பெரியார், வழக்கறிஞர் அருள்மொழி, வீரமணி, சுப.வீர பாண்டியன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசும் ஹெச் ராஜா அதற்கான தண்டனை விவரங்களையும் தெரிவிக்கிறார்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆபாசமாக பேசியதாக கண்டனம் தெரிவிக்கும் இந்த கிரிமினல் பேர்வழிதான், தண்டிக்கப்படவேண்டிய நெ 1 கிரிமினல் என்பதை நிரூபிக்கிறது இந்த வீடியோ – பாருங்கள், பகிருங்கள்!