மண்டியிடும் மானம் தொலைந்து விட்ட வீரம்
முல்லைப் பெரியாறு அணைக்கு
விடுதலைப் புலிகள் சார்ந்த அமைப்புகளால் ஆபத்து
என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த
தமிழினப் பகைவரை
தொண்டை நரம்பு புடைக்க,
தோள்கள் தினவெடுக்க,
கண்கள் நெருப்பை உமிழ
வன்மையாகக் கண்டிக்கிறார் …சீமான்.
ஆமா.. … யார் அந்த தமிழினப் பகை?