தமிழின் பெருமையை, தமிழிலக்கியங்களின் வளமையை தமிழனுக்கும், உலகுக்கும் உணர்த்திய
அறிஞர் ஆயர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின்
200-வது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம்
ஆகஸ்டு 3, 2014 ஞாயிறு மாலை 5.30 மணி
பெசன்ட் அரங்கம், தஞ்சை.
தலைமை
தோழர் காளியப்பன்
மாநில இணைப்பொதுச்செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
கருத்துரை
காலனியம் : திராவிட இனம் : கால்டுவெல்
பேரா. முனைவர். வீ. அரசு
முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னை பல்கலைக்கழகம்
தமிழ் மறு உயிர்ப்பில் கால்டுவெல் பங்கு
புலவர் பொ. வேலுச்சாமி
அனைவரும் வருக!
இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.
தொடர்புக்கு : 94431 88285, 94431 57641