லை. நேரப்போகும் ஆபத்து குறித்து மக்களுக்கு நான் அறிவுறுத்தல் செய்ய விரும்புகிறேன். – கமல்ஹாஸன்

    I

    நீரஜ் பாண்டேவின் A Wednesday, நிசிகாந்த் காமத்தின் Mumbai Meri Jan, மணிரத்தினத்தின் பம்பாய் என மும்பையை மையமாக (Mumbai Centric) வைத்து ஏற்களவே வடக்கிலும் தெற்கிலுமாகத் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குஜராத்தில் இந்துத்துவவாதிகள் நிகழ்த்திய இஸ்லாமிய மக்கள் படுகொலைகளை முன்வைத்து நந்திதா தாஸின் Firaqq, சசிகுமாரின் Kaya Tharan, தொலாக்கியாவின் Parzania என குஜராத மையத் (Gujarat Centric) திரைப்படங்களும் வந்திருக்கின்றன. இந்து முஸ்லீம் பிரச்சினையை மும்பை மற்றும் குஜராத் எனும் நிலப்பரப்புக்குள் வைத்துப் பார்த்த திரைப்படங்கள் இவை.

    இந்துத்துவவாதிகள் நிகழ்த்திய பாப்ரி மஜீத் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து மும்பை இந்து-முஸ்லீம் பிரச்சினை, தொடர்ந்து இந்துத்துவவாதிகள் குஜராத், மலகான் என நடத்தி முடித்த இஸ்லாமிய மக்களின் மீதான கொலை வெறியாட்டம் என, இந்தியாவில் இந்து முஸ்லீம் வன்முறைகளின் நம் காலத்திய துவக்கம், பாப்ரி மஜீத் தகர்ப்பில்தான் துவங்கியது, அரைநூற்றாண்டுக்கு முன்பு தேசப் பிரிவினையின் போது நிகழ்ந்த இரு மதத்தவர்களுக்கும் இடையிலான படுகொலைகளின் பின், அரைநூற்றாண்டுகளின் பின்பாக, இரண்டாவது முறையிலாக அது பாப்ரி மஜீத்தில்தான் துவக்கம் பெற்றது. வெகுமக்கள் படுகொலைகளைக் குறிப்பிட்ட அரசியல் திட்டத்தின் பகுதியாக, ஒரு அரசியல் அமைப்பு திட்டமிட்டுச் செய்யுமானால், அதனை பயங்கரவாதம் என நாம் கொள்வோமானால், பாப்ரி மஜீத்தைத் தொடரந்து, மும்பை, குஜராத், மலகான் போன்ற இடங்களில் நிகழ்ந்தது இந்துத்துவவாதிகளின் பயங்கரவாதம் என நாம் வரையறுக்கலாம். இதே அளவு பயங்கரவாதம் எனக் கொள்ளத் தக்கதுதான் பாகிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் அணுசரணையுடன் இந்தியப் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்டதும், மும்பை தாஜ் ஹோட்டலில் நிகழ்த்தப்பட்டதும், ஹைதராபாத்தில் வெகுமக்கள் கூடுமிடங்களில் நிகழ்த்தப்பட்டதும் என்று கொள்வதே சரியான அரசியல் நிலைப்பாடு.

    Kamal
    காஷ்மீர் பிரச்சினையையும், ஈழப் பிரச்சினையையும் இந்து முஸ்லீம் பிரச்சினையாகச் சித்திரிப்பது என்பது வரலாற்றுரீதியில் வக்கரித்ததொரு பார்வை. இந்துத்துவவாதிகளும் அரசியல் இஸ்லாமியர்களும் இந்தப் பிரதேசங்களில் நடக்கும் தேசிய இனப் போராட்டங்களைத் தத்தமது தந்திரோபாய அரசியலை நடத்துவதற்காகவே இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான முரணாகச் சித்தரிக்கிறார்கள். ஈழத்தைப் பொறுத்து பிறிதொரு பரிமாணமும் உண்டு. சிங்கள தேசியம் என்பது அங்கு தேரவாத பௌத்த மதத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்திய தேசம் எனும் கருத்தாக்கம் இந்து மதத்துடன் பிணைக்கப்பட்டது இல்லை. இந்திய தேசம் என்பதை நவீனத்துவக் கூட்டரசு எனும் அர்த்தத்தில் புரிந்து கொள்கிற தாராளவாதிகளும் இடதுசாரிகளும் இங்கு மிகப் பெரும் சக்தியாக இருக்கிறார்கள். இந்தக் களத்தில் இந்திய தேசம் என்பதனை இந்துத்துவ தேசம் எனக் கட்டமைக்க இந்துத்துவவாதிகள் முயன்று வருகிறார்கள்.

    ஈழத்தில் வெகுமக்கள் கூட்டமாக யாழ்ப்பாண முஸ்லீம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியதை பயங்கரவாதம் எனக் கொள்வோமானால், காஷ்மீரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாகிஸ்தான் அணுசரணையுடன் இந்து பண்டிட்களை வெளியேற்றியதனையும் நாம் பயங்கரவாதம் எனவே கொள்ள வேண்டும். காஷ்மீர்ப் பிரச்சினையை பயங்கரவாதப் பிரச்சினையோடு போட்டுக் குழப்பவது என்பது, இத்தகைய நிலைபாடு எடுப்பவர்களை ஜோர்ஜ் புஸ்ஸோடும் ராஜ பக்சேவோடும் லால் கிருஷ்ண அத்வானியோடும் முஸாரப்புடனும் தான் கொண்டு நிறுத்தும்.

    பயங்கரவாதம் என்பதற்கு இன்று சர்வதேசியப் பரிமாணம் இருக்கிறது. பயங்கரவாதம் என்பது இன்று ஒரு சர்வதேசிய அரசியல். அடிப்படைவாத அரசியல் இஸ்லாமுடன் அது பிணைக்கப்பட்டிருக்கிறது. தலிபான்களை ரீகன் சுதந்திரப் போராளிகள் என்றார். அல் கைதாவினரையோ அல்லது தலிபான்களையோ இன்று எவரும் சுதந்திரப் போராளிகள் என்று சொல்வார்களானால் அவர்களது மூளையைச் சலவை செய்து கொள்வதுதான் நல்லது. அல் கைதாவையும், தலிபான்களையும், இன்று எவரேனும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசுவார்களானால் அல்லது விடுதலைப் புலிகளுடன் ஒப்பிட்டுப் பேசுவார்களானால் அவர்களதும் மூளைகளைச் சலவை செய்து கொள்வது நல்லது.

    விடுதலைப் புலிகளின் மீதும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தவர் மீதும், ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும், இந்திய மாவோயிஸ்ட் அமைப்பின் மீதும், காஷ்மீர் போராளிகளின் மீதும் இன்று ஒருவருக்குக் கடுமையான விமர்சனங்கள் இருக்கலாம், அவர்களது சிற்சில நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகளின் கூறுகளையும் கொண்டிருக்கலாம், என்றாலும் இவ்வியக்கங்களை எவரும் பயங்கரவாத இயக்கங்கள் எனச் சொல்ல முடியாது. குறிப்பிட்ட நிலப்பரபுக்களில் துயருர நேர்ந்த மக்களின் துயரை விடுவிக்க, ஒடுக்குமுறை ஆயத அமைப்புக்களை எதிர்த்துப் போராடப் புறப்பட்ட இயக்கங்கள் இவை. இவற்றின் அரசியல் திட்டங்கள் ஒடுக்குமுறையின் கூறுகளைக் கொண்டிருக்கும் எனினும், எந்த விதமான அரசியல் அறமும் அற்ற, சீரழிந்த சமூகத் திட்டங்களைக் கொண்டிருக்கிற தலிபான்களுடனோ அல்லது அல் கைதாவினருடனோ அல்லது லஸ்கர் தொய்பாவுடனோ இவர்களை ஒப்பிட்டுப் பேசுவது முற்றிலும் அபத்தமாகவே இருக்கும்.

    II

    பயங்கரவாதம் குறித்த இந்தியத் திரைப்படங்களிலேயே பெருவெற்றி பெற்ற திரைப்படம் நீரஜ் பாண்டேவின் A wednesday குறிப்பான அரசியல் ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘விலக்கிய’ ஒரு மிக மோசமான இந்துத்துவப் பயங்கரவாதப் படம் என்றால், அது எ வெட்னஸ்டே படம்தான்.

    எ வெட்னஸ்டே திரைப்படத்தின் கதைதான் என்ன? பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட ஒரு இந்தியப் பொதுமகன், தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர்களின் உதவியுடன், தானும் ஓரு இஸ்லாமிய பயங்கரவாதி போல் வேடமிட்டு, அறியவரப்பெற்ற, விசாரணையில் இருக்கிற, நான்கு பயங்கரவாதிகளை விடுவிக்கச் செய்வதற்காக ஒரு இடத்திற்குக் கொண்டுவரச் சொல்லி பாசாங்கு காட்டி, அவர்கள் நால்வரையும் கொலை செய்து முடிக்கிறான். இந்த இவனது நடவடிக்கைக்கு அரசின் முதலமைச்சர், முழுமையான காவல்துறை அமைப்பு, தொலைக்காட்சி நிறுவனங்கள் என அனைத்தும் அணுசரனை வழங்குகின்றன. இந்திய அரசு, ராணுவம், போலீஸ், பாராளுமன்றம் என எல்லாம் கைவிட்டாலும், இம்மாதிரியான வீரதீரமான, விவேகமான ‘தலைவன் இருக்கின்றான், கவலைப்படாதீர்கள், இந்திய முட்டாள் பொதுஜனங்களே’ என்று நமக்குச் சொல்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. நல்லது, நிரம்பவும் நல்லது.

    பொதுவாக வெகுஜனம் எனக் குறிப்பிடுவதே ஒரு அயோக்கியத்தனம். வெகுஜனம் என்பவன் இங்கு மதம், சாதி, இனம், மொழி என்கிற தன்னிலையாகவும் அடையாளம் கொண்டவனாகவும்தான் இருக்கின்றான். பாப்ரிமஜீத், குஜராத், மும்பை, தில்லி எனும் நிகழ்வுகளின் பின், இந்தியச் சூழலில் இவன் இந்துவாகவும் இஸ்லாமியனாகவும் கிறிஸ்தவனாகவும்தான் இருக்கின்றான். இதில் மதநீக்க மனநிலை என்பது ஒரு அரசியல் சார்ந்த நிலைபாடு கொண்ட மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். இவ்வாறான மதநீக்க மனநிலை கொண்டவன், எ வெட்னஸ்டே பட நாயகன் மாதிரியில் பொத்தாம் பொதுவாக குஜராத், தில்லி, மும்பை, நியூயார்க், இலண்டன், மலாகான் அனைத்தையும் மொட்டையாக ‘பயங்கரவாதத் தாக்குதல்கள்’ என்று சொல்ல மாட்டான்.

    குஜராத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் படுகொலைகளை இஸ்லாமியர்கள் செய்யவில்லை. அதற்குப் பின்னான படுகொலைகள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் இந்துத்துவவாதிகளால் செய்யப்பட்டது. மலாகானில் இஸ்லாமிய மக்களின் புதைகுழிகளை, மசூதிகளைக் குண்டுவைத்துத் தகர்த்தவர்கள் இஸ்லாமிய மக்கள் இல்லை. இந்துத்துவ அடிப்படைவாதிகள்தான் இப்படுபாதகச் செயல்களைச் செய்தார்கள் என இப்போது திட்டவட்டமாக நிருபிக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு பயங்கரவாதச் செயல்களையும் செய்தவர்கள் இந்துத்துவவாதிகள். ஆர்.எஸ்.எஸ்.சினர், பஜ்ரங் தளத்தினர் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியினர். இவை எல்லாவற்றுக்கும் முதலாக பாப்ரி மஜீத் இடிப்பு பயங்கரவாதத்தைச் செய்தவர்கள் இந்துத்துவவாதிகள். தில்லி பாராளுமன்றப் பயங்கரவாதத்தையும் தாஜ்கொரமேண்டல் பயங்கரவாதத்தையும் செய்தவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள்தான். இந்தியாவில் பயங்கரவாதத்தின் தோற்றம் இந்துத்துவவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பாப்ரிமஜீத் படுகொலைகளும் அதனைத் தொடர்ந்த சிவசேனாவின் இஸ்லாமிய மக்கள் மீதான மும்பைப் படுகொலைகளும்தான்.

    இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய உரையாடல் என்பது பாப்ரிமஜீத் துவங்கி, பிற்பாடாக மும்பை, குஜராத், தில்லி என எடுத்துச் செல்லப்பட வேண்டும். இது இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய ஒரு பரிமாணம். பிறிதொரு முக்கியமான பரிமாணமும் உண்டு. அது சர்வதேசிய பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டது. இதன் பங்காளிகள் இருவர். முதலாமவர் ஜோர்ஜ் புஸ். இரண்டாமவர் பின்லாடன். பின்லாடனின் வழித்தோன்றல்கள்தான் மும்பை சுரங்க ரயில்களில் குண்டு வைத்தவர்கள். தாஜ்கொரமேண்டலில் படுகொலை செய்தவர்கள். இந்து-இஸ்லாம் என இரண்டு வகையிலான மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தையும் எடுத்துக் கொண்டுதான் இங்கு ஒரு கலைஞன் பேச வேண்டும்.

    இஸ்லாம், இந்து, கிறிஸ்தவன் எனும் அடையாளங்களை மீறிய ஒரு பொதுமகன் இங்கு இருப்பானானால், அவன் இரண்டு பயங்கரவாதங்களையும் குறித்த விமர்சன உணர்வுள்ளவனாகத்தான் இருப்பான். இந்த அரசியல் தெளிவுடனான உரையாடலைத் தான் இந்தப் பொது மகன் வைப்பான். இதுவன்றி குஜராத், மலாகான், மும்பை, தில்லி என எல்லாவற்றையும் கலந்து கட்டி பொத்தாம் பொதுவாகப் பயங்கரவாதம் எனப் பேசுவது ஓரு வகையான அரசியல் பம்மாத்து.

    எ வெட்னஸ்டே கதாநாயகனின் மத அடையாளத்தைக் காவல்துறை அதிகாரி கேட்கிற போது, நான் ‘முட்டாள் பொதுமகன்’ (stupid common man) என்று அவன் தன் அடையாளம் குறித்துச் சொல்கிறான். சரி. கதையில், பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நிகழ்த்துபவன் மத அடையாளங்கள் அரசியல் அடையாளங்கள் அற்ற பொது மகன். எதிரியான நால்வரதும் அடையாளம் என்ன? மூவர் இஸ்லாமியர். ஓருவர் மரண ஆசை கொண்ட இந்து ஆயுத வியாபாரி. பாகிஸ்தானோடு தொடர்பு பட்டவர்கள். கதையில் அவர்களது பாத்திரக் கட்டமைப்பு என்ன? விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டு நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பவர்கள். எ வெட்னஸ்டே படத்தின் கதாநாயகன் ஏன் அவர்களைக் கொல்லத் திர்மானிக்கிறான்? இந்திய அரசு, காவல்துறை, உளவமைப்பு அனைத்தும் தோற்றுப் போய்விட்டது. முழுமையான இந்திய அமைப்பும் விரயம். விசாரித்து தண்டனை வழங்க பத்து வருடம் எடுத்துக் கொள்கிறார்கள். காலதாமதம். வீட்டில் புகுந்த கரப்பான் பூச்சியை சுத்தப்படுத்துகிறான் கதாநாயகன். பூச்சிக் கொல்லி மருந்தைப் பாவிக்கிறானாம் கதாநாயகன். அப்படித்தான் அவர் சொல்கிறார். இஸ்லாமிய மக்கள் மலாகானில் இந்துத்துவப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு இதே காரணத்தைத் தான் சொல்கிறார் இந்துத்துவவாதி மனோகர் ஜோசி.

    அப்பட்டமான பாசிச மனோ நிலை இது. ஹிட்லரின் அதிமனிதன் தான் இவன். இந்தியாவைத் தூய்மை செய்யப் புறப்பட்ட, சட்டத்திற்கு அப்பாலான, பாஸிஸ்ட் மனநிலையிலுள்ள ஒரு பாத்திரத்தை உருவாக்கிய ஒரு பாசிஸ்ட் திரைப்பட இயக்குனராகவே எனக்கு நீரஜ் பாண்டே தென்படுகிறார்.

    உலகெங்கிலும் அன்றாடம் பயணம் செய்கிற வெகுமக்களின் மனநிலை என்பது தற்போது மிகவும் பதட்டமானதாகவே இருக்கிறது. விமானப் பயணங்கள் பாதுகாப்பற்றதாகிவிட்டது. இரயில் பயணங்கள் பாதுகாப்பற்றதாகிவிட்டது. பேருந்துப் பயணங்களும் பாதுகாப்பற்றதாகிவிட்டது. உலகெங்கிலுமே சக மனிதனை சந்தேகக் கண்கொண்டு பார்க்கக் கூடிய ஒரு மனநிலை அனைவருக்குமே உருவாகிவிட்டது என்பது ஒரு நிஜம்.

    இதற்கான காரணங்கள் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள்தான். ஜோர்ஜ் புஸ், பின்லாடன், அத்வானி என இவர்கள்தான் இதற்கான காரணம். இது உலகெங்கிலும் குடிமக்களாக அவரவரது சொந்த அனுபவங்களில் இருந்து உருவாகியிருக்கிற ஒரு பீதி, திகில், பயங்கரம். நிசிகாந்த் காமத்தின் Mumbai Meri Jan இந்த மனோ நிலையை அதியற்புதமாகச் சித்தரிக்கிறது. பரஸ்பரம் மனித சந்தேகம் ஏற்படுத்தும் பேரழிவை அந்தப்படம் சித்திரிக்கிறது. அந்தத் திரைப்படத்தில் பாத்திரங்களுக்கு இந்து முஸ்லீம் என்கிற தெளிவான அடையாளங்கள் உண்டு. சந்தேகப்படுபவன் இந்து. சந்தேகத்திற்கு உள்ளாகிறவன் முஸ்லீம். பாசிச மனோநிலைக்கு உள்ளாகிறவன் இந்துவாக இருக்கிறான். தாக்குதலுக்கு இரையாகிறவராக அப்பாவி இஸ்லாமியப் பெரியவர் இருக்கிறார். இஸ்லாமிய இளைஞர்கள் இருக்கிறார்கள். கடைசியில் தனது வெறிகொண்ட நடத்தைக்காக வெட்கமடைகிறார் இந்து இளைஞர்.

    பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னான ஓராண்டு நினைவின் போது நியூயார்க், இலண்டன், மும்பை நகரங்களில், அந்தத் துயர நிகழ்வின் தருண நொடிகளில் மூன்று நகரத்தின் சகல மத இன மொழி மக்களும் இரண்டு நிமிடம் உறைந்து போய் மௌன அஞ்சலி செலுத்தினார்கள். ஆயிரம் வயலின்கள் உருவாக்க முடியாத அற்புதமான இணைந்த இசைத் தருணம் அந்த மௌனத் தருணம். இந்தத் தருணத்தை அர்த்தமுள்ளதாக்கியவர்கள் இஸ்லாமியர்கள் இந்துக்கள் கிறித்தவர்கள் யூதர்கள் என அனைத்து மதத்தவர்களும்தான்.

    III

    கமல்ஹாஸன் ஹே ராம் திரைப்படத்தை எடுத்தபோது காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் சகோதரன் கோபால் கோட்சே, ‘வட இந்தியாவில் நடந்த பிரச்சினையைக் கமல்ஹாஸன் தென் இந்தியாவுக்கு எடுத்து வந்ததற்காக நன்றி’ எனத் தனது ஜூனியர் விகடன் நேர்முகத்தில் குறிப்பிட்டிருந்தார். மும்பை மையப் பிரச்சினையையும், மும்பையில் நிகழ்ந்த குறிப்பான இந்து முஸ்லீம் என பரஸ்பரமான பயங்கரவாதத்தையும் ‘உன்னைப்போல் ஒருவன் படம்’ படம் மூலம் கமல்ஹாஸன் மறுபடியொருமுறை வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். எ வெட்னஸ்டே படம் தெலுங்கில் ஈநாடு எனவும் தமிழில் உன்னைப் போல் ஒருவன் எனவும் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தமிழ் தெலுங்கு மொழிமாற்றத்தில் இந்தி வெட்னஸ்டே படத்துடன் ஒப்பிடும்போது மிக முக்கியமான மூன்று காட்சி மாற்றங்கள் இருக்கிறது.

    (1). படத்தின் முதல் காட்சியாக வருகிற கமல்ஹாஸன் வெடிகுண்டு செய்கிற காட்சி. ஓரு சாதாரணமான நடுத்தரக் குடும்பஸ்தரான அவர், கேரட் அல்வாவுக்கு திராட்சை முந்திரி வாங்கி வருவதற்காகவும், காய்கறி வாங்கவும், அன்றாடத் தொழிலுக்காகவும் வெளியே வரும் அவர், வெடிகுண்டு செய்வதற்கானதொரு மினி லேபுடன் காண்பிக்கப்படுவது அவர் சாதாரணர் அல்லர் அசாதாரணர் என நிறுவுவதற்கான காட்சியாக இருக்கிறது. படத்தின் கதா’நாயகன்’ இங்கு கட்டமைக்கப்பட்டு விட்டார். எ வெட்னஸ்டே படத்தில் இந்தக் காட்சி இல்லை.

    (2). தமிழ்த் திரைப்படத்தில் பாகிஸ்தானிய அதிபர் முஸாரப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்சும் பேசிக் கொள்கிற பொம்மைகள் வரும் நக்கலான தொலைக் காட்சி நிகழ்ச்சி எ வெட்னேஸ்டே படத்தில் இல்லை. அந்தக் குறிப்பிட்ட ஸீனில் எ வெட்னஸ்டே படத்திலும் ஒரு நக்கல் காட்சிதான் வருகிறது. நகராட்சி அங்கங்கே பள்ளம் வெட்டி வைத்திருக்கிறது. மழை பெய்து நீர் தேங்கிய அந்தப் பள்ளம் ஒன்றினுள் பாதசாரி ஒருவர் தடுக்கி விழுந்து விடுகிறார். பள்ளத்துக்குப் பக்கத்தில் ஒரு மின் கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் விழுந்து கிடக்கிறது. இந்த ஆபத்திலிருந்து தப்பிய ஒரு வெகுஜனத்தை வைத்து ஒரு தொலைக்காட்சி ஸ்டோரியை உண்டு பண்ணுகிறார் தொலைக் காட்சியாளினி. நகைச்சுவைக்காக அல்லது தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் செயற்கைத் தன்மையைக் காட்டுவதாக எ வெட்னஸ்டேவில் அக்காட்சி இருந்தது. 28 நவம்பரில் 2008 இல் நடந்த மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் பற்றிய குறிப்பீடு தமிழ் படத்தில் வருகிறது. உலக வங்கியின் கடன் வாங்கிக் கொடுத்தால் உலகில் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தான் அமெரிக்காவுக்கு உதவ விரும்புவதாக அக்காட்சியில் முஸாரப் ஜார்ஜ் புஸ்சுடன் பேசுகிறார். பாகிஸ்தான் குறித்த குறிப்பிட்ட அரசியல் செய்திக்காகவும், மும்பை நவம்பர் தாக்குதல் தொடர்பாக வலியுறுத்துவதற்காகவும் தமிழ்ப் படத்தில் இக்காட்சி இடம்பெறுகிறது.

    (3). மூன்றாவதாக நேர்ந்த காட்சி மாற்றம் மிக முக்கியமானது. போலீஸ் கமிஷனரான மோகன் லாலுக்கும் முட்டாள் பொதுஜனமான கமல்ஹாஸனுக்கும் உரையாடல் நடைபெறுகிறது. ‘தனிப்பட்ட முறையில் பாதித்ததனால் தான் இவ்வாறு பழிவாங்கும் நடவடிக்கையில் பொதுஜனம் ஈடுபடுகிறாரா?’ என போலீஸ் கமிசனர் கேட்கிறார். பொதுஜனமான கமல்ஹாஸன் சொல்லத் தொடங்குகிறார். கர்ப்பினித்தாயின் பிறப்பு உறுப்பினுள் கைநுழைத்து குழந்தையைக் கொன்ற கொடூரத்தை அவர் கண்ணீருடன் உருக்கமாக விவரிக்கிறார். கமல்ஹாஸனின் நடிப்பில் நம்மை நொடி நேரம் நிலைகுலைத்துவிடும் காட்சி அது.

    குஜராத் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும். இந்துத்துவவாதிகள் தான் இஸ்லாமிய மக்களுக்கு இக்கொடுமையைப் புரிந்தார்கள். கமல்ஹாஸன் மிக உருக்கமாகவே அக்காட்சியில் அழுதிருந்தார். நல்லது. எ வெட்னஸ் டே படத்தில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் வந்த காட்சி என்ன? நஸ்ருதின் ஷா தினமும் இரயிலில் மும்பையில் பயணம் செய்கிறவர். அவரது பயணத்தில் அவர் ஒரு இளைஞனைப் பரிச்சயம் கொள்கிறார். அவனது வேலை, அவனுக்குக் கல்யாணம் ஏற்பாடு ஆகியிருப்பது போன்ற இயல்பான, கொஞ்சம் மனித நெருக்கத்தை ஏற்படுத்துகிற செய்திகளையெல்லாம் அந்த இளைஞன் பகிர்ந்து கொள்கிறான். அந்த இளைஞன் மும்பை இரயில் குண்டுவெடிப்பில் மரணமுறுகிறான். இந்தச் சம்பவம் நஸ்ருதின்ஷாவின் சொந்த வாழ்வை அசைத்த சம்பவமாக இருக்கிறது. இந்தச் சொந்த அனுபவத்துடன்தான் அவர் தன்னைச் சுற்றிலும் நடக்கும் பயங்கரவாதச் செயல்களைப் பார்த்து, பயங்கரவாதிகளின் மீது வெறுப்பு கொள்கிறார். பொதுஜனம் எனும் கருத்தாக்கமே இன்று அபத்தம் எனினும் நஸ்ருதின்ஷாவின் எளிமையான தோற்றமும், அவரது குணரூபமாக அது படத்தில் சித்தரிக்கப்பட்ட விதமும் குறைந்தபட்சமேனும் அவரைத் தீவிர அரசியல் நீக்கம் செய்யப்பட்டவராகக் காட்டியது. கமல்ஹாஸன் முதல் காட்சி மாற்றத்தினாலும், இந்தக் குறிப்பிட்ட காட்சி மாற்றத்தினாலும், பொதுஜனம் என்கிற குறைந்தபட்ச அடையாளத்தையும் கூட அவர் இழந்தார்.

    இந்தக் காட்சியைக் கமல்ஹாஸன் தமிழ் படத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தக் கேள்வியை இன்னொரு கேள்வியோடும் சேர்த்துக் கேட்கலாம்: எ வெட்னஸ்டே படத்தில் தாடியில்லாத நஸ்ருதின் ஷா ஏன் தமிழ்படத்தில் தாடியுடனான கமல்ஹாஸனாக மாறினார்? இந்த இரண்டாவது கேள்வியை இன்னொரு கேள்வியுடன் சேர்த்துக் கேட்கலாம்: எ வெட்னஸ்டே படத்தில் காவல் நிலையத்துக்கு வரும் நஸ்ருதின்ஷாவின் வெடிகுண்டுப் பையில் எந்த மதச் சின்னமும் இல்லை, ஏன் கமல்ஹாஸனின் வெடிகுண்டுப் பையில் வெங்கடாசலபதி படம் இருக்கிறது? கதாநாயகனின் மத அடையாளத்தைக் குழப்புகிற வேலையிலும் சரி அல்லது தெளிவுபடுத்துகிற வேலையிலும் சரி, எ வெட்னஸ்டே படத்தின் திரைக்கதையாசிரியர் ஈடுபடுவேயில்லை. திரைக் கதையைப் பொறுத்து அவரது மத அடையாளம் ஒரு பிரச்சினையாக உருவாவதை திரைக்கதையாசிரியர் திட்டமிட்டுத் தவிர்த்திருந்தார். நஸ்ருதின்ஷா எனும் அற்புதமான நடிகர் ஒரு இஸ்லாமியர் என்கிற மங்கலான ஞாபகமே திரைப்பட ரசிகனிடம் இருந்தது.

    கமல்ஹாஸனிடம் இருந்த அரசியல் தள்ளாட்டங்கள் அவரது பாத்திரச் சித்தரிப்பிலும், அரசியல் சித்தரிப்பிலும் தென்பட்டது. எ வெட்னஸ்டே படம் மெனக்கேட்டு குஜராத் பிரச்சினையையெல்லாம் இதற்குள் கொண்டு வரவில்லை. அந்தத் திரைக் கதை திட்டவட்டமானது. பயங்கரவாதத்தில் மதக் காரணங்களுக்காக ஈடுபடுபவர்கள் இஸ்லாமியர்கள். உதவி செய்கிற இந்து பணத்துக்காக ஆசைப்பட்ட ஆயுதவியாபாரி. பொதுமகன் நடைமுறையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளைக் கொல்ல நினைப்பவன். குஜராத் பிரச்சினைக்கெல்லாம் எ வெட்னஸ்டே படம் முக்கியத்துவம் தரவில்லை.

    கமல்ஹாஸன் படத்தில் சமநிலையை வலிந்து திணிக்க வேண்டும் என்பதற்காகப் பொருத்தமில்லாமல் குஜராத் சம்பவத்தைக் கொண்டு வந்திருக்கிறார். மும்பை இந்து-முஸ்லீம் முரண்பாடுகளின் பன்முகத் தன்மைகளைப் பேசிய படம் இல்லை எ வெட்னஸ்டே. அப்படம் அப்பட்டமாகவே முஸ்லீம் விரோதத் திரைப்படம். எந்தவிதமான சமநிலையும் அப்படத்தின் காட்சியமைப்பிலோ வசனங்களிலோ பேணப்படவில்லை. சந்தேகமிருப்பவர்கள் மும்பை மேரி ஜானுடனோ அல்லது பிளேக் பிரைடே படத்துடனோ, எ வெட்னஸ்டே படத்தை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

    கமல்ஹாஸன் அடிப்படையிலேயே ஒரு இஸ்லாமிய விரோதப் படத்தினை எடுத்துக் கொண்டு, மேலும் அதற்கு அரசியல் பரிமாணமும் கொடுத்து, இந்து முஸ்லீம்களுக்கு இடையிலான சமநிலையைச் சாதிக்க முனைவது, அந்தத் திரைக்கதைக்குள் சாத்தியமேயில்லை. கமல்ஹாஸன் அதனைத்தான் முயற்சி செய்திருக்கிறார். கமல்ஹாஸனின் குஜராத் பற்றிய வசனமும் நடிப்பும் இதனால்தான் திரைக்கதைக்குள ஒட்டாமல் நின்று கொண்டிருக்கிறது. குஜராத் பிரச்சினையை எ வெட்னஸ்டே கதைக்குள் ஒட்டவைப்பது என்பது சாத்தியமேயில்லை. அதனது உள்ளடக்கத்தில் எ வெட்னஸ்டே படம், போலீஸ் துறையைப் பரவசத்துடன் பார்க்கும் படம். இந்திய நீதியமைப்பின் குறைந்தபட்ச மரபுகளையும் தாண்டி, நீதித்துறை, அரசு, அதிகார வர்க்கம், போலீஸ், தகவல் தொழில்நுட்ப ஊடகங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டு, பயங்கரவாதம் எனச் சொல்லப்படும் செயல்களுக்குப் பின்னான காரண காரியத்தை முற்றிலும் நிராகரித்து, மக்களுக்குப் பொய்யைச் சொல்லியாவது, பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும் எனச் சொல்லும் திரைப்படம் எ வெட்னஸ்டே. எ வெட்னஸ்டே படத்தில் சொல்லப்பட்டதைத்தான் குஜராத்தில் நரேந்திர மோடி நடைமுறையில் செய்துகாட்டினார்.

    IV

    எ வெட்னஸ்டே படத்தைத் தமிழுக்குக் கொண்டு வரும்போது நேட்டிவிட்டிக்காக கமல்ஹாஸன் செய்த மாற்றங்கள் என்னென்ன? கோவை குண்டு வெடிப்பை வசனத்தில் கொண்டு வந்துள்ளார். சிறிபெரும்புதூர் ராஜீவ்காந்தி படுகொலைச் சம்பவத்தை வசனத்தில் கொண்டுவந்துள்ளார். மீனம்பாக்கம் விமானநிலையக் குண்டுவெடிப்பை வசனத்தில் கொண்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்டு, கமல்ஹாஸன் கொல்லக் கேட்கும் பயங்கரவாதிகளில் ஒருவர் கோவையைச் சேர்ந்தவர். மீனம்பாக்கம் மற்றும் ராஜீவ்காந்தி படுகொலையில் ஈடுபட்டவர்கள் ஈழத் தமிழர்கள். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு சந்தேகமற பயங்கரவாதம். அதற்கான அரசியல் பின்ணியோ காரணமோ எதுவுமே தெளிவாக இல்லை.

    ராஜீவ்காந்தி கொலையின் சரி பிழைகளுக்கு அப்பால், அந்தப் படுகொலை பயங்கரவாதமா அல்லவா என்பதற்கு அப்பால், அந்தக் கொலைக்குப் பின்னிருந்த அரசியலை அலசி மட்டுமே தென்னிந்தியாவில் நான்கு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. குற்றப்பத்திரிக்கை மற்றும் குப்பி எனத் தமிழ்த் திரைப்படங்கள், சைனட் என கன்னடத் திரைப்படம், மிஸன் நைன்டி டேஸ் என மலையாளத் திரைப்படம். இத் திரைப்படங்களில் பொத்தாம் பொதுவாக இதனைப் பயங்கரவாதம் என்று மட்டும் எவரும் சொல்லவில்லை. இந்தப் படங்களை எடுத்த எவரும் கமல்ஹாஸன் போல புத்திஜீவிச் சினிமாக்காரர்களும் இல்லை. என்றாலும் அவர்கள் இந்தப் பிரச்சினை பற்றி மொட்டையாகப் பயங்கரவாதம் என்று சொல்லாமல், முழுநீளத்தில் உருவாக்கக் கூடிய திரைப்படங்களுக்கான பிரச்சினை இது என அவர்கள் கருதினார்கள்.

    கமல்ஹாஸனுக்கு உண்மையிலேயே அடிப்படைவாதிகள் அல்லாத இஸ்லாமிய பொதுஜனங்களின் மீது அன்பு இருந்திருந்தால் அவர் கோவைச் சம்பவத்தை வெறுமனே பயங்கரவாதத்தில் சேர்த்திருக்க மாட்டார்.

    இந்து முஸ்லீம் பிரச்சினை பற்றி எத்தனையெத்தனை விதமாகப் படங்கள் வந்திருக்கிறது பாருங்கள் கமல்ஹாஸன். குஜராத் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறீர்கள். குஜராத் பிரச்சினையை முன்வைத்து தொலாக்கியாவும் நந்திதாவும் எவ்வளவு பொறுப்புணர்வுடன் திரைப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதா? மும்பை சம்பவத்தை முன் வைத்து அனுராக் கஸ்யாப்பும், நிசிகாந்த காமத்தும் எவ்வளவு சமநிலையுடன் படமெடுத்திருக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதா? அவர்களும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியும் பயங்கரவாதம் பற்றியும்தான் பேசுகிறார்கள். எனினும் இந்தியாவில், குறிப்பாக மும்பையில் இத்தகைய செயல்கள் நடைபெறுவதற்கான ஆதிக் காரணத்தை அவர்கள் பாப்ரி மஜீத் இடிப்பிலும், தொடர்ந்து மும்பையில் இஸ்லாமிய வெகுமக்கள் வேட்டையாடப்பட்டதையும் அல்லவா காண்கிறார்கள்.

    கோவைக் குண்டு வெடிப்பைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். கோவைக் குண்டு வெடிப்பின் வரலாற்றை அறிந்தவர்கள், அதனது இரண்டு பரிமாணங்களை சாதாரணமாகவே அறிவார்கள். பாப்ரிமஜீத் தகர்ப்பையடுத்து இந்தியாவெங்கிலும் வாழும் இஸ்லாமிய மக்களிடம் பீதியையும் அவர்களது பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் பிஜேபி கட்சியினர் உருவாக்கினார்கள். பஜ்ரங்தளும் ஆர்எஸ்எஸ்சும் அதனை ஊதி வளர்த்தார்கள். கோவை குண்டுவெடிப்புக்குக் காரணமாக கோட்டைமேடு பகுதியில் காவல்துறையின் அணுசரனையுடன் இந்துத்துவவாதிகள் நடத்திய மனித வேட்டை இருந்தது. அதனது எதிர்வினையாகவே கோவையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டவர்கள் அரசியல் இஸ்லாமினாலும் தலிபான் வகை அரசியலினாலும் கருத்தியல் அளவில் ஆகர்சிக்கப்பட்டிருந்தார்கள் என்பவை அனைத்தும் பின்னால் நடந்தேறியவை. அனுராக் கஸ்யாப் மும்பை குண்டுவெடிப்பின் பின்னிருந்த அரசியல் வேர்களுக்குள் ஆழ்ந்து சென்று பேசினார். சமநிலையில் நின்று கோவைக் குண்டு வெடிப்பு பற்றி முழுமையான ஒரு திரைப்படத்தை கமல்ஹாஸன் உருவாக்கி இருக்க முடியும். கோவைப் பகுதியிலிருந்தே இஸ்லாமியத் தாய்மார்களின் கண்ணீர்க் கதைகளை அப்போது கமல்ஹாஸன் சித்தரித்திருக்க முடியும்.

    இந்தியாவில் இன்று நிகழும் பயங்கரவாத சம்பவங்களின் பின்னணியில் இரண்டு அரசியல் பரிமாணங்கள் உள்ளன. முதல் பரிமாணம் பாப்ரி மஜீத் தகர்ப்பிலிருந்து துவங்குகிறது. பின்னால் வந்து இணைந்து கொண்ட பரிமாணம்தான் அல்கைதா-தலிபான்- லஸ்கர் தொய்பா பரிமாணம். பின்னால் வந்த சர்வதேசிய அரசியல் பயங்கரவாதப் பரிமாணத்தை மட்டுமே முன்னதை மூடிமறைக்க இந்துத்துவச் சாய்வு கொண்ட திரைப்படக்காரர்கள் தேர்ந்து கொள்கிறார்கள். கமல்ஹஸன் நிஜமாகவே இந்து முஸ்லீம் கிறித்தவ பொதுஜனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என நினைப்பவராக இருந்திருந்தால், மும்பை மேரி ஜான், பிளாக் பிரைடே, பிராக், பர்ஸானியா திரைப்பட மரபில் கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களை வைத்து பயங்கரவாதம் குறித்த ஒரு அற்புதமான, அசலான திரைப்படத்தினை அவர் உருவாக்கியிருக்க முடியும்.

    இந்து முஸ்லீம் பிரச்சினை குறித்து கமல்ஹாஸன் இதுவரை இரண்டு முழுமையான படங்களை எடுத்திருக்கிறார். ஹே ராமில் பிரிவினையின் போது நிகழ்ந்த வன்முறைகளை முன்வைத்து, வட இந்தியாவை தென்னிந்தியாவுடன் இணைத்தார் அவர். அந்தக் கதைக் களத்தின் ஐம்பது ஆண்டுகள் கழித்து, 2009 ஆம் ஆண்டில் மறுபடியும் வடஇந்திய இந்து-முஸ்லீம் அரசியலை தமிழகத்துக்கு அவர் இறக்குமதி செய்திருக்கிறார்.

    உன்னைப் போல் ஒருவனில் இடம்பெறும் இரண்டு வசனத் தருணங்களை எந்தக் காரணத்துக்கும் ஒரு தமிழனாக இருப்பவன், மனிதனாக இருப்பவன் மன்னிக்கவே முடியாது. ‘படத்தில் ஒரு பாத்திரம் பேசுகிற வசனங்கள்தானே எவ்வாறு அதற்குக் கமல்ஹாஸனோ அல்லது இரா.முருகனோ பொறுப்பாக முடியும்’ என்கிற பல்லவிகள் எல்லாம் இதற்குப் பொருந்தாது.

    இஸ்லாமிய தீவிரவாதிகளை கமல்ஹாஸனிடம் ஒப்டபடைப்பதற்காக காவல்துறையினர் ஒரு கவச வாகனத்தில் அழைத்துச் செல்கையில் வருகிறது முதல் வசனம்: குஜராத்தில் தனது மூன்றாவது மனைவியும் குழந்தைகளும் கொல்லப்பட்டது பற்றிப் பேசுகிறார் ஒரு தீவிரவாதி. அவர்களது சகாவான இந்து இன்னும் இரண்டு இருக்கிறதுதானே எனக் கேட்கிறார். இனவாத விஷமேறிய உச்சபட்சமான வசனம் இது. பெஸ்ட் பேக்கிரி குறித்த வசனத்தில், அந்தக் கொடுமைகள் பற்றிய வசனத்தில், மூன்றாம் மனைவி, பிற்பாடாக பிற இருமனைவியர் என்கிற குறிப்பிட்ட ‘வித்தியாசப்படுத்தல்’ வரவேண்டிய அவசியம் என்ன? இந்தக் குறிப்பிட்டுக் காட்டலினால் ஒரு சமூகத்தை அவமானப்படுத்துவதும், ஆத்திரமூட்டுவதும் தவிர வேறு என்ன திரைப்படக் கருத்தமைவு சார்ந்த நியாயங்கள் இந்த வசனத்துக்கு இருக்க முடியும்? சந்தானபாரதி கோமாளி வில்லன் வேசம் போடுவார் என்பது தெரிந்துதான். கோமாளித்தனம் என்கிற பெயரில் இங்கு பேசியிருப்பது சந்தானபாரதி அல்ல, மாறாக இரா.முருகனும் கமல்ஹாஸனும்தான் இதனைப் பேசியிருக்கிறார்கள்.

    இரண்டாவது வசனம் இது: மும்பையிலோ வட இந்தியாவிலோ நடக்கிற பயங்கரவாதத் தாக்குதல் குறித்துத் தமிழர்கள் கவலைப்படுவதில்லையாம். நமக்கு அது நேரவில்லை, எங்கோ தொலைதூரத்தில் நடக்கிறது என அசட்டையாக இருக்கிறார்களாம். இதனைத் தான் ஹே ராம் பற்றிப் பேசுகிற சந்தரப்பத்தில் கோபால் கோட்ஷேவும் குறிப்பிட்டார். தெனாலியும், நளதமயந்தியும் எனக் கோமாளிகள் பற்றிப் படமெடுக்கும்போது (என் தமிழினச் சகோதரர்கள் என நள தமயந்தியில் தனியாக டைட்டில் போடப்படுகிறது) இலங்கைத் தமிழர் பாத்திரங்களை ஊறுகாய் பாவிப்பது போலப் பாவித்தார் கமல்ஹாஸன். மும்பை போல

  85. படத்தின் குறை ஆங்கில வசனங்கள். பட்டணங்களில் வாழும் படித்த வர்க்கத்திற்க்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம்.

    படத்தில் பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன.

    என் கருத்து யாதெனில்,

    :ஜனநாயகம் பய்ங்கரவாதிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கமுடியவில்லை. இது பய்ங்கரவாதிகளை மேலும் மேலும் ப்யங்கரவாதச்செயல்களைத் எவ்வித பயமுமில்லாமல் செய்யத்தூண்டுகிறது. அச்செயல்களைச் செய்தபின்னர், திறமையான வழக்கறிஞரகளைக்கொண்டு, சட்டத்தின் ஓட்டைகளைத் துளாவியறிந்து தப்பிக்க்த்தான் நன் ஜனநாயகம் உதவுகிறது. பொது மனிதனான நான் என்னால் முடிந்தால் சட்டத்தை மறந்து விட்டு நானே இப்பயங்கரவாதிகளுக்கு உடனடி தண்டனை வழங்குவேன். ஆனால், என்னால் முடியாது. என்வே என் கனவு ஒரு fantasy மட்டுமே. “

    இத்தான் தீம். கருப்பொருள். இதற்கு வெள்ளித்திரை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. மக்களின் பரவலான கருத்தாதலால், வணிக வெற்றி தரும் என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வீண் போகவில்லை என் நினக்கிறேன்.

    இப்படி பொதுமக்கள் கருத்தைவைத்து திரைப்படங்கள் வருவது வியப்பில்ல.

    நான் இப்படத்தை சின்னாட்களுக்கு முன் பார்த்தேன். இசுலாமியரை மேலும் தனிமைப்படுத்தும் என்ற கருத்தை என்னால் ஒதுக்கி வைக்கமுடிய்வில்லை. எனினும்,
    தமிழ்நாட்டு இசுலாமியரிடமிருந்து எந்த பெரும் எதிர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை. ஏன்?

    • கள்ள பிரான் இதே வினவுல அகமதியா கட்டுரையில பாருங்க எத்தன இசுலாமியர்கள் எதிரா கண்டிச்சு எழுதியிருக்காங்கன்னு. ஆனா உன்னைப்போல ஒருவன் படத்துக்கு யாரையும் காணோம். எதிர்க்க வேண்டியதை ஆதரிப்பதும் அல்லு மௌனம் காப்பதும் ஆதரிக்கவேண்டியதை எதிர்பதும் இவர்களுக்கு எந்த பலனும் அளிக்க போவதில்லை.. இருக்கின்ற நிலைமையை தக்கவைக்கவும் இன்னமும் மோசமானதாகவோ மாற்றவும்தான் அது முடியும்

  86. Ade Kammunaatikala..

    Innumda neenka Lenin, Stalin nnu pesittu irukkenga?

    Russia, China nu ellarume Capitalism kku shift aakittanka.

    Neenga ippadi presiye saavungada…

    • free market capitalisam saakadaiyel irundhu suvasithal saakadai naatram than varum antha ragam than thangal eana alagaga mela sutti kaati uleergal thangalai patri theriyappaduthiyatharkku nandri.

  87. இந்த பார்ப்பண கமல் (ஆர்.எஸ்.எஸ் ஊதுகுழல்) எடுத்த படத்திற்கு எல்லா இஸ்லாமியர்களும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் – தங்கள் பத்திரிக்கைகளிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள எல்லா மீடியாக்களும் பார்ப்பண ஆர்.எஸ்.எஸ் அரை டவுசர்களின் கையில் இருப்பதால் வெளியில் தெரியவில்லை. கையில் ஸ்குரு ட்ரைவர் வைத்திருந்த முஸ்லிம் இந்தியாவை தகர்க்க சதி என்றும். மூட்டை மூட்டையாக வெடிகள் துப்பாக்கிகள் வைத்திருந்த ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் லைசென்ஸ் இல்லாமல் வைத்திருந்தான் என்று சாதாரண செய்தி வரும்பொழுது – இந்தியாவின் தலையெழுத்தை என்னவென்பது.

    • பார்பனன் என்கிற வார்த்தை, துலக்கப் பயல் என்று சொல்வதுற்கு ஈடானது. அயல் நாடுகளை நிகர் என்ற வார்த்தையையும் இதனோடு ஒப்பிடலாம். எங்களை எப்போது பார்பன்னு கூப்பிடலாம்னு ஒரு கோனார் உரை எழுதலாம்னு இருக்கேன்.

    • மொதுழல உங்களையும் உங்க மதத்தையும் திருத்தி கொள் பின்பு பத்து ஆயரம் ஆண்டு மேல் பழமையான இந்து மதத்தே பத்தி விமர்சிக்கலாம் மற்றும் இந்து மக்களே பத்தியும். 

  88. அய்யா நீங்களே பல பிரிவினை வாதத்தை ஏற்ப்படுத்துகிறீர்களே இது முறையல்ல,
    தவறு எவன் செய்கிறானோ அவனை மட்டும் தண்டிக்கவேண்டும் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரி அதைவிடுத்து எதுவும் செய்யாத என்னைப்போல் உள்ள மக்களை குண்டுவைத்து கொல்வது எந்த விதத்தில் சரி,
    தவறு செய்தவனை தண்டிக்க வக்கில்லாமல் அப்பாவிகளை கொல்லும் செயலை ஆதரிக்கும் உங்கள் கருத்து கண்டிக்கதக்கது..

  89. முஸ்லிமுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் அவர்களை முதலில் திருந்த சொலுங்கள்.பின்பு கமலை குறை சொல்லலாம். ஒரு தலையான விமர்சனம்.

  90. இந்து அமைப்புக்கள் செய்வதாக இங்கு வெளியிடப்பட்டவை முஸ்லிம் பயங்கரவாதிகளின் செயல்களின் 1 % க்கும் குறைவானதே.

    உலகில் கர்ண கொடூரமான பயங்கரவாதிகளாக முஸ்லிம்களே உள்ளனர்.

    எனவே முஸ்லீம்ஸ் “கொலர் அப்”

  91. நீங்க ஒரு முஸ்லிம் துணை போகும் ஆல ஹிந்து மக்களை ரொம்ப கேவலமா சிதோரிகுரிங்க அதே கொஞ்சம் மதிகாங்க உங்க எலா ரேபோர்டும் ஹிந்து வுக்கு எதிராக இருக்குது கொஞ்சம் மதி கொழுங்க. கம்முநிசம் பேருல நீங்க முஸ்லிம் வித்தே துவுரிங்க கொஞ்சம் திருதிகொங்க

    • பொறுத்து பொறுத்து பார்த்தார் பெரியார் தாசன். நல்ல விலை கிடைத்ததும் விலை போய் விட்டார் . நல்ல காசு பார்த்திருப்பார். விடுங்கள் பிழைத்து போகட்டும். படுகிழவன் வயதில் தான் புத்தி வந்ததாம். அப்ப இவ்வளயு காலமும் ஊரை ஏமாற்றி வந்து இருக்கின்றார். இதுவும் ஏமாற்ரளுக்கான ஆரம்பமோ என்னவோ.

      • வயிறு எரியுது அப்படித்தானே நல்ல ஒ வயிறு எரியட்டும் வயித்தேறிச்சல்லுல ஒரு கிலோ அரிசியை கொட்டுன வேந்துரும் போல விக்கிற வேல வாசியுல்ல ஒனக்கு மட்டும் கேஸ் மிச்சம்

        • இன்னாயா இது கருணாநிதி மாதிரி நீயே கேள்வி கேட்டு நீயே பதில் சொல்லிக்கிற?

  92. முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது.

    இதில் என்ன பிழையிருக்கிறது? இந்துதான் முஸ்லிமை கொல்ல வேண்டும் என்றில்லை. பாதிக்கப்பட்ட ஒருவன் அவன் எந்த மததத்தவனாயிருந்தாலும் பரவாயில்லை.

  93. டேய் டேய் என்விடுல தண்ணி வரல, என் மாமியார் விடுல கரண்டு இல்ல , என் கொள்ளுதிய விடுல சாகாடை அடசுபோச்சு, அதுகாக்க எதுக்கு சம்பதமே இல்லாத ஒருத்தன தண்டிகறது நியாயமா,அப்போ எவனுக்கு பிரச்சன இருந்தாலும் யாராவென தண்டிக்கலாமா?…

  94. அட புத்திசாலிகளா…இந்தப்படத்தில் காமன் மேன் கமல் ஒரு இஸ்லாமியன்.மனைவியோடு தொலைபேசியில் பேசி முடியும் தருவாயில் இன்ஷா அல்லாவா?என்று மனைவி கேட்க ம் என்பார் கமல்.
    மேலும் அல்லா ஜானே அல்லா ஜானே என்ற பாடல் ஒலிக்கும் பின்னணியில்தான் அவர் அந்த பேகை கொண்டு வைப்பார்!See why dont you stop posting such lame and dumb reviews and instead focusing on harassing RSS and BJP and….oh…the list is endless..well you know…

    • ஆனந்து, கமல் இப்போ இதை விட பெரிய பெரிய காமிடி எல்லாம் காமிக்கிறார்…நீங்கள் என்ன வருடங்கள் பழைய காமிடியை நோண்டிக்கொண்டு..

Leave a Reply to RV பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க