privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்தஞ்சையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம்

தஞ்சையில் கால்டுவெல் 200-ம் ஆண்டு நினைவு கருத்தரங்கம்

-

robertcaldwelldதமிழின் பெருமையை, தமிழிலக்கியங்களின் வளமையை தமிழனுக்கும், உலகுக்கும் உணர்த்திய

அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின்

200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்

ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி
பெசன்ட் அரங்கம், தஞ்சை.

தலைமை

தோழர் காளியப்பன்
மாநில இணைப்பொதுச்செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

கருத்துரை

காலனியம் : திராவிட இனம் : கால்டுவெல்

பேரா. முனைவர். வீ. அரசு
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னை பல்கலைக்கழகம்

தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல் பங்கு

புலவர் பொ. வேலுச்சாமி

அனைவரும் வருக!

caldwell--2-small

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.

தொடர்புக்கு : 94431 88285, 94431 57641