புதிய ஜனநாயகம் மார்ச் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:
- “பெருகி வரும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!”
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சாரம் - ஈழம் தேவை : முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை
- “மாருதி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்! முதலாளித்துவ பயங்கரவாதம் வீழட்டும்!!”
நாடெங்கும் தொழிலாளி வர்க்கத்தின் ஆர்ப்பாட்டம் - ‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
அப்சல் குரு உள்ளிட்டுத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பலருக்கும் அத்தண்டனை அரசியல் காரணங்களுக்காகவே அளிக்கப்பட்டிருக்கிறது. - பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்
நான்கு தமிழர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றத்தின் தான்தோன்றித்தனமான அதிகாரத் திமிரைத்தான் எடுத்துக் காட்டுகிறது - பொது வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
- பெண்கள் மீதான வன்கொடுமைகள் – அரசமைப்பே குற்றவாளி!
- எது கொடியது? சி.ஐ.ஏ. நடத்தும் சித்திரவதையா? என்.ஜி.ஓ.க்கள் பேசும் மனித உரிமையா?
- காவிரி : சிக்கல் தீரவில்லை!
- நோக்கியாவின் பலே திருட்டு!
- மாலி ஆக்கிரமிப்பு : நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!
- ஆணாதிக்கக் காலிகளுக்கு பாடம் புகட்டிய போராட்டம்
பாலியல் குற்றவாளியை பாதுகாக்கும் போலீசுக்கு எதிராக புரட்சிக அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!
“மானாட மயிலாட – ஆபாசக் கூத்தை உடனே நிறுத்து” – கலைஞர் டி.வி. முன்பாக பெ.வி.மு. ஆர்ப்பாட்டம்
பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்துக் காட்டிய பு.மா.இ.மு.வின் பொதுக்கூட்டம் - மகாராஷ்டிரம் : காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!
- அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
- விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!
புதிய ஜனநாயகம் மார்ச் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)
அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!//
அந்தத்தீவிரவாதிக்கு தூக்குநிறைவேற்றி ரொம்பநாள் ஆயிற்று…இன்னும் நீங்கள் ஊரூருக்கு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள், இதனால் யாருக்கென்ன பயன்…போய் வேலவிட்டியப்பாருங்கய்யா..