privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்குரங்கு வாலில் கட்டப்பட்ட நாடு - கேலிச்சித்திரங்கள்

குரங்கு வாலில் கட்டப்பட்ட நாடு – கேலிச்சித்திரங்கள்

-

jharkand hangingகாளைமாடுகளை விற்கும் இரண்டு முஸ்லீம் வியாபாரிகள், ஜார்க்கண்டில் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவன் மாட்டு வியாபாரியின் மகன்,13 வயதுச் சிறுவன்.
கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் உள்ளூர் கோமாதா பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர். இதை ஏதோ மாடு திருட்டு, ரவுடிகள் மோதல் என்பதாக போலிசும், இந்துத்துவ ஆதரவு ஊடகங்களும் திசைதிருப்பி வருகின்றனர். தாத்ரிக்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.எஸ் நடத்திய நரபலி!

கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi

___________________________________

bharath mathaki jeiகுரங்கு கையில் சிக்கிய பூமாலை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குரங்கு வாலில் கட்டப்பட்ட நாட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi

_______________________

migrantsஐரோப்பாவில் கொல்லப்படும் அகிதிகள்!

‘Migrants in Europe’ by Vasco Gargalo
கார்ட்டூன் நன்றி: cartoon movement

_________________________

பேஸ்புக் – வினவு கேலிச்சித்திரம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் – இணையுங்கள்!