மனித உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம்
தில்லைக் கோயிலை தீட்சிதர் சொத்தாக மாற்ற உச்ச நீதிமன்ற வழக்கில்
ஜெ அரசு – சு.சாமி பார்ப்பனக் கும்பல் கூட்டுச் சதி!
தில்லைக்கோயில் மீதான தமிழ் மக்களின் உரிமையை நிலை நாட்டுவோம்!
தமிழ் வழிபாட்டுரிமையை நிலை நாட்டுவோம்!
சிவனடியார் ஆறுமுகசாமியின் உண்ணாநிலை போராட்டம்
நாள் : 30 -11-13 சனிக்கிழமை, காலை -9-00 முதல் மாலை 6-00 வரை
இடம் : காந்தி சிலை, சிதம்பரம்.
துவக்கவுரை
வழக்கறிஞர் சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
_______________________________________________________________________________________
தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
_______________________________________________________________________________________