privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயேந்திரன் விடுதலை ஏன், தில்லைக் கோயில் பறி போகுமா ? - நாளை கூட்டம்

ஜெயேந்திரன் விடுதலை ஏன், தில்லைக் கோயில் பறி போகுமா ? – நாளை கூட்டம்

-

தீட்சிதர் பயங்கரம்
சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கும் தீட்சிதர்கள்.

தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற
உச்ச நீதிமன்ற வழக்கில்
ஜெ அரசு – சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி!

தில்லைக் கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலைநாட்டுவோம்!

கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?

அரங்குக் கூட்டம்

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், சென்னை

நவம்பர், 30 – சனிக்கிழமை மாலை 5 மணி

தலைமை:

சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம்

உரையாற்றுவோர்:

வி.வி.சுவாமிநாதன், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்

திரு. பி.திருமலைராசன், மூத்த வழக்குரைஞர்

இரா.சகாதேவன், வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை.

மருதையன், பொதுச்செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

Thillai-2-small

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க