பொது அரங்கில் பணியாற்றுவோம்!
மக்கள் வழக்குரைஞர்களாகச் செயலாற்றுவோம்!
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம்
நடத்தும்
“சகிப்புத்தன்மையும் – கருத்துச் சுதந்திரமும்”
கருத்தரங்கம்
25-11-2015 (புதன்கிழமை) மாலை 5.30 மணி
நீதியரசர் கிருஷ்ணய்யர் அரசங்கர், கே.கே.நகர், மதுரை – 20
Intolerance and the Freedom of Expression
நிகழ்ச்சி நெறியாளர்:
வழக்கறிஞர் பெ.கனகவேல், செயலாளர்,
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம்
வரவேற்புரை:
வழக்கறிஞர் இரா.நாராயணன்,
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம்.
சிறப்புரை:
மாண்புமிகு நீதியரசர் திரு. து. அரிபரந்தாமன் அவர்கள்,
உயர்நீதிமன்றம், மதுரை
திரு. அஜ்மல்கான் அவர்கள்,
மூத்த வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை
திரு. லஜபதிராய் அவர்கள்,
மூத்த வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை
திரு. வாஞ்சிநாதன் அவர்கள்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
நன்றியுரை:
வழக்கறிஞர் மு. இராசேந்திரன்,
தலைவர், சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு – வழக்குரைஞர்கள்
நா.பழனியாண்டி நா.கதிர்வேல் ஞா.நாகலிங்கம் பெ.பெரியார் வேந்தன் மு.மாறன் மு.வெற்றிவேல் முருகன் க.நா.குருசாமி த.பானுமதி.
அனைவரையும் அன்புடன் வரவேற்கும்…
சமநீதி வழக்குரைஞர்கள் சங்கம், மதுரை
தொடர்புக்கு 9894642964, 98421 59078, 93828 23253