செய்தி -109
கூடங்குளம் இடிந்தகரை மக்களுடைய போராட்டத்துக்கு எதிராக அரசு ஏவிவிட்டிருக்கும் அடக்குமுறை தொடர்கிறது. ஆனால் மக்கள்தான் வன்முறையைத் தூண்டியதாக அரசுடன் சேர்ந்து கொண்டு ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டிருக்கின்றன.
இன்று உதயகுமார் கைதாக முன்வர இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் கடந்த இரு நாட்களாக இடிந்தகரையில் இருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவுடன், ம.க.இ.க வின் மாநிலச் செயலர் தோழர் மருதையன் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலின் ஒலிப்பதிவை வெளியிடுகிறோம்.
கடந்த இரு நாட்களாக நடந்தது என்ன என்பதை இது சுருக்கமாக விளக்கும். இந்த ஆடியோ பதிவு இன்று மதியம் 12.30மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!
- கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்…..
- கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
- கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
- கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
- நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்!
- மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!
- கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!