தமிழரை பொறுக்கி என்று சொன்ன சு.சாமியுடன் மைகோ….! இனி ஈழம் பிரபாகரன் என்று எதுவும் பேச மாட்டார்….பிணம் விழுந்தால் அங்கே ஆஜராகும் மைக் மன்னனை இனி காண முடியாது…!ஆக இனி மைகோ அயோத்தியில் கூலிகளுக்கான மேஸ்தரி வேலை தான் பார்க்க முடியும்.
கருப்பு துண்டு காவியாவறது இருக்கட்டும், இங்க சிவப்பு துண்டு பல பேர் தோல்ல தொங்குதே அது வந்த இடம் ராஜபச்சேவா? தோழர்கள் நிதானத்தோடு கருத்திடுவது ஆரோக்கியமான பரிமாற்றத்துக்கு வித்திடும். நன்றி
அடேங்கப்பா………….. கெட்டப்பு பயங்கரமா இருக்கு…….!!
அந்தாளு கட்சிய நடத்த முடியாம் முக்கிட்டு இருக்கான்…. ஈழப் பிரச்சனையை வெச்சு எவ்வளவு நாள் தான் காலம் தள்ளுரது???? சாஸ்தி பேசுனா அந்தம்மா வேற புடுச்சி உள்ள போடுது…. ஏற்கனவே அந்தம்மா படெக்ஸுல எட்டி உதைச்சது இன்னும் வின்னு, வின்னு வலிக்கும்…. கருணாநிதி கிட்ட போக முடியாது…. காங்கரஸ கழுவி ஊத்தியாச்சு… ராமாதாசும் வேலைக்காவல…. மிச்சம் இருக்குறது “பி” யும், “தே” வும் தான், “தே” கூட சேந்தா, இந்த எலக்ஷனோட கட்சிய இழுத்து மூடவேண்டியது தான்… அதனால “பி” கூட சேந்துட்டாரு…. ஆனா ஒன்னு… ஆமை பூந்த வீடு கூட வெளங்கலாம்… ஆனா நம்ம கோவாலு பூந்த கூட்டனி வெளங்குன மாதிரித்தான்….. அந்தாளையும் நாலு காசு பாக்க விடுங்கப்பா…….ச
ப்பட்டெக்சுல…லெப்டுலயா? ரையிட்டுலயா
ஏற்கனவே மஞசள் துண்டும் கறுப்பு துண்டும் கரசேவைக் கூட்டதில் இருந்தவர்கள்தானே…
ஒரு திருத்தம் கரசேவைக்கூட்டம் இப்பொழுது (குஜராத்தில்) கொலைவெறிக்கூட்டமாக பரிணாமம் அடைந்துள்ளது.
ரயிலில் எரிக்கப்பட்ட உயிர்களை நீங்கள் உயிர்களாக நினத்தால் இந்த கருத்து எழுத தெரிந்த நீங்கள் எழுதி இருக்க மாட்டீர்கள்.
தமிழரை பொறுக்கி என்று சொன்ன சு.சாமியுடன் மைகோ….! இனி ஈழம் பிரபாகரன் என்று எதுவும் பேச மாட்டார்….பிணம் விழுந்தால் அங்கே ஆஜராகும் மைக் மன்னனை இனி காண முடியாது…!ஆக இனி மைகோ அயோத்தியில் கூலிகளுக்கான மேஸ்தரி வேலை தான் பார்க்க முடியும்.
கருப்புத் துண்டு தம்பி
இப்போ அக்ரகாரத்து அம்பி,
அக்காவ வச்சி பேக்கரி வாங்கனா வடிவேலு,
கருப்பு சொக்காவ பெஸ்ட் பேக்கரிகாரனிடம் வச்சி சூட் கேஸ் வாங்கனா கோவாலு,
தமிழனை பொருக்கி என பழித்தவனிடம்
பொருக்கி திண்ண பல்ல இளீக்கிறான்
பெரியாரை செருப்பால் அடிக்க ஆரியனை
தாங்குவான்
மலம் திண்ணூம் வாயாலே
ஈழ பிணங்களையும் சாப்பிடுவான்
திருடித் திங்கும் எலியெல்லாம்
புலிய பத்தி பேசுது
ஆரிய அடி வருடும் அடிமையின்
விஷ வாடை கருப்புத் துண்டில் வீசுது,
கொலைக்கார கேடிக்கு
வக்கீலாக மாறினான்
விலை போன தன் நாவதினால் ஆரிய பாதத்தை
நக்கிடவே உளருகிறான்,
என் அப்பன் முன்னே கர்பழிக்கப்பட்டது
குழந்தையான என் தங்கை,
தன் கருப்பை சிசுவதனை வேகும் நெருப்பில்
சுட்டதை கண்டே மாண்டவள் என் அக்காள்,
கொத்துக் கொத்தாய் கட்டித் தழுவி கொலையுண்டது
என் குடும்பம்,
அச்சத்தில் கைகூப்பி மண்றாடியும்
மாண்டு போனது என் சமூகம்,
இன்னும் 2002 ஆண்டுகள் கடந்தாலும்
வலி ஆருமா?
மறக்க மன்னிக்க கோரும் மடையனே
மாண்டது நீ அல்ல– நான் ———– அஸ்லம் கான்………
இந்த கார்ட்டூன் இன்றைய தீக்கதிரில் அக்கம் பக்கம் பகுதியில் பக்கம் 5 -இல் இடம் பெற்றுள்ளது.
கர சேவை என்றால் என்ன? தயவுசெய்து விளக்கவும்
இந்துமத பயங்கரவதியுடன் தமிழின துரோகி கூட்டனி நாடு முன்னேர போகிறது.
இன்று கருப்பு துண்டு காவி துண்டாக மாரி உள்ளது நாளை ராஜபசேவின் கழுத்தில் இருக்கும் சிகப்பு துண்டு தமிழின துரோகி வைகோவின் தோல் பட்டைக்கு வரும்.
கருப்பு துண்டு காவியாவறது இருக்கட்டும், இங்க சிவப்பு துண்டு பல பேர் தோல்ல தொங்குதே அது வந்த இடம் ராஜபச்சேவா? தோழர்கள் நிதானத்தோடு கருத்திடுவது ஆரோக்கியமான பரிமாற்றத்துக்கு வித்திடும். நன்றி