privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்அகதிமுகாம் என்ற சிறை ! தோழர் மருதையன் உரை - வீடியோ !!

அகதிமுகாம் என்ற சிறை ! தோழர் மருதையன் உரை – வீடியோ !!

-

சென்னையில் 2013 மே தினத்தன்று,  “சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய் ! அனைத்து ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இரட்டை குடியுரிமை வழங்கு” என்ற முழக்கங்களோடு நடைபெற்ற பேரணி, முற்றுகை போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் ஆற்றிய உரை.

அகதிகள் முகாம்களில் வசிக்கும் அகதிகளின் இப்போதைய அவல நிலை,  1990-களில் ஈழத் தமிழ் அகதிகளை சிறைக் கைதிகளை விட கேவலமாக நடத்துவதை ஆரம்பித்து வைத்த ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள், இவற்றை எதிர்த்து புரட்சிகர அமைப்புகளின் தொடர்ந்த போராட்டங்களை பற்றிய உரையின் வீடியோ பதிவு:

  1. SIR,
    VERY MEANINGFUL/TRUTHFUL SPEECH FROM MARUTHAIAN AT 99*F DIRECT SUNLIGHT NEARLY 45 MINUTES.
    FURTHER 1 AND 1/2 HOURS WALK FROM HIGHCOURT TO NEAR CENTRAL STATION WITH ALL OTHERS(INCLUDING CHILDRENS/LADIES). REAL MAYDAY WORK .WITH BOW

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க