ஓவியம் அருமை. முகிலன் தொடர்ந்து காவிகளை தன் தூரிகையால் அம்பலப்படுத்தவேண்டும்.
கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இருந்த ஜெர்மனுக்கு பதிலாக சமஸ்கிருதத்தை அமுல்படுத்த காவி அரசு உத்திரவிட்டு இருக்கிறது. வருடத்தின் இடையில் இப்படி நுழைப்பது சிரமம் பெற பெற்றோர்கள் நீதிமன்றத்திற்கு போனால், “தப்பு தான். அதனால் வரும் கல்வியாண்டிலிருந்து கொண்டு வாருங்கள்” என சொல்லிவிட்டு, போகிற போக்கில், கடைசியாக “எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாய்” என நீதிபதி சொல்கிறார். எதை கொண்டு அடிக்க இவர்களை?
சமஸ்கிருத பண்பாடு என்பது காவி இருள். மீண்டும் இருள் சூழ விடக்கூடாது!
ஓவியம் அருமை. முகிலன் தொடர்ந்து காவிகளை தன் தூரிகையால் அம்பலப்படுத்தவேண்டும்.
கேந்திர வித்யாலாயா பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இருந்த ஜெர்மனுக்கு பதிலாக சமஸ்கிருதத்தை அமுல்படுத்த காவி அரசு உத்திரவிட்டு இருக்கிறது. வருடத்தின் இடையில் இப்படி நுழைப்பது சிரமம் பெற பெற்றோர்கள் நீதிமன்றத்திற்கு போனால், “தப்பு தான். அதனால் வரும் கல்வியாண்டிலிருந்து கொண்டு வாருங்கள்” என சொல்லிவிட்டு, போகிற போக்கில், கடைசியாக “எல்லா மொழிகளுக்கும் சமஸ்கிருதம் தாய்” என நீதிபதி சொல்கிறார். எதை கொண்டு அடிக்க இவர்களை?
சமஸ்கிருத பண்பாடு என்பது காவி இருள். மீண்டும் இருள் சூழ விடக்கூடாது!