ஒரு ரூபா சம்பளம் வாங்கின காலத்தில இருந்து இப்ப வரைக்கும் ஒரு ‘தொறவிய’ போல ஜனங்களுக்காக, ‘ஒழச்சு ஒழச்சு’ ஓடா தேய்ஞ்சுகிட்டு இருக்கிற ஒங்கள போயி சொத்து குவிப்பு… அப்படி… இப்படின்னு… கேஸப் போட்டாங்களேக்கா…!
இந்த வழக்குக்காக நாம அலைஞ்ச நேரத்த உருப்படியா செலவு செஞ்சிருந்தா இந்நேரம் தமிழ்நாட்ட ‘வாடகைக்கு’ விட்டுருக்கலாம்!
படம் : ஓவியர் முகிலன்