சுவாதி கொலைசெய்யப்பட்டது அப்பட்டமான ஆணாதிக்க வெறியினால். ஒரு வேட்டை நாயைப் போல பெண்களை துரத்தி பாடுபடுத்தி அடக்குவதே ஒரு இளைஞனின் நவீன மஞ்சு விரட்டு வீரம் என்பதாக சினிமா பயிற்றுவித்திருக்கிறது. தனக்கு அடங்கிக் கிடக்கவேண்டிய ஒரு விலங்கு எப்படி மறுப்பு தெரிவிக்கலாம் என்பதே இவ்வெறியர்களின் நிலை. இதில் எல்லா சாதி, மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்விலும் கூட ஒரு பெண்ணுக்கு ஜனநாயக உரிமை இல்லை என்பதை இக்கயவர்கள் விதியாக வைத்துள்ளார்கள்.
மேலும் சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று இந்த பிரச்சினையை ‘ஆய்வு’ செய்த சில ‘முற்போக்காளர்களின்’ பார்வையை வன்மையாக கண்டிக்கிறோம். காரணம் இந்தக் கொலை என்பது இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் சமத்துவம் இல்லை என்பதை நிலைநாட்டுகின்ற ஆணாதிக்க வெறியோடு தொடர்புடையது. அதை விடுத்து பார்க்கும் எந்த பார்வையும் தவறானது.
இந்நிலையில் சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள். அந்த விஷத்தில் திராவிடக் கட்சிகள், பொதுவுடமைக் கட்சிகள், தலித்துக்கள், இசுலாமியர்களை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ, அதற்கு மேலேயும் திட்டுகிறார்கள்.
சுவாதி எனும் பெண்ணை கொன்ற அந்த ஆணாதிக்க வெறியை இந்நாட்டில் கற்றுக் கொடுத்து மதமாக்கி, மனு தர்மமாக்கி, சங்கர மடமாக்கி. சட்டமாக்கி, தண்டனையாக்கி, கலையாக்கி, கவிதையாக்கி அமலில் வைத்திருப்பது பார்ப்பனிய இந்துமதம்தான். பார்ப்பனிய இந்துமதம் உருவாக்கிய பெண்களுக்கான கொத்தடிமை வாழ்க்கையில் பார்ப்பன பெண்களும் உண்டு. அதே போல பெண்களை அடிமைகளாக நடத்துவதில் தலித் ஆண்களும் உண்டு. முசுலீம் ஆண்களும் உண்டு. காரணம் இங்கே பார்ப்பனியம் நீக்கமற அனைத்து மக்களையும் இப்படித்தான் பயிற்றுவித்திருக்கிறது.
சுவாதியைக் கொன்ற குற்றவாளி எப்படியும் பிடிபடுவான், தண்டிக்கப்படுவான். ஆனால் சங்கர மடம் தொட்டு, நுங்கம்பாக்கம் ஸ்டேசன் வரைக்கும் நாடெங்கும் பெண்களை வதைக்கும் பார்ப்பனிய இந்து மதத்தை கேள்வி கேட்காமல், அந்த விஷ விழுமியங்களை அனைத்திலும் செரித்துக் கொண்டு வாழும் ஆண்களை திருத்த முடியுமா என்பதே கேள்வி.
இறுதியாக சுவாதி கொடூரமாக கொலை செய்யப்ப்ட்டதை வைத்து ஏற்கனவே ஒடுக்குமுறையில் வாழும் முஸ்லீம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீது பார்ப்பன வெறியர்கள் உமிழும் நஞ்சு என்பது சுவாதியை வெட்டிய அந்த வெறியனது அரிவாளை விட கொடூரமானது. இவர்கள்தான் சுவாதியை இரண்டாவது முறையாக கொல்கிறார்கள்.
– வினவு
————————————————————————
குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?
ஆணாதிக்க அரியணையில்
நீ வழங்கும்
தீர்ப்பும் தண்டனையும்
எப்போதும் ஒரு பெண்ணை
வதம் செய்கிறது.
என்ற போதிலும்
எப்போதாவது கொஞ்சம்
குற்ற உணர்வு அடைவதாய்
உன் தியாகி அவதாரத்தை
நீ துறப்பதில்லை.
குற்றமும் நீ
குதறுவதும் நீ
ஆகையினால்
அதே குற்றத்தை
மீண்டும் செய்யப்போகும்
குற்றவாளியே
குற்ற உணர்வு
அடைவது அநீதி, ஆபாசம்.
உன்னால் உன்னுள் ஊறிய
மிருகவெறியின் காரணத்தை
ஒரு பெண்ணின் மீது தள்ளிவிடாதே!
ஆதிக்கம் செய்வதும் நீ
அரிவாள் தூக்குவதும் நீ
– வினவு
மனித உரிமைக்கான சுவரொட்டி ஓவியம்,
நன்றி: Hanna Eriksson
———————————————————————–
சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!
சுவாதி கொலை குறித்து பேசும் பார்ப்பனர்கள் சிலர் இறுதியில் பெண்ணினத்திற்கு எதிராகவும் இதர சமூக பிரிவு மக்களுக்கும் எதிராகவும் எப்படி வன்மத்தை கக்குகிறார்கள் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்று! போலீஸ் விசாரணையே இன்னும் முடியவில்ல என்றாலும் இவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் இந்த கொலையை எல்லா கட்சியினரும் கண்டித்தாலும் இவர்களது வன்மம் கட்டுக்கடங்காமல் அந்தக் கட்சிகள் மீது சாபமாக பாய்கிறது. குறிப்பாக இடதுசாரியினர், திராவிட இயக்கம், தலித் அமைப்பினர், முசுலீம்கள் குறித்து இவர்கள் எவ்வளவு ரத்திவெறி பிடித்து அலைகிறாரர்கள் என்பது அவர்கள் வசையிலேயே டன் டன்னாக உறைந்திருக்கிறது.
இந்த தொகுப்பில் சில வார்த்தைகளை எடிட் செய்து வெளியிடுகிறோம். சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்த பிறகு ஒய்ஜி மகேந்திரன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அந்த பதிவை தான் வெளியிடவில்லை என்றும் பகிரமட்டுமே செய்ததாக கூறுகிறார். ஆனல் அந்த பதிவின் பொருளில் உடன்படுவதாக திமிராக கூறுகிறார். குற்றவாளியின் பெயர் தெரிந்த ஒய்ஜி மகேந்திரன் அவரை போலிசில் ஏன் பிடித்துக் கொடுக்கவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு தமிழக போலீசே நடவடிக்கை எடுக்கலாம்.
தமிழ் சினிமாவில் அனைத்து மக்களின் காசை வைத்து சொத்து சுருட்டி அதை பள்ளிக்கூடத்தின் மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் இந்தக் கழிசடையின் மனோபாவம்தான் காலம் தோறும் பின்தொடரும் பார்ப்பனிய ஆன்மா. இவர்கள்தான் இந்தியாவை பல நூறு ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறார்கள் என்பதற்கு நாம் புதைபொருள் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் அவர்கள் வடித்திருக்கும் அந்த வதை முகாம் எப்போதும் நம்மை பிடிப்பதற்கு காத்திருக்கிறது.
பார்ப்பனராக பிறந்த சிலர் இந்த பார்ப்பன வெறியர்களை கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அந்த கண்டனம் வரலாற்று ரீதியில் இல்லாத வரை இவர்களை திருத்துவது கடினம். மேலும் அந்த வெறி பிடித்த பார்ப்பனர்கள் அனைவரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முகாமைச்சேர்ந்தவர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல. சங்க பரிவார பார்ப்பனர்களாக இருந்தாலும் இவர்கள் மோடி, இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றவர்களை சீண்டுவதில்லை. தமிழைசை போன்ற கருப்பு பார்ப்பனர்களை அதிகார உரிமையுடன் வைகிறார்கள். பார்ப்பனரல்லாத சங்க பரிவார இந்துக்கள் இவர்களிடம் போய் சாதி உணர்வு வேண்டாம், இந்து உணர்வு கொள்வோம் என்று ஆரம்பித்து பிறகு முடியாது என்றான பிறகு அவர்களும் அதே வெறியில் கத்துகிறார்கள்.
இவர்கள் நிரம்பி வழியும் கட்சிதான் இன்று இந்தியாவை ஆள்கிறது என்பதால் நாம் அனைவரும் பார்ப்பன கொடுங்கோன்மை முகாமிற்கு தயாராக இருக்க வேண்டும். ஆகவே நம்மை மட்டுமல்ல சுவாதிகளைக் காப்பாற்றவும் நாம் இவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராக இருக்கவேண்டும்.
– வினவு
மேலும் சில பதிவுகள் பேஸ்புக்கிலிருந்து
Santhosh Kumar K PFollow
June 25 at 3:31pm ·
பேரு சுவாதி, ஹிந்து- ஐயங்கார் பொண்ணு. நல்ல படிச்ச பொண்ணு. இன்போசிஸ்ல வேலை கிடைக்கணும்னா அறிவும், திறமையும் இருக்கணும். வாழ்க்கையை இன்னும் வாழ ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே அறுத்து வீசிட்டாங்க.
மக்கள் கொலையை பார்த்துட்டே தான் இருந்திருக்காங்க. யாரும் தடுக்கலை. அவனை பிடிக்கலை, குறைந்த பட்சம் அவனை போட்டோவாவது எடுத்திருக்கலாம். அருகே அவளின் தெறித்த பற்கள் கிடக்குதுன்னா எந்த அளவு ஆக்ரோஷத்தோடு தாக்கி இருப்பான் கொலைகாரன்.
ஏதோ முஸ்லிம் ஆணின் காதலால் வந்த வினைன்னு ஆரம்பகட்ட விசாரணையில் சொல்லுறாங்க.
பெண் உயர் ஜாதியாகவும், கொலையாளி சிறுபான்மையாகவும் இருப்பதால் அரசின் நிவாரண தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பரபரப்பான செய்திகள், டிவி விவாதங்கள், அரசியல்வாதிகளின் போராட்டங்கள், மாணவர்களின் எழுச்சி கோஷங்கள் என எதுவும் இருக்காது.
போலிஸ் விசாரணை, நீதிபதி கொடுக்கும் தண்டனை கூட ஏனோதானோ என்றே இருக்கும்.
என்ன நாடோ இது. ச்சை
Prema Seetharaman
June 25 at 10:47pm ·
நேத்து பூரா அமர்களப்பட்ட ஸ்வாதி விஷயம் திடீர்னு இன்னிக்கு மீடியாவில் காணாமல் மறைக்கப்பட்டது …..!
எல்லா சேனல்களும் ரொம்ப குதூகலமான இருக்காங்க…..!
எல்லா சாவுக்கும் பிணம் தூக்க கருப்புக் கண்ணாடியோட அலையும் வைக்கோ பிரிட்டிஷ் பிரச்சனையைத் தீர்க்கப் போய்ட்டார் போல……!
கருணாவும், சுடாலினும், அட்ரஸ் இல்லாமல் தொலஞ்சுட்டாங்க….!
காணாமல் போனவர்கள் பட்டியலில் கம்மநாட்டீசும் குருமாவும் அடக்கம்…..!
ஜெயா பேகம் செத்தது முஸ்லிமா இருந்தா ஒரு 10 லட்சம், தலித்தா இருந்தா 5 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லி இருப்பாங்க……. ஆனால் பாவம் இவங்களோட போறாத காலம் செத்தது பிராமண பொண்ணு சாவடிச்சவன் ஒரு இஸ்லாமியன்…..!
அதனால் காலவரை அற்ற மௌன விரதம்….!
மைக்கைப் பார்த்தாலே பேசணுமாக்கும்னு ஓடிவர நம்ம தமிழ் அக்காவுக்குக் கூட ஏனோ இந்த விஷயம் சல்லிசா போச்சு. ஒரு வேளை திருட்டு விசிடிக்காக எங்கயாவது போராட்டம் பண்ண போயிருப்பாங்க…!
எல்லாரும் ஒரேயடியா ஒழிஞ்சு போங்க…. பாவம் அந்தப் பெத்தவங்க தனியா அழுது தன்னோட துக்கத்தை கொண்டாடிக்கட்டும்…..
நாசமா போன்ற தமிழ்நாடே இந்த பிராமணர்களுக்கு வேணாம் …..
துக்கத்துடன் ஒரு நிஜ அம்மா ….!
Appuraj Lakshmana Rao நாசமா போன்ற தமிழ்நாடே இந்த பிராமணர்களுக்கு வேணாம் …..?????????/ whos is responsible for this
Nellai N Ravindran திராவிட இயக்கங்கள் தான்
Balaje Venkatraman நுங்கம்பாக்கம் பிராமண இளம் பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை கண்டித்து,
கொல்லப்பட்டது பிராமண பெண்….///////////////////////
பாரதிய ஜனதா கட்சி , ஹிந்து முன்னணி கூட கண்டனம் செய்யவில்லை ..
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பிராமண சங்கம் , சடங்கு சங்கமா ?
Guru Ji மற்றவர்களை கடிந்து பயனில்லை. பிராமணர்கள் ஒற்றுமையுடன் ஒரு கட்சிக்கு முதுகெலும்புடன் வாக்களித்து தங்கள் வாக்கு வங்கிக்கு ஒரு சக்தி இருப்பதை உணர்த்தினால் இது போன்ற அசாம்பாவிதங்கள் கண்டிப்பாக வரும்காலங்களில் நடைபெறாது. ஊ.பியில் மாயாவதி பிராமணர்களை ஓட்டுக்களை பெறுவதர்க்கு அரசியல் செய்கிறார். சமீபத்தில் ஒருவர் முகநூலில் பிராமணர்கள் பற்றி எழுதிய விமர்சனத்திற்கு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரச்சனை பிராமணர்கள் மீது தான்.
Gururajen Venkat Rao நம்ம சொத்த புடுங்கிகலாம்…நம்மை அடிக்கலாம்..வெட்டலாம்..குத்தலாம்..பூணூல அறுக்கலாம்..ஓட்டான்டியாக்கலாம்..நநம்ப பெண் குழந்தைகளை தூக்கலாம்..கொல்லலாம்..ஏன்னா நம்ம ஓட்டு போட்டு அரசாட்சி அமைய போவதில்ல..ஆனா நாம கழகத்துக்கு ஓட்டு போடனும்..நடுநிலை ஜனநயக நாடு..இது..பிராம்மணன வெச்சு செய்யறது நீதி..சில ஊர்ல ஒண்ணு ரெண்டு பிராமண குடும்பம்தான் இருக்கு..ஜனநாயகத்தில்..சட்டத்தின் முன் அணைவரும் சமம் என்று…எழுதியிருப்பது பார்ப்பானுக்கு,பாப்பாத்திக்கும் இட ஒதுக்கீடு போல..இந்தியாவுல சட்டம் இல்ல போலிருக்கு..போலிஸ் இல்ல போலிருக்கு..ஏன்னா அதுலயும் ரிசர்வேஷன் போலிருக்கு…
Venkatesh Thiru Narayanan why we FB friends basically brahmins and hindus hardcore can form a chain and raise our voice in PUBLIC for the well being slowly the same can become a movement. i am ready for the same.please let us consider very seriously.
Muralinathan Guru நாளைக்கு hindu பத்திரிகையில் 3 வது பக்கம் செய்தியில் ” மாற்று மதத்தை சேர்ந்த இளைஞர்” என்று பத்திரிகை தர்மத்தோடு வரும் பாருங்கள்.
அதுவும் பிராமணன் நடத்தும் பத்திரிகை தான்
Mannai Radha Krishnan பெயர் தான் இந்து….ராம் un official ஆக மதம் மாறியாச்சு…அயோக்யனின் பத்ரிகை
Raman Govindarajan கம்யூனிஸ்ட் ராம்
Rajasenthil Kumar இங்கு பிராமணர் என்ற உணர்வு மேலோங்குவதை விட ஹிந்து என்ற வெறியே தேவை
Subramanian Natarajan Brahmanar allatha veru saathiyaaka irunthal edhavadhu saathi sangam arikkai vittu irukkum,athanaal thaan.
Sreedhar Sambasivan பிராமணர்கள் நடத்தும் பத்திரிக்கைகள், பிராமண (அரைவேக்காட்டு) அரசியல் வியாதிகள், ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். மீதி ஜாதியில் பெண்களுக்குதான் பாதுகாப்பில்லை. பிராமண ஜாதியில் எவருக்கும் பாதுகாப்பில்லை. வாழ்க சன(பிண) நாயகம்.
Thevaki Raathei நாட்டுக்கு சுதந்திம் வாங்க உயிரை தியாகம் செய்தவர்களடா இந்த பிராமண வர்க்கம் படித்துப்பார்கவும் வரலாறை அதே இனத்தில் ஒன்றுதான் கொடியவனால் கொலை செய்யப்பட்டுள்ளது மனசு பதறலையா,? பிராமணன் என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு
Kamal Udeen அடுத்தவங்க பங்கஅபகரிக்காம வாழனும்
Sathish Satheesh S Kamal Udeen அடுத்தவங்க பங்கஅபகரிக்காம வாழனும் *** #அத கள்ள கடத்தல் பன்னிட்டு திறியுர(______எடிட்) நீங்க சொல்ல என்ன டா அருகதை இருக்கு?! #வரலாறு காலம் தொட்டு இன்றுவரை கொலை கொள்ளை தவிர என்ன டா உங்க தொழில்?! #கொள்ளையடிக்க வந்த (______எடிட்) இன்னமும் விரட்டி அடிக்காமல் சலுகை கொடுத்து உபசரிக்கும் கேடுகெட்ட அரசியல் நாதாரிகளை செருப்பால் அடிச்சா தாண்ட உன்ன மாதிரி ஆளுங்களோட திமிர் பேச்சு அடங்கும். #அடேய் இதே நிலையில் போய்டே இருங்க டா அப்போதான் சொரணை கெட்ட ஹிந்துகளுக்கு புத்தி வரும் #திருப்பி கொடுக்கும் காலம் விரைவில்!!
Sankar Sharma இஸ்லாத்தால் எங்கும் பிரச்சனை தான், இனி தமிழ்நாட்டிலும் துலுக்க திவிரவாதம் தெரிய வந்துள்ளது.
Karthik Srinivasan // அப்றம் ஏன் இங்க இருக்கீக //
.
நல்லா கேளுங்க Kamal பாய்.
இதையே நான் சொன்னா என்னைய அடிக்க வராங்க.
.
இந்த கொலை நியாயம்தான். அந்த பொண்ணு ஒரு மும்மீன் கூப்புட்ட உடனே போய் படுக்க வேண்டியதுதானே.. வரமாட்டேன், கிராமாட்டேன்னு பாப்பார திமிரை காட்டி இருக்கும். போட்டான் ஒரு போடு… இப்படிதான் ஒரு உண்மையான மும்மீன் இருக்கணும். அல்லா கூட அத் 126ல வசனம் இறக்கி இருக்காரு. ஒரு மும்மீனுக்கு போகத்தான் உலகம் மத்தவங்களுக்குனு. அந்த பொண்ணோட அப்பாவே ஒரு மும்மீன் ஆசைப்படுரானேனு கூட்டி கொடுத்திருந்தா உயிர் போயிருக்குமா? அதெல்லாம் யோசிக்கிறதில்லை இந்த லூசுங்க.
Karthik Srinivasan அப்பறம் Kamal பாய் …
ஹி ஹி ஹி
நான் கூட ஒரு உண்மையான மும்மீனா மாறலாம்னு இருக்கேன்.
கார்த்தி ங்கிற பேரை கலீல் னு மாத்திக்கப் போறேன். ஏன் தெரியமா ….
நாலு பொண்ணுங்களை கட்டிக்கலாம்ங்றது ஒன்னும் கணக்கு இல்லையாமே.
மேலே கட்டிக்கணும்னா நம்ம லோகல் தலைய கவனிச்சா பெர்மிசன் கொடுத்துடுவாராமே.
வாழ்க்கைய நல்லா அனுபிவக்கணும் பாய். நானும் மும்மீனா மாறப்போறேன்.
நா கூப்பிட்டு எந்த பொண்ணாவது முரண்டு பிடிச்சா ஒரே போடு…
.
சரி.. நா மும்மீனா மாற நீங்க ஏற்பாடு பன்னுவீங்கதானே.. நா உங்களை எங்க வந்து பாக்கட்டும் பாய்?
Sankar Sharma அவங்க (______எடிட்) அரேஞ் பண்னுவாங்க ஜி.
Drgskumar Venkitalakshmi Subbrathnam ketadu seida இஸ்லாமிய inme aziyattum.. பிராமணர்saabam palikkatum..
Ramakrishnan Subbarayan All the Brahmin communities should awaken atleast now. Amma is also Brahmin. Why she did not say anything ? She wants only Brahmin votes. Nothing else.
Govindarajan Vedanthadesikan இதே இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் எல்லா புறம்போக்கு டீ வீக்களும் விவாத மேடை வைத்து இந்துத்துவா நொந்துத்வா என்று கூடி கும்மாளம் அடித்து வை கோவும் திருமாவும் லூசு சீமானும் ஓடிப்போய் மலை போட்டு ஒப்பாரி வைத்து அந்த குடும்பத்த்திற்கு 500 கோடி இழப்பீடு தர சொல்லி அந்த தெருவில் உள்ள அத்தனை பேருக்கும் அரசில் உயர் பதவி தர சொல்லி நீலிக் கண்ணீர் வடித்து கீத்துக்கு நாலு மட்டையை புடுங்கிவிட்டு மறு வேலையை பார்ப்பார்கள். ஆனால் செத்தது ஒரு பாப்பார வீட்டு பொண்ணு தானே. ஜாதிகள் கூடாது என்று சொல்லி ஜாதி அரசியல் செய்யும் திராவிட மலம் தின்னும் நாய்களும் அரசியல் வேசிகளும் பண்பாட்டு காவலர் சமூக எஸ் ஐ, ஜாதி டி எஸ் பிக்களும் இப்போது கலைஞர் எனப்படும் கிழ பன்னியின் காலி நக்குகிறார்களா அல்லது பெண்ணின போராளி கனிமொழியின் பாவாடைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்களா அல்லது சமூக சமத்துவம் பேசி உடலுழைப்பு இல்லாமல் நக்கி பிழைக்கும் வீரமணி பேமானியும் சுப வீரபாண்டியன் என்னும் சொம்பு தூக்கியும் என்ன செய்கிறார்கள். 49 இஸ்லாமிய கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் என்று சொல்லும் தேச துரோக முஸ்லிம் தலைவர்கள் என் வாயையும் சூ .. வையும் பொத்தி கொண்டு இருக்கிறார்கள்? நேர்பட பேசும் தொலைக்காட்சி எந்த வேசி பின்னால் போனது. இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கொரு குணம் உண்டு என்பதையும் கூடி நின்று எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்த கையாலாகாத கூட்டத்திற்கு எந்த புறநானூறு போதிப்பது? இதற்கு ஒரே வழி ஊழி ஏற்பட்டு அழிவது தான். திருந்து தமிழா? தவறை தட்டி கேள். இதே இழவு உன் வீட்டில் விழுவதற்கு முன். இல்லையேல் தெய்வம் நின்று கொல்லாது. அலற வைத்து கொல்லும்
Arasai Vadivel
June 25 at 7:00pm ·
புனிதக் கொலை.
******** ***********
“ஹலால் ” முறையில் வெட்டப்பட்ட ஜீவன் ஒன்று கிடக்கிறது.
கறி யை விரும்பி உண்ணும் பகுத்தறிவு வாதிகளே!
கம்யூனிஸ கழிசடைகளே!,
மனித உரிமை பேசும் மடையர்களே!,
நடுநிலை வேடமிடும் நாய்களே!,
ஊடக வேசிகளே!
எங்கே தொலைந்தீர்கள்?.
வாய்மூடி கிடக்கும் உங்களுக்கும் ஒரு நாள் “ஹலால்” உண்டு என்பதை மறவாதீர்கள்.
Prakash Ramaswami
June 25 at 8:56pm ·நிர்பயா விவகாரத்துல தில்லியே கொந்தளித்து போராட்டம் பண்ணியது. மீடியாவெல்லாம் தமிழ்நாட்டில் இது போல் நடந்தால், ஒண்ணும் கண்டுக்காதுன்னு சொன்ன பெரிய மனுஷங்க எல்லாரும், இன்னிக்கு டீவிய ஆன் பண்ணவே இல்லை போல. ஆங்கில சேனல்கள் அலறுகிறது. தமிழ் சேனல்கள் சிரிப்பொலிக்குள் மூழ்கி கிச்சு கிச்சு மூட்டுகிறது.
வடக்கில் இருப்பனை கேவலமாய் சித்தரிக்குமுன் நம்மை, கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும் நாம்.
———————————————————————–
இந்த சம்பவத்தின் மூலம் பிராமண இந்துகளிடையே ஒரு வேளை ஒற்றுமை வந்துவிடுமோ என்ற தங்களின் பயம் நன்றாக தெரிகிறது..
@Advocate,
யோவ், போயா லூசு..!
பிராமண இந்துகள், பிராமண கிருஸ்தவர்கள், பிராமண முஸ்லீம்கள் என்று பலவகை இருக்கிறார்களா என்ன???
பார்ப்பனர்கள் என்றாலே இந்துக்கள் தானே?
மேலும் சொல்லப்போனால், இந்து மதம் என்பதே பார்ப்பன மதம் தானே?
கப்பித்தனமா உளறாதீர்கள்.
இங்கு பெரும்பாலான பார்ப்பனர்களின் புலம்பலே சுவாதியின் மரணத்திற்கு பார்ப்பனர்களே வரலை என்பது தான்.
ஒன்பது – பத்து பேர் தான் அவருடைய இறுதி ஊர்வலத்தில், சடங்கில் கலந்து கொண்டார்களாம்.
சமூக வலைத்தளத்தில் பொங்கும் எந்தப் பார்ப்பானும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், தங்களது திராவிட வெறுப்பு, கம்யூனிச வெறுப்பு, முற்போக்கு வெறுப்பு, தங்கள் சாதி வெறி ஆகிய அனைத்தையும் மிகுந்த வன்மத்துடன் வெளிப்படையாக சொல்ல இவர்கள் எல்லோரும் இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மொத்த அதிகாரமும் பிராமணர் கையில் தான் உள்ளது நீங்கள் தான் மத்த மக்களையும் காப்பாற்ற வேண்டும். சகல அதிகாரமும் உயர் பதவியும் உங்கள் கையில் வைத்து விட்டு அனுதாபம் தேட முயற்சிப்பது வெட்கக்கேடு. சுவாதியின் கொலையை நாங்கள் தமிழர்களாக எங்கள் வீடு பெண்ணின் கொலையாக பார்க்கிறோம், ஆனால் பிணந்தின்னிகள் சாதி சாயம் பூசி அவளின் பிணத்தின் மீது அரசியல் செய்கிறார்கள். உங்கள் ஒற்றுமையை காட்டி அந்த வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தீர்களா?
அந்தணர்கள் கைகளில் எந்த விதமான அதிகாரமும் இல்லை
அவர்களாக படித்துதகுதி அடிப்படையில் முன்னேறி எந்த வன்முறை குணமும் இல்லாமல் கண்ணியமாக வாழ்கிறார்கள் அது ஒரு குற்றமா
ஆளுனர்கள் 30 பேர். அதில்
பிராமணர்கள் 13 பேர்!
உச்சநீதிமன்ற நீதிேதிகள் 16 பேர். அதில்
பிராமணர்கள் 9 பேர்!
உயர்நீதிமன்ற நீதிேதிகள் 330 பேர்.
அதில் பிராமணர்கள் 166 பேர்!
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில்
பிராமணர்கள் 58 பேர்!
ேல்கலைகழக துலணபெந்தர்கள் 98
பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
மாெட்ட நீதிேதிகள் 438 பேர். அதில்
பிராமணர்கள் 250 பேர்!
கவைக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300
பேர்.
அதில் பிராமணர்கள் 2376 பேர்!
ோராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர்.
அதில் பிராமணர்கள் 190 பேர்!
ராஜ்யசோ உறுப்பினர்கள் 244 பேர்.
அதில் பிராமணர்கள் 89 பேர்!
தகுதி திறமை அடிப்படையில் உழைத்து முன்னேறுவது ஒரு குற்றமா
முதலில் உங்கள் புள்ளி விவரமே தவறான மிகைப்படுத்தப்பட்ட ஒன்று
Let Rangarajan prove that this statistics is wrong
///தகுதி திறமை அடிப்படையில் “உழைத்து” முன்னேறுவது ஒரு குற்றமா//
https://www.quora.com/Why-are-there-no-SC-ST-OBC-in-the-Indian-cricket-team
நமஸ்காரம் நீங்கள் வேறு கிரகத்திலிருந்து நேற்று தான் பூமிக்கு வந்தது போல் பேசுகிறீர்கள், சென்னையில் உள்ள நி ல உடமை மற்றும் தனியார் மற்றும் அரசு வேலை அதிகாரம் எல்லாமே உள்ளது பிராமணர்கள் கையில். ஆனால் அதை எந்தக்காலத்திலும் மற்ற மக்களுக்கு பயன் படும் வகையில் தங்கள் பதவியை உபயோகப்படுத்தமாட்டார்கள். அதனால் நீங்கள் மக்களிடமிருந்து விலகி ஒரு தீவாக வாழ்கிறீர்கள்.
எப்போதாவது உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது மக்களை பழிக்கிறீர்கள். அப்போது கூட நீங்கள் ஒட்டு போட்ட பா ஜ கா மேல ஒரு பழியும் விழாதமாதிரி காங்கிரசையும் தி மு க வையும் உங்கள் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் போல சித்தரித்து வெற்றியும் பெற்றதெல்லாம் சாதாரண மனிதனால் முடியாது.
பிராமணர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் பிரச்சினையும் தீர்வும் உங்கள் கையில் மற்ற எல்லா மக்களும் வேடிக்கை மட்டுமே பார்க்க அதிகாரம் மட்டுமே உள்ள போது ஜனம்.
Shame on you Vinavu.. you did not even condemn these many days for this tragedy. But, as soon as a brahmin wrote something about a muslim, you entered.
We, ordinary public never think about religions. Whereas people like YG Mahendran and you, always think about that. So, there is no difference between YG Mahendran and you..
Don’t you really feel shame on yourself ??? I know, this will not be published.
suitable reply sir..
Unga websitea neengale padikka mattingala. Pinathai vaithu jaathi matha pizhappu nadathuvathu neengal…. Atharam
https://www.vinavu.com/2016/05/18/modi-govt-blatant-efforts-to-justify-killings/
https://www.vinavu.com/2016/01/19/hyderabad-dalit-student-rohit-vemula-pushed-to-suicide-by-rss/
dalit-student-rohit-vemula-pushed-to-suicide appadinu neenga news pota correctu
Swathi Bramin Girl killed potta thappu….
Vinavu oru comedy site nu nodikku oru murai prove panreenga
இதை மட்டுமாவது படித்துவிட்டு பின்னர் “கருத்து” சொல்லவும்.. 🙂
//சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று இந்த பிரச்சினையை ‘ஆய்வு’ செய்த சில ‘முற்போக்காளர்களின்’ பார்வையை வன்மையாக கண்டிக்கிறோம்.
காரணம் இந்தக் கொலை என்பது இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் சமத்துவம் இல்லை என்பதை நிலைநாட்டுகின்ற ஆணாதிக்க வெறியோடு தொடர்புடையது.
அதை விடுத்து பார்க்கும் எந்த பார்வையும் தவறானது.//
//சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள்.//
Mr Seppu Sattai,
Rohit was forced to commit suicide because of the caste discrimination in the University and the blatant casteism espoused by RSS-Sangh Parivar Brahminical criminal gang that conspired with university administration to expel Rohit and other five Dalit research research scholars. Rohit faced caste discrimination because he was a Dalit. He was expelled because he resisted brahminism. He was institutionally murdered because he was a Dalit. There are many such cases like Rohit.
This is not the case with Swathi. Was Swathi murdered because she was a Brahmin? Not at all. She was murdered by a male chauvinist-criminal, because she refused to conform to the patriarchal norms (at least in aspects). He has to be severely punished anyways. Nobody disagrees. But, what Vinavu points out is the hypocrisy of brahmins like Y.G.Mahendran, who tries to make a case that as if brahmins are suffering a lot in Tamilnadu, as if brahmins have been the victims. They have been victimizing the entire society with their rotten, conservative, irrational, undemocratic brahminical Hindu ideology. Did he ever talk about other murders where the victim happens to be a non-brahmin?
Vinavu also condemns the so called progressive people who trivializes this incident by mentioning swathi’s caste. Try to understand the complexities involved in the issue. Don’t simply rubbish without clearly understanding what kind of position Vinavu takes in this issue.
///அதே போல பெண்களை அடிமைகளாக நடத்துவதில் தலித் ஆண்களும் உண்டு. முசுலீம் ஆண்களும் உண்டு. காரணம் இங்கே பார்ப்பனியம் நீக்கமற அனைத்து மக்களையும் இப்படித்தான் பயிற்றுவித்திருக்கிறது.///
முஸ்லீம்களின் ஆணாதிக்கத்திற்கும் பார்ப்பனியம் தான் காரணம் என்ற பொருள்பட இவ்வரிகள் உள்ளன.
சாராம்சத்தில் அனைத்து மதங்களுமே பெண்களுக்கு எதிராக, பெண்களை கடுமையாக ஒடுக்குவதாக இருக்க காரணம் சொத்துடைமை வடிவமும், பெண்களின் ‘புனித்தத்தை(!)’ அந்த சொத்தை பாதுகாக்கும் கருவியாக பார்ப்பதும், பெண்களையே சொத்தாக கருதுவதும் தான் காரணம்.
இந்தப் பொருள் வரும்படி கட்டுரை இருந்திருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.
நிற்க.
இப்போது பாருங்கள், பார்ப்பனிய தாசர்கள் பலர் ஓடி வந்து உலகெங்கும் நடக்கும் முஸ்லீம் பெண்கள் மீதான பர்தா, தலாக், இன்னபிற கொடுமைகளுக்கும் பார்ப்பனியம் தான் காரணமா, என்ற கேள்வியைப் போட்டு வினவு, புரட்சிகர சக்திகள் மீதான தனது வன்மத்தையும் இஸ்லாமியர்கள் மீதான தங்கள் வன்மத்தையும் ஒரு சேர வெளிக்காட்டுவார்கள்.
காதலிக்க மறுக்கும் பெண்ணின்
முகம் சிதைக்கும் காலிகள்
நிறைந்த தேசமிது.
காரணம் ஆயிரம் கூறினாலும்
போனது ஓர் உயிர்,
நடந்தது ஓர் கொலை.
வருந்துகிறோம்.
ஆனால் கொலை இங்கே புதுசில்லை.
நல்ல நாள் எனில் தினசரியில்
பக்கத்திற்கு ஓர் கொலை
கெட்ட நாளென்றால்
கேட்கவே வேண்டாம்
பத்திக்கு ஒன்று.
இந்த கொலைக்கு மட்டும்
ஏன் இந்த பிரளயம்?
6 க்கு 1 தவறான விகிதம்
அதனால் இந்த ஆர்ப்பாட்டமா?
இருக்க முடியாது,
அந்த வார்த்தையே
அவர்களுக்கு பிடிக்காது.
சந்து,பொந்து,இண்டு,இடுக்கிலிருந்து
சங்கர்லாலும்,துப்பறியும் சாம்புவும்
வெளியே வந்து சொல்வது ஒன்றுதான்,
எங்களது உயிர்!
மற்றதெல்லாம் மயிர்!!
அவர்களுக்கும் சொல்ல ஒன்றுள்ளது,
இது பெரியார் பூமி.
நீங்கள் கொண்டாடும் மனுவுக்கு
இங்கே சிலை இல்லை.
உங்கள் ஆதிக்க வேர்கள்
ஆழமாய் ஓடியிருக்கும்
வடக்கே ராஜஸ்தானில் இருக்கிறது.
மனுநீதி சோழனுக்கு உயர்நீதிமன்றத்தில் சிலை உள்ளது
ரொம்ப மகிழ்ச்சியா?முதல்ல அந்த சிலையை தூக்கிறனும்.அந்த ____ பார்ப்பனியத்தை இங்கே புகுத்தி வாழவைத்தது.உயர்நீதிமன்றம் அதனால்தான் மனுநீதிமன்றமா செயல்படுது போல.எனவே மக்களே கவனத்தில் கொள்வோம்,அந்த மனுநீதிசோழனின் சிலையை அப்புறப்படுத்துவோம்.
மனுநீதிச் சோழன் ஒரு தமிழ்மன்னன் அவன் மனுசாத்திரத்தை உருவாக்கவுமில்லை. அவனுக்கும் அந்த மனுவுக்கும் எந்த தொடர்புமில்லை, மனுவைப் பற்றி அந்த மன்னனுக்குத் தெரியாதென்பதை மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தனது ஒப்பியன்மொழி நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், திருவாரூரில், தலை சிறந்து நேர்மையாக ஆண்டதினால், மனுநீதிச் சோழன் என்று புகழப்பெற்ற ஒரு சோழமன்னன் இருந்தான். அவனது ஆட்சி முறையை மனுநீதியென்று தமிழ் மக்கள் புகழ்ந்தார்களேயொழிய, அம் முறை எத்தகையதென்று அவர்களுக்குத் தெரியாது; அவ்வரசனுக்குந் தெரியாது. ஒருநாள் அரசன் தன் மகன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை, மனுதரும நூலினின்றும் எடுத்துக்கூறுமாறு சில பார்ப்பனரையேவ, அவர்கள் அதினின்றும் கூறினது அவனுக்கு உடன் பாடில்லை. ஆகையால் அவன் தன் சொந்த முறைப்படியே தன் மகனைத் தண்டித்தான்.”
னன்றி! சரியான விளக்கம்!
மனுநீதிசோழன்தான் மனுஸ்மிருதியை எழுதியவனோ?
இந்த அளவில் தான் உங்கள் அறிவா?
மிஸ்டர் புனைப்பெயர்
நான் சொல்வது உலகப்ரச்சனைகளுக்கு எல்லாம் மனு தான் காரனம் என்று சொல்லி சமூகபொருப்பிலிருந்து தப்பிதுகொள்ளாதீர்
//இந்த கொலைக்கு மட்டும்
ஏன் இந்த பிரளயம்?//
ஐயா,
மனசாட்சி உள்ள மனுசங்க இப்பவாவது ப்ரச்சனை (பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்) வெளிச்சத்துக்கு வந்த்ததே எப்படியும் நிரந்தர தீர்வு கிடைக்கனும்நு காத்துருக்காஙக ஆனா நீங்க அந்த்ணர் வீட்டு பொண்ன யாரும் கொலை செய்தாலும் பேசக்கூடாதுனு சொல்றீங்க இது நியாயமா
எவ்வளவு அழகாக திசை திருப்புகிறீர்கள்?
கொலையை ஆதரிக்கும் கொடிய மனம்
தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை.
இரண்டே நாட்களில் ஆறு கொலை நடந்துள்ளது.
இந்த ஒன்றை மட்டும் மையப்படுத்துவானேன்?
ரொம்ப சிம்பிளாக கேட்கிறேன்,
மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட போது
இவர்களின் எதிர்வினை என்ன?
கொளுத்தப்பட்டு கருகி சாவது இதை விட
கொடூரமான சாவு அல்லவா?
//எங்களது உயிர்!
மற்றதெல்லாம் மயிர்!!//
யாருமே அப்படி சொல்லலியே
கொலை பன்னுறது தப்புனுகூட அவங்க சொல்ல உங்க அனுமதி வேணுமா
சொல்ல வேறு வேண்டுமா?
மற்ற உயிர்களை மயிர் போல நினைப்பதால் தான்
பிற கொலைகளுக்கு நீங்க பொங்குவதில்லை.
நான் அந்தணர்கள் சார்பாக பேசவில்லை
அவர்களும் அணைத்து ப்ரச்சனைகளுக்கும் தெருவுக்கு வந்து சமுதாயத்துக்கு இன்னல் விளைவிப்பதில்லை
அவர்கள் இஸ்த்தான்புல் பட்டாசு வெடிப்பு பற்றி கருத்து சொல்லவில்லை ஆகவெ எந்த குற்றமும் பற்றி அவர்கள் கருத்து சொல்லக்கூடாது என்று நாட்டாமை பன்ன எந்த புனைப்பெயர் கம்யூனிஸ்டுக்கும் சட்டப்படி உரிமையில்லை
இந்த ஒன்றே உன் குடுமியை காட்டி கொடுத்து விட்டது.
மற்ற நாடுகளில் நடந்தால் குண்டுவெடிப்பு!
ஒரு இஸ்லாமிய நாட்டில் வெடித்து நூற்றுக்கணக்கானோர்
இறந்தால் உனக்கு பட்டாசு வெடிப்பு.இல்லையா?
இதில் மனிதநேயத்தை பற்றி வேறு வாய் கிழிய பேசுகிறாய்?
“சட்டப்படி உரிமையில்லை” ???? குண்டு வெடிப்பை பட்டாசு வெடிப்பு என்று
கிண்டல்,கேலி செய்வதற்கு சட்டத்தில் இடமிருக்கோ?
உண்மையில் வக்கீலா? இல்லை மனிதன் படத்தில் விவேக் போல
நீதிமன்ற வளாகத்தில் ஊறுகாய் பாட்டில் வியாபாரமா?
புனைபெயரெல்லாம் இல்லை.வேணும்னா என் ஏரியா
வந்து 1 கிலோ மாட்டுக்கறி வாங்கி போ.
அய்யா ஒருமையில் பேசுவதை கைவிடவும். பொருளின் மீது நின்று கொண்டு விவாதிப்பதே எப்போதும் சரி.
மிஸ்டர் கடா
என்னுடைய சில ஆண்டுகால வழக்கறிஙர் தொழிலில் நான் அதிககட்டனம் வசூலித்ததும் இல்லை குற்றவழக்குகளை நடத்தியதும் இல்லை (சில சமயம் நன்பர்களுக்கு உதவுவதற்காக கட்டனம் பெறாமல் வழக்கு நடத்தி உத்தரவு பெற்று தந்தது உண்டு ) மற்றபடி எளியோருக்கு இலவசமாக பலவழக்குகளை தாக்கல் செய்து நடத்திவருகிறேன் அவர்களில் நாத்திகர்கள் இஸ்லாமியர் அரிஜனமக்கள் ஆகியோர் அடக்கம்.
மற்றபடி உங்களுடன் விவாதிக்கும் இஸ்லாமியரய் பன்றி இறைச்சி வாங்க உஙகள் பகுதிக்கு அழைத்து விடாதீர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா…..
What kind of person you are? Are you saying sister Swathi is dead because she herself brought that on her? Mind your words.
///முசுலீம் ஆண்களும் உண்டு. காரணம் இங்கே பார்ப்பனியம் நீக்கமற அனைத்து மக்களையும் இப்படித்தான் பயிற்று///
இதோட நிறுத்து வினவு.. பாப்பான திட்டு..உன் ஆபிசுக்கு வரமாட்டான்.. அத்த விட்டு ” அந்த” மறந்தும் சொல்லாத… சாக்கிரதயாத்தான் இருப்பன்னு தெரியும்…நம்ம பொளப்பு ஒடணும்ல…. அதான் சொல்றேன்.. என்ன பிரியுதா…?
பிலால் என்று பெயர் குறிப்பிட்டு குற்றவாளியாக சித்தரித்து இருக்கிறார்களே ? குற்றவாளியை கன்டுபிடிக்கும் முன்னே இது போல வதந்தியை பரப்பியவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் .
அதுவும் மத சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கத்தில் எழுதுபவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்பட வேண்டும்
முதன்முறையாக, திரு ராமன் அவர்களை ஆமொதிக்கிறேன்!
என்ன வித்தியாசம் கம்யுனிச்ட்டுகும் இட்லருகும். இட்லெர் எல்லாத்க்கும் யூதர்கல்தான் காரனும்னு சொன்னான். இந்த கம்யூனிச்ட் பய எல்லாத்க்கும் பிராமனதான் காரனும்னு சொல்ரான்.
Unmai athuthaanee raasa..
Nazis and communists are the two sides of the same coin. They develop hatred towards particular community.
@kumar You communists are so disgusting people on earth along with nazis. If you have such a hatred towards a particular community, then you are also racists.Do not act like puritans.
///ஓ.ஜி மஹேந்திரன் என்ற பார்ப்பனிய_______பொறுக்கிக்கு கடும் கண்டனம் ஸ்வாதி கொலையில்
இந்த கேள்விகளை நாங்கள் தாண்ட பிராமணர்களை பார்த்து கேட்கவேண்டும் , நீங்க எண்ணத்தை புடுங்கினீங்க பிற சமுதாயங்கள் பாதிக்கப்படும் பொழுது ? இது ஆண்டவன் செயல் என்று ஒதுங்கி போனீங்க ! ___________
ஒரே ஒரு சாவுக்கு இந்த ஓலம் , நாங்க தினந்தோறும் சாவுறும் உங்களால் ,தினந்தோறும் உயிர்பலி உங்க சாதி வெறியர்களால் ,
DSP விஷ்ணுபிரியா , கடலூர் மூன்று மாணவிகள் , பள்ளிக்கொழந்தைகள் சாதிவெறியர்களால் தலையில் செருப்பை சுமக்க வைத்து அடித்தபொழுது நீங்க எங்கட போனீங்க, தலையை வெட்டி தனியா கிடந்தபொழுது நிறைமாத கர்பிணிப்பெண்கள் கற்பழித்து கொள்ளும் பொழுது உங்களுக்கு எங்கடா போனுச்சு மனசாட்சி !///
100000%%%%%% true…
ஸ்வாதியைப் போல எத்தனையோ பெண்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.இதற்கு ஆணாதிக்கச் சிந்தனையே காரணம்.ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் உயர்த்திப் பிடிப்பது பார்ப்பனீயம்.ஸ்வாதி அதற்குத்தான் பலியாகியுள்ளார்.இதில் மிகவும் கொடூரமாகவும் அதிக எண்ணிக்கையிலும் பாதிக்கப்படுவது தலித் பழங்குடிப் பெண்களே.இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.ஸ்வாதி ஒரு பார்ப்பனப் பெண் என்பதால் பார்ப்பனர்களும் இந்து மத வெறியர்களும் கூடவே நீதிமன்றமும் கொந்தளிக்கிறது.குற்றவாளி இசுலாமியன் என்று யாருக்குத் தெரியும்?ஒரு வேளை தெரிந்திருந்தால் அதை மறைக்க வேண்டியது ஏன்?அதில் உள் நோக்கம் இருந்தால் மிகவும் தவறானது.தமிழ் நடு பிராமணர் சங்கம் கொலையைக் கண்டித்து பல ஊர்களில் போஸ்டர் ஒட்டியுள்ளது.எளிய மக்கள் இவ்வாறு கொல்லப்படும் போது பார்ப்பனர்கள் அதைக் கண்டிக்கிறார்களா என்ன?சுய நலம் மற்றும் ஒதுங்கிபோகும் பண்பே பார்ப்பனீயத்தின் கொடை தானே.இன்னும் பார்ப்பனீயத்தின் மக்கள்விரோதக் கொடைகள் ஏராளம் உள்ளது.சொன்னால் மாளாது.தன்வினை தன்னைச் சுடும்போது மட்டும் வலி தெரிகிறத்ஹ என்ன?ஆயினும் ஸ்வாதி கொலை ஆணாதிக்கத்தின் செயல்பாடு மட்டுமே என்ற வினவின் நிலைப்பாடு சரியானதே!இந்திய முசுலீம் ஆணாதிக்கத்திற்கும் பார்ப்பனீயமே காரணம் என்பதும் சரியே!
இனி எந்த பெண்னையும் ஸ்வாதியை கொன்ற தீய சக்திகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
அவர்களுக்கு தற்க்காப்பு பயிற்சிஅளிப்பது மிகவும்அவசியம
வருங்கால தலைமுறை அன்னிய கலாச்சார ஆணாதிக்க மனநிலையிலிருந்து வெளியேற பாலின சமத்துவ கல்வி அளிப்பது மிகவும் முக்கியம் ்
Simple common sense has become a rare commodity . Poor reading habits, lack of interest in new social thoughts , worst education system, caste and religious line of fundamentalism and non political alignment are the basic reasons for the worst thought process which results in worst form of social media write ups .
Honesty , forward thinking , caste and religion annihilation thoughts will be the core for a just society and to overcome the dangers of horrible social media write ups which is anti society and anti women .
இரத்த வெள்ளத்தில் சுவாதி மட்டுமல்ல ஆடிட்டர் சங்கர் ராமன் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் வெட்டப்பட்டு கிடந்தார். எல்லா பார்ப்பனர்களுக்கும் குற்றவாளி யாரென்று தெரியும்! பிலால் மாலிக் என்று இப்பொழுது அடித்துவிடுவதைப்போல அப்பொழுது காஞ்சி சங்கரச்சாரி தான் கொலைகாரன் என்று எந்த பூணுலும் சொல்லவில்லை! ஒய்.ஜி மகந்திரேனைப்போன்று அப்பொழுது எஸ்.வி.சேகர் ஒரு கருத்து சொன்னார். ஞாபகம் இருக்கிறதா? ‘என்ன இருந்தாலும் அவா லோகத்துக்கே குரு!’
அனுராதா ரமணனை பைத்தியக்காரி என்று பட்டம் கட்டியது அக்கிரஹராத்து அவாள்கள் தான்! பார்ப்பனர்களின் மேலாண்மைக்கு பார்ப்பனரே குறுக்கே வந்தால் பார்ப்பனர்கள் தேர்ந்தெடுப்பது பார்ப்பன மேலாண்மைக்கான செயல்பாடுகள் தான் அன்றி உயிரெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல!
பார்ப்பனர்கள் சுவாதியைக் இரண்டாவதாக கொலை செய்கிறார்கள் என்பது வலைத்தளங்களில் நடக்கும் நிகழ்ச்சி நிரல் அல்ல. இரண்டாயிரம் வருடங்களாக பார்ப்பனியத்தை அரியணை ஏற்றத்துடிக்கும் பயங்கரவாத பாசிசம் தான் இது!
பார்ப்பனக் குழந்தை இறந்த பிறகு, பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி இராமனிடம் முறையிட்ட வழக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? ‘உனது தேசத்தில் அக்கிரமம் தலை விரித்தாடுகிறது. அநீதி கோலோச்சுகிறது. மனுதர்மம் செத்துவிட்டது. சூத்திர சம்புகன் தவம் இருப்பதால் தான் பார்ப்பனர்களுக்கு பங்கம் வந்தது என்று சொல்லியது போல் சுவாதி வெட்டப்பட்டு கிடப்பதைப் பார்த்து பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்த பூணுல் கூட்டம் திராவிடர்கள், கம்யுனிஸ்டுகள், இசுலாமியர்கள் என்று தெளிவாக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.
ராமனின் நீதிபரிபாலனையைப் போன்று மோடிக்கு பதிலாக குஜராத் வழக்கிலிருந்து, மோடியை விடுவித்த முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன் அறச்சீற்றம் கொண்டு கொதித்து எழுகிறார். முடிவில் இங்கு கொலை செய்யப்பட்டவர் ஆட்டையிலே இல்லாமல் போய்விட்டார். கடைசியில் தாங்கள் பெற்ற பெண்ணை இழந்ததைப் போன்று துயரத்தில் உழலும் உழைக்கும் மக்கள் கைகொடுத்து அழுகிற பொழுது கைத்துண்டை நனைத்து கழுத்தில் போட்டு கறுவறுக்கத் துடிக்கிறது பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் பாப்பாரக் கும்பல்!
நன்று தென்றல் அவர்களே!
இந்த கட்டுரையின் கருதாக்கம் வன்மையாக கண்டிக்கதக்கது ஏதோ இசுலாமிய மதத்தில் ஆணாதிக்க சிந்தனையே இல்லாத்தது போலவும் அது பார்பனிய இந்து மதத்தின் தாக்கம் மட்டுமே என்று எழுதி இருப்பது இசுலாமியத்துக்கு செம்பு தூக்கும் கேவலமான செயல் கொலை செய்தவன் முஸ்லீமாக இருந்தால் அவனை காப்பாற்ற முயற்சிக்கும் வன்மம் தான் கட்டுரை எழுதிய __னிடம் தெரிகிறது…..
காவிக்கு செம்பு தூக்கும் கேவலமான செயல் கொலை செய்யும் கிறுத்துவ ஆல்லேலியா p.joseph
நான் நேரில் பார்த்த விடயம் காவிகளைவிட 1000 மடங்கு மதவெறி & முஸ்லிம் எதிர்ப்பு கொண்டவர்கள் இந்த ஆல்லேலியா திவிரவாதிகள், எதிரிக்கு எதிரி நண்பன் ஆல்லேலியா திவிரவாதியின் கணக்கு
Is it Tamil? Is that your hatred for Christians that comes out in your comments? Ihave seen your comments many times. You hate Christians very much. I am also a Christian and I always opposed this p.joseph. There are Christians who hate Muslims. But that can never match the Islamic hatred for Christians. Your koran itself sanctions killing Christians and marrying Christian women while forbidding Christian men from marrying Muslim women. You call us Dhimmies. Your holy book explicitly says that Christians will go to hell. But still majority Christians are not against Muslims. The reason why you hate Christians is this. Christians don’t blindly support. Christians don’t get organized under one voice. Christians are loosely organized and they take sides according to personal judgements. But you expect them to blindly hate Hindus and blindly support Muslims. That we will never do! For us both Hindus and Muslims are as important to us as our own Christian brothers. Religion comes next. We don’t kill people for mocking Jesus. We don’t hate people for their food habits. We don’t get offend when movies show Christians as smugglers or Hindu guys marry Christian women. But you want us to fight with Hindus for these things like you Muslims do? Sorry we won’t. May be we did 100 years ago. But now we have grown out of that stage.
நீங்கள் செல்வது போல் இல்லை வேனுனா 30% உங்கள மாதிரி நல்லவர்கள் இருக்கலாம் ஆனால் p.joseph மாதிரி 70% இருக்காங்கா அதான் உன்மை நீங்க மாறுத்தாலும் நான் முஸ்லிம் நாட்டில் வேலை செய்யும் இந்து, இங்கு முஸ்லிமால் ஒரு பிரச்சைனை இல்லை அலேலியவை விட முஸ்லிம் திவிர பற்று உள்ள அமைப்பு உட்பட அனால் அலேலியா கூட்டத்தில் மதம் மாற்ற இந்துக்களை மட்டும் குறி வைத்து அவர்கள் செய்யும் கீழ் தரமான வேலை உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை முஸ்லிம்மீது பழி போடுவதும் அவர்களை கேவலமா பேசுவதும் இவர்கள் வடிக்கை அலேலியா கூட்டத்தில் நடப்பவை நான் குறைந்தது 50முறை வலுகட்டாமாய் அந்த கூட்டத்திற்கு என் Boss முலம் போயிருக்கேன் ஒரு முஸ்லிம் நாட்டில் இவங்க அக்கபேர் இவ்வளவு என்றால் கிருத்தவ நாட்டில் நிலைமை யோசித்து பாருங்கள் இங்கு இருக்கும் அனைத்து இந்துகளிடம் கேட்டுபருங்கள் யாரல் பிரச்சனை என்று மனமறுதல் என்று செல்லிவிட்டு மத தினிப்பு நடைபெறுகிறது
இரு தரப்புமே ஆபத்தானவை
இரு தரப்புமே மட்டும் இல்ல முத்தரப்பும் மதம் வெறிபிடித்த அனைவரும் திவிரவாதிகள்,
I don’t doubt your statement that you are a Hindu living in Gulf. Gulf has American version of Christianity. But US is just less than 10% of entire Christian population. In every religion fundamentalism is there. But let us count the number of lives lost. How many were beheaded shouting Hallelujah. How many for defiling Bible or drawing an offensive cartoon on Jesus? From where you arrived at 30% 70% figures? It is true that many Christians seek to convert others. But their behavior is different than cheats who conduct meetings and convert others by fraud. Such cheats are there in all religions. Babas, gurus and people like PJ, Zakir Naik are in all religions. But not all religion force women to cover their face. Not all religions force people of other religions to use a different road.
இவரின் கருத்துப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் மதம்மாற்றுவதேயில்லை. கிறித்தவர்கள் மட்டும் தான் மதம்மாற்றுகிறார்கள். 🙂
According to you Hindus never convert people? Forget about Ghar Vaspis. What are these babas and gurus doing in West? Why so many Westerners are coming here wearing saffron. Also what is the meaning of forcing others to pay for temple festivals, forcing others to adhere to hindu morality like abstaining beef etc? Hinduism is no less in seeking conversion and forcing their views on others.
திரு.வியாசன் அவர்களே,
முஸ்லீம்கள் மதம்மாற்றுவதேயில்லை செல்லவில்லை கிறித்தவர்கள் தொல்லை அதிகம் அதுவும் அவர்கள் கீழ் வேலை செய்தால் இன்னும் அதிகம்
But not all religion force women to cover their face.
அமெரிக்க கிறுத்துவர் கலச்சாரம் போல் உடம்மை பிறருக்கு காட்ட செல்லுரிங்கா பெண் அடிமை பேசி அவர்களை அவர்களை போதை பொருளாக மாற்றிய பெருமை அமெரிக்க கிறுத்துவர் கலச்சாரத்தை சாரும்
American consumerism is driving women to wear dress that showcase them as mere flesh. Christian religion has nothing to do with it. I have never said Christian religion is 100% correct. It may need some reforms. But see Islam. It is far far less reformed. At least 500 years behind Christianity.
அண்ணன் கிஸ்பீட்டு டமிலன் என்ற ஆரெபிய இந்துவ நம்பி அவர் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிடு இருக்கயே உங்கள பாத்தா சிரிப்புதான் வருது அம முதல்ல அரெபியால இந்துனு தைரியமா சொல்லிகிட்டவன் யாரு மார்க்க போலிசு மூஞ்சில குத்துமா இல்லயா அவந்தான் கேப்பைல நெய் வடுதுன்றான் நீங்களும் நம்பி நக்குறீகளே ,ஏற்க்கனவே நக்கி பாத்த கம்மூனிஸ போலிகள் அய்ய்யோ அதன் சுவையே தனி அப்பிடினு தங்கள் தளத்தில அங்கலாய்க்கிறார்கள் இடைல நீங்க வேறயா தீமைக்காரனும் ஒளியின் வேசத்தை தரித்துக்கொள்வான் என்பது விவிலிய வாசகம் இல்லயா….
சுவாதியை கொன்றது ஆணாதிக்க சிந்தனைதான்
ஆணாதிக்க சிந்தனையை அனைத்து மதங்களும் விதைக்கின்றன
இதில் எந்த மதமும் விதி விலக்கல்ல … இந்தியாவில் உள்ள பெண்ணடிமைக்குத்தனத்தை விட அராபிய நாடுகளில் பல மடங்கு அதிகம் . அப்போ அங்கே கூட மனு தர்மம் தான் இருக்கா
வினவு இவ்வளவு கேவலமாக சொம்பு அடிக்க வேண்டிய நிலை வரும் என்று யார் எதிர்பார்த்தங்க
திரு அராத்து, கணவனே கண்கண்டதெய்வம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் தாலியே ஒரு பெண்ணுக்கு வேலி மாங்கல்யமே பெண்ணுக்கு அவள் உயிரைவிட சிறந்தது கண்வன் காலில் விழுந்து வண்ங்கு அவன் அருகில் இல்லை என்றால் அவன் கட்டிய தாலியை தொட்டு முத்திக்கொள் அவன் செத்தால் அவன் சிதையில் விழுந்து எரி.பிற்கால சீர்திருத்தமாக அவன் செத்தபிறகு மொட்டையடித்து மூழியாகி மூலையில் கிட….. இவையெல்லாம் இஸ்லாமிய கற்பிதங்களா? பெண்களுக்கு ஆன்மா என்ற ஒன்று உண்டா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்த உரிமைகள் தெரியுமா? பெண்களூக்கு கட்டாயம் சொத்தில் பங்குண்டு,தான் விரும்பியவனையே மணமுடிக்க வேண்டும்.தனக்கு விருப்பமில்லாத ஒருவனை எவ்வித காரணமுமின்றி மணவிலக்கு செய்யும் உரிமை பெண்ணுக்கு உண்டு.தன்னை மணப்பவன் தான் விரும்பியதை(மகர்-மணக்கொடை) தந்தே மணமுடிக்க வேண்டும்.மணக்கொடை தராத திருமணம் திருமணமாக அங்கீகரிக்கப்படாது.கல்வி ஆண பெண் இருவருக்குமான அடிப்படை உரிமை.முதல் கணவன் கொடுத்த மணக்கொடையை திருப்பி அளித்த்விட்டு தாராளமாய் அவள் மறுமணம் செய்து கொள்ளலாம்.தந்தை சொத்து கணவன் சொத்து மகன் கள் சொத்து அனைத்திலும் ஒரு பெண்ணுக்கு கட்டாய பங்குண்டு. இவ்வளவு உரிமைகளையும் இன்றைய காலத்தோடு ஒப்பிடாதீர்கள்.பதினான் கு நூற்றாண்டுகளுக்கு முன் -அன்று இந்திய சமூகத்துப்பெண் எப்படி இருந்திருப்பாள் ஏன் உலக சமூகத்தில் பெண்கள் அன்று நடத்தப்பட்ட விதம் எப்படி வரலாறு பார்த்து தெரியுங்கள். இந்த சீர்திருத்தம் அமுலுக்கு வந்த அந்த பாலைவன பொட்டல் பகுதி சமூகம் எப்படி இருந்திருக்கும்? உங்களூக்கு தெரிந்ததெல்லாம் பர்தா தாலிபான் இந்த புளித்துபோன மாவுக்கு பலமுறை விளக்கியாச்சு.நான் சொன்ன பெண்களுக்கான உரிமைகளும் சட்டங்களும் குரானில் தெள்ளத்தெளிவாக இருக்க இதை ஒவ்வொரு முஸ்லிமும் படித்துக்கொண்டும் இருக்கிறான். அப்படி இருந்தும் பெண்களிடம் வரதட்சனை வாங்குவது அவர்கள் தாலி என்று கட்டினால் இவர்கள் கருகமணி என்று கட்டிக்கொள்வது, அவர்களை போலவே கழுத்தில் அது இல்லாமல் இருக்ககூடாது என்று நம்புவது கண்வன் இறந்து விட்டால் இஸ்லாமிய முறையையே மாற்றி வெளியே வராமல் வெள்ளை சேலை உடுத்தி ஆண்களின் குரலையும் கேட் க கூடாதாம்.இன்னும் சில ஊர்களில் கர்ப்பிணி பெண்களையும் பார்க்கமாட்டார்கள் வயிற்றில் இருப்பது ஆண்பிள்ளையாக இருந்துவிட்டால் இப்படி பார்பனியம் என்பது என்னவென்றே தெரியாதவர்களிடமும் அது ஊடுருவுயிருக்கிறது என்பது உண்மையே
உங்கள் மனைவி உங்கள் விளை நிலத்தை போன்றவர்கள் அவர்களிடம் உங்க இசுட்டபடி போங்கனு மொக்கை மிக்க தெருக்குரான் சொல்லுது அத திருத்திட்டு வந்து பார்ப்பனியத்த பத்தி பேசு பாய் இசுலாம் தான் பெண்களுக்கு சொத்துரிமை குடுத்ததா கதை விடாத சொத்துரிமை வச்சு இருந்த கதிஜா அம்மயராத்தான் கல்யாணம் பன்னினான் முகமது அப்பிடினா முகமதுக்கு முன்னாடியே இச்சுலாம் வந்துடுச்சா
திரு மீரான் சாகிப். உங்கள் சொல்லில் ஒரு வரலாற்றுப் பிழை இருக்கிறது. “அவன் செத்தால் அவன் சிதையில் விழுந்து எரி” என்று இங்கே இருக்கும் சனாதன தர்மத்தின் மீது பழிபோடுகிறீர்கள்.
சிதையில் வீழ்ந்து உயிரோடு எரிந்து போகும் சதி வழக்கம் 1000 வருடங்களுக்கு முன்னால் எங்கேயும் இருந்ததில்லை. மிகச்சரியாக சொல்வதென்றால், இஸ்லாமிய படையெடுப்பு நிகழ்ந்த காலம் தொடங்கி தான் ரஜபுத்ர அரசிகள்,அரச குமாரிகள் தீயில் விழுந்து செத்து மடிந்தார்கள். ஏனென்று உங்கள் சமயநூல்களை ஊன்றிப் படித்திருந்தால் காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். இருந்தாலும் ஊன்றிப்படிக்கும் வழக்கமில்லாதவருக்காக இங்கே சொல்கிறேன்.
யுத்தத்திலே முற்றுகை செய்து அள்ளிய / சூரையாடிய பொருட்களையும் பெண்களையும் பங்கிட்டு நுகர்ந்து கொள்ளலம். இது இரக்கபட்ட வேதத்திலும் அனுமதிக்கபட்டிருக்கிறது. ஆனால் ஒரு கன்டிசன். அவர்களை பசியோடு கட்டிப்போடக்கூடாது. சோறு மட்டும் போட்டுவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் கற்ப்பழித்துக்கொள்ளலாம் .
உங்கள் வேதத்தில் அனுமதிக்கப்பட் இந்த உண்மையை உணர்ந்த ரஜபுத்தானது பெண்கள் தங்கள் தங்கள் குடும்பத்து ஆண்கள் போரில் இரந்ததும் சிதையில் விழுந்து எரிந்தார்கள். இதிலே என்ன தவறு? ஏன் எரிந்தீர்கள்? எங்கள் அராபிய பாட்டன்மார்களின் கைகளில் சிக்கி சீரழிந்திருக்கலாமே..என்று வருந்துகிறீர்களா?
வியாசமுனிவருக்கு முட்டு கொடுக்க புதுசா ஒருத்தர் பாலானு கிளம்பிட்டாரு.ராஜா புத்திர அரசிகளும் அரச குமாரிகளும் இஸ்லாமிய படையெடுப்புக்கு பயந்து சிதையில் விழுந்து எரிந்தார்களாம். சரி மற்ற சாதாரணபெண்கள் ஏன் எரிந்தார்கள்.இப்படி ஒரு செய்தியை இதற்கு முன் யாராவது கேள்விப்பட்டிருப்போமா கணவன் செத்தவுடன் மன்னனுக்கு பயந்து சிதையில் விழுந்தார்களாம் பிறகு அந்த மன்னன் களெல்லாம் எடுபட்டு போனபிறகும் சிதையில் விழுவது நிற்கவில்லையாம். பிரேக் பிடிக்காமல் போய்விட்டது போல.அந்த இஸ்லாமிய மன்னர்கள் குறிப்பாக முகலாயர்கள் இந்த ராஜபுத்திரத்து காரர்களைத்தான் தலையில் தூக்கிவைத்து ஆடியிருக்கிறார்கள்.இவர்கள் ஆதரவெல்லாம் இல்லாதிருந்தால் இந்த முஸ்லிம் மன்னர்கள் இத்தனை வருடம் ஆண்டிருக்க முடியுமா? பீரங்கியும் வெடிகுண்டும் வைத்திருந்த வெள்ளையனை நாம் விரட்டிவிட போராடினோம்.ஆனால் முஸ்லிம் மன்னர்கள் அவர்களாகத்தான் அழிந்தார்கள்.சொகுசும் உல்லாசமும் இஸ்லாம் வெறுக்கிற படோடாபமும் ஆடம்பரமும் அவர்களை சீரழித்தது.தவிர இஸ்லாம் அல்லாத மக்கள் மிக நிம்மதியாய் இருந்த கால்ம் முகலாயர்காலர் காலம்தான். மிஸ்டர் பாலா உங்களுக்கு வரலாறெல்லாம் தேவையா? இதோ இந்த தொழில்நுட்பம் மிகுந்த காலத்திலேயே கொலைநடந்து கொலையாளியை பிடிக்கிற இடைப்பட்ட ஆறுநாட் களுக்குள் கொலையாளி முஸ்லிம்தான் அவனுக்கு பெயரும் வைத்து பொய்யை உலாவவிடுகிற உங்களுக்கு வரலாறு வேறாயா வேணும்.அடித்து விடவேண்டியதுதானே.கண்ணுக்கு முன்னால் நடக்கிறதையே அந்தர் பல்டி அடித்து வெட் க்மில்லாமல் மாற்றுகிற கூட்டம் வரலாறு பேசுகிறதாம். ராஜபுத்திரி ராஜமுந்திரி என்று நம்பிடுவாங்க உங்க வரலாற. ஆட்டை கழுதையாக்கிய கதை தெரியுமா..உங்கள் சங்கத்தில் இதுதானே பாலபாடமே இல்லையா!
மீரான் காக்காவின் போக்குக்கு விட்டால் அவர் தமிழர்களின் வரலாற்றை மட்டுமன்றி இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதி விடுவார் போலிருக்கிறது. உடன்கட்டையேறும் வழக்கம் பரவலாக நடைபெறும் நிலை ஏற்பட்டதற்குக் காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புத் தான். படையெடுத்து வரும் முஸ்லீம் வெறியர்களின் கைகளில் பட்டுச் சீரழியாமலிருக்கத் தான் சாதாரண குடும்பப் பெண்களும் கூட இந்தியாவில் உடன்கட்டையேறத் தொடங்கினார்கள் என்பது தான் வரலாறு. அது இந்துக்களின் வழக்கமாக இருந்திருந்தால், ஏன் இலங்கையில் உடன்கட்டையேறும் வழக்கமிருக்கவில்லை, அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் இலங்கையில் முஸ்லீம் படையெடுப்பு எதுவும் நடக்கவில்லை. அது மட்டுமன்றி குழந்தைத் திருமணத்துக்குக் காரணம் கூட முஸ்லீம் படையெடுப்புத் தான் என்பதற்கு எவ்வளவோ ஆதாரங்கள் உண்டு. முஸ்லீம் படையெடுப்பின் காரணமாக யூதர்கள் மத்தியிலும் குழந்தை திருமணம் காணப்பட்டது.
…sati only became really widespread during the Muslim invasions of India, and the practice of sati now acquired an additional meaning as a means to preserve the honour of women whose men had been slain.[Sashi] states, “the argument is that the practice came into effect during the Islamic invasion of India, to protect their honor from Muslims who were known to commit mass rape on the women of cities that they could capture successfully
The origin of child marriages may be found in the Muslim invasions that began more than 1,000 years ago. Legend says that the invaders raped unmarried Hindu girls or carried them off as booty, prompting Hindu communities to marry off their daughters almost from birth to protect them. A New York Times report and other scholars claim the origin of child marriages in India to be Muslim invasions that began more than 1,000 years ago. The invaders raped unmarried Hindu girls or carried them off as booty, prompting Hindu communities to marry off their daughters early to protect them. Similarly, among Sephardi Jewish communities, child marriages became frequent from 10th to 13th century as Muslim invasion and rule spread in Spain. This practice intensified after the Jewish community was expelled from Spain, and resettled in the Ottoman Empire. Child marriages among the Eastern Sephardic Jews continued through the 19th century in Islamic majority regions.
Women and Social Reform in Modern India:
https://books.google.ca/books?id=GEPYbuzOwcQC&pg=PA21&redir_esc=y#v=onepage&q&f=false
Sashi, S.S. (1996). Encyclopaedia Indica: India, Pakistan, Bangladesh 100. Anmol Publications. p. 115.
http://www.nytimes.com/1998/05/11/world/though-illegal-child-marriage-is-popular-in-part-of-india.html?pagewanted=all&src=pm
Sophie Tharakan and Michael Tharakan (1975), Status of women in India: a historical perspective, Social Scientist, Vol. 4, No. 4/5, pages 115-123
திருவாளர் வியாசன் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களுக்கும் இந்தியாவில் இன்று முஸ்லிகளாக இருக்கும் பெரும்பாலானவர்களுக்கும் என்ன தொடர்பு என்று தெரியுமா? எந்த தொடர்பும் கிடையாது.வரலாறை அறியும் உண்மையான் ஆர்வம் உமக்கு இருந்தால் இதை புரிந்து கொள்ள முயற்சிப்பீர்.எடுத்ததற்க்கெல்லாம் ஷியா ஷியா என்று அலறுகிறீரே அந்த ஷியா வகை பிரிவினர்தான் அந்த பெரும்பாலான மன்னர்கள்.அவர்களால் இஸ்லாத்திற்க்கோ முஸ்லிகளுக்கோ எந்த ஒரு பெரிய நன்மையும் கிடையாது.இன்னும் சொல்லப்போனால் அவர்களால் இழுக்குதான் ஏற்பட்டது. செத்துப்போன பொண்டாட்டியை அடக்க மக்கள் வரிப்பணத்தை வாரி வாரி இறைத்து தாஜ்மகால் என்று சமாதி கட்டியவர்கள் தான் அவர்கள்.இறைவனின் தூதர் என்று நாங்கள் நம்பக்கூடியவருக்கே சமாதி கட்டி அலங்கரிக்க கூடாது என்ற சித்தாந்தத்தை பின்பற்ற கூடியவர்கள் நாங்கள்.அவர்கள் நாடு பிடிக்க வந்தார்கள் எல்லா மன்னர்களையும் போல சொகுசும் உல்லாசமுமாய் வாழ்ந்தார்கள்.மன்னர்களுக்கே உரிய எல்லா அழிச்சாட்டியங்களும் அவர்களிடமும் இருந்திருக்கும்.இதில் அவர்க்ளுக்கும் இஸ்லாத்திற்க்கும் என்ன சம்மந்தம்? நரேந்திரமோடிக்கும் இந்த நாட்டில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு வாழ்கிற கோடானகோடி மக்களுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?மன்னர்களையா இறைத்தூதர்களாகவும் இஸ்லாத்தின் அத்தாரிட்டியாகவும் நாங்கள் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்று இந்த முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் பரந்த நிலபரப்பையும் அதன் வளத்தையும் கண்டு வியந்து இந்த ம்ண்ணோடு கலந்து இங்கேதான் கரைந்தும் போனார்கள்.இஙகுள்ள எதையும் அவர்கள் எங்கேயும் கொண்டு செல்லவில்லை.பின்னால் வந்த வெள்ளையர்கள் இதை நவீனப்படுத்துவதற்கும் இதை ஒரு பரந்த பேரரசாக உருவாக்கியதும் அவர்களே.அவர்களின் ஆட்சி நிர்வாகம் பின்னால் வெள்ளையர்களுக்கு பல வகையிலும் முன்மாதிரியாகவே இருந்து.இன்றும் நீங்கள் வக்கீல் பஞ்சாயத்து முஸ்தீபு என்று நீதிதுறையிலும் நிர்வாகத்துறையிலும் குறிப்பிடுகிறீகளே அவைகள் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளே.இவ்வளவு பரந்த நிலபரப்பை, அவர்கள் சாராத மதத்தை பின்பற்றுகிற மக்களை இவ்வளவு நெடுங்கால்ம் ஆட்சி செய்ய வேண்டுமென்றால் இம்சித்தும் மிரட்டியும் கொன்றும் இருந்தால் அது சாத்தியமா?அதுவும் இன்றைய நவீன ஆயுதங்கள் இல்லாத கத்தியும் ஈட்டியும் மட்டுமே போர்தளவாடமாய் இருந்த அந்த காலத்தில்.மற்ற மற்ற கொடுமைகளை கூட மக்கள் சகித்துக்கொள்வார்கள்.ஆனால் மதரீதியான அதுவும் தாங்கள் கேட்டறியாத ஒரு மத சித்தாந்தத்தை மன்னன் வற்ப்புறுத்தி திணிக்கிறானென்றால், தங்களுக்குள் என்ன பேதமிருந்தாலும் அனைவரும் கொந்தளித்து எழுந்து விரட்டிவிடுவார்கள். அப்படி எந்த கட்டத்திலாவது இந்தியாவில் இப்படி ஒரு புரட்சி நடந்ததாக சான்று இருக்கிறதா?நேர்மாறாக பாபர் தன் மகனுக்கு ,எவ்வளவு மென்மையாக மக்களின் உணர்வுகளையும் மதித்து ஆட்சி செய்யவேண்டும் என்ற அறிவுரை அடங்கிய பாபர் நாமா என்ற ஆவணம்தான் இன்றும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையிடம் இருக்கிறது. இவையெல்லாம் உமக்கு தேவைப்படாது. உம்முடைய ஊளையிடலை ரஙராஜன் வகையறாக்கள் ரசித்து உம்மை மெச்சினால் அதுவே உமக்கு போதுமானது.
ஜனாப். மீரான்சாகிப்,
எனக்கும் இந்திய வரலாறு தெரியும். மேலும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் உண்டு. பெரும்பாலான முஸ்லீம்களுக்கும் முகலாயர்களுக்கும் எந்த இனத் தொடர்பும் இல்லாமலிருக்கலாம். ஆனால், ஒரே மொழியைப் பேசும், ஒரே இனமென்று நீங்கள் கூறிக் கொள்ளும் ஈழத்தமிழர்களுக்காக குரலெழுப்பாத தமிழ்நாட்டு முஸ்லீம்கள், சொந்த நாட்டு மக்களையே நச்சுக்காற்றைச் செலுத்திப் படுகொலை செய்த சர்வாதிகாரி சதாம் ஹுசையினுக்காகவும், அவனை விடக் கொடியவனாகிய கடாபிக்காகவும் எதற்காக அழுதீர்கள். அவர்கள் உங்களுக்கு மாமனுமில்லை, மச்சானுமில்லை, ஆனால் அவர்கள் உங்களின் மதத்தைச் சேர்ந்தவர்கள், அதனால் அவர்களுக்காக அழுதீர்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்தீர்கள். கவிதையும் கட்டுரையும் வடித்தீர்கள். ஈழத்தில் பச்சிளந்தமிழ்க் குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போதும் கலங்காத நீங்கள், பலத்தீனத்தில் ஒரு குழந்தைக்குப் பல்லு விழுந்தாலும் கூட வீதிக்குப் படையெடுத்தீர்கள். ஏனென்றால் அவரகள் உங்களின் மதத்தவர்கள் – முஸ்லீம்கள். அந்த விதத்தில் முகலாயர்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு. முகலாயர்களைப் பற்றி இந்திய முஸ்லீம்கள் பீற்றிக் கொள்வதும், திப்பு சுல்தான், கஜினி முகம்மது போன்றவர்கள் பற்றிய உண்மைகளை மறைத்து, இந்திய முஸ்லீம்கள் புகழ்வதும், பூசி மெழுகுவதும் அவர்களுக்கும் தங்களுக்கும் தொடர்பிருப்பதாக நினைப்பதால் தான். பாரசீக, அரேபிய கட்டிடக் கலையிலும், அவர்களின் கலாச்சாரத்தில் கூடத் தமக்குப் பங்கிருப்பதாக தமிழ் முஸ்லீம்கள் நினைத்துப் பீற்றிக் கொள்ளும் போது, முகலாயர்களுக்கும் இந்திய முஸ்லீம்களுக்கும் எந்த தொடர்புமில்லை என்று கூறும் உங்களைப் பார்க்கச் சிரிப்புத் தான் வருகிறது. உங்களின் கருத்தை எல்லா முஸ்லீம்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கவனம்.
//எடுத்ததற்க்கெல்லாம் ஷியா ஷியா என்று அலறுகிறீரே அந்த ஷியா வகை பிரிவினர்தான் அந்த பெரும்பாலான மன்னர்கள்.///
என்ன கனவு காண்கிறீர்களா? நான் எங்கே காக்கா, “ஷியா ஷியா” என்றேன். இந்த தளத்திலேயே ஷியா என்ற சொல்லை நான் பயன்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. (தென்றலிடம் தான் கேட்க வேண்டும், எனது பதிவுகளை பாதுகாத்து வைத்துக் கொள்ளும் வழக்கம் அவரிடமுண்டு)
///அவர்கள்.இறைவனின் தூதர் என்று நாங்கள் நம்பக்கூடியவருக்கே சமாதி கட்டி அலங்கரிக்க கூடாது என்ற சித்தாந்தத்தை பின்பற்ற கூடியவர்கள் நாங்கள்.///
அதெல்லாம் இந்தக் காலம், வஹாபியிசம் பரவிய பின்பு. முன்பெல்லாம் சமாதி கட்டும் வழக்கம் இஸ்லாத்தில் உண்டு. இஸ்லாத்தின் புனிதர்கள் எல்லோருக்கும் சமாதிகள் கட்டப்பட்டன.
///அவர்கள் நாடு பிடிக்க வந்தார்கள் எல்லா மன்னர்களையும் போல சொகுசும் உல்லாசமுமாய் வாழ்ந்தார்கள்.மன்னர்களுக்கே உரிய எல்லா அழிச்சாட்டியங்களும் அவர்களிடமும் இருந்திருக்கும்.இதில் அவர்க்ளுக்கும் இஸ்லாத்திற்க்கும் என்ன சம்மந்தம்? ///
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. அவர்கள் (திப்பு சுல்தான், கஜினி, பாபர் உட்பட அனைவரும்) நாடு பிடிக்க வந்தேறிகள் என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் உங்களைப் பாராட்டத் தான் வேண்டும். எப்படி சதாம் ஹுசையினும், கடாபியும், பின்லாடனும் முஸ்லீம்களோ அதே போன்று அவர்களும் முஸ்லீம்கள். சில தமிழ் முஸ்லீம்கள், அவர்கள் ‘ஆண்டபரம்பரை’ என்று தமது வலைப்பதிவுகளில் பீற்றிக் கொள்வதும் கூட முகலாய ஆட்சியை வைத்துத் தான். ஆனால் நீங்கள் என்னடாவென்றால் அவர்கள் எல்லோரையும் பொய்யர்கள் ஆக்குகிறீர்கள்.
//நரேந்திரமோடிக்கும் இந்த நாட்டில் இந்துக்கள் என்ற அடையாளத்தோடு வாழ்கிற கோடானகோடி மக்களுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா?///
உண்டு. இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்துக்களைப் போன்று நரேந்திரமோடியும் ஒரு இந்து. பெரும்பான்மை மக்களின் ஆதரவில்லாமல் அவர் எப்படி பிரதமரானார். சவூதி அரேபியா போன்ற ஆட்சிமுறை இந்தியாவில் இல்லை.
//நீங்கள் வக்கீல் பஞ்சாயத்து முஸ்தீபு என்று நீதிதுறையிலும் நிர்வாகத்துறையிலும் குறிப்பிடுகிறீகளே அவைகள் அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளே///
நாங்கள் இந்த இரவல் __பாரசீக வார்த்தைகளை பயன்படுத்துவதுமில்லை. பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் இந்தச் சொற்களைக் கேள்விப்பட்டிருக்கவும் மாட்டார்கள். இந்தச் சொற்கள் ஈழத்தமிழில் வழக்கில் இல்லை. அடிக்கடி இலங்கைக்கு துணிமணி கட்டிக்கொண்டு வியாபாரத்துக்குப் போகிறீர்களே அங்குள்ள பேச்சு வழக்குக் கூடவா தெரியாது. இந்தியர்களின் பழக்க தோஷத்தால், சில இலங்கை முஸ்லீம்கள் இந்தச் சொற்களைப் பயன்படுத்துகிறார்களோ என்னவோ, ஈழத்தமிழர்கள் பேச்சில் இந்த வார்த்தைகள் கிடையாது.
//இவ்வளவு பரந்த நிலபரப்பை, அவர்கள் சாராத மதத்தை பின்பற்றுகிற மக்களை இவ்வளவு நெடுங்கால்ம் ஆட்சி செய்ய வேண்டுமென்றால் இம்சித்தும் மிரட்டியும் கொன்றும் இருந்தால் அது சாத்தியமா?///
சாத்தியமே. எடுத்துக்காட்டாக, எமது காலத்திலேயே, முடியாட்சியும், காலனித்துவமும் முடிந்து, ஐக்கியநாடுகள் சபை, உலக மனிதவுரிமைச் சட்டங்கள் எல்லாம் உருவாகிய பின்னரும் கூட, தென்னாபிரிக்காவில், பெரும்பான்மை கறுப்பர்கள் எதிர்த்த போதும், சிறுபான்மை வெள்ளையர்கள் ஆட்சி நடத்தியது சாத்தியமாக இருந்ததென்றால், முடியாட்சிக் காலத்தில் வெறிபிடித்த இஸ்லாமியப்படைகளின் உதவியுடன் மக்களை மிரட்டி ஆட்சியை நடத்துவது சாத்தியமே. அதிலும் நாட்டு மக்களைப் பிளவு படுத்தி வைத்திருந்தால் எல்லாம் சாத்தியம் தான். அத்துடன் மக்களை மதரீதியிலும் பிளவு படுத்தி மதமாற்றம் செய்த பின்னர், அடுத்தடுத்த தலைமுறைகளில் அந்த நாட்டு மக்களிடயிலேயே அந்த அரச குடும்பத்தையும் ஆட்சியாளர்களையும் மத அடிப்படையில் ஆதரிக்கும் ஒரு மக்கள் பிரிவை உருவாக்கிய பின்னர் எல்லாம் சாத்தியமே. எப்படித்தான் மூடி மறைத்தாலும் முகலாய மன்னர்கள் பலர் செய்த அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கூட ஹைதராபாத் போன்ற இஸ்லாமிய சமஸ்தானங்களும் அரச குடும்பங்களும், முஸ்லீம்களும், இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க விரும்பாமல், மத அடிப்படையில் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்க விரும்பியது கூட, முகலாயர்கள் மக்களை முஸ்லீம்களாக மதம் மாற்றி, மத அடிப்படையிலான, தமக்கு ஆதரவான மக்களை உருவாக்கியது தான்.
//ஆனால் மதரீதியான அதுவும் தாங்கள் கேட்டறியாத ஒரு மத சித்தாந்தத்தை மன்னன் வற்ப்புறுத்தி திணிக்கிறானென்றால், தங்களுக்குள் என்ன பேதமிருந்தாலும் அனைவரும் கொந்தளித்து எழுந்து விரட்டிவிடுவார்கள்.///
முற்றிலும் உண்மை. இந்துக்கள் கொதித்தெழுந்தார்கள். முஸ்லீம்களினதும், படைகளினதும் துணையுடன் அவர்களைக் கொடூரமாக அடக்கி விட்டனர். ____
///அப்படி எந்த கட்டத்திலாவது இந்தியாவில் இப்படி ஒரு புரட்சி நடந்ததாக சான்று இருக்கிறதா?நேர்மாறாக பாபர் தன் மகனுக்கு ,எவ்வளவு மென்மையாக மக்களின் உணர்வுகளையும் மதித்து ஆட்சி செய்யவேண்டும் என்ற அறிவுரை அடங்கிய பாபர் நாமா என்ற ஆவணம்தான் இன்றும் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையிடம் இருக்கிறது. ///
இது முஸ்லீம்களினதும் முஸ்லீம் ஆதரவாளர்களினதும் வரலாற்றுத் திரிப்பு. நீங்கள் கூறும் பாபர் இந்துக்களை எவ்வாறு படுகொலை செய்தான், அவன் இந்துப் பெண்களுக்கு இழைத்த தீங்குகள் பற்றி எல்லாம், அவற்றை நேரில் கண்ட சீக்கிய மதத்தலைவர் குருநானக் விரிவாக விவரித்துள்ளதை நான் படித்திருக்கிறேன். கேட்டுப் பாருங்கள், எந்தச் சீக்கியரும் உங்களுக்கு புரியும் வகையில் விளக்குவார்கள். இக்காலத்து முஸ்லீம்களும், கம்யூனிஸ்டுகளும் எப்படித்தான் வெள்ளையடித்துப் பூசி மூட முயன்றாலும் முகலாயர்கள் இந்துக்களுக்கு இழைத்த கொடுமைகளை நடுநிலயான வரலாற்றாசிரியர்கள் மறைப்பதில்லை.
The Mughal emperor Babur (who ruled India from 1526 -1530 AD) writing in his memoirs called the ‘Baburnama’ – wrote : ” In AH 934 (2538 C.E.) I attacked Chanderi and by the grace of Allah captured it in a few hours. We got the infidels slaughtered and the place which had been Daru’l-Harb (nation of non-muslims) for years was made into a Daru’l-Islam (a muslim nation).”
In Babur’s own words in a poem about killing Hindus (From the ‘Baburnama’ ) he wrote :
“For the sake of Islam I became a wanderer,
I battled infidels and Hindus,
I determined to become a martyr
Thank God I became a Killer of Non-Muslims!”
RE: The Ghazi Sultans and the Frontiers of Islam: By Ali Anooshahr
//இவையெல்லாம் உமக்கு தேவைப்படாது. உம்முடைய ஊளையிடலை ரஙராஜன் வகையறாக்கள் ரசித்து உம்மை மெச்சினால் அதுவே உமக்கு போதுமானது.///
நீங்கள் ஊளையிடுவதைப் பார்த்து அவரும் உங்களைப் பார்த்து ஊளையிடுகிறாரோ என்னவோ, அது பற்றி உங்களுக்குத் தான் தெரியும். தெரிந்து கொள்ளும் ஆவலும் எனக்கில்லை. யாருடைய மெச்சுதலை எதிர்பார்த்து நீங்கள் இங்கு சண்டித்தனம் பண்ணுகிறீர்களோ எனக்குத் தெரியாது. நான் எந்த மெச்சுதலையும் இங்கு எதிர்பார்க்கவில்லை. வினவு ‘உங்களின்’ சார்பு இணையத்தளம். என்னுடைய வலைப்பதிவில் பதிலெழுதக் கூட நேரமில்லாமல், சிவனேயென்றிருந்த என்னை முதலில் சண்டைக்கிழுத்ததே நீங்கள் தான். 🙂
மிஸ்டர் வியாசன் ,வொன்றை தெரியாது என்றால் தெரியாது என்று ஒத்துக்கொள்ளும். வரலாறு தெரியும் புவியியல் தெரியும் என்ற சுப்பீரியாரிட்டி காம்ப்ளஸோடு இருப்பதால் தான் எதுவும் மண்டையில் ஏறமாட்டேனுது.சதாமுக்காக எந்த முஸ்லிம் அழுதான்.அவனே ஒரு கம்னியூச சிந்தனை உள்ளவந்தான்.அவனை விரட்டியபிறகு அந்த இராக் என்ற பழம்பெரும் நாட்டில் அஙகங்கே நின்ற பிரம்மாண்டமான அவனுடைய சிலைகளை பார்த்தீரா ஒரு இஸ்லாமிய நாட்டில் ஒரு இஸ்லாமிய மன்னன் இப்படை தனக்குத்தானே சிலை வைத்துக்கொள்வானா இதிலிருந்தே தெரியவில்லையா அவனுடைய இஸ்லாமிய பற்று. சதாமை ஆதரித்தோம். முஸ்லிம் அல்லாத பலரும் ஆதரித்தார்கள். அது முஸ்லிம் என்ற காரணத்தினால் அல்ல.அமெரிக்கா என்ற உலக ரவுடியை ஒற்றை ஆளாய் எதிர்த்தானே அந்த வீரத்திற்க்காக . அமெரிக்க டாலரின் மாற்று நாணயமான ஐரோப்பிய் கூட்டு நாடுகளின் யூரோ என்ற சர்வதேச கரண்சியில் வர்த்தகம் செய்ய உலக நாடுகளெல்லாம் பயந்து இருந்த காலத்தில் துணிந்து இராக்கின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தை யூரோ வில் ஒரே வீரன் சதாம்தான். அந்த நன்றி கூட இல்லாமல் ஐரோப்பிய நாடுகள் போரில் சதாமை எதிர்த்து அமெர்க்காவுக்கு வால் பிடித்து நின்று அவன் பீயை தின்றது தனிக்கதை.இறுதியில் தூக்கிலிடும் நேரத்தில் ஒரு நல்ல முஸ்லிமாக தன்னை அடையாளப்படுத்திகொண்டார் என்பதும் எங்களின் நேசத்திற்க்கு காரணம். ஆட்சியில் அதிகாரத்தில் இருக்கும்வரை மிக மோசமான சர்வாதிகாரியாக ஆடம்பர மோகியாக மேற்க்கத்திய வாழ்க்கை முறையில்தான் வாழ்ந்தார். அதற்குத்தான் கடவுள் இப்படி ஒரு இழிவை கொடுத்தான் என்றும் நாங்கள் நினைக்கிறோம். அதற்குண்டான தண்டனையை அனுபவித்தார்.அவரை மன்னிக்க இறைவன் போதுமானவன். முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்க்காக கண்ட கபோதியையெல்லாம் ஆதரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை.இன உணவிர்வின் அடிப்படையில் எந்த மனிதனையும் ஆதரிப்பது அல்லது எதிராக பேசுவது…இறை நம்பிக்கைஉள்ள எந்த முஸ்லிமும் இதை செய்யமாட்டான்.செய்பவன் முஸ்லிமாக இருக்கமாட்டான்.
மொகலாய முஸ்லிம் மன்னர்களை கொடூர அரக்கர்களாக சித்தரிப்பதும் அவர்களின் வாரிசுகள்தான் இன்றைய முஸ்லிகளும் என்று நிறுவ முயற்ச்சிப்பதும் இந்துத்துவர்களின் தரங்கெட்ட பரப்புரை என்பது எல்லா படித்த சிந்தனையாளர்களுக்கும் தெரியும்.சனாதன மதத்தின் அறிவுக்கு புறம்பானவைகளை ஏதாவது கிறுக்குத்தனமாய் விளக்கம் சொல்லி சமாளிப்பது வாய்ப்புள்ளவைகளை இப்படி எவனாயாவது பிடித்து அவனால்தான் இது வந்தது.அதற்க்கு முன் நாங்கள் பரிசுத்தம் என்று கேட்பவனெல்லாம் மூளையை கழற்றிவைத்துவிட்டான் என்ற நினைப்பில் உளறுவது முழு மக்களும் படித்தவர்களாய் மாறினால் வரலாறு தேடல் உள்ளவர்களாய் ஆனால், அதைப்பற்றியெல்லாம் இப்போதைக்கு கவலைப்படாதே. பொய் வெல்லும் வரை சொல்லு. இதுதான் உங்கள் தத்துவம். கீப் இட் அப். என் சொந்த உழைப்பில் நேர்மையாய் நான் சம்பாதித்தவைகளில் இருந்து உண்ணவோ பருகவோ செய்யாமல் முறையாய் மணந்த என் மனைவியோடு கூட பகல் நேரங்களில் நான் கூடாமல் இச்சை அடக்கி பயிற்ச்சி எடுத்து என் உழைப்பினாலான வருமானத்தை கண்க்கிட்டு ஜகாதாக ஏழைக்கு வழங்கி இதோ பண்டிகை கொண்டாடப்போகிறேன்.கொல்வதும் குதறுவதும் குண்டுவைப்பதும்தான் எங்கள் மார்க்கம் எங்களுக்கு கற்றுதருவது குரைத்து கொண்டே இருப்பீர்களானால் குரையுங்கள் குரையுங்கள் குரைத்துக்கொண்டே இருங்கள்.
ஈழத்தில் நடந்த சிங்கள வெறியர்கள் அப்பாவி மக்கள் மேல் நடத்திய படுகொலையை ஒருபோதும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்.பிறகு ஏன் இந்த கொலைகளுக்கு முஸ்லிகளிடம் தனித்து எந்த ஒரு எதிர்வினையும் வரவில்லையென்றால் அதற்க்கு அவசியம் இல்லை.தமிழ்நாடு முழுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் போரின் உச்சத்தில் குரல் கொடுத்தார்கள். ஆர்ப்பாட்டம் முழுஅடைப்பு என்று பலமுறை நடத்தினார்கள். அவர்களில் முஸ்லிகளும் தான் அங்கம்.எந்த முஸ்லிமாவது முஸ்லிம் அமைப்பாவது நாங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் புறக்கணிக்கிறோம் என்று சொன்னார்களா? ஆனால் எந்த காலத்திலும் புலிகளை ஆதரிக்க மாட்டோம்.அவர்கள் போராளிகள் அல்ல. பயங்கரவாதிகள்.இக்கேடுகெட்ட தமிழினம் நாசமாய் ஆனதற்க்கு அந்த சர்வாதிகார ஒற்றை தலைமை பிரபாகரனே காரணம் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த சொல்கிறீர் பாரும் “பாலஸ்தீனகுழந்தைக்கு பல் விழுந்தாலும் பதறுவோம் “என்று. சொந்த நாட்டு மக்களை அவர்களின் மண்ணை குறுக்கி குறுக்கி ஒரு தீவாக்கி அதையே சிறையாக்கி கொசுக்களை கொல்வதுபோல கொன்று குவிக்கிறான்.உமக்கு பல்விழுந்ததுபோல் இருக்கிறது.இதுதான் காரணம்.சரியான எதிர்வினை வெளியில் இருந்து இப்படித்தான் வரும்.உண்மையான அக்கறையுள்ள கண்டனங்களும் வெளியிலிருந்து வருகிறது.அவை எண்ணிக்கையில் குறைந்து பலவீனமாய் இருக்கிறது.ஏக இறைவனை நம்பியவர்கள் .தங்கள் சொந்த ம்ண்ணை இழந்தது அதைதக்கவைக்க போராடுபவர்கள் மீது வரும் அனுதாபமும் இரக்கமும் உமக்கு ஏனய்யா கண்ணை கறிக்கிறது? “பாரசீக வார்த்தையை நாங்கள் பயன்படுத்துவதில்லை”என்று பீற்றுகிறீரே வார்த்தையை பய்ன்படுத்துவதை பற்றியா நான் பேசினேன்? அவர்களுடைய நேர்த்தியான நிர்வாகமுறை அது வெள்ளையன் காலத்திலும் பின்பற்றப்பட்டு அதன் பிறகும் கிராம நிர்வாக முறையிலும் நீதித்துறையிலும் பின்பற்றபட்டு வருகிறது. குழப்பமும் பூசலும் உள்ள ஒரு ஆட்சி முறையில் இவையெல்லாம் சாத்தியம் இல்லை. பெரும்பாலான மாற்றுமத மக்கள் முஸ்லிம் ஆட்சியாளர்களின் தலைமையின் கிழ் இவை அனைத்தையும் ஏற்று பெரும்பாலும் அமைதியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பத்ற்கே சொன்னேன்.பெரூசா குற்றம் கண்டுபிடிப்பதுபோல் கண்டுபிடித்து சொல்கிறீராக்கும். வியாசன் இந்த கதையெல்லாம் பேச எங்கள் நாட்டில் சங்கபரிவார்னக்களும் அவ்ர்களின் குஞ்சுகளும் நிறைய இருக்கிறார்கள்.நீரெல்லாம் அவர்கள் கிட்டேயே நிற்க முடியாது.அதுகளையே நாங்கள் சமாளித்து வாழ்கிறோம். போங்க வியாசன் போங்க போங்க கனடா ஜெர்மன் எங்கேயாவது செட்டிலாகப்பாருங்க.
உஙக பகல் நேர தியாகம் அருமை
மத்தபடி நோம்பு திறக்க தயவு செய்து கட்சிகாரர்களை அழைக்க வேண்டாம்
இந்த கணணி யுகத்திலே வஹாபிகளும், ஜிஹாதிகளும் அவிழ்த்து விடும் சண்டப்பிரசங்கங்களை எல்லாம் யாரும் அப்படியே நம்பத்தேவையில்லை, கூகிளில் வெறுமனே ‘The women of Islam’ அல்லது ‘Women’s right in Islam’ என்று தேடி, அதில் நடுநிலையான இணையத்தளங்களைப் படித்துப் பார்த்தாலே இஸ்லாத்தில் பெண்களின் உண்மையான நிலை என்ன, நடைமுறையில் எவ்வாறுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்து விடும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லைப் போல் தெரிகிறது. தமிழ்நாட்டில் தலித்துக்கள் எல்லோரும் கணணியும் கையுமாக, அல்லது முற்றிலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக, இவர்கள் அளந்து விடுவதை ஆராய்ந்து பார்க்கும் நிலையேற்படும் வரை மதமாற்றங்கள் தொடரும், அதாவது வஹாபிஸ்டுகளின் காட்டில் மழை தான்.
வியாச முனிவர் மட்டும்தான் எழுத படிக்க தெரிந்திருக்கிறார்.தலித்களெல்லாம் தற்குறியாகத்தான் திரிகிறார்கள்.இந்த கூறுகெட்ட பெருமைக்கும் அடுத்தவர்களெல்லாம் மட்டம் என்ன நினைப்பிற்க்கும் குறைச்சலே இல்லை.ஏற்கனவே ஒரு அந்தணர் நாங்க மட்டுமே உசத்தி என்று இந்த நவீன காலத்திலும் கொஞமும் பயமில்லாமல் கூச்சமில்லாமல் சொல்லித்திரிகிறார். அக்கறை உள்ளவர் இந்துமகாசபா இந்துமுன்னணி எச்சிராஜா போன்றோரிடம் சொல்லி தலித்துகளை கணினியும் கையுமாய் ஆக்க வேண்டியதுதானே.துளுக்கனுங்க கொட்டம் அடஙுகுமுல்ல. இன்னொன்றையும் சொல்லிக்கொள்கிறேன் மக்கள் அனைவரும் முழுமையாய் கல்வி பெற்று அனைத்து அறிவும் உற்றவர்களாய் திகழும்பொழுது , அப்பொழுதுதான் இஸ்லாம் என்ற உன்னதமார்கம் இன்னும் இன்னும் உயர்வடையும். இன்றைய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்கள் தங்களின் சமூக விடுதலை வேண்டியே பெரும்பாலும் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்.ஆனால் அறிவு தளத்தில் சிந்தித்து இந்த குரானை ஆய்ந்து ஏற்க்கும்போதுதான் முழுமையான் இஸ்லாமிய பயனை அடைய முடியும்.மேற்குலக நடுகளில் இன்று அதுதான் நடக்கிறது. வியாசா.. மக்களிடம் முழுமையான கல்வி வந்துவிட்டால் உங்களிடம் கொஞசநஞசம் ஒட்டிகொண்டிருப்பதும் போய்விடும். இது உங்க்ளுக்கும் தெரியும் வியாசன் அதுதானே மதம்பரப்புறான் பரப்புறான் என்று பதறத்தானே செய்கிறீர்கள். மதம் பரப்புவது என்ன தேசவிரோதமா சட்டவிரோதமா சமூகவிரோதமா ?பரப்பவேண்டியதுதானே நீங்களும் உங்கள் மதத்தை
பல நூற்றாண்டு முகலாயர் ஆட்சியில் கோயில்களைக் கொள்ளையடித்தும், அழித்தும், ______ மதமாற்றம் செய்த பின்பும் கூட தமிழ்நாட்டில் இஸ்லாம் 5% இல் நின்று தள்ளாடுகிறது. இந்த லட்சணத்தில் மக்களனைவரும் முழுமையாய் கல்விபெற்று பாலைவனத்து நாடோடிக் கலாச்சாரம் தமிழர்களுக்குப் பொருந்தாது என்பதை உணர்ந்து கொண்டால், இப்பொழுது இந்து மதத்துடன் ஒப்பிடும்போது, ஏற்றத்தாழ்வு குறைவாக இருப்பது போல் தென்படுவதால், மதம் மாறும் ஒரு சிலர் கூட மதம் மாற மாட்டார்கள் என்பது தான் உண்மை. குரானை முழுவதும் படித்தறிந்த பின்பு இஸ்லாத்துக்கு முழுக்குப் போட்ட எத்தனையோ முஸ்லீம்களே உள்ளனர் என்பது மீரான் சாகிப்புக்குத் தெரியாது போலும். எங்களுடைய மதத்தைப் பரப்பத் தேவையேயில்லை. அது எத்தனையோ படையெடுப்புகளையும், அந்நியர்களின் அழிவையும் தாங்கி இன்றும் அழியாமல் நிலைத்து நிற்கின்றது. உதாரணமாக, போத்துக்கேயர் காலத்தில் மதம் மாறிய இலங்கையர்களில் பெரும்பாலானோர் வெள்ளையர் வெளியேறியதும் மீண்டும், சைவ, பெளத்தமதங்களுக்குத் திரும்பி விட்டனர். அந்த வரலாறு உங்களுக்குத் தெரியாதென்று நம்புகிறேன். அது போலவே எந்தப் பாலைவன மதமும், கலாச்சாரமும், தமிழ்மண்ணில் பரவிப்படராது, 5% வீதத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயிரின் நடுவில் வளர்ந்த களைகள் போலக் காணப்படலாமே தவிர, தமிழ் மண்ணின், தமிழர்களின் மதங்களாகிய சிவனியத்தையும், மாலியத்தையும் எத்தனையாயிரம் வஹாபிகள் வந்தாலென்ன, கம்யூனிஸ்டுகள் வந்தாலென்ன தமிழ்மண்ணிலிருந்து அழிக்க முடியாது.
வியாசன் அவர்களே! வலைதடத்தில் வருவது மட்டுமே வரலாறு ஆகிவிடாது! அதற்கும் மூலமாக சரித்திரநிகழ்வுகள் உண்டு! முக்கியமாக ‘சதி’ எனப்படும் சடங்கு இஸ்லாமிய படையெடுப்பிற்கு முன்னரே இந்திய மேட்டுகுடிகளிடம், தமிழ்னாடு உட்பட, இஙொன்றும் அங்கொன்றுமாகநடந்திருக்கிறது! முக்கியமாக வடக்கில் பார்ப்பன ஆதரவு கலாசாரம் பரவிய மொரியர் காலத்தில் இருந்தே தென்னாட்டிலும் சொழ ,பாண்டிய மன்னர்களின் மனைவிகள் உடஙட்டை ஏறியிருக்கிரார்கள்! மெத்த படித்த ‘அறிவு ஜீவி?’ அம்மா கூட எம் ஜி ஆர் உடலுடன் உடஙட்டை ஏற முயற்சித்தாக செய்தி உண்டே! அவரவர் அழுக்கை அவரவரேநீக்கி கொள்வதே முறை! அடுத்தவரை சுட்டுவதால்நாம் யோக்கியராக முடியுமா?
/இன்றைய தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்கள் தங்களின் சமூக விடுதலை வேண்டியே பெரும்பாலும் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்./எப்ப கூட்டம் கூட்டமா வந்தாக பொய் சொல்லுறதுக்கும் ஒரு அளவு இல்லயா அங்க இங்கனு 1 ,2 ஆளுகள தேடிப்பிடிச்சு மாத்த முயற்ச்சி செய்யூறீங்க அவனுகளும் மடயனாயிட்டோமேனு வருந்துரானுக உங்களுக்கு எத்தன பேரோட வாக்கு மூலம் வேனும் நேருல வாரிரா பாய் நானும் தாழ்த்தபட்ட சமூகத்த சேர்ந்தவன் தான் நான் படிச்சி இருக்கதால குரானுடைய யோக்கிதைய தெரிஞ்சுதான் மதம் மாறல என் கிட்டயும் குரான் இருக்குது உளரளுல்லாகிய அல்லாவின் வார்த்தை ,மேற்க்குலகிலும் முட்டாள்களும் எதையும் பகுத்துணர்ந்து சிந்திந்து முடிவு செய்யாத தற்குறிகளும் இருக்கலாம் என்னை பொருத்த வரையில் இசுலாம் பரவுவது தேச விரோதம் மாத்திரமல்ல மனித குலத்துக்கே விரோதம்
தாழ்த்தப்ப்ட்ட மக்கள பத்தி பேசனும்னா சமூக மாற்ரத்திற்க்குனு இருக்கனும் மதம் மாத்தனுமுனு பேசுனா வரிக்கு வரி பதில் வரும் குரானின் யோக்கிதயும் வெளி வரும் பரவா இல்லயா
ஏங்க யாருங்க அங்க! பிடிக்க அந்த கிழிந்த டவுசர.வெளிய கொண்டுபோய் விடுங்க. நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன் பேசிக்கிட்டு இருக்கும்போது தொந்தரவு பண்ணவேண்டாம் தொந்தரவு ப்ண்ணவேண்டாம்னு கேக்கறதே இல்லை.அந்த டவுசரை உறுவிக்கிட்டு அனுப்புங்க.எப்பபாத்தாலும் எவனாவது கழட்டிபோட்ட ட்வுசரை எடுத்து மாட்டிக்கிட்டு வந்து ஆடிக்கிட்டு எரிச்சல் படுத்துது.
வினவு தளத்துகாரன் உங்க அடிமைதான் அதுக்காக புருசன வேல யேவுரது மாறி ஏவ வேனாம் ,நான் கேட்டதுக்கு நழுவாம பதில் சொல்லிடு அப்புறமா தாழ்தப்பட்ட மக்கள பத்தி பேசுங்க அது வரை நான் டவுசர் போட்டு இருக்கெனா இல்ல ஜட்டி போட்டு இருக்கேனானான்ற கவல உங்களுக்கு எதுக்குபா
ஜட்டிமட்டும் போட்டுக்கிட்டு சுத்துனாகூட பரவாயில்லை ஜோசப்பு. சகிச்சிக்கலாம்.பொருத்தமில்லா டவுசர ,அதுவும் அவனுங்க போட்டுட்டு கழட்டிய டவுசரை கொடுக்கிறானுங்க.அதை கொஞசம் கூட ரோசம் இல்லாமல் போட்டுக்கிட்டு ஆடும்போதுதான் ரொம்ப வலிக்கிது. நல்ல புள்ள நமக்கு வேண்டிய புள்ள இப்படி புத்திகெட்டுபோய் சேராதவனுங்க கூட போய் சேர்ந்து இப்படி கேவலப்படுதே அப்படீனு நினைக்கிறப்போ வலிக்கிது ரொம்ப வலிக்கிது.
இணையம் என்ற இந்த தொழிற்நுட்பம் வந்த பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்க்கெதிரான வன்மம் காழ்ப்பு எவவளவு தூரம் இருக்கிறது அது யாரிடமெல்லாம் இருக்கிறது என்பது வெளிப்படுகிறது.இதோ இந்த பகுதியில் கருத்து பகிரும் சில வெட்டித்தனமான பொழுதுபோக்கிகள்தான் இஸ்லாம் முஸ்லிம் என்று சீண்டுகிறார்கள் என்றில்லை. இது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டு கீழ் மட்டம் வரை பயிற்ச்சியளித்து பரப்பப்படுகிறது போல.இந்த ஆள் எவ்வளவு பிரபலமாக இருப்பவன் பெரிய கிராக்கிமிக்க ஸ்கூலுக்கு சொந்தக்காரன்.தானே சொல்லிக்கொள்வதுபோல உசந்த சாதிக்கு சொந்தக்காரன்.இவன் உள்ளத்தில் இவ்வளவு நஞுசு என்றால் ஜோசப் போன்ற கடன் வாங்கிய டவுசர்களை என்ன சொல்வது?குறைந்த பட்சம் தனக்கென்று தன் குடும்பத்திற்க்கென்று ஒரு பிம்பம் இருக்கின்றது.அந்த பிம்பத்தை தககவைக்கவாவது உள்ளுக்குள் விஷத்தை வைத்து வெளியில் நடிக்க கூட முடியாத அளவிற்கு இவர்கள் மூளை வெந்திருக்கிறதே. சரி…இது எவ்வளவு பெரிய ஆபத்து.ஒவ்வொறு குற்ற செயலையும் ஒரு சமூகத்தோடு இணைத்து பார்த்து பாமர மக்களையெல்லாம் ஒரு ச்மூகமே குற்றம் உள்ளது, கொலையும் வன்முறையுமே அவர்களின் கொள்கை என்று நம்பவைக்கும் முயற்சி எவ்வளவு பாதகமான விளைவை ஏற்படுத்த வல்லது.இதையெல்லாம் இந்த கேடுகெட்டதுகள் உணர்கிறதா? உடனடியாய் கிடைக்கும் சில முடிவுகளுக்காக அதன் தொலைதூர விளைவை அவர்களின் மதவெறி மறக்கச்செய்கிறதோ? ஒரு இந்து சகோதரன் தன் முகநூலில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தான்:”கொல்லப்பட்ட பிராமணபெண்ணுக்காக வரும் வருத்தத்தைவிட கொன்றவன் இஸ்லாமியனாக இருக்கவேண்டுமே என்ற அங்களாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது ” உண்மைதானே…
”கொல்லப்பட்ட பிராமணபெண்ணுக்காக வரும் வருத்தத்தைவிட கொன்றவன் இஸ்லாமியனாக இருக்கவேண்டுமே என்ற அங்களாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது”
உண்மை!
பிராமணர்களின் பலவருட காத்திருப்பு யாராவது முஸ்லிம் வந்து மாட்டுவானானுன்னு காத்திட்டிருக்காங்க, தமிழகத்தையும் காவி சாயம் பூச.
இறந்தது ஒரு அப்பாவி பெண்
கொன்னவன் கொடூரமானவன்
இதில் போய் அரசியல் பண்ணி தான் கட்சி வளக்கனம்னு கட்டாயத்தில் இருக்கானுங்க இந்த காவி டிரௌசர் பிணம்தின்னிகள்.
சும்மா ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று பொதுப்படுத்தாதீர்கள். இன்றைய நுகர்வு வெறி அனைத்தையும் நுகர்ந்து விட துடிக்கிறது.ஒன்றை அடைய முறைகேடாக முயலும் முரட்டுத்தனத்தை வீரம் என்பதாக தொடர்ந்து சமீபகால சினிமாக்கள் முன் வைக்கின்றன.பெண்ணும் நுகர வேண்டிய ஒரு பொருளாகவே அவனால் பார்க்கப்படுகிறாள். அதற்க்கு அவளே துணையும் போகிறாள்.இனி இதுபோன்ற வக்கிரங்கள் கூடும்.சில கொலைகளுக்கு அதிகமாக எதிர்வினை ஆற்றுவதும் சிலகொலைகளை முனுமுனுப்போடு விட்டுவிடுவதுமாக நாம் இதை ஒரு சடங்காக செய்துகொண்டிருப்போம்.அடிப்படையான சிந்தனைகள் மாறவேண்டும்.முதலில் பொறிக்கித்தனத்தை நாயகத்தனமாக காட்டுகிற சினிமாக்கள் ஒழிய வேண்டும்.கல்வி என்பது வேலையை வேலையால் நிறைய பணத்தை தருகிற கருவி என்ற பார்வையில்தானே நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்.கல்வி என்பது சரியான முறையில் மாற்றப்பட வேண்டும்.பெண் தன்னை அலங்கார பொருளாக நினைத்து அதற்க்கு கூசாமல் பெருமைப்பட்டு ஒரு ஆணும் தன்னை அவ்வாறு கருதுவதை விரும்புகின்றாளே இந்த சிந்தனை அடியோடு அல்லவா மாற்றப்படவேண்டும். அது அவ்வளவு சீக்கிரம் நடப்பதா?!
அரே பாய்
மனசாட்சியோட சமூகவலைத்தளத்தை ஒரு மணிநேரம் அலசிபாருங்கள் உங்க இயக்கங்கள் சமூகபிரிவினைக்காக விஷத்தை கக்குறங்களா இல்லயான்னு அப்ப தெரியும்..
சமூக வலைதளத்துல மட்டுமா மத வெறி _________,நீங்க அப்பாவியா ரங்கராஜன் இவ_க நடத்துற பத்திரிக்கை லாம் நூலகத்துக்கு வரும் அதுல மத்த மதங்கள திட்டி எழுதி இருப்ப_க ,பாத்தது இல்லயா எனக்கு தெரிஞ்சு எத்தனயோ மத சம்மந்தமான சஞ்சிகைகள் வருது அதுல அவனவன் மதத்த பத்திதான் எழுதி இருக்கும் இவ_கல மாறி கேவலமா மத்த மதத்த திட்டி எழுதுனத நான் பாத்தது தீவிரவாதிக குரான் ஓதிகிட்டே கழுத்தருக்கும் விடியோ எவ்வளவோ இருக்கு இங்க வந்து மதத்த பரப்புரதுக்கு பதிலா குமபலா கிளம்பி போயி ஐ எஸ் ஐ எஸ் காரண திருத்தலாமுள்ள அத விட்டுட்டு தமிழன் ,தென்றல்,மன்னாறுனு டுபிளிகேட் நேம் ல பீன்னூட்டம் போடுரா_க காவி அல்லேலுயானு புலம்பிகிட்டே அலய வேண்டாமே
இஸ்லாம் முஸ்லிம் என்று வந்தாலே இந்த இரவல் டவுசர் எகிறி குதித்து வந்து விடுகிறது.அசல் டவுசர்களுக்கு கூட இந்த வேகம் இல்லை.என்ன அடிப்படையில் இந்த இரவல் இப்படி குதிக்கிறது?அசல் டவுசர்கள் இதை கொஞசமும் மதிப்பதாகவும் தெரியவில்லை.ஏன் ஜோசப்பு எவ்வளவு நாளா இந்த டவுசர் விசுவாசம் உங்களிடம் இருக்கிறது? எதனால் இது உங்களிடம் வந்தது? எவ்வளவோ கொள்கை கோட்பாடுள்ள இயக்கங்கள் அமைப்புகளெல்லாம் இருக்கும்போது இவர்களுக்க்காக மாரடிக்க காரணமென்ன? ஊதியத்திற்காக செய்கிற ஊழியமா அல்லது முளைச்சலவையால் வந்த விபரீதமா.உங்களுக்கு பெயரை மாற்றிவைத்து கூட்டத்தோடு கூச்சல் போட அனுப்பி இருக்கிறார்களா?ஜோசப்பாக பிறந்தவரை அற்ப விலைக்கு வாங்கிவிட்டார்களா? எது எப்படி இருந்தாலும் ரங்கராஜன் சீனிவாசன் போல புது டவுசர் போடும் இனம் நீர் கிடயாது.என்ன நீர் துள்ளினாலும் அவர்கள் கழற்றிவிட்டு போட்ட டவுசரைத்தான் உமக்கு மாட்டிவிடுவார்கள்.இந்த கேவலமான அரைகால் டவுசருக்கு அதுவும் அவர்கள் போட்டுட்டு கழற்றியதற்க்கு ஏன் இவ்வளவு ஆசை. ஜோசப்பு உங்க வீட்டுக்கெல்லாம் இது தெரியுமா? வருத்தப்படமாட்டாங்க..
காவிக்கு செம்பு தூக்கும் கேவலமான செயல் கொலை செய்யும் கிறுத்துவ ஆல்லேலியா p.joseph
நான் நேரில் பார்த்த விடயம் காவிகளைவிட 1000 மடங்கு மதவெறி & முஸ்லிம் எதிர்ப்பு கொண்டவர்கள் இந்த ஆல்லேலியா திவிரவாதிகள், எதிரிக்கு எதிரி நண்பன் ஆல்லேலியா திவிரவாதியின் கணக்கு
அலசு அலசு என்று அலசிப்பார்த்தால் ஏதாவது பைத்தியக்கார துளுக்கன் சூழ்ச்சிகளின் வலைபின்னல் தெரியாது சிலதை கிறுக்கி இருப்பான்.ஆனால் முச்சூடும் இதுவே வேலையாக திரிகிற ஒரு கூட்டம் பல்வேறு தளங்களில் தொடர்ந்து விஷம் கக்கிகொண்டு அலைகிறது.ஏன் இதற்க்கு முன் மாங்குமாங்கென்று “அல்லாவைபாடினால் கழுத்தறுப்பான்”என்று ஒரு பாட்டை பாடினீர்களே அதற்க்கு ஏதாவது அடிப்படை உண்டா? மனசாட்சியைபற்றியா பேசுகிறீர்கள். அது ஒரு புள்ளி அளவிற்க்காவது உங்களுக்கெல்லாம் உண்டா? விஷயம் என்னவென்றால்..பற்பல வருடங்களாக இந்த வெறி தமிழ்நாட்டில் ஒட்டநறுக்கப்பட்டிருந்தது.சமீபகாலமாக துளிர்த்துவிட்டது. இன்று நாட்டின் அதிகார பீடத்தில் வேறு அமர்ந்து கொண்டது.இதுதான் வாய்ப்பு.ஏதோ ஒரு விபத்தாய் ஆட்சி கைக்கு வந்துவிட்டது.இதை விட்டுவிடக்கூடாதென்றுதான் ஒடுங்கி நடுங்கி சிதறிக்கிடந்த தீய சக்திகள் சிலுப்பி கொண்டு பேயாட்டம் ஆட ஆரம்பித்திருக்கிறது. நடக்காது ரங்கராஜன் நடக்கவே நடக்காது.பொய்கொண்டு ஆடி வரும் கூட்டம் பொடிப்பொடியாய் நொறுங்கிப்போகும்
பாய்
ஸாரி மாவொய்ஸ்ட்,நீ உபயோகப்படுத்துற வார்த்தையே உன்னை அடயாளம் காட்டுது நான் ஒரு சட்டத்தை மதிக்கும் மனசாட்சி உள்ள வலதுசாரி அனுதாபி அவ்வாறு ஆக காரணம் இந்த தேசத்தை அழிக்கதுடிக்கும் அன்னிய கைகூலிகளான மாவொய்ஸ்டுகள் ஜிகாதிகளின் அட்டூழியங்கள்.
நீர் ஒரு இளம் பெண் படுகொலையை நியாயப்படுத்த காரணம் அவள்,நீ அழிக்கத்துடிக்கும் அந்தண குடும்பத்தில் பிறந்தது தான்
வினவு வழக்கம் போல இதயும் திரித்து வெளியிடு
ஒரு சட்டத்தை மதிக்கும் மனசாட்சி உள்ள வலதுசாரி
சாமியே,,,,
நல்ல ஜோக் காவி சட்டத்தை மதிக்கிறங்காலம் அதும் பாப்பான் நல்ல இருக்குசாமி மதம் பெயரில் இந்த நாட்டை அழிக்கும் காவி நீங்கா 3% இருந்து கொண்டு 97 % தமிழ் மக்களை முட்டளக்கும் வலதுசாரி திவிரவாதி நீங்கா இடதுசாரியை செல்லுரிங்க,
அப்பவே பெரியார் சென்னார் பாம்பும் பாப்பான் ஒன்ன வாந்த பாம்ப விடு பாப்பன ஆடி பாம்புக்கு பல்லுலதான் விசம் பாப்பனுக்கு உடம்பு எல்லாம் விசம்
உங்கள் பேச்சு வசவாக மட்டுமே உள்ளது
உங்கள் பகுத்தறிவுப்படி பாம்பை விட்டுவிடு அந்தணர்களை அடித்துக்கொல்வது சரி என்றால் கணித மேதை ராமானுஜம் மகாகவி பாரதி ஆகியோரும் அடித்துகொல்லப்ப்ட்டிருக்க வேண்டிய வர்களா
பிறப்பின் அடிபடையில் ஒரு மனிதனை கொல்லசொல்லுவது இனவெறி அல்லவா
வினவு இப்பதிவை தணிக்கை செய்யாமல் கள்ள மொளனம் காப்பது ஏன்
//“அல்லாவைபாடினால் கழுத்தறுப்பான்”என்று ஒரு பாட்டை பாடினீர்களே அதற்க்கு ஏதாவது அடிப்படை உண்டா? // அல்லாவ பாடினா கழுத்த அருக்க மாட்டார்கள் அனால் முகமதுவை பாடினால் அருப்பர்கள் அதுதானே உண்மை சார்லி கெப்டோ கதி என்ன ஆச்சுனு தெரியும் ,அப்புரம் முகமதின் வாழ்வில் நடந்ததாக அவர்களின் கத்தீஸ் புத்தகங்களின் ஆதரமாய் கொண்டே ஒரு படத்தை அதுவும் மோசமான படம் அதுக்காக எத்தனை பேரு அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள் என்று தெரியுமா இவர்களை பொருத்தவரையில் முகமதுதான் அல்லாவுக்கும் மேல _____ என்பது இவர்களின் கத்திஸ் புத்தகங்களை படித்தாலே தெரிந்து கொள்ளலாம் பின்னும் எப்படி, எல்லாம் இசுலாம் எனும் வெறிபற்றீடுபாட்டு(Cult) கொள்கைதான்
isulaamiya koottlaaligalaana vinavu thalaththinar en karuththai vendumenre kodidu maraikkuraaarkal
நடந்தது ஒரு கொலை அதற்கு மத சாயம் பூசவேண்டாம், பெண்ணை கொலை செய்வது, தன் தாயை கொலைசெய்கிறான் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்தியாவில் பிறந்தவர்கள் எல்லாம் இந்தியர்கள்தான் அவர்கள்தான் இந்துக்கள், பார்ப்பனர்கள் மட்டும்தான் இந்தியர்கள் அல்ல அவர்கள் இந்துக்களும் அல்ல, இன்று இந்தியாவில் ஆள்பவர்கள் அவர்கள்தான், இது மதமல்ல நாட்டின் பெயர். இந்து சாயம் பூசி விட்டால் இந்தியர் ஆகிவிட முடியுமா?, ஆர்யசமாஜமும் பிரம்ம சமாஜமும் சேர்ந்ததுதான் இன்றைய போலி இந்து வெறிபிடித்த மதம். உண்மையான இந்துக்களை ஏமாற்றி நாடகம் செய்து நாட்டை ஆளும் இவர்களை இந்திய நாட்டை விட்டு தூரத்தை வேண்டும்.
//சுவாதி கொலைசெய்யப்பட்டது அப்பட்டமான ஆணாதிக்க வெறியினால்.//
இந்தக் கட்டுரையே ஒரு ஆணாதிக்க சிந்தனையுடைய நபரினால் எழுதப்பட்டுள்ளது. சுவாதி கொலையில் இன்னும் கொலையாளி சிக்கவில்லை. அவன் பக்கம் இருக்க வாய்ப்புள்ள நியாயத்தை கேட்பதற்கு யாரும் தயாராகவும் இல்லை (வினவு அன்பர்கள் உட்பட). எல்லாவற்றுக்கும் மேல் இந்த முதல் வரியே ஒரு பெண் பொது இடத்தில் கொலை செய்யப்பட்டால் நிச்சயமாக அது பாலியல், காதல் போன்ற உறவு சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்க முடியும் என்று கருதுவதால் இந்த சிந்தனைப் போக்கே ஒரு ஆணாதிக்க மனநிலை தான். ஒருவேளை சுவாதி வழக்கில் பணம் கொடுக்கல் வாங்கலால் தான் இந்தக் கொலை நடைபெற்றது என தெரிய வந்தால் இந்த முதல் வரியை வினவு அன்பர்கள் எப்படி மாற்றுவார்கள்
//அது பாலியல், காதல் போன்ற உறவு சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருக்க முடியும் என்று கருதுவதால் – ஆணாதிக்க மனநிலை தான்//
//இன்னும் கொலையாளி சிக்கவில்லை. அவன் பக்கம் இருக்க வாய்ப்புள்ள நியாயம்//
//ஒருவேளை சுவாதி வழக்கில் பணம் கொடுக்கல் வாங்கலால் தான் இந்தக் கொலை நடைபெற்றது என தெரிய வந்தால்//
பாலியல், காதல் போன்ற உறவு சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டியதில்லை, அது பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று முடிவுக்கு வருகிறீர்கள். இந்த முடிவுக்கு வர ‘சமூக’ ஆய்வுகளை ஏதாவது செய்துள்ளீர்களா? தெரியவில்லை! இருந்தால் அறியத்தரவும்.
சரி! அவன் பக்கம் இருக்க வாய்ப்புள்ள நியாயம் என்று தாங்கள் பொழிப்புரை வழங்க வரும் நியாயம் என்னவோ? பணம் வாங்கியவன் வெட்டலாமா? கொடுத்தவர் திரும்ப வாங்குவதற்காக மிகுந்த ‘டார்ச்சர்’ செய்கிறார் என்பதற்காக வாங்கியவன் வெட்டலாமா? அல்லது பணம் கொடுத்தவனாக இருந்தால் வெட்டலாமா? நடந்தது கந்து வட்டி கொலையா என்ன?
“இன்னும் கொலையாளி சிக்கவில்லை” – உங்கள் வாதத்துக்கே வருவோம். சிக்கி அவன் வந்து அவன் தரப்பு “நியாயத்தை” சொல்லும் வரை கண்ணுக்கு தெரிந்த பாதிக்கப்பட்டவரின் (கொலையுண்ட சுவாதி)நிலையிலிருந்து, சாதாரண மனிதாபிமானத்தின் அடிப்படையில் பார்க்க தடுப்பது எது? கண்ணுக்கு தெரியாத வெறும் அனுமானத்தினடிப்படையில் அவன் தரப்பு நியாயத்தை சொல்ல வைப்பது எது?
டவுட்டியண்ணே..
இது ஆணாதிக்க வெறி என ஆணித்தரமாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். அப்படி ஒரு முடிவுக்கு வந்த நபர்தான் தனது சமூக ஆய்வை முன்வைக்க வேண்டும். நான் எந்த முடிவுக்கும் வந்திருப்பதாக சொல்லவுமில்லை. ஆனால் கொலையாளிக்கு தன் தரப்பை முன்வைக்க வாய்ப்பே அளிக்காமல் தீர்ப்பு சொல்லும் மனநிலை ஒரு பாசிஸ்டின் மனநிலை என்பதை பழைய வினவு கட்டுரைகளை உதாரணம் காட்டியே உங்களுக்கு விளக்க முடியாதா.. கொடுக்கல் வாங்கல் என உதாரணத்திற்கு அதாவது இதற்கு வெளியேவும் சில விசயங்கள் இருக்கின்றன என்பதற்காக சொன்னேன். இன்றைய செய்தித்தாளில் கூட ஆறு லட்சம் ரூபாய் கடன் கொடுத்து ஏமாந்த கதை ஒன்று வந்துள்ளது (அது பேசுபொருளுக்கு சம்பந்தமற்றது என்பதால் தவிர்க்கிறேன்). நடந்த கொலை பற்றிய துப்புதுலக்கும் வேலையை இன்னும் போலீசு முடிக்கும் முன்னரே நீதிமன்றத்தின் வேலையை நீங்கள் எடுத்துக்கொண்டு தீர்ப்பும் வழங்கி விட்டீர்களே.. இது போதாதா.. போலீசுக்கு பேக் பேக் மாட்டிய ஒருவனை தங்களுக்கு பிடிக்காதவனை என்கவுண்டர் செய்ய.. கடைசியில் நீங்கள் போலீசுக்கு பாசிச காட்டாட்சி நடத்த ஊடக வாயிலாக உதவுகிறீர்கள்.. அதெல்லாம் இருக்கட்டும்.. அதே நாளில் அப்பட்டமான ஆணாதிக்க வெறியினால் ஒரு நடுத்தர வயதுப் பெண்ணும், அவரது மூன்று பதின்ம வயது பெண்களும் நிர்வாணமாக சென்னை ராயப்பேட்டையில் கொலை செய்யப்பட்டு கிடக்க, அவரது மகள்களை திருமணம் செய்ய நினைத்த அவரது இரண்டாம் கணவர் தப்பிக்க என நடந்த நிகழ்வு குறித்து அதில் உள்ள ஆணாதிக்கம் குறித்து பேச மறந்த காரணம் என்ன.. வர்க்கரீதியாக தாழ்ந்த நிலையில் இருந்த, பார்ப்பனரல்லாத அவர்கள் குறித்து பேச சமூக பாதுகாப்பற்ற அவர்களது நிலையை பயன்படுத்திய ஒரு ஆணாதிக்கவாதியை பற்றி பேச மறந்து ஒய்ஜி மகேந்திரா பற்ற வைத்த நெருப்பில் நீங்களும் மனிதாபிமானம் என்ற அரசியலற்றவாத்தின் கீழ் நிற்பது வெட்கமாக இல்லையா
உங்களது பதில் எனக்கா, இல்லை வினவுக்கா? ஒரே குழப்பமாக இருக்கிறதே!
—
‘கு’ குர்ரம்ன்னா, ‘எ’ எர்ரமாத்தானே இருக்கனும் என்ற ஆய்வு முறையைக் கொண்டு நான் ஆய்வு செய்ததில்…
அவன் பக்கம் இருக்க வாய்ப்புள்ள நியாயத்தை கேட்பதற்கு யாரும் தயாராகவும் இல்லாததற்கும் காரணம் அவன் தான்; அதுவும் அவனுடைய குற்றமே அன்றி கேட்க தயாராக இல்லாதோரின் குற்றமல்ல என்று வருகிறது.
அலுவலக பணியினூடே, விரிவாக பேச முடியவில்லை…
பின்னர் நேரமிருந்தால் வருகிறேன்.
அவரு கொல பண்ணிட்டு பக்கத்துலயே கொஞ்சம் பிட் நோட்டீசு போட்டிட்டு போயிருக்கணும் அப்படிங்குறீங்களோ
///அவரு கொல பண்ணிட்டு பக்கத்துலயே கொஞ்சம் பிட் நோட்டீசு போட்டிட்டு போயிருக்கணும் அப்படிங்குறீங்களோ///
ஜஸ்ட் ரிமைண்டர் : என்னோட “ஸ்பெசல் சாதா ஆய்வுமுறை”யை ‘கு’ குர்ரம்ன்னா, ‘எ’ எர்ரமாத்தானே இருக்கனும் ஆய்வு முறை என்றழைக்கிறேன்.
///சுவாதி பக்கம் தவறே இருந்தாலும் அவர் கொல்லப்படக் கூடாது. ஈவன் அவரால் ஒருக்கால் சில கொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பின் கூட.///
இந்தக் கோணத்தில்லெல்லாம் யோசிக்க எனக்கு அந்தளவு அறிவு இல்லை. யப்பா.. முடியலை.. ஐ யம் தி எஸ்கேப்…
உங்க முடிவுக்கே விட்டுடுறேன் யுவர் ஆனர்.
என்னுடைய பார்வையில் சாமனிய மனிதர்களை பொறுத்தளவில் தற்காப்பின் பொருட்டு செய்ய வேண்டியிருக்கிற கொலையைத் தவிர எல்லா கொலையும் அநியாயமானது தான்.சுவாதியை கொன்றவன் தற்காப்பு நிலையில் இந்த கொடூரத்தை நிகழ்த்தவில்லை என்பது தெளிவாகிறது. ஆனாலும் அவன் வந்து அவன் தரப்பை சொல்கிறவரை அவனை கண்டிக்கவே கூடாது என்பது என்ன வகையான அறம்?தவிர தீர்ப்பெழுதி விட்டதாக வேறு பதைபதைக்கிறீர்கள்.இங்கே யாரும் அவனை வெட்டி சாய்க்க வேண்டும்,என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று கோரவில்லையே?
தனது காதலை ஏற்காதது, ஏற்க மறுப்பதில் ஏளனம் காட்டியது,ஒருதலைக்காதல்,முன்னர் பேசிவிட்டு இப்போது பேச மறுப்பது,அல்லது பழகி விட்டு விலகியது இப்படி பாலியல் ஈர்ப்பினால் விளைந்த முரணில்,கடன் மற்றும் கொடுக்கல் வாங்கலில் இப்படி எதனால் நிகழ்ந்தாலும் அது அவனது ‘நியாய’மாகாது.சமீபத்திய தொலைக்காட்சி விவாதத்தில் வழக்கறிஞர் அருள்மொழி எல்லா கொலை நிகழ்விலும் கொலைக்கான ‘நியாய’த்தை அறிய நம் மக்கள் விழைவதாக சொல்லியிருந்தார்.அது உண்மை என்பதை உங்கள் வாதம் குரூரமாக உணர செய்கிறது.இந்த லட்சணத்தில் ”மனிதாபிமானம் என்ற அரசியலற்றவாத்தின் கீழ் நிற்பது வெட்கமாக இல்லையா” என்ற அபத்தமான புலம்பல் வேறு. உண்மையில் யார் வெட்கப்பட வேண்டும்?
”வர்க்கரீதியாக தாழ்ந்த நிலையில் இருந்த, பார்ப்பனரல்லாத அவர்கள் குறித்து….” இப்படி பாதிக்கப்படும் பெண்களின் சாதியையும்,வர்கத்தையும் பார்த்து தான் முன்னுரிமைப்படி பட்டியலிட்டு கண்டிக்க வேண்டும் என்பது பொதுவாக ஒய் ஜி மகேந்திரன் வகையறாக்களின் எதிர் நிலை போல தோற்றமளித்தாலும் அது சாரம்சத்தில் ஒத்த நிலை என்பதே உண்மை.
ஒரு கொலையை தற்காப்புக்காக மாத்திரம் தான் செய்ய வேண்டும் என்ற உங்களது முற்போக்கு ஆர் சோ கால்டு மார்க்சிய மானுட ஆய்வு முறையின் முடிவு திக அருள்மொழியினால் எண்டார்ஸ் செய்யப்படும் அபத்தங்களை எங்கு போய் முட்டித் தீர்ப்பது.. என்கவுண்டர் நீங்கள் செய்துவிட்டதாக சொல்லவில்லை, ஆனால் போலீசு செய்வதற்கான நியாயத்தை உங்களது இந்த வாதங்களே தார்மீக ஆதரவு தருவதன் மூலம் நிலை நிறுத்துகிறது. அது அயோக்கியத்தனமான நியாயம் என படவில்லையா.. ஒரு கொலையை ஆணாதிக்கம் என்பது வரை எடுத்து செல்லும் அபத்தங்களை விடவும் மனிதாபிமானம் என்ற சொல்லின் கீழ் நிற்கும் பாசிச கண்ணோட்டத்தை சுட்டிக்காட்டினால் அபத்தமா.. முடியல பாஸ். நான் சொன்ன வர்க்க ரீதியில் தாழ்ந்த, பார்ப்பனரல்லாத என்பதை உங்களுக்காய் விரித்து சொல்வது எனில் அது ஒய் ஜி மகேந்திரனுக்கு எதிரானதாக நான் சொல்லவேயில்லை. அப்படி நீங்கள் புரிந்துகொள்வது தான் அபத்த களஞ்சியம். உண்மையில் ஓய்ஜி மகேந்திரன் போன்ற நாடறிந்த நடிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வைத்த பொறியில் சுபவீ துவங்கி எல்லா முற்போக்கு முகமூடிகளையும் கிழிக்க புறப்பட்டதாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் வரை சிக்கிய எலிகள் என்பது தான் உண்மை. ஒரே நாளில் ஒரு பெண் பொது இடத்தில் கொல்லப்படுகிறாள், அதே நாளில் இன்னொரு விதவை பெண்ணும், அவளது மூன்று பதின்ம வயது பெண்களும் பாலியல் வெறி பிடித்த மிருகத்தால் கொல்லப்படுகிறார்கள். ஆனால் மீடியாவின் லைம் லைட்டில் தனது ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலமாக கொலையை முன்னுக்கு கொணர்ந்த மகேந்திரா புத்திசாலியா இல்லையா
மனிதாபிமானத்திற்கான “ஆய்வு” முறைகளில் எனக்கு பரிச்சயமில்லை.எனது ஆராய்சியற்ற மனிதாபிமானம் எங்கனம் போலிசு என்கவுண்டர் செய்யக்கூடிய தார்மீக ஆதரவை அல்லது வழிகாட்டுதலை வழங்கியது என்பதை நிலை நிறுத்தினால் நன்றாக இருக்கும்.ஒரு சாதா மனிதாபிமானம் எப்படி பாசிசத்தை நோக்கி இட்டு செல்லும் என்பதை புரிந்து கொண்டால் எதிர் காலத்தில் எந்தவொரு செயலுக்கும் அவசரப்பட்டு இரக்கப்படாமல் குற்றவாளி பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு அவன் தரப்பை சொல்லிய பின்னர் நிதானமாக யாருக்காக இரங்குவது என்பதை முடிவு செய்து -ஒரு என்கவுண்டருக்கு தார்மீக ஆதரவு தரும் பழியிலிருந்து விலகிக்- கொள்ளலாம்.அப்பாடா…..
ஒரு வீட்டில் நிகழ்ந்த ”வர்க்க ரீதியில் தாழ்ந்த, பார்ப்பனரல்லாத” 4 பெண்களின் கொலை பெரிய சம்பவமா அல்லது ஒரெயொரு படித்த பார்ப்பன பெண் கொலை பெரிய சம்பவமா என்கிற நியாயத்தின் படி இந்த பதிவு எழுதப்படவில்லை.ஒய் ஜி மகேந்திரன் ஏதோ பயங்கர புத்திசலித்தனமாக சிந்தித்து போலிசு மற்றும் சுபவீ உள்ளிட்ட அனைவரையும் 4 பேர் கொலையின் கவனத்திலிருந்து திசை திருப்பி சுவாதியின் கொலையில் திருப்பி விட்டதாக நான் கருதவில்லை.மாறாக ஒய் ஜி மகேந்திரன், எஸ்.வி.சேகர் போன்ற விஷமக்கார பார்ப்பனர்கள் சுவாதி ஒரு இந்து பெண்ணாக அதிலும் ஒசந்த சாதி இந்துப் பெண்ணாக இருப்பதன் காரணமாகவே கொல்லப்பட்டதாகவும் அவரை கொன்றவன் ஒரு மாற்று மதத்தவனாகவே இருக்க முடியும் என்கிற ஊகத்தை உண்மையை போன்றும் சித்தரிக்க முற்படுகிறார்கள்.இந்த ஊகமும், மத்தியில் ஒரு மதவாத பாசிச கட்சி ஆட்சியில் இருக்கிற அழுத்தமும் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலாது போகும் நிலையில் போலீசை மடைமாற்றி ஏதேனும் ஒரு அப்பாவி இஸ்லாமிய இளைஞனை என்கவுண்டர் செய்வதில் போய் முடியலாம்.அல்லது இஸ்லாமியர் வாழும் இடங்களில் போய் தேடுதல் வேட்டை நடத்த முனையலாம்.அல்லது வெறியேற்றப்பட்ட சிலர் உள்ளூரில் கிடைக்கின்ற “பிலால்” அல்லது “மாலிக்” என்கிற அரைகுறை பெயர் பொருத்தம் உள்ளவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்தலாம்.( கெடுதலிலும் ஒரு ’நல்ல’தாக குற்றவாளி பெயர் “ராம்”-எச் ராஜா, எஸ்.ஆர்.சேகர் எல்லாம் கட்சி வளர்க்க வாய்ப்பின்றி ஒன்றுமில்லாமல் போய் விட்டது)ஒய் ஜி மகேந்திரன் என்ற சொந்தமாக நாலு வார்த்தை ”எழுத தெரியாத” முட்டாளுக்குள் இருந்த சாதிய,மத ரீதியிலான வன்மம் நிறைந்த விசம கருத்துக்களாலான நிலைத்தகவல் பகிர்வு இப்படி எல்லா சாத்தியங்களையும் கொண்டிருந்தது.அதனை முறியடிப்பது தான் வினவு, சுபவீ உள்ளிட்ட அனைவரின் அக்கறைக்குரியதாக இருந்திருக்க முடியும்.மற்றபடி ஒய் ஜி மகேந்திரன் நடிப்பில் மட்டுமல்ல எந்த வகையிலும் ‘வொர்த்’ இல்லாத ஆள் என்பது இங்கே விவாதிக்கும் அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.அவரை புத்திசாலியாக்கி எங்களையெல்லாம் எலியாக நினைத்து சிரித்து கொள்வதற்கு தடையேதுமில்லை.அது உங்கள் ஆசை.
இப்போது உங்களுடன் விவாதிப்பவர்கள் எண்ணிக்கை கூட உங்களை அவ்வாறே மகிழ்ச்சி அடைய செய்யக்கூடும்.அது போகட்டும், உங்கள் கட்சிகாரன் போலிசால் கண்டறியப்பட்டுள்ளான்.அவன் வாய் திறந்து அவனது ‘நியாயத்தை’ சொல்லட்டும்.அதன் பிறகு உங்கள் வாதத்தை தொடங்குங்கள்.
நீங்கள் எவ்வளவுதான் பணிவாக (அடைப்புக்குறிக்குள் போட்டுக்கொள்க) விரித்து உரைத்தாலும் உங்களது தன்முனைப்புதான் விவாத எண்ணிக்கையை கூட பெயர் பெறுவதற்கான முயற்சி என பார்க்க வைப்பதை தவிர்க்க இயலவில்லை.. இல்லையா.. அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. கொலையை எப்போது செய்யலாம் என்று நீங்கள் வகுத்துள்ள முந்தைய பதிலின் வரையறையை எந்த மார்க்சிய ஒளியில் நிரூபிக்க இயலும் அய்யா.. அதில் சப்பை கட்டு கட்டுவதற்கான முயற்சியும், ஈகோவும் தான் மீந்திருக்கிறது.
அதெல்லாம் இருக்க இப்போது பிடிபட்டு இருப்பவர் என் கட்சிக்காரன் என்று சொல்கிறீர். உண்மையிலேயே இவர்தான் அன்று கொலை செய்தவரா என்று இன்னமும் போலீசால் நிரூபிக்க முடியவில்லை (ராம்குமாரின் வாக்குமூலம் தான் ஒரே சாட்சி – பேரறிவாளனது சாட்சியம் போல). நீதிமன்ற நெருக்கடி காரணமாய் ஒரு தோற்றத்தில் ஒத்திருக்கும் நபரைக் கூட போலீசு நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக கைது செய்திருக்க இயலாதா (சின்ன சாந்தன் போல). உண்மையில் இவர்களால் குற்றவாளியை பிடிப்பது சாத்தியமே இல்லை. காரணம் கட்டமைப்பில் கொஞ்சம் இருக்கும் கோளாறு
ஓய்.ஜி மகேந்திரன் அறிவாளியா,த த்தியா என்ற மயிர்பிளக்கும் வாதங்களில் எனக்கும் உவப்பில்லை தான். ஆனால் அவர் புதிதாக போய் இணைந்துள்ள பாஜக குரலைத்தான் அவர் பேசியிருப்பதாக கருதுகிறேன். இப்போதும் நீங்கள் மட்டும் தான் புலி மற்றவர்களெல்லாம் எலி என்று கருதுவீர்கள் எனில் அதற்கான சுதந்திரம் உங்களுக்கு உண்டு என்ற ஜனநாயக வெளியை மாத்திரம் தான் காட்ட இயலும். அதற்காக அது உண்மையாகி விடுமா என்ன
அதெல்லாம் ஒருபுறமிருக்க.. இப்போது மாட்டிய ராம்குமார் பிடிபடும் அன்றைக்கு சாவதானமாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராமே.. இதற்கு நுகர்வுக் கலாச்சாரத்தின் எந்த டெம்ப்ளேட்டை பொருத்தி அழகு பார்க்கப் போகிறீர்கள்.
“…கொலையை எப்போது செய்யலாம் என்று நீங்கள் வகுத்துள்ள முந்தைய பதிலின் வரையறையை எந்த மார்க்சிய ஒளியில் நிரூபிக்க இயலும் அய்யா..” சத்தியமா முடியலைங்க!மார்க்சிய ஒளியில் கொலை செய்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் வரையறை சொல்லுகின்ற அளவிற்கு எனக்கு எதுவும் தெரியாது அய்யா.நான் ஒரு சாதா மானுடன்.தாங்கள் கேட்கின்ற வரையறை அளிக்கின்ற அளவிற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட தமிழரசன் போன்ற சிலருக்கு மட்டுமே ஞானமிருந்தது.இங்கே வினவில் வந்து அந்த மார்க்சிய “வெளிச்சத்தை” தேடுவதால் பலனில்லை.
தங்கள் வாதங்கள் உங்களைப் பற்றிய ஒரு உருவகத்தை என் மனதில் முழுமையின்றி ஏற்படுத்துகிறது. அதற்கு இந்த குதிரை வீரன் படமும் ஒரு காரணமா என்பது தெரியவில்லை.எதற்கும் அஞ்சாத ஒரு மாவீரனை, புரட்சி புரட்சி என சதா காலமும் சிந்தித்து,எங்காவது ரத்தம் தெறிக்கும் இடத்தில் நின்று கொண்டு அதற்கான சாத்தியத்தை தேடுகின்ற வேட்கை…. ஒரு ரத்தபூமியின் மீது நிற்கும் புரட்சிகாரன் பற்றிய சித்திரம் முழுமையடையாமல் நீள்கிறது.
எனக்கு உண்மையிலேயே இந்த புலி,எலி இப்படியான உருவகங்களில் ஆர்வமில்லை.நான் மானுடன் என்கிற பெயரை வைத்துக் கொள்வதிலிருந்தே தெரியவில்லையா? எனக்கு குறைந்த பட்சம் மனிதனாகவும் சற்று உயர்வான விதத்தில் மானுடனாகவும் அறியப்படுவதில் மட்டுமே ஆவல்.
அய்யா,
ஒரு கொலைகாரனிடம் ‘நியாயத்தை’ தேடுமளவு இரக்கமற்று இருக்கிறீர்கள். ஒரு மனிதன் நியாயமான காரணத்திற்காக ஒரு பெண்ணை கொல்லலாம் என்று புது தத்துவத்தை வேறு முன்வைக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல சுவாதி கொல்லப்பட்டதற்கு என்ன ‘காரணம்’ என்பது இன்னமும் தெரியவில்லைதான். ஆனால் அந்த காரணம் தெரிந்த பிறகே இந்த கொலை நியாயமான கொலையா இல்லை அநியாயமான கொலையா என்று முடிவெடுப்பேன் என்பது இந்த உலகம் இதுவரை கண்டிராத நெம்பர் 1 காட்டுமிராண்டித்தனம்.
அடுத்து நீங்கள் சொல்வது போல இது பாலியல், காதல், பொருளாதாரம, அரசியல், புவியியில், இயற்பியல் எது சார்ந்ததாகவும் இருந்து தொலையட்டும். ஆனால் அனைத்திலும் ஒரு ஆண் ஒரு பெண்ணை பலவீனமான முறையியேலே பார்த்து அதட்டி இறுதியில் கொல்கிறான். புரியவில்லையா, உங்களால் ஒரு நாயை, பூனையை அடிக்க முடியும், சிங்கம், புலியை அல்ல. இன்னும் புரியவில்லையா? சுவாதி ஒரு பெண் பாலினம் என்ற முறையில் முதன்மையாகவும், மற்ற காரணங்கள் இரண்டாம்பட்சமாகவும் இருப்பதை கண்டு பிடிக்க ஷெர்லாக் ஹோம்சாக இருக்க வேண்டியதில்லை.
அடுத்து இந்த கொலை ஏன் நடந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம், அந்த கொலைகாரனது ‘நியாயக்’ கோணத்தை அறிய அல்ல. ஒரு பெண்ணை கொல்வதற்கு இந்த சமூகம் எப்படி துணை போயிருக்கிறது, அதை எப்படி மாற்ற வேண்டும், ஆணாதிக்கம், நுகர்வு கலாச்சாரம் போன்றவற்றை எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதை அறியவே!
இறுதியில் சுவாதி எனும் பெண்கள் இனி கொல்லப்படக்கூடாது என்பதற்காகவே நாம் அந்தக் ‘காரணத்தை’ அறிய விரும்புகிறோம்.மாறாக அந்த கொலைகாரனது குற்றத்திற்கு நியாயம் தேடுவதற்கு அல்ல!
அய்யா.. நீங்கள் மிகவும் பொறுமையாக விளக்கி உள்ளீர்கள். ஆனாலும் எனது சந்தேகங்களையோ விமரிசனங்களையோ இது போக்குவதாக இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு முட்டாள்தனம் என்று பெயர் தந்தாலும் அதனாலும் எனக்கு எந்த சங்கடமுமில்லை.
ஒரு கொலைகாரனுக்கு அவன் பக்கத்துக்கான நியாயம் இருக்கலாம் என்ற ஜனநாயக உரிமையை மறுப்பது எப்படி சரியான பார்வை. ஒரு கொலை என்பது நியாயமான காரணத்துக்காக செய்யப்படலாம் என்பதை மறுப்பது அந்த கொலைக்கு நிகரான ஏதோ ஒரு முதற் குற்றத்தை கொலையுண்டவர் செய்திருப்பின் அதற்கு வக்காலத்து வாங்குவது போல் இல்லையா.. ஒரு கொலையை கண்டிப்பேன் என்பது அதற்கு முன்னர் நடந்த அநியாயமோ அல்லது நியாயமான சம்பவங்களையோ கவனிக்க தேவையில்லை என்ற காட்டுமிராண்டித்தனத்தில் சேர்த்தி இல்லை.. உங்களது பார்வையில் பிரெஞ்சு புரட்சியில் மேரி அட்டாயிண்டென்ட் கொல்லப்பட்டது கூட கண்டிக்கத்தக்கதாக இருக்கலாம். ஏனெனில் அவர்கள் கூட ஒரு பெண்தானே.. நிச்சயமாய் கில்லட்டினை இயக்கியவன் ஆணாகத்தானே இருந்திருக்க முடியும்..
ஒரு பெண் கொலை செய்யப்படுவது மற்றும் அவள் மீதான பாலியல்ரீதியான தாக்குதல் இரண்டில் கொலை ஒப்பீட்டளவில் அவள் பெண் என்பதற்காக மாத்திரம் நடத்தப்படுவது இல்லை. உங்களது வாதப்படியே பார்த்தால் பண விசயமாக இருக்கும்பட்சத்தில் அந்த கொலையாளி சுவாதியை கொன்றிருக்க மாட்டார்.. அப்படித்தானே.. இதற்கு ஏதாவது கள ஆய்வு முடிவு வைத்துள்ளீர்களா.. இதையெல்லாம் மீறி ஆணாதிக்கம், நுகர்வுவெறி என்று இன்னமும் கண்டுபிடிக்கப்படாத கொலையாளியின் குற்றங்களை அடுக்கும் மனநிலையில் இருக்கும் ஜனநாயக மறுப்பை உங்களால் பரிசீலிக்க எது தடுக்கிறது. உங்களது பார்வையில் சுவாதி பக்கம் தவறே இருந்தாலும் அவர் கொல்லப்படக் கூடாது. ஈவன் அவரால் ஒருக்கால் சில கொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பின் கூட.. சரி இந்த நியாயம் காட்டுமிராண்டி காலத்துக்கும் முந்தையதா பிந்தையதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
சேலத்தில் பெண்ணின் மார்ஃபிங் படத்தை வெளியிட்டவருக்கும் ஜனநாயக உரிமை மறுக்கிறார்கள். அண்ணன் மணி தலைமையில் அவரின் ஜனநாயக உரிமைக்காக போராடுவோம்.
குறுக்குசால் ஓட்ட ட்ரை பண்றீங்க. ஆனா கொழு தேஞ்சிருச்சே
நாம் சொன்னது தப்பு அந்த மாரியெல்லாம் எங்க ஆளுக பன்னது இல்லனு உடைச்சி உன்மைய சொல்லென் நான் உனக்கு விளங்க வைக்குறேன் அத விட்டுட்டு டவுசர் டவுசர்நு ஏன் கத்துறீங்க பாய் உங்களுக்க்கு அடுத்தவன் டவுசர் பாக்குறதுல அவ்வளவு இஸ்டம் பொல இருக்குக்கு
யெப்பா மணி நீதான் கொலை பன்னயா ரெம்ப டீடைலா சொல்லுறயேப்பா இந்த கொலை ஆணாதிக்க சிந்தனை இல்லை எல்லாம் பண வரவு செலவு பிரச்சனைனு எனக்கு உன் மேல ஒரு டவுட்டு இருக்குது ஆமா இதெல்லாம் உனக்கு எப்ப்டி தெரியும் சும்மா கெஸ்ங்கா அதே கெஸ்ங்லதான் வினவு ஆளுகலும் எழுதிட்டானுக….
///ஒரு கொலைகாரனுக்கு அவன் பக்கத்துக்கான நியாயம் இருக்கலாம் என்ற ஜனநாயக உரிமையை மறுப்பது எப்படி சரியான பார்வை.///
அடேயப்பா… இது எப்படிப்பட்ட மாபெரும் அரசியல் – தத்துவரீதியான வாதம்! மனிதாபிமானம் தான் அரசியலற்றவாதம்!
பின்நவீனத்துவம் தோற்றது போங்கள்.
–
இதை நீட்டித்தால், மேரி அட்டாயிண்டென்ட், ஹிட்லர், மோடி, மற்ற பலருக்கும் “தன் பக்கத்துக்கான நியாயம்” இருக்க வேண்டுமே? அதை அங்கீகரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?
நியுரம்பர்க் விசாரணையும், நிரபராதிகளின் காலம் நாடகமும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.
குரங்கன் அண்ணே.. இதுதான் பின்நவீனத்துவமா.. பாருங்கப்பா.. இவ்ளோ நாளு இது தெரியாம ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் லாயருங்கல்லாம் கத்திட்டு இருக்காங்க.. அதெல்லாம் சரி நான் எங்கேயும் மேரி அட்டாயிண்டெண்டுக்கு வக்காலத்து வாங்கல.. ஆனா நீங்க வாங்குறீங்க.. அது தெரியலயா.. ஒரு சாதாரண ஜனநாயக உரிமைய மறுக்கதுக்கு நியூரெம்பெர்க்ல ஆரம்பிச்சு நிரபராதிகளின் காலம் வரைக்கும் வந்த உங்கள பாத்தா எனக்கு வைகோ வின் மேடைப் பேச்சில் தெறிக்கும் கலிங்கத்து காஸ்ட்ரோ பாணி சவடால் தான் ஞாபகத்துக்கு வருகிறது. அதுக்கு என்ன பண்றது..
எல்லாவற்றுக்கும் மேலாக கட்டுரையின் முதல் பாரா சுவாதி கொலையுண்டது ஒரு காதல் பிரச்சினையால் தான் என்று முடிவு கட்டுகிறது. அதாவது ஒரு பெண்ணுக்கு இதனை தாண்டி வேறு ஒரு உலகம் இருப்பதை கட்டுரையாளர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். அதில் அவருக்குள் இருக்கும் ஆணாதிக்கவாதிதான் பளிச்சென தெரிகிறார். இதன்மூலம் சோ கால்டு முற்போக்காளர்களும், ஒய்ஜி மகேந்திராவும் போன அதே பாதையில் தான் கட்டுரையும் போகிறது.
மணி,
ஒரு வேளை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் நீங்கள் நின்றிருந்தால் கொலையாளிக்கு பதிலாக நீங்கள் கத்தி வீசியிருப்பீர்கள்(உங்கள் அளவுகோல்படி கொலையாளியின் பக்கம் நியாயமிருந்தால்) என்று புரிந்துகொள்கிறேன் சரிதானே?
மனோஜ் அண்ணே.. நீங்க நின்றிருந்தால் அந்த கத்திய என்ன ஏதுன்னு விசாரிக்காம கொலை பண்ணியவன் மேல வீசியிருப்பீங்க.. இப்படி நான் புரிந்து கொள்ளலாமா
புரட்சியில் எப்படியாவது பங்கெடுத்துக் கொள்ள விளைகிறார் மணி,
வினவை எப்படியாவது தனது அரசியல் மட்டத்திற்கு உயர்த்த முயற்சி செய்கிறார். உங்களால் முடியும் மணி !! .. வினவை எப்படியாவது உங்கள் அளவிற்கு அரசியல்ரீதியாக மேலேற்றுங்கள் .. புரட்சிக்கு உங்கள் பங்களிப்பு முக்கியமானது.
நானும் உங்கள் அளவிற்கு அரசியல் ரீதியில் மேலே நின்று சிந்தித்துப் பார்த்தேன். இந்த வினவுக்காரர்கள் கண்டெய்னர் பிரச்சினையில் கூட அது ஜெயாவின் கறுப்புப் பணம் தான் என எடுத்த எடுப்பிலேயே ஊழலாதிக்க சிந்தனையில் முத்திரை குத்தி விடுகிறார்கள். அது ஜெயா தனது சொத்த விற்று மக்களுக்கு சங்கரின் ‘சிவாஜி’ படப் பாணியில் ஏதாவது நல்லது செய்வதற்காகக் கூட எடுத்துச் சென்றிருக்கலாம் அல்லவா ?. இப்படிச் சிந்திக்க வினவு பழக வேண்டும்.
வினவு .. அண்ணன் மணியிடம் அப்பாயிண்மெண்ட் வாங்கி எப்படியாவ்து அரசியல் கற்றுக் கொள்ளுங்கள். அண்ணன் மணியின் லோகோ வே சொல்லவில்லையா குதிரையில் வந்து புரட்சியை விரைவில் சாதிப்பார் என்று ?.
நம்ம ஊர்ல புரட்சிக்கு நிறைய விளக்கம் இருப்பதால் நீங்கள் குறிப்பிடும் புரட்சி எது என யூகிக்க முடியாத கையறு நிலையில் நான் இருக்கிறேன். நான் விவாதிப்பது அரசியல் மட்டம் என்ற அளவு சார்ந்த பிரச்சினை அல்ல. மாறாக பண்பு ரீதியான பிரச்சினை. அதாவது பாசிஸ்டுகள் வைத்த பொறியில் சிக்கி கொண்ட பரிதாபத்திற்குரிய அதே நேரத்தில் எதிர்பக்கம் நின்று வாதாடும் மனிதர்களாக உங்களைப் பார்க்கிறேன்.
கண்டெயினரோடு ஒரு பெண்ணின் மீதான தாக்குதலை ஒப்பிடும் போதே தெரிகிறது உங்களுடைய நக்கலில் கூட பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க சிந்தனை இருப்பதை.. அதனால் உங்களுக்கு பாடம் எடுக்கும் சிரமேற்கொண்ட பணியை நீங்கள் சீரியசாக சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளும் பக்குவம் (அடைப்புக்குறிக்குள் போட்டுக் கொள்ளுங்கள்) எனக்கு உங்களைப் போல இன்னும் கைகூடவில்லை. அப்படி கைகூடித்தான் புரட்சி நடக்க வேண்டும் ஒரு தாலியவும் அறுக்க வேண்டாம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு
//// நம்ம ஊர்ல புரட்சிக்கு நிறைய விளக்கம் இருப்பதால் நீங்கள் குறிப்பிடும் புரட்சி எது என யூகிக்க முடியாத கையறு நிலையில் நான் இருக்கிறேன். நான் விவாதிப்பது அரசியல் மட்டம் என்ற அளவு சார்ந்த பிரச்சினை அல்ல. மாறாக பண்பு ரீதியான பிரச்சினை. ///
மணி அண்ணே !!! அளவுங்கிறீங்க … பண்புங்கிறீங்க … எனக்கு ஒண்ணியும் புரியலண்ணே!! .. அது தான் சொல்றேண்ணே .. உங்க மட்டத்துக்கு நாங்க வளரலண்ணே!!.
/// அதாவது பாசிஸ்டுகள் வைத்த பொறியில் சிக்கி கொண்ட பரிதாபத்திற்குரிய அதே நேரத்தில் எதிர்பக்கம் நின்று வாதாடும் மனிதர்களாக உங்களைப் பார்க்கிறேன். ///
மணியண்ணே ,, உங்க பிரச்சினை, அந்தப் பொண்ணு காதல் பிரச்சினையில தான் கொல்லப்பட்டுச்சிண்ணு வினவுக்கு எப்படித் தெரியும்ங்கிறது தான ?!?.. இதுல பாசிஸ்டுகள் விரிச்ச வலை எங்க வந்துச்சு ?.
//// கண்டெயினரோடு ஒரு பெண்ணின் மீதான தாக்குதலை ஒப்பிடும் போதே தெரிகிறது உங்களுடைய நக்கலில் கூட பெண்ணை இழிவுபடுத்தும் ஆணாதிக்க சிந்தனை இருப்பதை.. ////
மணியண்ணே … உங்களுக்கு புதுசாவந்திருக்குற ஆணாதிக்கோபோபியா நோய் வந்திருக்குற மாதிரி எனக்கு ஊழலோபோபியா வந்திருக்குண்ணே … அதனால தான் கண்டெய்னர் கத சொன்னேன்.. ”” பெண்ணின் காதலோடு ஒப்பிட்டு ஒரு ஊழல் கண்டெய்னரை நியாயப்படுத்தும் உங்களது எதிர் பதிவில் கூட தெரிகிறது உங்கள் ஊழலாதிக்கம் ““ என்று கூட நான் சொல்லலாம்.
//// அதனால் உங்களுக்கு பாடம் எடுக்கும் சிரமேற்கொண்ட பணியை நீங்கள் சீரியசாக சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளும் பக்குவம் (அடைப்புக்குறிக்குள் போட்டுக் கொள்ளுங்கள்) எனக்கு உங்களைப் போல இன்னும் கைகூடவில்லை. அப்படி கைகூடித்தான் புரட்சி நடக்க வேண்டும் ஒரு தாலியவும் அறுக்க வேண்டாம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு/////
இவ்ளோ பேசுற உங்களுக்கு அவ்ளோ தெரியாதா என்ன.. சும்மா டபாய்க்காதீங்கோ.. அப்புறம் பாருங்க என் பிரச்சின்னு நீங்களா எதாச்சும் நெனச்சா அதுக்கு நா எப்டிங்னா பொறுப்பாக முடியும்.. இது உங்க யூகம்தான.. யூகிச்சுக்கோங்க.. பதிலயும் தான்..ஆனா பாருங்க எதுஉமே தெரியாதுன்னு சொல்லிண்டே ஆணாதிக்கோ போபியியானு என்னோட ஜனநாயக கோரிக்கய ஓரமா உக்கார வச்சீங்க பாருங்க அங்கதான் நீங்க இருக்கீங்க.. போபியால்லாம் எதுவுமில்லீங்கோ.. ஒரு பிரதிவாதிய பேச விடுங்கப்பாங்குறத சொல்றதுக்குள்ள தாவு தீருது ஒங்க்கிட்ட.. பாவம் மக்கள் தான்
இந்த சுவாதி ஒரு பெண் பாலினம் என்பது முதன்மை காரணம் என்பது இந்திரா காந்திக்கும் பொருந்துமா.. அதே வேளையில் ராஜீவை கொல்ல முயன்ற தாணு ஒரு பெண் என்பதற்காகவே மட்டும் ஆதரிக்கலாமா.. முதன்மை காரணம் என்பதால் எழுந்த டவுட்டு
மணி, உங்களுடைய சிந்தனை புரிந்து கொள்ள முடியாத வித்தியாசத்தோடு இருக்கிறது.எல்லா குற்றவாளிக்கும் ஏதாவது ஒரு நியாயம் இருக்கும்.இந்த கோணத்தில் சிந்திக்க ஆரம்பத்தால் எவன் தான் குற்றவாளி.ஒரு இருபத்திநாங்கு வயதுடைய இளம்பெண்ணை கொடூரமாய் கொன்றுவிட்டு இன்றுவரை பிடிபடாமல் இருக்கிறான் அதற்க்காக பதற வேண்டாமா? இவ்வளவு ப்கிரங்கமாக கொன்றவன் அவன் தரப்பு நியாயத்தை(நியாயம் என்று ஒன்று இருந்தால்)அதே துணிவோடு அந்த இடத்திலேயே நின்று சொல்லவேண்டாமா இருவர் கோபாவேசாமாக மோதிக்கொள்ள உணர்ச்சி வேகத்தில் ஒருவன் இன்னொருவனை கொன்றான் என்றாலாவது கொலையாளிக்காக சிலருக்கு வரும் அனுதாபத்தை புரிந்து கொள்ளலாம்.இது திட்டமிட்ட கொலை.அஞசாமல் நடுங்காமல் பதறாமல் மிக நிதானமாக வந்து ஒரு மாநகர ரயில் நிலையத்தில் வெட்ட வெளிச்ச்த்தில் சாவதானமாக அரங்கேற்றிவிட்டு போயிருக்கிறான்.”நான் வித்ய்தியாசமாக சிந்திக்கிறேன்” என்ற பெயரில் பிடிபடாமல் சுற்றித்திரிகிற ஒரு கொலையாளி தரப்பிலிருந்து பேசுவது சற்றும் நியாயமற்றது.உங்கள் கண்ணுக்கு முன்னால் நடக்கும் கொலை முயற்சியை நீங்கள் தடுக்க முயலவேண்டும். கொலையாளி இன்னும் மூர்க்கமானால் அவனை கொல்வது உங்களுக்கு நியாயமாகத்தான் படவேண்டும்.இதுதான் உலக நியதி. இதுதான் மனிதநேயம்.அதை விடுத்து “காரணமில்லாமல் இவன் கொல்ல துணியமாட்டான் நியாயமான காரணம் இருக்கும்”. என்றா இருப்பீர்கள்.இருந்து விட்டு போகட்டுமே எவ்வளவு நியாயமும் இருக்கட்டும்.அது பின்னால் உள்ள விஷயங்கள்.ந்ம் கண்ணுக்கு முன்னால் நடந்த கொலையில் கொலை செய்தவந்தான குற்றவாளி.கொல்லப்பட்டவனை ஆராச்சி பண்ணி கொண்டிருப்பது நம்முடைய வேலையல்ல. அதிலும் இந்த பெண் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து எல்லா நடுத்தர வர்ககத்து கனவுகளோடும் பொறியியல் படித்து இப்போதுதான் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இவன் இவ்வளவு கொடூரமாய் கொல்லும் அளவிற்க்கு அவளால் என்ன கேடு செய்திருக்க முடியும். ஒரு கொலைக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பொறுப்பாக்க துடிக்கிற கேடுகெட்ட தனத்தோடு ஒப்பிடும்படித்தான் இருக்கிறது உங்களது கருத்தும்.இது ஆரோக்கியமான சிந்தனை அல்ல மணி அவர்களே.உங்கள் மனம் கண்காணிப்பிற்க்குரியதாய் இருக்கிறது.
சாஹிப் சார்.. உங்க நியாயம் என்பது போலீசு வெர்சன் நியாயம். அதைப் பொறுத்தவரை நியாயமாக ஒரு பிரச்சினையை பார்ப்பவர்களை இப்படித்தான் கட்டம் கட்டுவார்கள். ஜனநாயகத்திற்கான கோரிக்கையை ரத்து செய்யும் கட்டுரையாளரும், அவருக்கு வக்காலத்து வாங்கும் நீங்களும், இன்னும் வர இருக்கும் அன்பர்களும் பேச இருக்கும் பொருளும், பேசிய பொருளும் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகத்தான் இருக்கும் என்றே வைத்துக் கொள்வோம். ஒரு நியாயம் இருந்தாலும் யார்தான் குற்றவாளி என்பது தானே உங்களது கேள்வி. இதைத்தான் போலீசும் ஒரு ஃபேக்எ ன்கவுண்டர முடித்து விட்டு சொல்லப் போகிறார்கள். அது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாம். கொலையாளிக்கு ஒரு தங்கையோ அக்காவோ இருந்து, நீங்கள் சிந்திப்பது போலவே அவர்களது வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் இந்தப் பெண் குறுக்கிட்டதற்காக இந்தக் கொலை செய்யப்பட்டிருக்குமானால் நீங்கள் சொல்லும் முன் அனுமானத்துடன் கூடிய ஆணாதிக்கம், நுகர்வுக்கலாச்சாரம் டெம்ப்ளேட்டை எப்படி மாற்றுவீர்கள். இல்லை அந்தப் பெண் காதல் (ஒரு தலை) காரணமாகத்தான் கொல்லப்பட்டாள் என்று பார்க்கும் வினவின் பார்வையில் படிந்திருக்கும் ஒரு படித்த 24 வயது கணிணி வேலையில் பெண்ணுக்கும் கூட காதலை,பாலியல் உறவை தாண்டி வேறு சமூக உறவே இருக்காது என்ற ஆணாதிக்க கண்ணோட்டம் எப்படி உங்களுக்கு உறுத்தலாகவே இல்லை. (உடனே நான் இசுலாமியர் என்று டபாய்த்து விடாதீர்கள்). உணர்ச்சி வேகத்தில் கொன்றால் அந்தக் கொலையை நீங்கள் பரிசீலிப்பீர்கள். எப்பா முடியல.. இதுக்கு நம்ம நீதிமன்ற பாசிசமே பரவாயில்லை போல தெரிகிறது. ஒரு பெண் என்ன தவறு செய்திருக்க முடியும் என்ற பார்வையில் இருக்கும் ஆணாதிக்க அகம்பாவத்தை முதலில் தூக்கியெறியுங்கள். ஏன் அவர்களால் திட்டமிட்டு ஒரு பங்குசந்தை மோசடியில் ஈடுபட முடியாதா.. அதற்கு அவர்களுக்கு திறமை பத்தாதா? தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் பெண்களுக்கு அந்தக் கல்லூரிக்கு மாணவர்களை பிடித்து கொடுத்தால் கமிசன் கிடைக்குமே அதில் ஈடுபடுவது கூடாத காரியமா? இதிலெல்லாம் பிரச்சினை வர வாய்ப்பில்லையா.. அல்லது கடன் கொடுத்து அதனை திருப்பி செலுத்த விரும்பாத ஒரு நபரே உயர் சம்பளம் வாங்கும் பெண்ணை கொலை செய்து தப்ப முயற்சிக்க கூடாதா? இதெல்லாம் உங்களைப் போலவே எனக்கும் இருக்கும் யூகம் தான்… ஆனால் குற்றவாளியின் தரப்பை கேட்காமலேயே தீர்ப்பு வழங்குவோம் என்ற பயங்கரவாத நடவடிக்கையை எப்படி நியாயப்படுத்துவீர்கள்.. அரசு சார்ந்த நீதிமன்றங்கள் கூட, வசதி வாய்ப்பற்ற குற்றம்சாட்டப்ட்ட அல்லது உங்களது மொழியில் சொன்னால் குற்றவாளிகளுக்கு அவர்களது தரப்பை எடுத்து சொல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது.. ஆனால் தீர்ப்பை எழுதி விட்டு பிறகு பேசுவோம் என்பது பாசிஸ்டுகளின் வழிமுறை.. இப்போது சொல்லுங்கள் யார் வித்தியாசமாக சிந்திக்கிறேன் பேர்வழி என்று எதிர்முகாமில் இருப்பது
கொலையாளி ராம் குமார் பற்றிய தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன குடும்ப சூழ்நிலை யால் படிப்பை முடிக்க முடியாத கொடுரம் தகுந்த வேலை இன்மை தனிமை விரக்தி இவற்றயும் கணக்கில் எடுத்து கொள்வது நலம் அந்த பெண் இவரை தேவாங்கு என்று இழிவு படுத்தியதகவும் சொல்கிறார்கள் அவங்க வீட்டுக்கு பக்கதிலயே பெரிய அரிவாள் படம் போட்ட போஸ்டர் இருக்குது இதெல்லம் அடுக்கடுக்கான காரணங்கள் கோவமும் வெருப்பும் உள்ள மனித மிருகமாக அவரை இந்த சமூக சூழியல் மாற்றி விட்டுறிக்கிறது ராம்குமாருக்காக பரிதாப படலாம் மணியின் கருத்தை ஏற்கிறென்
எனக்கு இப்படி ஒரு கருத்தே இல்லையே.. இது உங்க கருத்துனு சொல்லுங்கப்பூ
உங்களின் ஓவர் புரட்சியயையும் தேவை அற்ற ஊகஙளையும் ஆதரிக்கவில்ல கொலைகரனயும் பேச் விட்டுட்டு தீர்ப்பு சொல்லுங்க என்ற கருத்தை மட்டும் ஆதரிக்கிறேன் என்று சொன்னே ரெம்ப பெரிய அறிவாளி ஆகிட்டா சில விசயம் புரியாது மணி
அனைவரிடமும் இருப்பது ஊகங்கள் மட்டுமே.. நான் எங்குமே புரட்சிகரமாக கருத்து சொல்லவில்ல.. இப்போ சொன்ன அவன பேச விடுங்க என்பது ஒன்று தான் நான் சொல்வது.. கடசில இவ்ளோ கத்தி தான் ஒருத்தரு காதுல ஏறிருக்குனா நான் எப்படிங்க அறிவாளியா இருக்க முடியும்
கொலைகாரன் திருநெல்வேலியில் கைது. கொலைகாரன் பெயர் ராம்குமார்.
கொலைகாரன் என்று போலீசால் சொல்லப்படுபவர் என்று திருத்தி சொல்லுங்கள்
இது ஆணாதிக்க வெறி படுகொலை என்பதை புரிந்து கொள்ள பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை.அண்ணன் மணி அவர்கள் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்க்காக வலிந்து கற்பனைக்காரணங்களை தேடிக்கொண்டிருக்கிறார்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கல்லூரிப்படிப்பை முடித்து புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் 24-வயது இளம்பெண்ணுக்கு கொலையுண்டு போகும் அளவுக்கு யாருடனும் பகை ஏற்பட்டிருக்க வேறு முகாந்திரம் இருக்க முடியாது.நில மோசடி,கோடிக்கணக்கில் பணம் வாங்கி விட்டு திருப்பி தராமல் ஏமாற்றுவது,கட்டப்பஞ்சாயத்து,கள்ளச்சாராய,கஞ்சா விற்பனை தகராறு,மாமூல் வசூலிப்பதில் தகராறு போன்ற சாதாரணமாக நாம் கேள்விப்படும் கொலைக்கான காரணங்களை உண்டாக்கும் செயல்களை அந்த இளம்பெண் இந்த வயதில் செய்திருக்க வாய்ப்பேயில்லை.ஆகவே கண்டிப்பாக இது பாலியல் வன்கொடுமை கொலையாகத்தான் இருக்க முடியும்.
பி.கு.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் காரைக்காலில் ஒரு இளம்பெண் [பெயர் நினைவில்லை]மீது அமிலம் வீசி கொன்றான் ஒரு மிருகம்.இப்போது அவனுக்கு வாழ்நாள் தண்டனை கிடைத்துள்ளது.ஓரிரு நாட்கள் உயிருக்கு போராடி அந்த பெண் இறந்த போது அவரது தந்தை ஒரு கோரிக்கை வைத்தார்.குற்றவாளி என் மகள் மீது எப்படி அமிலம் வீசி கொன்றானோ அதே போல அவன் மூஞ்சியில் அமிலம் வீசி கொல்ல வேண்டும் என்றார்.
மேலோட்டமாக பார்ப்பதற்க்கு விலங்காண்டித்தனமான தண்டனையாக தோன்றினாலும் நியாயமான தண்டனை அதுதான்.அன்றைக்கே அந்த கொலைகாரன் மீது நாம் அமிலம் வீசியிருந்தால் இன்றைக்கு சுவாதியை கொன்ற மிருகத்திற்க்கு சுவாதியின் வாயில் அரிவாள் வீசும் துணிச்சல் வந்திருக்காது.
திப்பு சார்.. தயவு செய்து இந்த பெயரை இழிவுபடுத்தும் வகையில் உங்கள் கருத்துக்கள் இருப்பதால் மாற்றிக் கொள்ளுங்கள்.. பெயரைச் சொன்னேன்.
கொஞ்சம் இந்தப் பக்கம் தலையை திருப்புங்கள். உங்களை விட கொலையாளியின் மீது மிகுந்த ஜனநாயகவாதியாக காட்டிக் கொள்ளும் சென்னை போலீசு கமிசனரை பற்றி என்ன நினைக்கிறீர்கள்
ஒரு விளக்கமும் சொல்லாம நாட்டாமை தீர்ப்புன்னு அடிச்சு விடுகிறார்.எனது கருத்துக்கள் எப்படி இந்த பெயரை இழிவு படுத்துதுன்னு சொல்ல முடியுமா.
கொலையாளிக்கு பரிந்து கொண்டு வந்தது தாங்கள்தான் கனம் கோர்ட்டார் அவர்களே.இதுல ஆணையரும் நானும் எப்படி வந்தோம்.
கொலையாளிக்கு பரிந்து கொண்டோ அல்லது கொலை செய்யப்பட்டவருக்கு ஆதரவாகவோ ஒரு நிலைப்பாடை எடுப்பது அதுவும் தீர விசாரிக்கப்படாமல் என்பதுதான் பிரச்சினை இங்கு. அதனால் அவன பேச விடுங்கப்பா எனக் கேட்பதே.. அப்போ நீ அவன் சைடா என நீங்கள் முத்திரை குத்துவதை பார்த்தால் ஜார்ஜ் புஷ் சொன்னது தான் ஞாபகம் வருகிறது. எங்கள் பக்கம் இல்லாவிடில் நீ அந்தப் பக்கம் என்று பொழிப்புரை சொன்னது. ஆணையரா.. அந்த ஆணிய அப்புறம் புடுங்குவோம்.
ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார்.அந்த பெண் கொலையாளிக்கு வேண்டியவர் ஒருவரை கொன்றிருந்தால் தவிர அவரை கொலை செய்வது அநியாயம்தான்.சுவாதியை பார்க்கும்போது அவரது வயது,படிப்பு,வேலை,அரசு ஊழியர் மகள் என்ற மேல்நடுத்தர வர்க்க பின்னணி இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது அவர் யாரையும் கொலை செய்திருப்பார் என்று தோன்றவில்லை.ஆகவே அந்த பெண்ணுக்கு ஆதரவாகத்தான் நிலைப்பாடு எடுக்க வேண்டியிருக்கிறது.அதற்க்கு காரணம் கொலைகாரனையும் கொலையுண்டு போனவரையும் சமமாக வைத்து பார்க்கும் அளவுக்கு, பரிவுணர்ச்சி செத்துப்போகும் அளவுக்கு எனக்கு புத்தி பேதலிக்கவில்லை.
வயது, படிப்பு, வேலை, அரசு ஊழியர் மகள் போன்ற உயர் தரங்களை மாத்திரம் தான் கணக்கில் கொள்வீர்களா.. அந்த நாலாம் நம்பர் முப்பிரி நூல கணக்கில எடுக்க மாட்டீங்களா
\\அந்த நாலாம் நம்பர் முப்பிரி நூல கணக்கில எடுக்க மாட்டீங்களா//
மாட்டேன்.
பார்ப்பனர்கள் வன்முறை,கொலை,முதலான கொடூரங்களை செய்ய மாட்டார்கள் என நம்புவதாக இருந்தால் சங்கர் ராமன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்துப்போனார் என நம்ப வேண்டியிருக்கும்.சிதம்பரம் ஆறுமுகசாமி தீட்ச்சித்தர்களுடனான சொந்தப்பகையை தீர்த்துக்கொள்ள தன்னைத்தானே ஆள் வைத்து தாக்கிக்கொண்டார் என நம்ப வேண்டியிருக்கும்.கருவறை நுழைவு போராட்டம் நடத்திய ம.க.இ,க,தோழர்கள் கைது செய்யப்பட்டபோது அவர்கள் குருதி சொட்டும் காயங்களுடன் நின்றதற்க்கு அவர்கள் பார்வை குறைபாடு காரணமாக திருவரங்க கோவில் பிரகார தூணில் முட்டிக்கொண்டதுதான் காரணம் என நம்ப வேண்டியிருக்கும்.பாபர் மசூதி தானாக இடிந்து விழுந்தது என நம்ப வேண்டியிருக்கும்.ரதயாத்திரை புகழ் அத்வானி,எச்சிராஜா ,ராமகோபாலன்,கோட்செ போன்ற குருதிக்காட்டேரிகளை அமைதிப்புறாக்கள் என நம்ப வேண்டியிருக்கும்.
தோழர் மதிமாறன் ஒரு முறை சொன்னார்.”உண்மையான ரவுடி யார் என தெரிய வேண்டுமா.கருவறையில் கால் வைத்துப்பார்”
சாகேப்.. படத்துக்கு சுபம் கார்டு போட்றதுக்கு உங்கள விட்டா அடிச்சுக்க ஆளே கிடையாது போங்கோண்ணா…
மணி இந்த நையாண்டி எதற்க்கென்று புரிந்து கொள்ள முடியவில்லை.ஒருவேளை சுவாதி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிர் நிலையில் இருந்து சுவாதி குடும்பத்திற்க்கு அனுதாபம் தெரிவிப்பதாக நினைக்கிறீர்களா? ஒரு சராசரி மனிதனாக என்னால் இந்த நிலையைத்தான் எடுக்க முடிகிறது.மறைந்திருக்கிற உண்மை வெளிவரும்போது என் மனசாட்ச்சிக்கு விரோதமில்லாமல்தான் என் உணர்வை வெளிப்படுத்துவேன்.
முப்பிரி நூல்னு வாயை கொடுத்தது நீங்கதான்.அதுக்கு பதில் சொல்லியிருக்கேன்.இதிலென்ன சுபம் போட்டு விட்டேன்.அதுவும் end card போட முடியாத கரும்பு தோட்டத்தின் கருங்குயில் நீங்கள்.உங்களுக்கு சுபம் போட முடியுமா என்ன.தங்களின் அடுத்த aim நயன்தாராவா .
முப்பிரி நூல நான் முன்னால நின்னு சொன்னா நீயும் கண்ணாடி முன்னால நின்னே பதில் சொல்ற. ஒன்ன சொல்லி குத்தமில்லய்யா. வளந்த எடம் அப்பிடி.. தமிழ் சினிமாக்கு லாஜிக் பாத்தா எண்டு கார்டு போட முடியுமா.. இல்ல பாக்யராசுதான் பிரபலமாயிருக்க முடியுமா.. அதான் எண்டு கார்டுனு சொன்னேன்.. நயன்தாராவா திரிசாவானு பல் பிடிக்குற நெலமல நானும் இல்ல நீங்களும் இல்ல
என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கொலைக்குக் காரணம் தமிழ்ச்சினிமா தான். பல தமிழ்ப்படங்களில் கிராமத்திலிருந்து பிழைப்புத் தேடி பட்டணத்துக்கு வருகிறவனை, அழுக்காக, மெக்கானிக் வேலை, கூலிவேலை செய்கிறவனை மட்டுமன்றி அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத ஏழையைக் கூட, கல்லூரியில் படிக்கின்ற, வெள்ளைவெளேர் (தமிழ்நாட்டுத் தமிழர்களின் வெள்ளைத்தோல்மோகம் யாவரும் அறிந்ததே) என்றிருக்கின்ற பணக்காரப் பெண்கள் காதலித்து மணம் முடிப்பதாகக் காட்டுவதால், அந்தப் படங்களையே பார்த்து வளர்ந்த ராம்குமார் போன்றவர்களுக்கும் அவர்களும் எந்தப் பெண்ணையும் தொடர்ந்து, காதல் என்ற பெயரில் தொந்தரவு கொடுத்தால், எப்படியாவது தங்களைக் காதலிப்பார்கள் என்ற எண்ணமிருப்பது தான். பட்டணத்தில், தம்மை விட உயர்மட்டத்தில், அதிலும் குறிப்பாக பார்ப்பனப் பெண்களை பார்ப்பனீயக் கொடுமையிலிருந்து ‘மீட்டு’ அவர்களும் தமிழ்த்திரைப்படக் கதாநாயகர்கள் போன்று மாற வேண்டுமென்பது பல தமிழ்நாட்டுச் சூத்திரத் தமிழர்களின் ஆசை. அதேவேளையில் இதே ராம்குமார் பணக்காரனாக இருந்திருந்தால், அல்லது ஒரு அரசியல்வாதியின் மகனாக, பேரனாக இருந்திருந்தால் அவனது ஆசை நிறைவேறியிருக்கலாம். ஆனால் இவன் அபத்தமான தமிழ்த்திரைப் படங்களால் உருவாக்கப்பட்ட கதாநாயகன் மட்டுமன்றி, தாழ்வுமனப்பான்மை நிறைந்த, தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத, கொஞ்சமும் ஈவிரக்கமுமற்ற, கொலைவெறியனும் கூட, அதனால் தான் இன்னொரு உயிரை இவ்வளவு கொடூரமாகக் கொன்றிருக்கிறான்.
பாருங்க.. நீங்களும் வியாசனும் ஒன்றுபடும் புள்ளி உங்களுக்கு கொஞ்சம் கூட உறுத்தவில்லை..
மணியோடு சிலதை பகிர்ந்து கொள்கிறேன்.கொலையாளி பிடிபட்டான்.(கொலையாளி என்று சொல்லலாமா? குற்றவாளி என்றுதானே சொல்லக்கூடாது)ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சராசரி பையன்.அவனுடைய சற்று முந்தைய புகைப்படம் அவனை பால்வடியும் முகத்தோடு வெகுளியாக காட்டுகிற்து.இவ்னா இவ்வளவு மூர்கத்தோடு ஒரு பெண்ணை கொன்றிருப்பான் என்ற ஆச்சர்யத்தை தருகிறது.அவனோடு படித்த சக மாணவனின் பேட்டி ஒன்றை டிவியில் பார்த்தேன்.முதல் இரண்டு வருடங்கள் மிக நல்ல பையனாக படிப்பில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவனாக்த்தான் இருந்திருக்கிறான்.பிறகு கொஞசம் கொஞசமாய் மாறி கல்லூரி வருவதே அரிதாகிவிட்டதாம்.அந்த காலங்கள் அவனை கொஞ்சம் கொஞசமாய் உருமாற்றி இருக்கிறது.கொலையாளியின் புகைப்படம் அவன் பழைய நண்பனின் பேட்டி அவன் ஊர் அவன் குடும்ப பின்னணி இதையெல்லாம் பார்க்கும்போது இன்றைய வாழ்கை முறை சிலருக்கு கிடைக்கும் அதிகப்படியான வசதிகள் அவர்களுக்கு இருக்கிற மரியாதை அவர்கள் கவனம் பெறுவது.இவையெல்லாம் ஒரு குக்கிராமத்தில் மிக எளிய குடும்பத்தில் இருந்து வரும் இளைஞ்சர்களை ஏதோ ஒரு வகையில் சோர்வுறவும் நாளடைவில் விரக்தியை நோக்கி தள்ளவும் வைக்கிறதோ.அதுதான் இந்த வன்மமோ.தானும் தன் நிறமும் தன் குடும்பமும் இருக்கிற நிலை தன்னை போலவே பொறியியல் படித்த ஒரு மாணவி அவளின் அழகு நிறம் குடும்பம் பின்னணி எவ்வளவு வித்தியாசம்? அவளை நெறுங்க முடியுமா? அவளோடு பேசுகிற அவளோடு சிரிக்கிற இளைஞசர்களும் அவளைப்போன்ற அழகு. அவளைப்போன்ற பின்ன்ணி.நான் என்ன தவறிழைத்தேன் அவர்கள் என்ன புண்ணியம் செய்தார்கள். என்னைப்போன்ற ஒருவன் அவளுக்கு கணவனாக கூடாதா?நாங்கள் தகுதியற்றவர்களா?நான் என்ன படித்து என்ன உயர்ந்து என்ன பயன்?நான் பேசும் மொழி பேசக்கூடிய ஒருத்தியை நான் இருக்கும் மண்ணைச்சார்ந்த ஒருத்தியை என்னால் நினைத்தும் பார்க்க முடியாது என்றால் நான் பிறந்து என்ன படித்து என்ன? இந்த எண்ணம் தொடர்ந்து அவனை அலை கழிக்க அதில் கொந்தளித்த மனமே அருவாள் தூக்கியிருப்பதாக நான் நினைக்கிறேன்.சரி..இது சரியா? ஒரு போதும் சரி கிடையாது.இதில் நிறைய உளவியல் சிக்கல்தான் இருக்கிறது.அந்த இளைஞ்சனின் தாழ்வு மனப்பான்மை. இதை போக்குவது, பண்பட்ட பொருளியல் சாராத அறம் சார்ந்த கல்வியால் மட்டுமே சாத்தியம். பெண்ணை நுகரும் பொருளாக பார்க்கும் பார்வை அதன் காரணமாய் அவளை அடைய துடிக்கும் வெறி. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.ஆனால் இந்த பையனை பற்றிய பின்னணி என் க்கென்னவோ அவன் விரக்தியுற்ற மனநிலைக்கு ஆளானவந்தான் என்றே நினைக்க வைக்கிறது. ஆனாலும் என் பார்வையில் குற்றவாளி குற்றவாளிதான்.குற்றத்திற்க்கான தண்டனையை அவன் அடைந்தே தீரவேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும் சட்டமும் தண்டனையும் ஒரு மனிதனை குற்றம் செய்ய பயம் கொள்ளவைக்க வேண்டும்.தொடர்ந்து கொலை செய்தவனின் தரப்பிலிருந்தே பேசினீர்களே அந்த பையன் ஊரும் வீடும் உறவும் டீவியில் பார்க்கும் பொழுது இந்த கருத்து தோன்றியது. அதை உங்களிடம் சொல்லனும் போலவும் இருந்தது. சொல்லிவிட்டேன்
உங்களுக்கு சொல்லணும் என தோணாமல் போயிருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும். கொலையாளியில் ஆரம்பித்து குற்றவாளியில் வந்து முடித்துள்ளீர்கள். போலீசு தோற்றத்தில் ஒத்திருக்கும் ஏழு பேரில் ஒருவரை கொண்டு வந்து உட்கார வைத்துள்ளது. இனிமேல் ஆளாளுக்கு ஒரு கதை சொல்வார்கள். நீங்களும் ஒரு கதையை சொல்லி இருக்கிறீர்கள். உங்களுக்கே இப்படி தோன்றும் போது நீதிபதிக்கு இதை விட இன்னும் பலமான கதை கிட்டும். பேசாம அவன் பேசுறதுக்கு முன்னாடியே உங்க பேர சொல்லி என்கவுண்டர் பண்ண சொல்லிடுங்க.
இஸ்லாமிய அறிஞரும், தத்துவஞானியுமாகிய ஜனாப் மீரான்சாகிப் மண்ணடி மஸ்தான் அவர்கள், அவரது மனதில் உதித்த எண்ணங்களை எல்லாம், அப்படியே தத்துவ முத்துக்களாக்கி தமிழர்களுக்காக, அதிலும் குறிப்பாக தலித் இளைஞர்களுக்காக உதிர்த்திருக்கிறார். இவரது அறிவுக்கும், சிந்தனைத்திறனுக்கும் எல்லையே கிடையாது போல் தெரிகிறது. இந்த ஒரு சிறிய பதிவிலேயே ஜனாப் மீரான்சாகிப் அவர்கள், பொறியியல், உளவியல், பொருளியல், அறம், பொருள், இன்பம், வீடு எல்லாவற்றையும் தொட்டு விளக்கமளித்திருக்கிறார். நான் பார்த்தவரையில் வினவு தளத்தில் இதுவரை எவருமே ஒரு கொலைக்கு இவ்வளவு தத்துவபூர்வமாக, குழப்பம் கலந்த தெளிவான விளக்கத்தை அளித்ததில்லை. இனிமேலும் யாரும் இவ்வாறு விளக்கமளிப்பார்கள் எனவும் நான் நம்பவில்லை. இதில் இவர் கூறிய தத்துவங்கள் எல்லாம், சவூதியில், எங்காவது பாலைவனத்தில் ஒட்டகத்தின் கீழிருந்து சிந்தித்த போது உதித்திருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் என்னடாவென்றால் டீவி பார்க்கும் போது அவரது சிந்தனையில் தெறித்துச் சிதறிய முத்துக்களாம், இனிமேல் இவர் அடிக்கடி ‘டீவி’ பார்த்து இப்படி தத்துவ முத்துக்களை தொடர்ந்து இங்கே சிந்த வேண்டுமென்பது தான் என்னுடைய அன்பான வேண்டுகோளாகும்.
அந்தணரை தாண்டிவிட்டாரே வியாசமுனி.உண்மையில் ஜாதீய மத வெறி தமிழ்நட்டை விட பலமடங்கு தாண்டியது இலங்கையில்.அதுமட்டுமல்ல நாம் தமிழன் நாம் தமிழன் என்று உறவாடலாம். ஆனால் அவர்களுக்கு நாம் இந்த்தியாகாரந்தான். மட்டம்தான். இவருடைய கருத்தில் இதை பலரும் ஊகித்திருக்கலாம்.உடன் கட்டை ஏறுதல் ஏன் இலங்கை இந்துக்களிடம் இல்லை என்று கேள்விகேட்டு மடக்குகிறாராம்.தமிழ்நாட்டு இந்துக்களிடம் எப்போது இருந்தது?இந்துமதம் அதன் கொள்கை என்பது சீரான நெறிப்படுத்தப்பட்ட ஒரு நிலையில் உள்ளதாகவா இருக்கிறது. அந்தந்த பகுதி மக்களின் தன்மைக்கும் தகுதிக்கும் ஏற்ப ஏமாற்றி அவர்களை எப்படியாவது ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தஙகளுடைய மேலான்மையை நிலைநிறுத்துகிற த்ந்திரம்தான் பார்ப்பனிய சனாதன மதம். அதற்கு வியாசன் வகையறாக்களை சில சலுகைகளை மதிப்புகளை கொடுத்து கொஞ்சம் அருகில் வைத்துக்கொள்ளவேண்டும்.எதிர்ப்புகளை சமாளிக்க ஆட் கள் தேவையில்லையா? அதற்க்கு.ஏதோ முகலாயனும் வெள்ளையனும் வந்து ஆண்டதால் ஏதோ பரவாயில்லை.இல்லையென்றால் எவ்வளவு பழைய கற்காலத்தில் இருப்போம் தெரியுமா? இன்றும் உடன் கட்டை அஙகங்கு நடக்கிறது.நரபலி கொடுக்கிறான். தாழ்த்தப்பட்ட மக்களை அடித்தே கொல்வது. மாட்டை விட மனிதனை மட்டமாக பார்ப்பது தமிழ்நாட்டில் ஒளிந்து கொண்டு செய்வான். அங்கு பகிரங்கமாக இன்றும் நடத்துகிறான்.படையடுப்பு நடத்தியும் கோயிலை கொள்ளையடித்தும் 5 சதவிகிதத்தை இஸ்லாம் தாண்டவில்லையாம்.இஸ்லாத்தை விட்டு திரும்பிவேறு வருகிறார்களாம். பிறகு எதற்க்கு உமக்கு இந்த பதட்டம்.நாங்கள் மழையை பற்றி பேசினாலும் மனிதாபிமானம் பேசினாலும் கொலையை பற்றி பேசினாலும் ஒரு முஸ்லிம் வாய் திறக்கிறானா உடனே ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதம் வகாபி பாலைவனம் இதுதானே உங்க பதில்.இஙுகு இருக்கிற ஒவ்வொறு தலைப்பின் கீழ் இருக்கிற பதிவுகளிலும் இதை பார்க்கலாம்.பதட்டம் படபடப்பு எங்கே அவன் வாய் திறந்தால் உண்மை வெளிவந்து காலியாகிக்கொண்டிருக்கிற கூடாரம் இன்னும் வேகமாக காலியாகிவிடுமே. பயம். அதனால் அவனை பேசவிடாமல் திசைதிருப்பி வாதத்தை வெறும் வெட்டி அரட்டையாக மாற்றவேண்டும்.அவனை வெறுப்பேறவேண்டும். மத பட்டிமன்றமாய் ஆக்கி சபை குழப்பவேண்டும்.இந்த அந்தணரு வேலைக்குத்தானே வியாசா துணைபோகிறீர். உங்கள் மனதில் வெற்றிகரமாய் திருப்பிவிட்டு உண்மையை தடுத்து பொய்யை புரட்டை போலியை தக்கவைத்து விட்டோம் என எண்ணுகிறீர்கள். பாவம் அது இனி நடக்காது வியாசன்
அரெ பாய்
ீ் உம்ம நரித்தனம் யாருக்கும் வராது
தலைப்பு என்னவொ ஸ்வாதி படுகொலை பற்றியது
அதில் மாவோயிஸ்ட் வினவு காரர்கள் தெவையில்லாமல் ஜாதி ப்ரச்சனை கிளப்புகிறார்கள்
நீர் அதில் குளி ர் காய்வதோடு மட்டுமல்லாமல்
அந்த ஒய் ஜி மகென்ட்ரனின் ஒற்றை பதிவை வைத்துக்கொன்டு
ஈ வெ ராவை விட மோசமாக இந்து மதத்தை திடுவதோடு மட்டுமல்லாமல்
மதமாற்ற வெறிக்கனவு காண்கிறிர்கள்
உம்ம பாசறை கனவு பலிக்காது
உடன் கட்டைஏறும் பழக்கமே உஙக வரலாற்று நாயகர்களிடமிருந்தூ தப்பிக்க இந்து பெண்கள் கன்டறிந்த பாவப்பட்ட வழி
Sati (also spelled suttee) is an obsolete Hindu funeral custom where a widow immolated herself on her husband’s pyre, or committed suicide in another fashion shortly after her husband’s death.[1][2][3]
Mention of the practice can be dated back to the 4th century BC,[4] while evidence of practice by wives of dead kings only appears beginning between the 5th and 9th centuries AD. The practice is considered to have originated within the warrior aristocracy on theIndian subcontinent, gradually gaining in popularity from the 10th century AD and spreading to other groups from the 12th through 18th century AD. The practice was particularly prevalent among some Hindu communities,[5] observed in aristocratic Sikh families,[6]and has been attested to outside South Asia in a number of localities in Southeast Asia, such as in Indonesia,[7] and Champa.
from, https://en.wikipedia.org/wiki/Sati_(practice)
ஸ்வாதி படுகொலையும் கொன்றவனின் மனநிலையும் பற்றி மட்டும்தான் நாங்கள் கருத்து பதிய துவங்குகிறேம் அதை இவ்வளவு தூரம் மடைமாற்றி விடுவது உங்கள் தரப்புதான்.அது எந்த தலைப்பினாலான செய்தியாக இருந்தாலும் சரி அதில் ஒரு முஸ்லிம் நுழைந்து கருத்து தெரிவித்துவிட்டால் போதும் உடனடியாக ஐஸ் ஐஸ்,குண்டுவைத்தான்,வகாபி,ஷியா சன்னி,இதுதான்.போன நவம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் அதில் செய்யப்பட்ட உதவிகள் இதுதான் செய்தி.அதற்கு எங்கயெல்லாம் கொண்டுபோய் சுற்றுசுற்றென்று சுற்றி வெட் கக்கேடு.இது யார் இழுத்து போகிறார்கள்.இந்த பதிவையும் பாருங்கள். இதற்க்கு முன் நாம் மோதிக்கொண்ட “மாரியாத்த வேடம் போட்டு ஆடிய செய்தி பற்றிய பதிவையும் பாருங்கள் யார் இழுத்தது யார் மதத்தை பற்றி பேசியது என்பது தெரியும்.இதோ இப்போது கூட திரும்ப திரும்ப நீர் கூறும் பொய்யை பாரும். ஒய்ஜி ம்கேந்திரன் மட்டும்தான் இந்த அவதூறை சொன்னதா? பஜகவின் தேசிய செயலாளராய் இருக்கிற எச்சிராஜா அதே கட்சியில்(பல கட்சிகளுக்கு தாவி முடித்துவிட்டு சேர்ந்திருக்கிற )எஸ்வி சேகர் இன்னும் அந்த கட்சியில் உறுப்பினராயிருந்து டீவி விவாதங்களிலும் கிறுக்கத்தனமாய் உளறி(இப்போது எந்த டீவி காரனும் கூப்பிடுவதில்லை)கொண்டிருக்கிற கல்யாணராமன் என் கிற கேடுகெட்ட விஷ ஜந்து இன்னும் இவைகளின் அடிவருடிகள்.புதியதலைமுறை டீவியில் செய்தி வாசிக்கும் இந்து பெண் அவர் தன் முகநூலில் இந்த அயோக்கியர்களின் பெயர் குறிப்பிட்டு தோலை உறித்திருக்கிறார்.இது எதுவுமே தெரியாததுபோல ஒய்ஜி மகேந்திரன் மட்டும்தான் சொன்னான் ஒய்ஜிமகேந்திரன் மட்டும்தான் சொன்னான் என்றால் இதைதான் ஆட்டை கழுதையாக்குகிற கதை என்பது.இந்த உடன் கட்டை ஏறுவதற்க்கு காரணம் கூறுகிறிகளே அதை இங்கேயோடு நிறுத்திகொள்ளுங்கள். வெளியில் போய் சொன்னால் வாயால் சிரிக்க மாட்டான்……அதை நான் ஏன் சொல்ல! சொல்லி பாரும் அப்புறம் தெரியும்
//இலங்கையில்.அதுமட்டுமல்ல நாம் தமிழன் நாம் தமிழன் என்று உறவாடலாம். ஆனால் அவர்களுக்கு நாம் இந்த்தியாகாரந்தான். மட்டம்தான். ///
தமிழனாக எங்களுடன் நீங்கள் பேசும் போது, அணுகும்போது நாங்களும் தமிழர்கள் என்ற முறையில் வரவேற்போம், அரவணைப்போம். ஆனால் இந்தியன் என்று புத்தியைக் காட்டினால் வடக்கத்தையான், இந்தியாக்காரன் என்று மட்டமாக நினைப்போம். எல்லாமே உங்களின் அணுகுமுறையில் தான் தங்கியுள்ளது.
//இவருடைய கருத்தில் இதை பலரும் ஊகித்திருக்கலாம்.உடன் கட்டை ஏறுதல் ஏன் இலங்கை இந்துக்களிடம் இல்லை என்று கேள்விகேட்டு மடக்குகிறாராம்.தமிழ்நாட்டு இந்துக்களிடம் எப்போது இருந்தது?//
தமிழ்நாட்டில் இல்லாததற்குக் காரணம், வட இந்தியா இஸ்லாமிய படையெடுப்பால் பாதிக்கப்பட்டளவுக்கு தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்படவில்லை, தமிழ்நாட்டுக் கோயில்களைக் கொள்ளையடித்து தில்லிக்குக் கொண்டு போவதில் தான் ______ குறியாக இருந்தனர். இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது தமிழ்மன்னர்கள் தமிழ்நாட்டைப் பாதுகாத்தனர் என்று தான் கூற வேண்டும். அதே வேளையில் வடுகர்களின் விஜயநகர ஆட்சியாளர்களும் இஸ்லாமியப் படைகளிடமிருந்து தமிழ்நாட்டைக் காத்ததையும் மறுக்க முடியாது. அதனால் தான் தமிழ்நாட்டில் உடன்கட்டையேறும் வழக்கம் வட இந்தியாவில் போன்று பரவலாக நடைபெறும் நிலை ஏற்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டிலும் பல அரசகுடும்பங்களில் மன்னர்கள் போரில் இறந்ததும் அரசியும் அந்தப்புரப் பெண்களும் உடன்கட்டையேறினர்.
//அந்தந்த பகுதி மக்களின் தன்மைக்கும் தகுதிக்கும் ஏற்ப ஏமாற்றி அவர்களை எப்படியாவது ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தஙகளுடைய மேலான்மையை நிலைநிறுத்துகிற த்ந்திரம்தான் பார்ப்பனிய சனாதன மதம்.///
இஸ்லாமும் அதைத்தான் செய்தது. அதனால் தான் ஆற்காடு, வேலூர்ப் பகுதிகளில் பெருமளவில் இன்றும் முஸ்லீம்கள் உள்ளனர்.
//அதற்கு வியாசன் வகையறாக்களை சில சலுகைகளை மதிப்புகளை கொடுத்து கொஞ்சம் அருகில் வைத்துக்கொள்ளவேண்டும்.எதிர்ப்புகளை சமாளிக்க ஆட் கள் தேவையில்லையா?//
தமிழ்நாட்டை மட்டுமன்றி இந்தியாவையும் தொடர்ந்து ஆளுவதற்காகத் தான் __/பாரசீக இஸ்லாமியப் படையெடுப்பாளர்கள் உங்களின் முன்னோர்களை பிரியாணி கொடுத்தோ அல்லது இல்லாத பொல்லாத பொய்களைச் சொல்லியோ முஸ்லீம்களாக்கினார்கள்.
//அதற்க்கு.ஏதோ முகலாயனும் வெள்ளையனும் வந்து ஆண்டதால் ஏதோ பரவாயில்லை.இல்லையென்றால் எவ்வளவு பழைய கற்காலத்தில் இருப்போம் தெரியுமா? //
முகலாயனும் வெள்ளையனும் வருமுன்பு தமிழர்கள் எல்லோரும் குகைகளிலோ அல்லது மணலில் கூடாரமடித்தோ அல்லது ஒட்டகத்தின் நிழலிலோ வாழவில்லை. உலகிலேயே உயரமான கட்டிடங்களைக் கருங்கல்லால் கட்டினார்கள், மாளிகைகளில் வாழ்ந்தார்கள். வெள்ளைக்காரன் குளிருக்கு தோலைச் சுற்றிக் கொண்டிருந்த போதே, தாமரை வடிவில் நீச்சல் தடாகம் கட்டினார்கள் தமிழர்கள். அவையெல்லாம் இன்றுமிருக்கின்றன. முகலாயர்கள் இந்தியாவிலிருந்தும் கட்டிடக் கலையைக் கற்றுக் கொண்டார்கள். முகலாயர்களைப் பற்றிப் பீற்றிக் கொள்வதில் இப்படியொரு ஆசை.
//படையடுப்பு நடத்தியும் கோயிலை கொள்ளையடித்தும் 5 சதவிகிதத்தை இஸ்லாம் தாண்டவில்லையாம்.இஸ்லாத்தை விட்டு திரும்பிவேறு வருகிறார்களாம். பிறகு எதற்க்கு உமக்கு இந்த பதட்டம்.///
நான் ஒன்றும் பதட்டப்படவில்லை. உங்களின் கேள்விகளுக்கும் பதிவுகளுக்கும் தான் நான் பதிலளிக்கிறேன்.
//இந்த அந்தணரு வேலைக்குத்தானே வியாசா துணைபோகிறீர்.///
‘அந்தணரு’க்கு நான் எப்பொழுதும் துணை போனதில்லை. அதனால் வஹாபிகளுக்கு ஆதரவு என்று அர்த்தமுமல்ல. பார்ப்பனீயம் எந்தளவுக்கு தமிழர்களின் ஒற்றுமைக்கும், நலன்களுக்கும் எதிரானதோ அதேயளவு வஹாபியமும் தமிழினத்தில் நலன்களுக்கு எதிரானது. ஆகவே நான் இரண்டையும் எதிர்க்கிறேன்.
பேசுவது முழுக்க பார்பனியத்தின் பிரதிபலிப்பு.இதில்வேறு பார்ப்ப்னீயம் தமிழர்களின் ஒற்றுமைக்கு நலஙளுக்கு எதிரானது என்று பம்மாத்து. இடை இடையே மானே தேனே போட்டுக்கொள்ளவேண்டும். இதுவும் ஒரு தந்திரம். நிறம் மாற்றும் தந்திரம்.உலகிலேயே உயரமான கட்டிடங்களை தமிழன் கட்டினான் மாளிகைகளில் வாழ்ந்தான் சரி. எவன் கட்டினான்? எவன் வாழ்ந்தான்?கட்டிய பெரும்பாலான தமிழன் சட்டையும் இல்லாம அரைநிர்வாணமாகத்தான் அலைந்தான். வாழ்ந்தவன் சொற்ப்பத்திலும் சொற்ப்பமான “உயர்குலத்தாந்தான்”.ஏனய்யா மன்னன் காலத்திற்க்கு போக போன நூற்றாண்டு தென் தமிழத்து தமிழச்சிளின் நிலை. புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்க்குப்பிறகு எடுக்கப்பட்ட படம் இன்றும் ஓங்கி செவ்ளில் அறைந்து சாட்சி சொல்கிறது.இடுப்பிற்க்குமேல் எந்த துணியுமில்லமல் திறந்த மார்போடு மறத்துப்போன உணர்வோடு வரிசைகட்டி போஸ் கொடுத்து நிற்க்கிறார்கள்.நீர் வெட் கம் கெட்டுப்போய் வரலாறு பேசுகிறீர்.நாறுகிறது கதை.அந்த பகுதி முழுக்க கிறிஸ்த்தவம் பரவ எது காரணம்? இன்றைக்கு அந்த சமூகம்தான் தமிழகத்தில் வாணிபத்திலும் பொருளாதாரத்திலும் உச்சம் தொட்ட நாடார் சமூகம். ஆனால் இதில் பெரிய நகைமுரணாக கிறிஸ்த்தவர்களாக மாறியது போய எஞசிய இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவாகள்தான் பஜக விலும் இந்துமுண்ணனியிலும் இருந்து தங்களை நிர்வாணப்படுத்தியவர்களுக்கே பெரும் விசுவாசம் காட்டக்கூடியவர்களாய் இருக்கிறார்கள்.அன்றைக்கு கிறிஸ்த்தவம் இல்லையென்றால் இன்றைய கல்வியும் முன்னேற்றமும் சாத்தியமா? ஒரு குடும்பத்திலேயே பாதிபேர் இந்துநாடார் பாதிபேர் கிறிஸ்த்துவநாடார்.சமூக இழிவிலிருந்து மாற அந்த மக்கள் கிறிஸ்த்தவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.தங்களின் பாரம்பரியமும் தொடர வேண்டுமென்று நாடார் என்ற அடைமொழியையும் தொடர்கிறார்கள்.இதையே ஒரு சாக்காக்கி கிறிஸ்த்தவத்திலும் சாதி உள்ளது என்று நா கூசாமல் சொல்வது இருக்கிறதே மனசாட்சி மருந்திற்க்கும் இல்லாத மரத்துப்போன மரக்கட்டைகள்.
முஸ்லிகளாகிய நாங்கள் நல்லவேளை அந்த பாரம்பரிய அடைமொழிக்கு ஆசைப்பட்டு எதையும் போட்டுக்கொள்ளாமல் இருந்தோம்.அதனால் நாடார் முஸ்லிம் தேவர்முஸ்லிம் தலித்முஸ்லிம் என்ற இழிவிலிருந்து தப்பினோம்.
மீரான் காக்கா,
உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினருக்கும், வினவு தளத்திலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள். இன்றைக்கு, நல்லநாள், பெருநாளிலாவது சண்டை சச்சரவைத் தவிர்க்கலாம் என்று எண்ணுகிறேன். 🙂
வியாசன் மகிழ்ச்சி.நாம் ஏன் சண்டை போடுவதாக நினைக்கிறீர்கள். எதிர் எதிர் நிலையிலிருந்து நாம் விவாதிக்கிறோம். காரசாரமான விவாதம் கண்ண்டிப்பாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் கசப்புகளை நீக்கிகொள்ளவும் நிச்சயம் உதவும். இந்த பெருநாள் நாளில் இந்த வினவு வாசகர்கள் என்னோடு எதிராகவோ உடன்பாடாகவோ வாதித்த அனைவருக்கும் என் பெருநாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்
கொலையுண்ட சுவாதி என்ற பெண்ணின் பெற்றோருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இந்த துயரத்தை தாங்கக்கூடிய மனவலிமையை தந்தருள வேண்டுமென்று இறைவனை பிரார்த்தித்து முடிக்கிறேன்.
வாழ்த்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும் .ஒரே ஒரு திருத்தம்.எங்களுக்கு இது பெருநாள் மட்டுமே.நல்ல நாள் கெட்ட நாள் என்பதிலெல்லாம் இசுலாத்தின்படி எங்களுக்கு நம்பிக்கை இல்லை.மேலும் அட்வகேட் ரெங்கி ,ஜோசப் மற்றுமுள்ள டவுசர் பாய்ஸ் கண்ணில் மிளகாய் பிழிந்தாற்போல் இருக்க சில தகவல்களை பெருமையோடு பதிவு செய்கிறேன்.
பில்லி,சூனியம்.காத்து,கருப்பு,ஏவல்.எடுப்பு,தாயத்து,தலைச்சன் பிள்ளைக்கு மின்னல் ஆகாது,நல்ல நாள்,நல்ல நேரம்.கெட்ட நாள்.ராகு காலம்,எமகண்டம்,தெக்க சூலம்,வடக்க கோடரி,பேய்,பிசாசு.சோதிடம்,வாஸ்து,அந்த சாமியார் ஆசிர்வதிச்சா அமோகமா வரலாம்.,[அப்புறம் அந்த சாமியார் பயல் பொம்பள பொறுக்கின்னு தெரிஞ்சு அவன் பழக்கத்தை வெளிய சொல்லவே வெட்கப்படுவது போன்ற அவதிகள் எங்களுக்கு இல்லை] அட்டமி,நவமியில் நல்ல காரியம் பண்ண கூடாது,தூத்தலோட போனாலும் தும்மலோட போக கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் எங்களிடம் கிடையாது.
@திப்பு
சார் உங்கள மதத்துல மூட நம்பிக்கைங்க இல்லேன்னு ரொம்ப பெருமைப்படாதீங்க, அல் கய்தா, ISIS ஆளுங்க எல்லாம் சொர்க்கத்துல சீட் கன்பார்ம் ஆக்கிட்டுதான் கொல்றாங்க, அவங்களையும் கொன்னுர்ராங்க!
இதோடு சேத்து பாத்தா பில்லி, ஏவல், காத்து கருப்புல்லாம் ஓகேன்னு தோணுது!
அல்-காய்தா,தாலிபான்,ISIS போன்ற பயங்கரவாத இயக்கங்களின் தோற்றம்,வளர்ச்சி பற்றி புரிந்து கொள்ள ஏகாதிபத்திய அரசியல் பற்றிய புரிதல் வேண்டும்.அதற்க்கு கொஞ்சம் ஓரவஞ்சகம் இல்லாத அறிவு வேண்டும்.அதனை டவசர் பாய்ஸ்களிடம் எதிர்பார்க்க முடியாது.அப்படி ஒரு அறிவு இருந்திருந்தால் கோடிக்கணக்கான இசுலாமியர்கள் அந்த தீவிரவாத இயக்கங்கள் பின்பற்றுவது இசுலாமிய வழியல்ல என்று கூறுவதை ஏற்காமல் அந்த கிறுக்கன்கள் வழிதான் இசுலாமிய வழி என நஞ்சு கக்க மாட்டீர்கள்.
பார்க்க.http://www.thehindu.com/news/national/kerala/muslim-meet-in-kerala-pledges-to-resist-is/article8798042.ece
இதுல ஒரு கேள்வி கேட்கிறேன். ISIS உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துறான்.[அதில் செத்தவர்களில் முசுலிம்களே மிகுதி].ஆனால் இசுரேலிலோ அமெரிக்காவுலயோ ஒரு தாக்குதல் கூட நடத்த மாட்றானே .ஏன்
அடுத்து நம்ம நாட்டுக்குள்ள நம்மை வைத்து விவாதிக்கலாம்.
நாம் வாழும் தமிழகத்தில் இசுலாமிய மத நம்பிக்கைகளை முசுலிம்கள் பின்பற்றுவதால் நாட்டுக்கு என்ன கேடு விளைந்து விட்டது.இசுலாமியர்கள் வகாபியா மாறிட்டுருக்காங்க முழுசா மாறி இந்துக்கள் குரல்வளையை குறி பார்ப்பார்கள் என்று வியாசன் பாணியில் ஆருடம் சொல்லாமல் இந்த கேள்விக்கு யோக்கியமா பதில் சொல்லவும்.மேற்கொண்டு விவாதிக்கலாம்.
அப்பாடா, நல்லதாப் போச்சு. இனிமேல் எப்படி விளக்கம் கொடுத்தாலும் மீரான்காக்கா ‘பாட்வா’ எல்லாம் அறிவிக்க மாட்டார் போல் தெரிகிறது.:-)
நீங்கள் பேசுவதெல்லாம் வஹாபியத்தின் பிரதிபலிப்பு மட்டுமன்றி தமிழ் முஸ்லீம்களை அரபுமயமாக்கித் தமிழர்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறீர்கள் என்று நானும் கூறலாம் தானே.
அரேபிய வஹாபியத்தில் அப்படியே ஊறித் திளைத்துப் போனதால், பழங்காலத்தில் தமிழர்கள் அணிந்த ஆடையணிகளையும் இக்காலத்தில் உடலை மறைக்கும் ஆடைகளை எல்லா இனமக்களும் அணிவதையும் ஒப்பிட்டு, இதுதான் உண்மையான நாகரீகம் என நினைத்துக் கொள்வதால் தான் பழந்தமிழர்களின் மாண்புகளை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இக்காலத்தில் தமிழர்கள் ஆண்களும் கூட மேலாடை அணிகின்றனர். அக்காலத்தில் அரசனும் கூட திறந்த மேனியாக இருந்தான். அதன் கருத்து அவர்கள் காட்டுமிராண்டிகள் போலக் கற்காலத்தில் வாழ்ந்தனர் என்பதல்ல. அக்காலத்தில் அதுவே, தமிழ்நாட்டின் காலநிலைக்கேற்ப ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆடையணிகளாகும். உதாரணமாக, எகிப்திய ஓவியங்களைப் பார்த்தால் அங்கும் ஆண்கள் மேலாடையின்றியும், அரச குலத்துப் பெண்கள் தவிர்த்து ஏனைய பெண்களும், குறிப்பாக பணிப்பெண்கள் கீழாடையாக சிறிய ஒரு துண்டை, இக்கால பிக்கினி போல அணிந்தவர்களாக உள்ளனர். அதன் கருத்து, உலகமே வியக்கும் பிரமிட்டைக் கட்டிய எகிப்தியர்கள் கற்காலவாசிகளாக, காட்டுமிராண்டிகளாக வாழ்ந்தனர் என்றால், உங்களைப் பார்த்து எல்லோரும் சிரிப்பார்கள். உலக நாகரீகத்துக்கு எகிப்தியரின் பங்களிப்பை எந்த வரலாற்றாசிரியரும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அது போன்றே வானளாவிய கோபுரங்கள் கொண்ட கோயில்களைக் கட்டுமளவுக்கு கட்டிட, விஞ்ஞான சிற்பக் கலையில் திறன் வாய்ந்த தமிழர்கள் ஆண்களும், பெண்களும் வெறும் மேலுடன் அல்லது வெறும் மார்புக் கச்சுடனும் இருந்தால் மட்டும்அதன் கருத்து அவர்கள் காட்டுமிராண்டிகளாக கற்காலத்தில் போல் வாழ்ந்தார்கள் என்பதல்ல. தமிழ்நாட்டில் பெண்கள் மார்பை மறைக்காமல் இருப்பது சாதியுடன் தொடர்பு படுத்தப்பட்டிருந்தது குறிப்பிட்ட சில ஆதிக்கசாதியினரால், சில கிராமங்களில் உருவாக்கப்பட்ட சாதிப்பிரச்சனை அதற்காக தமிழர்களின் வரலாற்றையும், உலக நாகரிகத்துக்கு தமிழர்களின் பங்களிப்பையும் மறைத்து கற்காலம், காட்டுமிராண்டித்தனம் என உளறுவது அறியாமையால் விளைந்த அதிகப்பிரசங்கித்தனமாகத் தான் எனக்குப் படுகிறது.
உதாரணமாக, இலங்கையில் பணக்கார, உயர்ந்த சாதி சிங்களப்பெண்கள் கூட, 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கூட திறந்த மேனியுடன் இருந்தனர். தலதா மாளிகை என்றழைக்கப்படும் புத்தரின் புனித தந்தமுள்ள கோயிலுக்கு, மேலே ஆடையில்லாமல், மார்பகங்களைக் காட்டியவாறு, கையில் பூத்தட்டுடன் அவர்கள் போவதைக் காட்டும் ஓவியங்கள் Robert Knox என்ற ஆங்கிலேயரால் வரையப்பட்டு, இன்றும் உள்ளன. அதற்கும் சாதிக்கும் எந்த தொடர்புமில்லை. அந்தக் காலத்தில், பெண்கள் கீழாடை மட்டும் அணிவது, கீழைத்தேய நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரீகம். ஆணாதிக்கம் நிறைந்த ஆபிரகாமிய மதமாகிய இஸ்லாம் பெண்களுக்கு அணிவித்த ஆடையணிகள் தான் சிறந்தவை என நீங்கள் கருதுவதால் தான் உங்களால் கீழைத்தேய நாகரீகங்களை புரிந்து கொள்ள முடியவில்லை. அதிட்டவசமாக, வரலாற்றாசிரியர்கள் எவருமே உங்களைப் போல் வஹாபியத்தால் மூளைச் சலவை செய்ப்பட்டவர்கள் அல்ல. அதனால் தான் அவர்களால் தமிழர்களின் நாகரீகத்தை அவர்களின் மேன்மையைப் புரிந்து கொள்ள முடிகிறது பிரச்சனை என்னவென்றால், வஹாபியத்தின் மூளைச் சலவையினாலும், மதவெறியினாலும் பெண்கள் கறுப்புக் கோணிப்பைகளால் உடல்முழுவதையும் மறைத்துக் கொள்வது தான் நாகரீகத்தின் உச்சக்கட்டம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போல் தெரிகிறது.
//அன்றைக்கு கிறிஸ்த்தவம் இல்லையென்றால் இன்றைய கல்வியும் முன்னேற்றமும் சாத்தியமா? ///
கிறித்தவர்கள் அதாவது ஆங்கிலேயர்கள் தாம் நாடு பிடித்த நாடுகளிலுள்ள மக்களுக்கு கல்வியைக் கற்பித்தது, எங்களிலுள்ள அக்கறையிலோ அல்லது சாதியை ஒழிக்க வேண்டுமேன்பதற்காக அல்ல. அந்த நாட்டை நிர்வாகிக்க, அவர்கள் தொடர்ந்து ஆள, அவர்களுக்கு விசுவாசமான, ஆங்கிலம் கற்றவர்கள் தேவைப்பட்டதால் தான். அதே வேளையில் மதமாற்றமும் செய்வதால், மக்களைப் பிரித்தாளுவதுடன், அவர்களின் மத்தைப்பரப்பி பரலோகத்திலுள்ள பிதாவையும் மகிழ்ச்சிப்படுத்தி, அவர்களுக்கு விசுவாசமான அவர்களின் மதத்தைச் சேர்ந்த மக்களை உருவாக்குவதும் தான். அதனால் தான் இலங்கையில் ஆங்கிலேயர்களுக்குப் போட்டியாக சைவப்பிரகாச வித்தியாசாலைகளைத் தொடங்கினார்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள். ஆங்கிலேயர்களின் நோக்கத்தை அறிந்து கொண்ட இலங்கை முஸ்லீம்கள் ஆங்கிலேயர்களின் கல்லூரிகளையும். கல்வியையும் ஒதுக்கி விட்டு வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தினர். சுதந்திரத்தின் பின்பு தான் இலங்கை முஸ்லீம்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்தனர்.
-நாளை தொடரும்-
//பில்லி,சூனியம்.காத்து,கருப்பு,ஏவல்.எடுப்பு,தாயத்து,தலைச்சன் பிள்ளைக்கு மின்னல் ஆகாது,நல்ல நாள்,நல்ல நேரம்.கெட்ட நாள்.ராகு காலம்,எமகண்டம்,தெக்க சூலம்,வடக்க கோடரி,பேய்,…..//
ஆமா. இஸ்லாமில் இதுப்போன்ற சின்ன சின்ன மூட நம்பிக்கைகள் கிடையாது தான். ஆனா, அதுக்கு பதிலா சைத்தான், சொர்கம், நரகம், மறுமை நாள், ஜின்கள், தன்னை வழிப்படாதவர்களை அல்லா நரகத் தீயில் தள்ளி BBQ செய்து சாப்பிட்டு விடுவான் என்பன போன்றவையெல்லாம் அறிவியல் பூர்வமான நம்பிக்கைகள் போல.
மேலும், அல்லாஹ் நிலாவை உடைத்து ஓட்டினான், அதை நாங்கள் தான் பக்கத்தில் நின்று வாய் பிளக்க பார்த்த்தோம் என்கிற ரீதியில் சரடு விடுவது, பிர் அவ்னின் உடலை இன்னும் பாதுக்காப்பாக காக்கிறான் என்று புருடா விடுவது, இஸ்ரேல் மக்களை காக்க கடலை இரண்டாக பிளந்தான் என்று கரடி விடுவது. என்னமோ இவர்களின் அல்லா தினம் தினம் உலகிற்கு வந்து காட்சி கொடுத்து விட்டு போவதுப் போல,சிலை வழிப்பாடு செய்பவர்களை காபிர்கள் என்றுக் கூறி ஒழித்து கட்டுவது. குறைந்த பட்சம் வார்த்தைகளிலாவது இழிவு படுத்துவது போன்றவையெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்ட உண்மைகள் போல
அமெரிக்க ஏகாதிபத்தியம் இராக்கின் மீதும் ஆப்கான் மீதும் ஆக்கிரமிப்பு போர் நடத்தி லட்சக் கணக்கான அப்பாவி இசுலாமிய மக்களை கொன்று குவித்த போது, ஏன் அல்லா எதையும் பிளக்கவில்லை என்பதற்கு பதில் இன்று வரை இல்லை. அமெரிக்காவின் சர்வ வல்லமைக்கு முன் மண்டியிட்டது அரபு நாடு மட்டுமல்ல அல்லாவும் சேர்த்து தான் என்பதை சம கால வரலாறு நிரூபித்து விட்டது.
இவ்வளவு மூட நம்பிக்கைகளை மூட்டை மூட்டையாக வைத்துக் கொண்டு ஏவல், ஓவல்,பில்லி, சூனியம் என்று இவர்கள் பகுத்தறிவு பகலவன் வேஷம் காட்டுவது தான் விசமத்தனமான முரண் நகையாக இருக்கிறது.
அம்மா ரெபெக்கா மேரி கொல்லப்பட்டது ஒரு பெண்.அந்த கொலையின் காரணத்தால்தான் இந்த விவாதமே நடந்தது.அது எங்கெங்கோ திசை மாறி வழக்கம் போல் இஸ்லாம் ஜிகாதி தீவிரவாதம் என்று ஆகி இன்று நல்லநாள் கெட்டநாளில் வந்து நிற்க்கிறது.நீங்கள் இதுவரையில் அந்த பெண்ணின் கொலை பற்றி வந்து எட்டி பார்க்கவில்லை. ஆரம்பத்தில் வந்து தலையை காட்டி விட்டு ஓடிவிட்டீர்கள்.இப்போது தலைப்பிற்க்கு சம்மந்தமில்லாமல் விவாதம் திசை மாறிப்போகும்போது வந்து குதித்திருக்கிறீர்கள்.உங்கள் அண்ணனா தம்பியா ஜோசப்பு.உங்கள் இருவருக்கும் முஸ்லிகள் என்றாலே தனி பாசம்தான்.”அவாள்”களையும் விட பாசம்.சரி விஷயத்திற்க்கு வருகிறேன்.சொர்க்கம் நரகம் மறுமை ஜின்னு பிர் அவுன் உடல் இவையெல்லாம் நம்பிக்கை சார்ந்தது. சரி இது மூட நம்பிக்கையாகவே இருக்கட்டுமே. கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்புவது போல கடவுள் சொன்னான் என்று இதையும் மூடத்தனமாக நம்புகிறோம் வைத்துக்கொள்வோம்.ஆனால் இந்த நம்பிக்கையினால் வேறு யாருக்கும் கேடு இருக்கிறதா?யாருடைய சுயமரியாதையயும் பாதிக்கிறதா? திப்பு சுட்டிக்காட்டிய அந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய பாதிப்பை நடைமுறை வாழ்க்கையில் மனிதர்களுக்கு ஏற்ப்படுத்துகிறது தெரியுமா?கல்யாணம் முடிந்து புது மருமகள் வீட்டிற்க்கு வருவாள்.அந்த வீட்டில் ஏதாவது சாவு விழும். பிறந்தால் சாகத்தான் போகிறோம்.அதற்க்கு அந்த பெண் என்ன செய்வாள்?உடனே ராசி இல்லாதவள் என்பான்.வீடு கட்டி போயிருப்பான் சில சோதனைகள் சூழும்.எல்லா மனிதனும் இன்ப துன்பங்களை அனுபவிப்பதுதான்.ராசி இல்லாத வீடு என்பான்.ஜாதகத்தில் தோஷம் இருக்கிறது என்று எந்த மடப்பயலோ சொன்னதை நம்பி 40 வயது வரை பெண்ணை மண்முடிக்காமல் வைத்து கடைசியில் பாவம் தகுதி இல்லாத எவனுக்கோ மணமுடித்து வைப்பான்.அவன் பாடுபட்டு உழைத்த பணத்தில் தொழில் தொடஙக எந்த தொழில் அறிவும் இல்லாத ஒரு சோம்பேறி கபோதியிடம் நாள் நட்சத்திரம் பார்க்க சொல்வான். இவ்வளவும் இதற்க்கு மேலும் மனித குலத்திற்க்கு கேடும் அநீதியும் இழைக்கும் நம்பிக்கையை சொர்க்கம் நரகம் மறுமை நம்பிக்கையையோடு ஒப்பிடுகிறீர்களே அம்மா!இருந்தாலும் உங்கள் அக்காவுக்கும் தம்பிக்கும்(ஜோசப்பு)எங்கள் பாசமும் நேசமும் ரொம்ப ஜா..ஸ்த்தி.
இசுலாமிய மத நம்பிக்கைகள் மூட நம்பிக்கை இல்லையா என கேட்கிறார்.கடவுள் மறுப்பாளர்களுக்கும் பிற மத நம்பிக்கையாளர்களுக்கும் இவை மூட நம்பிக்கைகளாக இருக்கலாம்.அப்படி நீங்கள் கருதுவதை நாங்கள் ஆட்சேபிக்கவும் இல்லை. நாங்கள் நம்புவதால் நீங்களும் நம்பித்தான் ஆக வேண்டும் என கேட்பதும் இல்லை.ஒரே ஒரு கேள்விதான்.ஒரு முசுலிம் இவற்றை நம்புவதால் இந்த சமூகத்துக்கு என்ன கேடு விளைந்து விட்டது.எங்கள் நம்பிக்கைகளை எங்களோடு வைத்துக்கொள்கிறோம்.அதில் உங்களுக்கு என்ன பிரச்னை.அதை சொல்லி ,காட்டாக,கடலை,நிலவை பிளந்து மனித குலத்துக்கு நன்மை சேர்க்கிறோம் என்று சொல்லி ஏய்த்துப்பிழைத்தால் அப்போது வாருங்கள்.இதை உங்கள் மதத்தில் இருக்கும் பித்தலாட்டக்காரர்களின் கயமையை சொல்லி இன்னும் விளக்கலாம்.
இயேசு கிறிஸ்து முடவர்களை,நடக்க வைத்தார்,பார்வையற்றோருக்கு பார்வை கிடைக்க செய்தார் ,செவித்திறன் அற்றோரை கேட்க வைத்தார் என்று நீங்கள் நம்பினால் அதில் எங்களுக்கு ஆட்செபனை இல்லை.ஆனால் இப்போதும் இயேசுவின் கிருபையால் கிருத்துவர்களாகிய நாங்கள் அப்படி செய்ய முடியும் என மக்களை ஏய்த்தால் அவற்றை மூட நம்பிக்கைகள் என தோலுரித்து காட்டுவது அவசியமாகிறது.கூச்ச நாச்சமின்றி மக்களை ஏய்த்துப்பிழைக்கும் உங்கள் மதத்தில் உள்ள அந்த மோசடிப்பேர்வழிகளை தடுத்து நிறுத்த வக்கற்ற உங்களுக்கு மூட நம்பிக்கைகள் பற்றி பேச யோக்கியதை இல்லை.
அடுத்து ஆப்கான் ,ஈராக் போர்களில் அல்லா ஏன் முசுலிம்களை காக்கவில்லை என கேட்டகிறார்.அதர்மம் தலை தூக்கும்போது அதனை அழிக்க கடவுளே மீனாகவோ,பன்றியாகவோ அவதாரம் எடுத்து உலகுக்கு வருவார் என்று இசுலாம் சொல்லவில்லை.அந்த பொறுப்பை மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் இசுலாம் சொல்கிறது.அதுதான் அநியாயக்கார அரசனை எதிர்த்து போரிடும் புனிதப்போர் என புகழ்ந்துரைக்கிறது.மேலும் இசுலாம்மனிதர்களின் பாவத்தை தேவகுமாரனின் குருதி தூய்மை படுத்தும் என மனிதர்களை வாளாவிருக்க சொல்வதில்லை .தவறு செய்தவனுக்கு தண்டனை வழங்குமாறு மக்களையே கோருகிறது இசுலாம்.ஆகவே ஆப்கான் ,ஈராக் மக்கள்தான் அந்த அநீதியான யுத்தத்தை பிற உலக மக்கள் ஆதரவோடு முறியடிக்கவேண்டும்.
இந்த கேள்வியையே இன்னும் கொஞ்சம் விரிவு படுத்தி அல்லாதானே மனிதர்களை படைத்தான்.அவர்களை பசி,பட்டினியால் வாட விடலாமா என்றும் கேட்கலாம்.மனிதன்தான் தனக்கான தேவைகளை உழைத்து தேடிப்பெற்றுக் கொள்ள வேண்டும்.எல்லாவற்றையும் ஆண்டவனே தருவதாக இருந்தால் மனிதர்கள் கை,கால்கள் கொண்ட ஆறறிவு உயிரினமாக இருக்க வேண்டியதில்லை.ஒரு செல் அமீபாவாக இருந்தாலே போதும்.இந்த அடிப்படையில்தான் மனிதர்களின் துன்பங்களை ஒரு பொதுவுடமை சமூக அமைப்பு பெருமளவு போக்க முடியுமென்றால் அதனையும் இசுலாமிய மத அறிஞர்கள் ஆதரிக்க தயங்கவில்லை.அப்படி சோவியத் ருசியாவில் வாழ்ந்த ஒரு இசுலாமிய மத அறிஞர் சோவியத்தின் சனநாயக மாண்புகளை பாராட்டி எழுதிய நூல் ஒன்றை பற்றி வினவில் ஒரு பதிவு வந்ததாக நினைவு.
நான் முன்பே கூறியது போல் வினவிலுள்ள இந்த இரண்டு இமாம்களின் சண்டப்பிரசண்டங்களையும், மழுப்பல்களையும், மூடிமறைப்புகளையும் அப்படியே உண்மையென்று ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. கூகிளில் Islamic Superstitions அல்லது Islam and Superstitions என்று தேடினால், நேர்மையான, அல்லாவுக்குப் பயந்து உண்மையைப் பேசும் சில முஸ்லீம்கள் கூட அவற்றைப் பற்றி விளக்கம் கொடுத்திருப்பதுடன், எந்தெந்த இடங்களில் குரானும், ஹாடித்தும் மந்திரம், சூனியம் என்பன பற்றிப் பேசுகின்றன, அதில் முஸ்லீம்களுக்கு நம்பிக்கையுண்டா, அவைபற்றி நபிகளின் கருத்து என்ன என்பது பற்றியெல்லாம் விளக்குவதைப் படித்தறிந்து கொள்ளலாம்.
/ஆனால் இப்போதும் இயேசுவின் கிருபையால் கிருத்துவர்களாகிய நாங்கள் அப்படி செய்ய முடியும் என மக்களை ஏய்த்தால் அவற்றை மூட நம்பிக்கைகள் என தோலுரித்து காட்டுவது அவசியமாகிறது.கூச்ச நாச்சமின்றி மக்களை ஏய்த்துப்பிழைக்கும் உங்கள் மதத்தில் உள்ள அந்த மோசடிப்பேர்வழிகளை தடுத்து நிறுத்த வக்கற்ற உங்களுக்கு மூட நம்பிக்கைகள் பற்றி பேச யோக்கியதை இல்லை./அரே திப்பு பாய் சூப்பர் சேம் சைடு கோல் நம்மல்லாம் அல்லாவின் புனித நகரத்துக்கு புனித பயணம் போறோம் அரேபியா காரணுக்கு காச அள்ளி வீசி அவன் 20 அடி உயரமுள்ள 2 பாறய காட்டி இது சாவா மார்வா குன்று அப்பிடின்றான் அதயும் நம்புறோம் ஒரு தூண காட்டி இதுதான் சாத்தான் இது மேல கல்லெறிங்குறான் அதயும் நம்பி ஒருத்தன் மேல இன்னொருத்தன் கல்லெறிஞ்சு சாகுறோம் இந்த மேனமை மிகு நம்பிக்கைகு நாம செலவு பன்றது ஜஸ்ட் டூ லாக்ஸ்தான் இதெல்லாலாம் அரேபிய பகுத்தறிவு உங்க மேன்மை மிகு நம்பிக்கை இருக்கும் வரை அரபிக்காரன் உழைக்காமலே தின்னலாம் ,பாதிரியாவது சோசியக்காரன் மேலயெல்லம் பொறாம பட்டு கிட்டு காமெடி பன்னிகிட்டு…
என்னடா மிளகாயை பிழிந்து எவ்வளவு நேரமாச்சு,இன்னும் டவுசராட்டம் தொடங்கலையேன்னு பாத்தேன்.வந்துட்டாரு ,வந்தவரு மக்காவுக்கு புனிதப்பயணம் போறது மூட நம்பிக்கை இல்லையான்னு கொந்தளிக்கிறாரு.இதைத்தானே முதல்லேர்ந்து சொல்கிறோம்.எங்கள் நம்பிக்கை எங்களோடு.அதனால் உங்களுக்கு என்ன கேடு.
மேலும் மக்கா புனிதப்பயணம் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கடமை.பணக்காரர்கள்,நடுத்தர வர்க்கத்தினர்,ஏன் ,ஏழைகள் கூட அவரவர் ஆற்றலுக்கு ஏற்ப சுற்றுலா செல்வதை காண்கிறோம்.அப்படி சுற்றுலா செல்வது பொருளாதார சக்கரம் சுழல்வதற்க்கும்,ஓரளவு பொருளாதார முன்னேற்றத்திற்க்கும் வழி வகுப்பதால் அரசுகள் சுற்றுலாவுக்கு என்றே தனித்துறையை ஏற்படுத்தி அதனை வளர்க்க பல கோடிகள் செலவிட்டு விளம்பரம் செய்வதையும் காண்கிறோம்.அப்படி சுற்றுலா கண்ணோட்டத்தில் பார்த்தாலும் மக்கா புனிதப்பயணம் சவுதிக்கு மட்டுமல்ல,இந்திய பொருளாதாரத்திறகும் நல்லதுதான்.
அப்புறம் ஜோசப் இரண்டு இலட்சமா என கோபப்படுகிறார்.அது இந்திய அரசு எங்கள் மீது திணித்த சுமை.முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை புனிதப்பயணிகள் கப்பல் மூலமாகவும் சென்றுவந்தனர்.இப்போது வான் வழி போக்குவரத்து மட்டுமே.யாராவது புண்ணியவான்கள் அரசுகிட்ட மறுபடியும் கப்பல் விட சொல்லுங்க.சில ஆயிரங்கள்லயே போய்ட்டு வந்துருவோம்.கப்பல் மட்டும் மலிவான்னு எந்த அறிவாளியும் கேட்டுறாதீங்க.நீர்,இருப்புபாதை,தரை ,வான்வழி ஆகிய நான்கு போக்குவரத்து வழிகளில் நீர்வழி போக்குவரத்துதான் மலிவானது.
அதே Islam and Superstitions என்ற google தேடலிலேயே இசுலாத்தில் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை என விளக்கும் கட்டுரைகளும் காணக்கிடைக்கும்.எடுத்துக்காட்டாக
http://www.albalagh.net/food_for_thought/superstition.shtml
தேடலை நாங்கள் வரவேற்கிறோம்.இசுலாம் பற்றிய கள்ளப்பரப்புரைகளை பெரிய அளவில் ஊடகங்கள் முன்னெடுத்துவரும் சூழலில் சொந்த முயற்சியில் தேடி உண்மையை அறிந்து கொள்ள முயல்வது வரவேற்புக்குரியது.
அண்ணன் திப்புவும் காக்க வலிப்பு வந்த மாறி கத்த ஆரம்பிச்சிடார் அனேகமா அவருக்கும் வகி வந்துட்டு போல இருக்கு அவனவன்ந மத மூட நம்பிக்கையை அவனவன் கேடா நினைக்கலயே அப்புறம் நாம யென் கோவப்பட்டு மிளகாய தடவனும் உங்க மத மூட நம்பிகையால பாதிக்கப்பட்டவன் பத்தி ஒரு லிஸ்ட்டே இருக்கு என் கிட்ட அதுல சாயா சன்னி சண்டைல செத்த உங்க ஆளுகளும் அடக்கம் இங்க அதப்பத்தி விவாதிக்க முடியாது உமது தனிப்பட்ட மெயில் ஐடி தாரும் அனுப்பி வைக்கிறேன் அல்லாவுக்காக செத்தவங்க தலைகளை எண்ணி எண்ணி புல்லரித்துக்கொள்ளிம் பாய்……….
/ஆனால் ஏனைய தமிழர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையில் வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்கி மனதுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்/இது முற்றிலும் உண்மை அல்லாவின் பள்ளி எழுச்சியோட 5 மணிக்கு தொழுகை முடிஞ்சுடும் இபெல்லம் பய்யான் ட்ற பேருல எப்பிடி ஒன்னுக்கு இருகனும்நு மொக்க போடுறாங்க
@ திப்பு………..
மீரானை போல் மொக்கை போடாமல் நீங்கள் ஏதோ முயற்சி செய்து இருக்கிறீர்கள், அந்த முயற்சிக்கு மதிப்பளித்து பதில் எழுதுகிறேன். விஷயத்திற்கு வருவோம்.
//ஒரு முசுலிம் இவற்றை நம்புவதால் இந்த சமூகத்துக்கு என்ன கேடு விளைந்து விட்டது.எங்கள் நம்பிக்கைகளை எங்களோடு வைத்துக்கொள்கிறோம்.அதில் உங்களுக்கு என்ன பிரச்னை.//
கேடுகள் இல்லாமல் தான் இசுலாத்தையும், இஸ்லாமியர்களையும் உலகமே வெறுக்கிறதா. கேடுகள் என்னவென்று இஸ்லாமின் வருகைக்கு பிறகான வரலாற்றை புரட்டி பாருங்கள் புரியும். தான் சென்ற நாடுகளில் எல்லாம் எப்படி அந்தஅந்த நாடுகளில் உள்ள கலாச்சார பன்மைத்துவத்தை(Cultural Pluralism) ஒழித்து கட்டி(எகிப்பது,பாபிலோன், மெசப்பொட்டேமியா(இன்றைய இராக், சிரியா) இஸ்லாம் என்கிற வறண்ட பாலைவன ஒற்றை கலாச்சாரத்தை மட்டுமே வாள் முனையினால் நிலை நிறுத்தியது என்பதை மார்க்சியர்களின் வரலாற்று பொருள் முதல்வாத ரீதியாகவே ஆராய்ந்து பாருங்கள் உண்மை முகத்தில் துப்புவது என்ன,வாந்தியே எடுத்து விடும். சார்லி ஹெப்டோ ஊழியர்களிடம், பிரான்ஸ் நாட்டு மக்களிடமும் ஜெர்மன் மக்களிடமும்(அல்லது எந்த ஐரோப்பிய அமெரிக்க மக்களிடமும்) இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்று சொல்லித் தான் பாருங்களேன், வாயை உடைத்து அனுப்பி விடுவார்கள்.
மதத்திற்காக ஒருவர் போர் செய்யலாம், என்று கூறினால் அது எவ்வளவு ஒரு கேடுகெட்ட கோட்பாட்டை கொண்ட மதமாக இருக்கும் என்பதை இசுலாமின் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு சில வரிகள், “எவர்(அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக்) காயப்படுத்தப்படுகிறாரோ அவனது பாதையில் காயப்படுத்தப் படுபவர் யார் என்பதை அவனே மிக அறிந்தவன்- அவர் மறுமை நாளில் தான் காயத்திலிருந்து ரத்தம் வழியும் நிலையில் வருவார், நிறம் சிவப்பாய் இருக்கும்., மணமோ கஸ்தூரி மணமாக இருக்கும்!”. புகாரி, முஸ்லிம்
அதென்ன அல்லாவின் பாதையில் போரிடுவது, காட்டு மிராண்டி நிலையில் இருந்த மனிதனை பக்குவ படுத்தி மனித தன்மையை உருவாக்க வந்த அருள் நெறிக்கு பெயர் தான் மதம். அதனை புத்தர் யேசுநாதர் போன்றோர்கள் செவ்வனே செய்தார்கள். ஆனால் இசுலாத்திலோ நிலைமை தலை கீழ். இதனால் தான் வேறு எந்த மதத்திலும் இல்லாத படிக்கு இசுலாத்தின் மட்டும் மத பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. (உடனே இதற்கு காரணம் குரானல்ல அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் என்கிற வழமையான ஒரு சப்பை கட்டு ஒன்று வரும்)
//கூச்ச நாச்சமின்றி மக்களை ஏய்த்துப்பிழைக்கும் உங்கள் மதத்தில் உள்ள அந்த மோசடிப்பேர்வழிகளை தடுத்து நிறுத்த வக்கற்ற உங்களுக்கு மூட நம்பிக்கைகள் பற்றி பேச யோக்கியதை இல்லை.//
இதை பற்றி பல முறை நான் பேசி விட்டேன், அலேலூயா கும்பல்களின் மோசடிகளை பற்றி ஏற்கனவே நான் பல முறை பதிவிட்டுள்ளேன். சந்தேகம் இருந்தால் இதே வினவில் “வீட்டுக்கு கங்கை அடுப்புக்கு ஆப்பு” என்னும் கட்டுரையை பார்க்கவும். என்னிடமே மூட நம்பிக்கையை வைத்துக் கொண்டு பிற மதங்களை பார்த்து பரிகசிக்க, நையாண்டி செய்ய, நான் இசுலாமிய குடும்பத்தில் ஒன்றும் பிறக்கவில்லை. அவ்வளவு முட்டாளாக என்னை நினைக்க வேண்டாம்.
இதில் ஒரு முட்டாள்தனம் என்னவென்றால், சோதிட புரட்டு, அலேலூயா கும்பல்கள் செய்யும் மோசடி, நாள் நட்சத்திரம் பார்ப்பது, பில்லி சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளை வாஹாபிய பீடைகளுடன் சமப்படுத்துவது தான். மேற்சொன்ன மூட நம்பிக்கைகள் எல்லாம் இது வரை தன்னை நம்பாதவர்களை காபிர் என்று கூறி ஐஎஸ் பயங்கரவாதிகளை போல் வரிசையாக நிற்க வைத்து கழுத்தை அறுத்ததில்லை. எந்த சோதிடனும் தன்னை நம்பாதவர்களை வெடி வைத்த்து அழித்ததில்லை. பில்லி சூனியம் செய்யும் மந்திரவாதி யாரும் தன்னை நாடி வராதவருக்கு எதிராக பாத்வா ஏதும் விடுவதில்லை. வன்முறையின் பலத்தினால் உலகையே இசுலாமிய மயமாக்கிட துடிக்கும் வஹாபியத்தோடு ஒப்பிடும் பொழுது, மேற்சொன்ன மூட நம்பிக்கைகள் எவ்வளவோ தேவலாம்.
//அதர்மம் தலை தூக்கும்போது அதனை அழிக்க கடவுளே மீனாகவோ,பன்றியாகவோ அவதாரம் எடுத்து உலகுக்கு வருவார் என்று இசுலாம் சொல்லவில்லை.அந்த பொறுப்பை மக்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் இசுலாம் சொல்கிறது….//
இதை விட ஒரு காமெடி பீஸ் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்ப என்ன ஆணியை புடுங்க இஸ்ரேல் மக்களை காக்க இறைவன் கடலை இரண்டாக பிளந்தான். எதற்க்காக இப்படி ஒரு அப்பாடக்கர் வேஷத்தை அல்லாஹ்விற்கு கொடுக்க வேண்டும். இது போல குரான் நெடுகிலும் அல்லாவின் வல்லமையை காட்ட இல்லாது பொல்லாதுமான பல அப்பாடக்கர் வேஷங்களை போட்டது எதற்கு. நம்மை அடிப்பவனை நாம் திருப்பி அடித்தால் தான் நம்மை காத்துக்கொள்ள இயலும் என்பதை கூற 5 வயது பாலகனே போதும். இதை கூற ஒரு புனித நூல், அதற்கு டெலிவரி பாயாக ஒரு தூதர் வேறு. வெட்க கேடு.
//அப்படி சோவியத் ருசியாவில் வாழ்ந்த ஒரு இசுலாமிய மத அறிஞர் சோவியத்தின் சனநாயக மாண்புகளை பாராட்டி எழுதிய நூல் ஒன்றை பற்றி வினவில் ஒரு பதிவு வந்ததாக நினைவு.//
எப்படி சில சூப்பர் மார்க்கெட்டுகளில் கறி, கோழி விற்பதற்கு, இமாம்களிடம் தங்கள் வணிகத்திற்க்காக “இது ஹலால் முறையில் வெட்டப்பட்ட கோழி தான்” என்று certificate வாங்கி ஓட்ட வைத்து இருப்பார்களே அதனை போன்று,சோஷலிச கொள்கைக்கு இசுலாமிய இமாம்களிடம் இருந்து பெற பட்ட ஹலால் certificate தானே சொல்ல வருகிறீர்கள். இந்த நூலை வைத்து இசுலாமியர்களை தாஜா செய்ய சோஷலிசவாதிகள் தான் வெட்க பட வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு இராமநாதபுர மாவட்டத்தில் முஸ்லீம்களும், கிறித்தவர்களும் சேர்ந்து வாழும் ஒரு மீன்பிடிக்கிராமத்துக்கு, ஒரு முஸ்லீம் நண்பனின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே முஸ்லீம்களின் தொழுகைக்கு அழைக்கும் பாங்கு முடிந்த பின்பும், விடியும் வரை, ஒரு சில மணி இடைவேளையில் கிறித்தவ ஆலயத்திலிருந்து ஒலிபரப்பப்பட்ட சுவிசேஷ வசனங்கள் மொட்டை மாடியில் தூங்கச் சென்ற எங்களை விடியும் வரை தூங்கவே விடவில்லை, ஆனால் அந்த ஊரில் எந்த பயானையும் நான் கேட்கவில்லை. இப்பொழுது போட்டிக்கு அவர்களும் தொடங்கினாலும் தொடங்கியிருப்பார்கள். இந்த விடயத்தில் கிறித்தவர்கள், முஸ்லீம்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. 🙂
வியாசன் தயவு செய்து உங்கள் தமிழ் கலாச்சார-பாலைவன கலாச்சார புராணத்தை நிறுத்துங்கள்.நாங்கள் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனின் வாரிசுகள்.நாங்கள் விரும்பும் கலாச்சாரத்தை பின்பற்றுவோம்.உங்கள் தமிழ் கலாச்சார பற்றை உங்கள் ஊரில் போய் நிலை நிறுத்துங்கள்.ஆங்கிலேயன் ஜாதியை ஒழிக்க கல்வியை கொடுத்தான் என்று நானே சொன்னேன்.ஒன்றிர்க்கு நீராக ஒரு அர்த்தத்தை கற்ப்பித்துக்கொண்டு அதற்க்கு விளக்கமும் கொடுக்கிறீரே.அவன் என்ன நோக்கத்திற்க்கு கல்வியை தந்தானோ கல்வி கிடைத்ததா இல்லையா அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததா இல்லையா.திறந்த மேனியாய் இருந்த நிலைக்கு எப்படி விளக்கமளிக்கிறீர் பாரும்.இப்படி பூசணிக்காயை முட்டள் தனமாய் சோற்றில் மறைக்கிறீரே.உம்மை என்ன நினைப்பார்கள். ஜாதி கொடுமை தலைவிரித்து ஆடியதன் அடையாளம் போன தலைமுறை வரை தொடர்ந்த அவலம். இன்றும் தொடரத்தான் செய்கிறது.உங்கள் முன்னோர்கள் அந்த மக்களுக்கு இழைத்த அநீதியை விட இது பெரிய அநீதி வியாசன். உங்களைப்போன்றோர் நடந்ததை ஒப்புக்கொண்டு ப்கிரங்க மன்னிப்பு கேட் க வேண்டும்.இப்படி சமாளித்தல் பெரும் அநீதி.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று தான் கணியன் பூங்குன்றனார் கூறினார். ‘கேளீர்’ என்று அவர் கூறவில்லை. கேளிர் என்றால் தமிழில் நண்பர்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே, தமிழ்க்கலாச்சாரம் தானே தவிர அரேபிய, பாலைவனக் கலாச்சாரம் அல்ல. கணியன் பூங்குன்றனார், எல்லோரும் நண்பர்கள் என்று தான் கூறினாரே தவிர, தமிழர்களின் தனித்துவத்தை இழந்து அரபுக்களின் நடையுடை பாவனைகளை, பண்பாட்டை ஏற்று தமிழினத்தின் தனித்துவத்தை இழந்து விடுமாறு கூறவில்லை. வஹாபிகள் கணியன் பூங்குன்றனாரை, தமிழ்நாட்டை அரபுமயமாக்குவதை நியாயப்படுத்த பயன்படுத்துவது தான் அபத்தத்திலும் அபத்தம்.
அரேபிய நாடோடிகள் பாலைவன அனல்காற்றிலும், மணல்காற்றிலும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உருவாக்கிய ஆடை அணிகளை தமிழ் முஸ்லீம் பெண்கள் தமிழ்நாட்டில் அணிந்து, பாலைவனத்தை தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்ததை ஆதரித்துப் பக்கம், பக்காமாக வாதாடிய மீரான் சாகிப் இப்பொழுது தமிழ்க்கலாச்சாரம் பற்றிப் பேசுவது தான் வேடிக்கை. அதிலும் என்னைப் போய் எங்களின் ஊரில் பேசட்டுமாம். ஆத்தாமல் போனதும் முஸ்லீம்கள் எடுக்கும் ஆயுதம் இதுதான், இவர்களுக்காகத் தான் “எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே” என்று கவிஞர் பாரதிதாசன் பாடி வைத்து விட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறது. தமிழ்நாட்டைத் தீவிரவாத முஸ்லீம்கள் அரபுமயமாக்குவது பற்றி பேச எந்தத் தமிழனும் முஸ்லீம்களிடம் அனுமதி கேட்கத் தேவையில்லை. இப்படியே போனால் இனிமேல் தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழ்க்கலாச்சாரம் பற்றிப் பேசவும் தடை விதிப்பார் போலிருக்கிறது. முஸ்லீம்கள் எந்த நாட்டிலும் சிறுபான்மையினராக இருக்கும் வரை அல்லது பெரும்பான்மையினர் விழிப்புணர்வுடன் இருக்கும்வரை மட்டும் தான் அடக்கி வாசிப்பார்கள்.
வியாசன், ரொம்ப பயம்மா இருக்குல்ல. மறைக்க வேண்டாம்.நிராயுதபாணியாக நிற்ப்பது போன்ற உணர்வு உங்கள் உள்ளத்தில் ஓடுவது எழுத்தில் தெரிகிறது.அதனால்தான் இமாம்கள் என்று பட்டம் கொடுக்கிறீர். இங்கு இருப்பவர்களையெல்லாம் கூகுளில் போய் தேடச்சொல்லி ஓடவிடுகிறீர்.மறுபடியும் தமிழ்காலாச்சாரம் காக்க காவடி தூக்கிவிட்டீர். கடைசியில் காவிகளின் கடைசி புகலிடமான “முஸ்லிம்கள் கொஞசமா இருக்கும் வரைக்கும் சாத்வீகம் பேசுவான் அதிகரித்து விட்டால் அணுகுண்டு வீசுவான்”என்ற புராணத்தோடு முடித்து விட்டீ. ஏன் ஏன் இந்த பதட்டம்?நீர் என்ன ஆயுதம் கொண்டு வந்தாலும் சத்தியத்தை வீழ்த்தமுடியாது.பொய் ஒரு எல்லை வரை போய் அவமானப்பட்டு வீழ்ந்து விடும்.உம் விஷயத்தில் நீர் அதை ஏவும்பொழுதே உம் காலுக்கடியிலேயே புஸ்..என்று பொசுங்கி விடுகிறது.
//முஸ்லீம்கள் எந்த நாட்டிலும் சிறுபான்மையினராக இருக்கும் வரை அல்லது பெரும்பான்மையினர் விழிப்புணர்வுடன் இருக்கும்வரை மட்டும் தான் அடக்கி வாசிப்பார்கள்//
Sharia Patrols enforcing Islamic law in East London:
இஸ்லாமிய தீவிரவாதிகளும், ஜிகாதிகளும் தான் அவர்களைப் பற்றிய விமர்சனங்களைக் தடுக்க, மக்களின் மனதில் ஒருவகையான பயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தாக்குதல்களையும், செயல்பாடுகளையும் முன்னெடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு என்னடாவென்றால் எங்களின் அருமைச் சகோதரன் மீரான்சாகிப் அவர்கள் இணையத்தளத்தில் கூட அவருடன் பேசுகிறவர்களுக்கு, அவரது கருத்துக்களைக் கேட்டுப் பயமும் நிராயுதபாணிகளாக நிற்பது போன்ற உணர்வும் ஏற்பட வேண்டுமெனக் கனவு காண்கிறார் போல் தெரிகிறது. வழக்கம்போல் அதிலும் அவருக்குத் தோல்வி தான், ஏனென்றால் நான் மட்டுமன்றி, இங்குள்ள எவருமே அவரைக் கண்டு பயப்படுவதாகத் தெரியவில்லை.
இமாம்கள் என்பதன் தமிழாக்கம் மார்க்க அறிஞர்கள். உங்கள் இருவருக்குமே உங்களின் மார்க்கத்தைப் பற்றிய அறிவு உண்டு என நான் நினைக்கிறேன். அப்படி எந்த அறிவுமில்லாமல், இந்தக் கணனியுகத்தில், இங்கே வந்து உண்மைகளை மழுப்பி, மூடி மறைக்கிறீர்கள், என்று நான் நினைத்திருந்தால், இமாம்கள் என்பதற்குப் பதிலாக இரண்டு முட்டாள்கள் என்றல்லவா குறிப்பிட்டிருப்பேன்.
முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருக்கும் வரை தான் அடக்கி வாசிப்பார்கள், ஒரு ஊரில் பெரும்பாண்மையாக வந்தால் கூட, ஆண்டாண்டு காலமாக அந்த ஊரில் வாழ்ந்த, சொந்த மக்களுக்கே தடைகள் போடத் தொடங்கி விடுவார்கள். அரேபியபாணி வளைவுகளை ஊர் எல்லையில் அமைத்து, அந்த ஊரின் பழமை, பாரம்பரியம் எல்லாவற்றையும் மறைத்து, அரபுமயமாக்கி, ஊரின் மண்ணின் மைந்தர்களையே சொந்த ஊரில் அன்னியர்கள் போல் அவர்கள் உணரும் நிலையை ஏற்படுத்தி விடுவார்கள் என்பதை இலங்கையில் காணலாம், அதே நிலை தமிழ்நாட்டிலும் பல ஊர்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த உண்மைகளைக் காவிகள் வெளிப்படையாகக் கூறுகிறார்கள், ஆனால் ஏனைய தமிழர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத நிலையில் வெளிப்படையாகத் தெரிவிக்கத் தயங்கி மனதுக்குள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்; ஏனென்றால் இலங்கையில் போலல்லாது, தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் வஹாபியத் தாக்கத்தினால் தமிழை, தமிழர்களை விட்டு விலகிக் கொண்டிருந்தாலும் கூட, தம்மைத் தமிழர்களென்றே இன்னும் அடையாளப்படுத்துகின்றனர். அதனால் காவிகளா, (தமிழ்நாட்டு) முஸ்லீம்களா என்று வரும்போது எமது மதத்தை விட தமிழ்மொழியும், தமிழினமும் தான் எங்களின் முதலடையாளம் எனக் கருதும், என்னைப்போன்ற பெரும்பான்மைத் தமிழர்கள், இனத்தின், மொழியின் அடிப்படையில் காவிகளை விட முஸ்லீம்களை எமது நெருங்கிய உறவாக நினைக்கிறோம். ஆனால் வஹாபியிசத்தால் மேலும் முஸ்லீம்கள் தமிழர்களை விட்டு விலகிப்போனால் இந்த உணர்வில் கூட மாற்றம் ஏற்பட்டு நிரந்தர இடைவெளி ஏற்பட்டு விடலாம் என்பது தான் எனக்குள்ள பயம்.
ஐயா அதிபுத்திசாலி மீரான்……….
பெண்களின் மீது தான் தங்களுக்கு என்ன கருணை,”ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருந்தியதாம்”. அதை போன்றது தான் தங்களுடைய பெண்களின் மீதான கரிசனமும். அறிவு நாணயம் என்பது கொஞ்சமாவது இருந்தால், முதலில் உங்கள் இசுலாமிய சமூகத்து பெண்களை புர்கா எனப்படும் கருப்பு கோணியால் மூடி மறைப்பதற்கு எதிராக குரல் கொடுங்கள்.
புர்கா அணியாத பெண்ணை இசுலாமியர்கள் இழிவு படுத்துவதை விடவா இந்து மதம் பெண்களை இழிவு படுத்தி விட்டது. ஒரு இசுலாமிய பெண் புர்கா அணிய மறுத்தால் அவளின் ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்தி, வார்த்தைகளால் அவளை வேசியாக்கி (Character Assassination ) ஆபாசமாக பேசி கருப்பு கோணியை எப்படியாவது அவள் மீது சுற்றிவிட துடிக்கும் உங்களின் இசுலாமிய ஆணாதிக்கத்தை காட்டிலும் இந்து மதம் எவ்வளவோ தேவலாம். பெண்ணின் உடல் ஆணின் மனதை சலனப் படுத்துகிறதாம். ஆகவே பெண்கள் மூடி கொண்டு போக வேண்டுமாம். அமெரிக்காவிடம் மட்டுமல், ஒரு சாதாரண ஆணின் முன்னாள் கூட உங்களின் அல்லாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. ஒரு பெண், தான் அணியும் உடையை நேர்த்தியாக அணிந்தாலே போதும்.
“ஆம்பள அப்படி தாண்டி இருப்பான், நீ ஒழுங்கா இழுத்து மூடி கிட்டு போ” என்று ஆணாதிக்க பொறுக்கி தனத்துடன் குரானில் இருக்கும் வசனங்களை நீக்க சொல்லுங்கள். அதுவே நீங்கள் பெண்களுக்கு செய்யும் பெரிய உபகாரம்.
//நாங்கள் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கணியன் பூங்குன்றனின் வாரிசுகள்.//
அது எப்படி நீங்கள் எங்களின் தமிழ் ஆசானான கணியன் பூங்குன்றனின் வாரிசுகள் ஆனீர்கள். தமிழரின் தத்துவ மரபான சங்க இலக்கியங்கள் தொன்மையானது, கருத்தாழமிக்கது. சங்க இலக்கியமாகட்டும் அல்லது தமிழர்களின் பக்தி இலக்கியமாகட்டும், இதில் எதிலுமே கோடியில் ஒரு பங்கு கூட தேராத குரான் கழிசடை தனத்தோடு உங்களால் ஒப்பிட முடிகிறதென்றால், உங்கள் அறிவின் விளிம்பு நிலை பல்லிளிக்கிறது.
குறிப்பா சொல்லனும்னா பிராமண வீட்டு மாப்பிள்ளை தனுஷ் படத்தில தான் இந்த கருத்து அதிகமா சொல்லியிருக்கும். அந்த நாயால தான் பசங்க எல்லாருமே கேட்டு போறாங்க.
ஆர் எஸ் எஸ் என்ற பயங்கரவாத இயக்கத்தில் சேரக்கூடிய ஒருவனுக்கு எப்படிப்பட்ட பயிற்ச்சி அளிக்கப்படுகிறது தெரியுமா? இஸ்லாமிய வெறுப்பு என்பதுதான் அவனுக்கு உணவாக ஊட்டப்படுகிறது.இஸ்லாமிய வெறுப்புதான் அவனுக்கு நீராக புகப்பட்டப்படுகிறது.இஸ்லாமிய வெறுப்பைத்தான் காற்றாக சுவாசித்து வெளியே வருகிறான்.அப்படி வருபவன் உள்ளும் புறமும் இஸ்லாமிய வெறுப்பு என்ற நஞசை நிரப்பிக்கொண்டு கிடைக்கும் எந்த சந்தர்ப்ப்த்தையும் இந்த வெறுப்பைகொண்டே நிரப்புவான்.அவனை பொறுத்தவரை ஒட்டுமொத்த நாடும் இஸ்லாமிய வெறுப்பால் நிரம்பி வழியவேண்டும்.அதுவே அவன் குறிக்கோள் லட்ச்சியம்.இவன் மனநிலையிலிருந்து சற்றும் வேறுபாடு இல்லாமல் இருக்கிறது. இந்த வியாசன் என்ற இலங்கையரின் மனநிலை. இவர் குடும்பத்தோடு சென்னையில் குடியேறுகிறார்.இவர்களைப்பற்றி இவர் பரப்புவதைப்போலவே ஒரு அவதூறு பரப்பப்படுகிறது.”இல்ங்கைதமிழனோடு இருப்பது பெரிய ஆபத்து.கொடிய கொலையாளிகள்.நம்ம ஊரில் வந்து ராஜிவ்காந்தியை எப்படி கொன்று விட்டு போனார்கள் பார்த்தீர்களா” என்று. இதை கேட்ட மனிதர் சொல்கிறார்.”அப்படி ஒன்றும் தெரியவிலையே நல்ல மனிதர்களாக தெரிகிறார்களே” அதற்க்கு”அப்படித்தான் நல்ல மனிதனைப்போல் பழகுவர்.நம்மைவிட அசல் தமிழனைப்போல் நடிப்பர். ஆனால் பெரிய திட்டத்தோடு இருப்பார்கள்.ஒற்றைகண் சிவராசனும் தனுவும் எப்படி இருந்தார்கள் அவர்களை இவ்வளவு பெரிய நாட்டின் பிரதமராய் இருந்தவரை கொல்லவந்தவர்கள் போலவா தெரிந்தது.கவனம் அவர்களோடு எச்சரிக்கையாக இருங்கள்” இப்படி ஒரு உரையாடல் நடந்தால் அது நேர்மையாக இருக்குமா? அதில் நியாயம் இருக்குமா? குண்டு வைத்து பத்தாயிரம் பேரை வினாடி நேரத்தில் கொல்கிறானே அவனை விட கொடியவர்கள் தான்,ஒரு இனத்திற்க்கு எதிராக ஒரு சமூகத்திற்கெதிராக இப்படிப்பட்ட அமிலத்தை உமிழ்பவகள் . ஒரு இத்து செத்துப்போன கலாச்சாரம் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு தொடர்ந்து இந்த விளையாட்டைத்தான் இந்த தமிழ் காவலர் விளையாடிக்கொண்டு திரிகிறார்.ஏற்கெனவே இதே இன வெறுப்பை அவர் ஊரில் நடத்தி சொர்க்க சோலையாய் இருந்த ஊரை சுடுகாடாய் ஆக்கி முடித்து இங்கு வந்து காவி கயவர்களின் வார்த்தையை இரவல் வாங்கி இங்கு தன்னாலான விஷத்தை தூவ பார்க்கிறார்.தர்க்க ரீதியான வாதங்களை தாக்குப்பிடிக்க வழியில்லாமல் தொடைநடுங்கி பதறி பயந்து பிறகு அதுவே ஆத்திரத்தை கிளப்ப “இப்படி சொன்னால் வாயடைத்து விடுவார்கள். கூடுமானவரை மற்றவர்களையும் இவர்கள் மேல் வெறுப்பும் பீதியும் கொள்ள வைத்து விடலாம்”என்பது இவரின் நப்பாசை.இது இழிவும் கேவலமும் நிறைந்த வழிமுறை என்பதை அவருடைய பதற்றம் மறைத்து விட்டது.
“காவிகளா தமிழ் முஸ்லிகளா என்றால் இவர் தமிழ் முஸ்லிகளுக்குத்தான் முதல் அடையளம் கொடுப்பாராம்.கேப்பையில் நெய் வழிகிறது என் கிறார்.நாங்களும் நாக்கை நீட்டி வைத்துக்கொண்டு நிற்க்கிறோம்.எங்களுக்கு த்மிழ் மலையாளம் தெலுங்கு என்றெல்லாம் இல்லை.நல்ல மனிதன் நாணயமான மனிதன் அவன் எங்கு பிறந்திருந்தாலும் அவன் என்ன மொழி பேசினாலும் அவனைத்தான் மதிப்போம். அவனையே உறவாக்குவோம்.அவனுக்கே கரம் நீட்டுவோம்.அவன் என்னவனா என் இனத்தவனா என் மொழிக்காரனா என்பது பொருட்டே அல்ல.அவன் மனிதனா என்பது மட்டுமே என் பார்வை.
யார் என்ன கூறினாலும் எல்லாவற்றையும் தன் தலையில் தூக்கிப் போட்டுக் கொண்டு குய்யோ முறையோ என்று குளறுவதே மீரானுக்கு வேலையாகப் போய்விட்டது. நான் இங்கே ‘முஸ்லீம்கள்’ என்று குறிப்பிட்ட்டது வஹாபி வெறியர்களை அல்ல. என்னைப் பொறுத்தவரையில் வஹாபி முஸ்லீம் மதவெறியர்களுக்கும், காவிகளுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இஸ்லாமிய மதவெறி தலைக்கேறியதால், தமிழை, தமிழனை, தமிழடையாளத்தை எல்லாம் எதிர்க்கும் மீரான் சாஹிப் போன்ற முஸ்லீம்களை அல்லாமல், தம்மை தமிழர்களாக அடையாளப்படு\த்தும் முஸ்லீம்களை மட்டும் தான் நான் குறிப்பிட்டேன்.
முஸ்லீம்களுக்குத் தமிழ் மலையாளம், தெலுங்கு என்றெலாம் கிடையாது. ________________ மீரானுக்குத் தமிழ், மலையாளம், தெலுங்கு எல்லாம் கிடையாது ஆனால் இவர்கள் உயர்வாகக் கருதும் அரபுக்கள் இவர்கள் பீற்றிக் கொள்ளுமளவுக்கு, இவர்களைச் சகோதரர்களாக எல்லாம் கருதுவதில்லை. இவர்களைக் கூலிகளாக மட்டுமன்றி மனிதர்களாகக் கூடக் கருதுவதில்லை என்று தான் கூற வேண்டும். _________________
மீரான்சாகிப்பின் உளறல்களை அது எப்படியிருந்தாலும் அப்படியே வெளியிடும் வினவு நிர்வாகம், எனது பதிவுகளைக் கொத்திக் குதறுவது மட்டுமன்றி சில பதில்களை வெளியிடவுமில்லை. முஸ்லீம்கள் என்றால் வினவுக்கு அவ்வளவு பயம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த லட்சணத்தில் மீரான் சாகிப் போன்ற இஸ்லாமிய மதவெறியர்களுக்கு மற்றவர்கள் எப்படிப் பதிலளிக்க முடியும்? இதனால் தான் பலரும் வினவில் விவாதங்களில் பங்கு கொள்வதைத் தவிர்த்துக் கொள்கின்றனர். இதுவும் கூட வெளியிடப்படுமோ தெரியாது.
வியாசன், திரும்பத் திரும்ப அவதூறுகளையே கருத்தாக சரியாகச் சொன்னால் கத்தியாக வைக்கிறீர்கள். எந்த மொழி பேசினாலும் முசுலீம்கள் அந்தநத் மொழி முசுலீம்களோடு சேர்ந்து கொண்டு இந்துக்களை கொல்கிறார்கள் என்று வன்மத்துடன் ஒரு முழுப்பொய்யை இங்கே வாந்தி எடுக்கிறீர்கள். இதை எடிட் செய்யாமல் எப்படி வெளியிட முடியும் என்பதை மற்ற வாசகர்களிடம் கேட்கிறோம். இந்தியாவில் இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாட்டில் சிறுபான்மையாக வாழும் முசுலீம்கள் எப்படி பெரும்பான்மையைக் கொல்ல முடியும் என்பது ஒரு புறமிருக்க இங்கே முசுலீம்களைக் கொன்ற இந்துமதவெறிக் கூட்டம்தான் மத்தியில் ஆள்கிறது. உங்கள் உள்ளத்தில் இருக்கும் சாதி மதத் திமிரைப் பார்க்கும் போது நீங்கள் ஈழத்தில் அமைச்சராக அமர்ந்தால் அங்கே தலித்துக்கள் மற்றும் முசுலீம்கள் மற்றும் ஏழைகள் பெரும் அளவில் இனப்படுகொலை செய்யப்படுவது உறுதி. இங்கே உங்களோடு விவாதிக்கும் முசுலீம் நண்பர்களின் மனிதாபிமானத்தின் கால் தூசி கூட உங்களிடத்தில் இல்லை. அந்த நண்பர்களின் மதப்பற்று எவ்வாறு மதவாதத்தை தொடுகிறது என்பதைதொடர்ச்சியான விவாதத்தின் மூலம் பரிசீலிக்க வைக்க முடியும். உங்களைப் போன்ற கற்பாறைகளில் மனிதாபிமான ஊற்றை எப்போதும் சுரக்க வைக்கவே முடியாது. தமிழ்ப்பண்பாட்டில் பார்ப்பனியப் பண்பாடு, பார்ப்பனிய எதிர்ப்பு பண்பாடு என்று இரு பிரிவுகள் மட்டுமே உண்டு. அதில் நீங்கள் தமிழ் ஆர்.எஸ்.எஸ் என்பதை ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. இல்லை செய்த தவறுகளை மனம் வருந்தி பரிசீலித்து கருத்துக்களை உண்மைகளின் அடிப்படையில் வைத்து விவாதிக்க முயலுங்கள்! நன்றி
‘வரலாற்றில் அப்படியான சம்பவங்கள் நடந்ததுண்டு’ என்று நான் குறிப்பிட்டது 1921 கேரளாவில் நடைபெற்ற கலவரத்தைத் தான். ஆனால் சில உண்மைகள் உங்களின் வேலைத்திட்டத்துக்கு ஒவ்வாதவை, அத்துடன் என்னுடைய செலவில் சில முஸ்லீம்களைத் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது போல் தெரிகிறது. நீங்கள் ஒருபக்கச் சார்பாக நடந்து கொண்டது இது முதல் முறை அல்ல. உங்களிடமிருந்து, மனிதாபிமானச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் எனக்கில்லை, அதைப் பெறுவதற்காக நான் இங்கு பங்குபற்றவுமில்லை. உங்களுடைய மனிதாபிமானத்துக்குக் கூட விருப்பு வெறுப்புகள் உண்டு என்று பலருக்கும் தெரியும்.தமிழ்ப்பண்பாட்டைப் பற்றி நான் மட்டுமல்ல, யாருமே உங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பார்களென நான் நம்பவில்லை. நன்றி
\\நீங்கள் ஒருபக்கச் சார்பாக நடந்து கொண்டது இது முதல் முறை அல்ல. //
இப்படி ஏற்க்கனவே வியாசன் குற்றம் சாட்டிய பழைய விவாதத்தின் போது அப்படி இல்லை என்று மறுத்து நான் எழுதிய போது அதற்க்கு பதில் சொல்லாமல் ஓடி ஒழிந்த கோழைத்தனத்தை மறைத்துக்கொண்டு மறுபடியும் வெட்கமில்லாமல் அதே சண்டப்பிரசண்டத்தை செய்கிறார். பழைய விவாத சுட்டி.
https://www.vinavu.com/2015/12/11/muslims-rescue-relief-work-chennai-floo-report/#comment-462380
வியாசனின் அழுகுணி க்கு அடுத்த சான்று.சுட்டியும் தொடர்ச்சியும்/
https://www.vinavu.com/2015/12/11/muslims-rescue-relief-work-chennai-floo-report/#comment-464121
ஆமா காபிர வெட்டு காபிர் பொன்டாடிய கட்டுனு வாசகம் குரானுல இருந்து எடுத்து காட்டுனா நீங்கல்லாம் ரோசம் வந்துநான்டுகிட்டு செத்துடுற மானஸ்தம் மாறி பேசுறீகளே உங்களுக்கு வெக்கமா இல்லயா
இந்த வியாசன் உடனடியாக மனநல மருத்துவரை பார்ப்பது நல்லது.வெறுப்பு உச்சிவரை ஏறிவிட்டது.அரபுக்களை பற்றி இங்கு நான் ஒரு வார்த்தை பதிவிட்டேனா?அல்லது அவனுங்களைப்பற்றி தனிப்பட்ட முறையில் இவரிடம் ஆகா ஓகோ என்று பேசிவிட்டு வந்திருக்கிறேனா?எதைப்பற்றி எழுதினாலும் அரபு அரபி பாலைவனம்.வெறிநாய் கடிக்கு ஆளானவனைப்போல அதையே சொல்லிக்கொண்டிருப்பது அவருக்கே எரிச்சல் வராது.சில அரபு முட்டாள் முரட்டு மிருகங்களால் எங்கள் மக்கள் தெருநாய்களை விட கேவலமாய் நடத்தப்படுவது எங்களுக்கு தெரியாதா?நானே எத்தனையோ முறை இங்கேயே பலமுறை குறிப்பட்டதுதான்.இந்தியர்களில் அரபுநாட்டிலும் போய் வளமாக இருப்பது யார் தெரியுமா?யார் இருப்பார்கள்?இங்கே யார் கல்வியிலும் அதிகாரத்திலும் முன்னணியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் அங்கேயும் அதே மேலான்மையோடு இருக்கிறார்கள்.இங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் அடிமட்டத்திலும் அடிமட்டமான் வேலைகளில் வருடக்கணக்கில் இருந்து வாழ்க்கையையே இழந்துதான் ஊரில் கொஞச்ம் வெள்ளையும் சொள்ளையுமாய் அலைகிறான்.முஸ்லிம் என்பதற்க்காகவெல்லாம் கொஞ்சமும் சலுகையோ இரக்கமோ எந்த அரபியும் காட்டமாட்டான்.விதிவிலக்குகள் இருக்கலாம்.சரி அரபி என்பவன் என்ன கேடுகெட்டவனாயிருந்தால் எனக்கென்ன?உத்தம புத்திரானாய் இருந்தால்தான் எங்கென்ன?எப்பபார்த்தாலும் அவனோடு ஏன் என்னை தொடர்பு படுத்தனும்?என்னவாம் அப்படி கருத்தை விதைக்கிறாராம்!என்னவோ நாங்களெல்லாம் அரபிக்களைத்தான் முன்மாதிரியாக கொண்டது மாதிரியும் அவர்களை கடிந்தால் எங்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருவது போலவும்,பாகிஸ்த்தான் கிறிக்கெட்டில் தோற்றால் முஸ்லிமுக்கு கோபம் வரும் என்று காவிகள் கூவிக்கொண்டு திரிகிறான் களே அது மாதிரி தந்திரம்.இதுவும் காவிதான்.இது பிராந்தியம் பேசும் காவி.இந்த இலங்கை காரர் எந்த அளவிற்க்கு இனவெறிக்கு ஆளானவர் என்பது எனக்கு எப்போதோ நன்றாக தெரியும்.இங்கு இருக்கும் நண்பர்கள் இந்த மனிதரின் லட்ச்சணத்தை தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் தொடர்ந்து இவரோடு விவாதிக்கிறேன்.இங்கே கருத்து பதிகிறவர்களும் இவரை புரிந்து கொள்வார்கள்.அனைத்தையும் மெளனமாக இருந்து படிக்ககூடிய மக்களும் இவரின் நோக்கத்தை தெரிந்து கொள்வார்கள்.
மீண்டும் சொல்கிறேன் வினவு வோடோ வினவின் சித்தாந்தத்தோடோ எங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது.நாங்கள் எங்கள் மார்க்கத்தை தூய்மையாக பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதை, கடுங்கோட்பாட்டு வாதம் என்றும், மத அடிப்படைவாதத்தை நோக்கி இழுத்து செல்லும் எண்ணம் என்றும் இந்த வினவு தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறது.என்னை பொறுத்த வரை இதை தவறான புரிதல் என்றும்,வழக்கமான மதங்களை கண்ட அவர்களின் பீதி என்றுமே எடுத்துக்கொள்கிறேன்.நாங்கள் யாரிடமும் ஆதரவும் தேட வேண்டியதில்லை.அடைக்கலமும் ஆக வேண்டியதில்லை.நான் உண்மையை கொண்டே விவாதிக்கிறேன்.உண்மை வெல்லும்.மாற்று கருத்து கொண்டு விவாதிப்பதில் தவறில்லை.வெறுப்பை கொண்டு பற்றவைக்கிற முயற்ச்சி கண்டிப்பாய் அழிவையும் இழிவையுமே தரும்
நீங்க மத வெரியன் என்பது உஙகள தவிர யெல்லாருக்கும் தெரியும் பாய்,யேன் மாமா இப்பிடி அழிச்சாட்டியம் பன்ட்ரேல்
ஒரு தமிழ் சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சி.கவுண்டமணி இளநீர் கடை நடத்துவார்.தொழிலில் ஒரு விருத்தியில்லாமல் புலம்பிக்கொண்டிருப்பார்.அப்போது சிஷ்யர் செந்தில் அவரை ஒரு பைனான்சியரிடம் கூட்டிப்போவார்.அங்கே பணம் கொடுப்பவர்,அவரிடம் வேலை பார்த்து அவரிடமே ஆட்டயைபோட்ட வடிவேலு.ரோசப்பட்டு பணம் வாங்காமல் வெளியே வருவார் கவுன்டம்ணி.வாசலில் ஒரு பிச்சை காரனுக்கு கையில் தடி கொடுத்து நிற்க வைத்திருக்கும்.”யாருடா இவன்”என்ற கவுண்டரின் கேள்விக்கு”செக்கியூரிட்டின்னே”என்று டக்கென்று செந்திலிடமிருந்து பதில் வரும்.அதற்க்கு கவுண்டமணியின் கமெண்ட்……அண்ணன் ஜோசப்பாரின்,வியாசனுக்கு பரிந்து கொண்டு வரும் போக்கை பார்க்கும் பொழுது…ஏனோ கவுண்டமணியின் அந்த கமெண்ட் நினைவில் வந்து சிரிப்பு மூட்டுகிறது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள, கசப்புகளை நீக்கிக் கொள்ள அதைப்பற்றிப் பேச வேண்டுமென வசனம் பேசினார் மீரான் காக்கா. ஆனால் எந்த விடயத்தைக் குறிப்பிட்டாலும், அப்படி எதுவுமேயில்லை என்று, அப்படியே மழுப்பி மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறார். இவருடைய கருத்தைப் பார்த்தால், இலங்கையில் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தமிழைப் பேசிக்கொண்டே அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதும் அவர்களின் முன்னோர்கள் கூடத் தமிழர்கள் அல்ல, அரேபியாவிலிருந்து வந்தவர்கள் என்று உளறுவதும், பழந்தமிழ்க் கிராமங்களை அரபுமயமாக்குவதும் கூட உண்மை அல்ல. நான் தான் முஸ்லீம்கள் மீது வெறுப்பையூட்டுவதற்காக அப்படிக் கூறுகிறேன் என்று கூறினாலும் கூறுவார் போலிருக்கிறது. இலங்கையில் ஒரு சில முஸ்லீம்கள் மட்டும் தான் அப்படிக் கூறுகிறார்கள் என்று மழுப்புவாரோ என்னவோ யார் கண்டது. அப்படியும் வாதாடக் கூடியவர் தான் அவர்.
நாட்டை விடுங்கள், ஒரு ஊரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினராகினால் கூட, அவர்கள் அந்த ஊரை அரேபியா போல உருமாற்றி விடுவார்கள் என்பதை இலங்கையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கூடக் காணலாம். அந்த உண்மையை மறைப்பதற்காக, தனு, ஒற்றைக்கண் சிவராசனை எல்லாம் அவர் உதவிக்கழைப்பதைப் பார்க்க சிரிப்புத் தான் வருகிறது. என்னவோ காரணத்துக்காக முருகன், நளினி, சாந்தன் எல்லோரையும் விட்டு விட்டார்.
தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துகின்ற தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கு எதிராக விடுதலைப்புலிகள் எந்த தீங்கையும் செய்யவில்லை. ஆனால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களை விட மிகவும் மோசமான முறையில் விடுதலைப்புலிகளை மட்டுமன்றி, ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தையே எதிர்த்தனர். வரலாற்றிலேயே காவிகளும், தமிழ்முஸ்லீம்களும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக இயங்கியது ஈழத்தமிழர்களுக்கெதிராகத் தான். அதிலும் குறிப்பாக, ஜெய்னுலாப்தீன் போன்ற வஹாபிகள் ஈழத்தமிழருக்கும், புலிகளுக்குமெதிராக தமிழ்நாட்டு முஸ்லீம்களை திசை திருப்பவும், சிங்களவர்களுக்காதரவாகவும் பிரச்சாரம் செய்தார். அது மட்டுமன்றி, ஈழத்தமிழர்களின் வரலாற்றையும் கொச்சைப்படுத்தினார். அந்த வஹாபியத் தாக்கத்தின் விளைவாகத் ____ பலர் இன்றும் விடுதலைப் புலிகளுக்கெதிராக மட்டுமன்றி ஈழத்தமிழர்களுக்கெதிராகவும் நஞ்சைக் கக்கின்றனர்.
பலத்தீனர்களுக்காக வீதிக்குப் படையெடுக்கும், சதாம் ஹுசையினுக்கும், கடாபிக்காகவும் கண்ணீர் விட்ட தமிழ்நாட்டு முஸ்லீம்கள், அவர்களின் இனத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போருக்கும் ஆதரவளிக்காமல் ஏன் எதிராக இயங்கினர் என்ற கேள்விக்கு வழக்கம்போல் சும்மா சப்பைக் கட்டுக் கட்டினார் மீரான் சாகிப். இஸ்லாம் முஸ்லீம்களை இனத்தையும், மொழியையும் மறந்து மத அடிப்படையில் இணையுமாறு கூறுகிறது. ஆகவே தான் ஈழத்தில் தமிழ்க் குழந்தைகள் சாகும் போதும் துடிக்காத தமிழநாட்டு முஸ்லீம்களின் இதயம், பலத்தீனர்களுக்கும் , சிரியர்களுக்காகவும் துடித்தது என்ற உண்மையைக் கூறுவதற்கு எதற்காகத் தயங்க வேண்டும். அதைக் கூட எதற்காக மழுப்ப வேண்டும்.
தம்மைத் தமிழராக அடையாளப்படுத்தாத, யாழ்ப்பாண முஸ்லீம்கள் __களுக்கு கொடுத்தது போன்று முச்சந்தியில் தூக்கிலிட்டு தண்டனை கொடுக்காமல்- பாதுகாப்பாக யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றிய பிரபாகரனைத் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எதிரியாக நினைக்கின்றனர், ஆனால் தனது சொந்த நாட்டு மக்களையும், குழந்தைகளையும் (அவர்களும் குர்திஸ் முஸ்லீம்கள்), நச்சுக்காற்றையூட்டிக் கொன்ற சதாம் ஹுசையினுக்காக கவிதையும், கட்டுரையும் எழுதிக் கண்ணீர் விட்டார்கள் தமிழ்நாட்டு முஸ்லீம்கள். இங்குள்ள வேறுபாடென்ன வென்றால் பிரபாகரன் ஒரு தமிழன், சதாம் ஹுசையின் ஒரு முஸ்லீம். இந்த உண்மையை ஒப்புக் கொள்ள திராணியில்லாததால். அமெரிக்காவை சதாம் ஹுசையின் எதிர்த்ததால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் அவனை ஆதரித்ததாக சளாப்பினார் சாஹிப் காக்கா. அமெரிக்காவை எதிர்ப்பவர்களை எல்லாம் முஸ்லீம்கள் ஆதரிப்பார்கள் என்றால் முஸ்லீம்கள் ஆதரிக்க வேண்டிய முதல் ஆள் வட கொரியாவின் தலைவர் கிம் யொங் உன் தான். ஆனால் அவரை எந்த முஸ்லீமும் ஆதரிப்பதாக நான் கேள்விப்பட்டதில்லை. சில வேளைகளில் வினவில் அவருடன் விவாதிப்பவர்களும், படிப்பவர்களும் கொஞ்சம் கூட அறிவற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டு மீரான் சாஹிப் பதிலளிக்கிறாரோ என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் கூறும் அதே ‘காவிக்கயவர்கள்’ தான் நான் முஸ்லீம்கள் சார்பாக பேசுவதாக, என்னை ____ கைக்கூலி’ என்றழைத்த கதையும் உண்டு. என்னுடைய அனுபவத்தில் காவிக்கயவர்களுக்கும், வஹாபி வெறியர்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டு கூட்டத்தினருமே தமிழர்களால் இனங்காணப்பட்டு ஒதுக்கப்பட வேண்டியவர்கள்.
கசப்புகளை நீக்க உண்மை பேச வேண்டும்.பொய பேசக்கூடாது.எப்ப பார்த்தாலும் தமிழன் தமிழன் தமிழன்.தமிழன்னா என்ன?அவன் எங்கிருந்து இறங்கினான்.ஒருவன் தமிழெனென்றால் பெரிய மேன்மை அடந்தவனோ?இந்த வரம்பு மீறிய இன வெறிதான் இலங்கை என்ற ஒரு நாட்டை சர்வ நாசமாக்கியது.நான் பழகியது வரை சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் இன்னொசென்ட் மக்கள்தான்.ஆம்துரு என்று சொல்லக்கூடிய புத்தசாமியர்களில் சிலரும் அவர்களால் தூண்டப்பட்ட மிகச்சிலருமே துவேஷத்தை விசிறியவர்கள்.அதற்க்கு கொஞ்சமும் குறையாமல் ஏன் அதையும் விட அதிகமாக தமிழ் இன வெறியை ஊதி ஊதி பெரும் தீயாக்கி அப்பாவி மக்கள் அனைவரயும் அந்த நெருப்புக்கு பலியாக்கியவர்கள் புலிகள் என்ற பயங்கரவாதிகளும் அதன் ஆதரவாளர்களும்தான். எங்கள் ஊரிலும் இந்த கூறுகெட்ட தமிழ் இன வெறியை கொளுத்திப்போட ஒரு சில கூட்டம் முயன்று வருகிறது.தேர்தலில் வேறு நின்றது. எங்கள் மக்கள் ஒருபோதும் இதற்க்கு செவிசாய்க்க மாட்டார்கள்.நாய் குரைக்கிறது என்று காதிலேயே வாங்காமல் இருந்து விட்டார்கள். எங்களுக்கு அவன் என்ன மொழி பேசுகிறான் என்ன உடை உடுத்தி இருக்கிறான் என்ன உணவு உண்கிறான் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.மனிதனாக இருக்கிறானா அவனால் பிறருக்கு கெடுதல் இல்லையா தாராளமாக அவனோடு நாங்கள் உறவாடுவோம்.அதனால்தான் பிற மாநிலங்களில் உள்ள வேறு மொழி பேசும் மக்கள் மிக சுதந்திரத்தோடு அவர்கள் சொந்த ஊரில் கூட கிடைக்காத உரிமையோடும் பாதுகாப்போடும் இங்கு வந்து தொழில் வீடு உற்வுகள் என்று வளமாகவும் நலமாகவும் இருக்கிறார்கள்.அதனால் தமிழர்களாகிய எங்களுக்கும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள்.தொழில் பெருக்கம் என்று எந்த காழ்ப்பும் வன்மமுமின்றி வாழ்கிறோம். மெய்யாக சொல்கிறேன். தனிஈழம் என்று ஒன்று அமைந்திருந்தால் அந்த ஈழத்திலும் ஜனநாயகம் என்பது இருந்திருக்காது விடுதலைப்புலிகள் என்ற சர்வாதிகார ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கும். தமிழ்நாட்டிலும் மொழி என்றும் இனம் என்றும் சொல்லி இருக்கும் அமைதி கெட்டு நாசமாயிருக்கும். இது இந்திய அரசாங்கத்திற்க்கும் தெரியும். எந்த அரசாங்கமாயிருந்தாலும் அதை புரிந்தே வைத்திருக்கிறார்கள்.அதனால்தான் அவைகளை அரசியலுக்கு மட்டும் பயன்படுத்தி எல்லா இந்தைய அரசாங்களும் ஒரே அணுகுமுறையிலேயே இருக்கின்றன. உங்கள் குறுகிய தமிழ் கலாச்சாரம் எங்களுக்கு தேவையில்லை நாங்கள் உலக கலாச்சாரம் பேணுகிறோம்.விரும்பும் மொழி பேசுவோம்.விரும்பும் உடை உடுத்துவோம். விரும்பும் உணவு உண்போம்.
your hurting the sentiments of Tamils.
தமிழு தமிழன் தமிழ் கலாச்சாரம் என்ற அடிப்படையில் இவர்களை மற்ற மக்களிடமிருந்து பிரித்துவிட வேண்டும் என முயன்றார்.தமிழ் தமிழன் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டு தமிழ்னை ஒன்று சேர்க்க முடியாதோ என்று சந்தேகப்பட்டாரோ என்னவோ கூடுதலான ஒரு அஸ்த்திரத்தையும் கையில் தூக்கியிருக்கிறார்.மனதில் எவ்வளவு வன்மமும் பொறாமையும் பாருங்கள்.இதில், தான் ரொம்ப நல்லவன் என்ற பாவனை வேறு.அது என்ன அஸ்த்திரம் என்றால் “பள்ளிவாசலில் பாங்கு சொல்லி தூக்கத்தை கெடுத்து தொல்லை கொடுக்கிறார்களாம்.சர்ச்சுகளில் விவிலியத்தை ஓதி அவர்கள் பங்குக்குக்கு அவர்கள் வேறு தொந்தரவு கொடுக்கிறார்களாம்.எவ்வளவு பெரிய பொதுநல எண்ணம்!தெரு கோயில்களாக இருந்தாலும் சரி பெரிய கோயில்களாக இருந்தாலும் சரி கும்பாபிஷேகம் ,குடமுழுக்கு,ஆடிமாத கூழூற்றல்,விநாயகர்சதுர்த்தி,ஆயுதபூஜை இன்னும் எவ்வளவோ….வருடம் முழுக்க ஒலிபெருக்கி சத்தமும் மேளதாள சத்தமுமாய்தான் கழிகிறது.இவையெல்லாம் நேரக்கணக்கில் அல்ல நாள் கணக்கில் நடக்கிற வைபவங்கள்.ஷென்னையில் நான் இருக்கும் தெருவின் பெயர் அய்யப்பச்செட்டித்தெரு.பெயருக்குத்தான் செட்டித்தெரு.இந்த தெருவில் எண்ணி பத்து பதினைந்து குடும்பங்கள் தான் செட்டியார் முதலியார் குடும்பங்கள்.மிச்சம் முழுக்க முஸ்லிகள்.ஒவ்வொரு ஞாயிறும் இரவு 11 ம்ணிக்கு மேல் மாரியம்மன் முழு அலங்காரத்தோடு காதை பிளக்கும் மேளதாளத்தோடு அயர்ந்து தூங்கும் குழந்தைகளை அதிர்ச்சியில் எழுப்பும் வாணவெடிகளோடு ஊர்வலம் வரும்.அந்த தெரு குறுகலான தெரு.சாமி வரும்பொழுது எதிரில் கார் போகமுடியாது.அனைவரும் காத்திருப்போம்.விரல் விட்டு எண்ணக்கூடிய அந்த இந்து குடும்பங்களின் தரிசனத்திற்க்காக சாமி நின்று வரும் நேரம் அரைமணிநேரத்திக்கும் மேலாகும்.ஆரவாரங்கள் அடங்க ஒரு மணிநேரத்திற்க்கும் மேலாகும்.அகால நேரமாகையால் ஒலியின் வீரியம் மிககூடுதலாக இருக்கும்.இது ஆண்டாண்டு காலமாய் நடக்கிறது.இதுவரையில் எந்த முனுமுனுப்போ சலசல்ப்போ சச்சரவோ வந்ததே இல்லை.என் மதம் எனக்கு உன்னதமானதாக இருக்கலாம்.அதன் மேன்மைகளை பிறருக்கு சொல்லி நான் பெருமிதமடையலாம்.அது வேறு.அடுத்த மக்களின் நம்பிக்கையை அவர்களின் நடைமுறையை நான் மதித்து சகித்து கொண்டிருத்தல் வேறு. இவையெல்லாம் எங்களுக்கு இயல்பிலேயே எங்கள் ரத்தத்தோடு இருக்கிறது.எல்லா மத தமிழனுக்கும் இது பொது.இதில்தான் குறுக்குசால் ஓட்டி உமது குள்ளநரி உத்தியை காட்டப்பார்க்கிறீர்.இன்னும் எத்தனை அவதார தந்திரமும் எடுத்து வாரும்.அத்தனையும் முனைமழுங்கி பாவம் உமது ரத்த அழுத்தம்தான் கூடும்.
பாங்கு சொல்லும் பிரச்சினை பற்றி இன்னும் சில விளக்கங்கள் கொடுக்க வேண்டி இருக்கின்றது.சிங்கப்பூரில் இந்த வியாசனின் குஞ்சுகள் இதே பாங்கு சொல்லும் பிரச்சனையை கிளப்பினார்களாம்.அதற்க்கு சிங்கப்பூர் பிரதமர் சொன்னாராம்.ஐந்து மணிக்கு மேல் தூங்குபவன் இந்த நாட்டிற்க்கு தேவையில்லை.அவன் வேண்டுமானால் இந்த நாட்டைவிட்டு வெளியேறட்டும்.பாங்கு சொல்வதற்க்கு தடை போட முடியாது என்றாராம். உண்மையில் அந்த நேரத்தில் அயர்ந்து தூங்குபவர்க்கு அந்த சத்தம் எந்த தொந்தரவும் கொடுக்காது.அதிக பட்சம் மூன்று நிமிடங்கள்.எங்களில் பல எருமைகள் சொரணையில்லாமல் தூங்கி கொண்டுதான் இருக்கின்றன.ஆனால் நான் பள்ளிவாசல் போகும்போது இந்து பெண்கள் கோலம் போட்டுக்கொண்டு இருப்பதை தினசரி பார்க்கின்றேன்.இது யாருக்கு தொந்தரவு தெரியுமா? விநாயகர் ஊர்வலத்தை பள்ளிவாசல் வழியாகத்தான் கொண்டு போவோம் என்று சண்டித்தனம் பண்ணிக்கொண்டு திரிகிறதே ஒரு காலி கூட்டம் அவைகளுக்குத்தான் இது தொந்தரவு.எத்தனையோ சாமி ஊர்வலங்கள் பள்ளிவாசல் வழியாக முஸ்லிம்களின் குடியிருப்புகள் வழியாக நித்தம் நித்தம் போய்க்கொண்டுதான் இருக்கின்றன.நான் மேலே சொன்ன முத்துமாரிஅம்மன் ஊர்வலத்தில் சாமி முழுக்க நகை அலங்காரத்தோடு வரும்.அவையெல்லாம் எந்த பிரச்சனையுமின்றி மிகச்சாதாரணமாக நடக்கும் பொழுது வினாயகருக்கு மட்டும் ஏன் இந்த அலப்பரை? மற்றதெல்லாம் பக்தர்கள் நடத்துவது. விநாயகர் ஊர்வலம் வியாசன் போன்ற எத்தர்கள் நடத்துவது
முஸ்லீம்களுக்கு உலகம் என்பது அரேபியாவுக்குள் அடக்கம் என்பதை மீரான்காக்கா சுற்றி வளைத்துக் கூறுமுன்பே அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி பெரும்பான்மைத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் தெரியும். _— தமதுயிரை ஈந்த தமிழ்ப்போராளிகள் மீதும் தனது காழ்ப்புணர்வைக் காட்டி, ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, வரலாறு எதுவுமே தெரியாமல் உளறிக் கொட்டி, தனது ஈழத்தமிழர் எதிர்ப்பு வெறியைத் தீர்த்துக் கொண்டார் மீரான் சாகிப். ஆனால் இதே போன்று பலத்தீனியர்களின் விடுதலைப் போராட்டத்தை அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகளின் போராட்டங்களை யாரவது கொச்சைப்படுத்தினால் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் பொங்கி எழுந்திருப்பார்கள். ஆனால் எந்த தமிழ்நாட்டு முஸ்லீமும் மீரான்சாகிப்பைக் கண்டிக்கவே மாட்டார்கள்.
தமிழைப் பேசிக்கொண்டே அவர்கள் தமிழர்கள் அல்ல, தமிழர்களுக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாதென்று வரலாற்றைத் திரிக்கும் இலங்கை முஸ்லீம்களுக்கும், மீரான் சாகிப் போன்ற தமிழ்நாட்டு முஸ்லீம்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.
வஹாபியிசத்தின் வேலைத்திட்டமே பன்னாட்டு, பல மொழி பேசும் முஸ்லீம்களை அரபுக் கலாச்சாரத்தின் கீழ், அரபுமயமாக்கப்படுத்தி அரபு ஆதிக்கத்தின் கீழ், கொண்டு வருவது தான். இதை முகம்மது நபிகளோ அல்லது குரானோ வலியுறுத்தவில்லை என்பது தான் உண்மை. முஸ்லீம்கள் விரும்பும் மொழிபேசி, விரும்பும் உணவுண்டு, விரும்பும் உடையுடுத்துவதில் தமிழர்களுக்குப் பிரச்சனையில்லை, ஆனால் அவர்கள் தமிழர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டு, அரபு நாடுகளுக்கும், அரபுக்கலாச்சாரத்துக்கும், அந்நியநாடுகளுக்கும், அந்நிய நாட்டு முஸ்லீம்களுக்கும் விசுவாசமாக இருந்தால், அதைத் தட்டிக் கேட்க தமிழர்களுக்கு மட்டுமன்றி இந்தியர்களுக்கும், உலக இந்துக்களுக்கும் கூட உரிமையுண்டு. அதனால் தான் ஜாகிர் நாயக் என்ற தீவிரவாத இந்திய முஸ்லீம் இன்றைக்குப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார். இலங்கை முஸ்லீம்கள் போன்றே, தமிழைப் பேசினாலும், நாங்கள் தமிழர்கள் அல்ல, முஸ்லீம்கள் மட்டும் தான் என்று தமிழ்நாட்டு முஸ்லீம்கள் வெளிப்படையாகத் தெரிவித்தால், நானும் என்னைப் போன்ற தமிழர்கள் எவருமே மீரான்சாகிப் போன்ற முஸ்லீம்களைப் பற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லை.
வியாசன் ப்கிரங்க அறிவிப்பு செய்து விட்டார். தமிழ் நாட்டில் வாழும் தமிழக முஸ்லிகளே தயாராகுங்கள் நாம் தமிழர்கள் இல்லை என்று அறிவிப்பதற்க்கு.உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் தமிழ் கலாச்சாரங்களை உருவாக்கி அதை பதப்படுத்தி நெறிப்படுத்தி தேவைக்கு ஏறப்ப அவற்றில் சீர்திருத்தங்கள் செய்து, எவனெல்லாம் தமிழன் எவனெல்லாம் தமிழ் பாரப்பரிய்த்தில் வந்தவன் எவனெல்லாம் கழித்து கட்டப்பட வேண்டியவன் என்பதையெல்லாம் முடிவு செய்யும் அதிகாரமும் அறிவும் படைத்த ஒரே தலைவர் வியாசன் சொல்லி விட்டார். அனைவரும் குடும்பத்தோடு வரிசையாக வந்து நில்லுங்கள்.ஒரு வேளை அவராக மனது வந்து உங்களில் யாரையாவது தமிழன் என்று சொல்லிவிட்டால் அது நீங்கள் செய்த பாக்கியம்…..சொல்லுங்கள் வியாசன் அவர்களே நாங்கள் தமிழ்ர்கள் இல்லை என்று அறிவிக்கும் விழாவை எங்கு வைத்துக்கொள்ளலாம்?எப்போது வைத்துக்கொள்ளலாம். சீக்கிரமாக சொல்லுங்கள்.
கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டான் என்பது கொலையால் பதைபதைத்த பலருக்கு திருப்தியை கொடுத்தது என்றால் கொலையாளி முஸ்லிம் இல்லை என்பது எங்களுக்கு பெரும்நிம்மதியை கொடுத்திருக்கிறது. எப்படி நாங்கள் ஆக்கப்பட்டிருக்கிறோம் பார்த்தீர்களா? ஒய் ஜி மகேந்திரன் வகையராக்கள் இப்போது என்ன செய்வார்கள். ஒன்றும் செய்ய மாட்டார்கள்.வெட் கம் இன்றி துடைத்து போட்டுவிட்டு அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பார்கள். முன்னெல்லாம் குண்டு வெடிப்பு நடந்தால் தான் முஸ்லிம் முஸ்லிம் என்று அலறினான். நிலைமை முற்றி அடுப்படியில் பூனை சட்டிகளை உருட்டினாலும் முஸ்லிம் எவனோ வீட்டுக்குள் வந்துவிட்டான் என்ற ரீதியில் போய்கொண்டிருக்கிறது. சென்னை வெள்ள பாதிப்பில் முஸ்லிம்களின் உதவி உச்சத்தில் இருந்த நேரம் மக்களெல்லாம் முஸ்லிகளை பாராட்டி குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் மணிகண்டன் என்று நினைக்கிறேன் ஒரு இந்து சகோதரன் தன்னுடைய முகநூலில் ஒரு தீர்க்கதரிசனமான வார்த்தையை போட்டிருந்தான்.இதுதான் அது; “இனிதான் முஸ்லிகள் மிக கவனமாக இருக்கவேண்டும் இதுவரைக்கும் பயங்கரவாதி தீவிரவாதி என்று கட்டமைத்த ஒரு கோட்டையை மழை வந்து கரைத்து போயிருக்கிறது.அவ்ர்களால் அதை தாங்கிக்கொள்ள முடியாது.அதை முறியடித்து மீண்டும் முஸ்லிகளை ஒதுக்கப்பட வேண்டியவர்களாக மக்கள் பார்ப்பதற்கு எதையும் செய்ய துணிவார்கள்” நடக்கும் சம்பவங்கள் பொறுந்தி வருகிறது.
அரெ பாய்
ஒய் ஜி மகெந்ரன் தான் தமிழ்நாட்டின் குரல்வளையா
அந்த ஒரே பேஸ்புக் பதிவ மிகையா ப்ரச்சாரம் பண்ணி ஐயோ கொலபண்ராங்கப்பா லெவலுக்கு ட்ராமா பண்ணுரது ஓவரா தெரியல
மத்தபடி மழைநிவாரன பணிகளின் போது யாரும் மதத்தை முன்வைத்து ( மதப்ப்ரச்சார நோக்கத்தோட ) சேவை செய்யவில்லை
உங்க ஆளுங்கள தவிர..
பத்தயிரம் பேர் சாதாரண உடையில சேவை செய்யும் போது அவர்களை அடயாளம் கண்பது கடினம் ஆனால் 50 பேர் குல்லாபோட்டு குறுக்கும் நெடுக்கும் நடந்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும்
Vinavu readers have now identified another sadistic personality in Rangarajan.He sees only “KULLA”rather than the spontaneous and selfless relief work undertaken by Muslim youth during the Dec deluge.We should be careful only about these VAICHOL VEERAR.
Sari islamiyarkalaana naankal appadi kulla maattikkondu ankittum inkuttum thirinthoom anedru oru vaathatthitkku oppukkondu.. ippothu unkalidam ketkiren..
Thaankal enna kalaattikkondu iruntheerkal antha velaiyil.naathaari thanamaana karutthukkalai pathivuduvathu ummai pondra naathaarikalukku kai vantha kalai enpathai thirumbavum oru murai niruubitthulleer.
அரே சின்ன பாய்
மழை வெள்ளத்தின் போது
நாங்கள் குடும்பமே சேர்ந்து தினமும் 50 முதல் 100 நபர்களுக்கு உணவு பொட்டலம் தயார் செய்து பாதிக்க்ப்ப்ட்ட பகுதிகளில் தெருத்தெருவாக சென்று விநியோகித்தோம்
நான் கண்ணியமான பேச்சு மற்றும் நடத்தையை மதவெறியேறிய உங்களிடம் எதிர்பார்க்கமாட்டேன்
குடும்பமே சேர்ந்து தினமும் 50 முதல் 100 நபர்களுக்கு உணவு பொட்டலம் தயார் செய்து கழுத்தளவு தண்னீரில் நீந்தி நீந்தி போனதை நாங்களும் பார்த்தோம்.ஆனால் நாங்கள் வேர் ஊன்றுவதற்க்கு ட்ராமா செய்தோம்.நீங்கள் என்ற ஊன்ற பொட்டலம் தயார் செய்தீர்கள். இதையெல்லாம் சொல்லி அதையும் மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீரே என்ன தைரியம் அந்தணரே இங்கதாய்யா நீர் அம்மணமா நின்று அட்டகாசமாய் ஆடுகிறீர்.
அரே பாய்
மதமாற்றநோக்கத்துடன்
சர்வதேச ஆதரவுடன்
பல்லாயிரம் கோடிநிதி பெற்று
இயங்கும் ஒரு ப்ர்ம்மாண்டமான
நெட்வொர்க்கின் விளம்பரநாடகத்தை
உண்மை என்றும்
மின்வெட்டையும்
தண்ணீர் தட்டுப்பாட்டையும் க
உடல்நல குறைவையும்
பொருட்படுத்தாமல்
உணவு தயாரித்து கொடுத்த
நடுத்தர குடும்பதின் மனிதாபிமானதை பொய் என்றும் சொல்லுவதை ஆண்டவன் பார்த்துக்கொண்டிருக்கிரான்
முஸ்லிம் அல்லாதார் பகுதிகளில் முஸ்லிம் இயக்கங்கள் வேர் ஊன்ற செய்த ட்ராமா அது
வேர் ஊன்றினால் தேர் ஊர்வலம் முதல் சாவு ஊர்வலம் வரை இந்துக்கள் நடத்த உங்கள் ஐஎஸ் ஐஎஸ் பனியன் போட்ட பையன் களிடம் அனுமதி வேண்டி நிற்க வேண்டி வரும்
.
நேற்று காஷ்மீர்
இன்று மலப்புரம்
நாளை சென்னை ?..
நடக்க விடமாட்டேன்
அந்தணரு நடக்கவிடமாட்டராமே சைவத்தை திண்ணும் சாத்வீக அந்தணரே இவ்வளவு டெர்ரர் ஆகிறாரென்றால் ….ஏன்டா முஸ்லிம் இயக்கங்களே அவர் வீட்டு பக்கத்துல போய் ஏன்டா வேரு ஊண்டுறீங்க.சென்னையில் அந்தணரு இருக்கிறார் சென்னையை மறந்துடுங்க
உங்கக் கணக்குப் படி பார்த்தா ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் __________ டவுசர் போட்டு சேவை பண்றானுங்களா அட்வகேட் மாமா ?
அப்ப ஐதராபாத்துல பிடிபட்ட ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகளும் (இன்றைய செய்தி) மழை நிவாரணபணியாளர்களா பாய்..
ISIS theeviravaathikkum islamiyarkalukkum ennada sambantham… arakirukkaa.. ISIS seyalpaattaiyum avai uruvaana matrum avatritkku aayuthankal tharuvathu yaar enpathanai muthalil un maramandaiyai vaitthu aarainthu paarttha binbu unnudaiya kaalppunarvai kaattu.
ஜாகிர் ஐஎஸ் ஐஸ் சுக்கு அர்த்தமெல்லாம் அவருக்கு நீங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.அவர் அந்தணர்.கல்வி மேம்பாட்டில் ஈடுபாடு கொண்டவர்.அவருக்கு அதெல்லாம் அத்துப்படி.வெறும் பொய்யையும் அயோக்கியத்தனத்தையும் மட்டுமே மூட்டை கட்டி மூலதனமாக்கி வைத்துக்கொண்டு எப்படி நியாயமான வாதத்திற்க்கு பதில் சொல்ல முடியும்.வ்ழி இல்லை. ஐஸ் ஐஸ் தீவிரவாதம் குண்டுவைத்தான் இதைத்தான் சொல்லிக்கொண்டு திரியவேண்டும்.என்னவாம் அவர்கள் நம் வாயை அடைக்கிறார்களாம்.இப்படி சொன்னவுடன் நாம் அப்படியே இடிந்து உட் கார்ந்து விடனுமாம்.இந்த சுவாதி கொலையிலும் அவர்கள் எதிர்பார்த்தது அதைத்தானே.பிலால் என்ற பெயருடைய ஒரு பையன் இந்த பெண்ணின் நட்பு வட்டத்தில் இருக்கிறான் இதை தெரிந்து வைத்துக்கொண்டுதான் இவனாகத்தான் இருப்பான் இவனாகத்தான் இருக்கவேண்டும் என்ற நப்பாசையில்தான் அறிவு மழுங்கி ஓலமிட்டார்கள். உண்மையில் இப்படி ஒரு முஸ்லிம் பெயர் மட்டும் இந்த கொலையில் கிடைத்தது இதைவிடவும் ஜாக்பட் இவன் களுக்கு கிடையாது.நல்லவேளை அல்லா இவனுங்க ஆசையில் மண்ணள்ளிப்போட்டான்
ஒய் ஜி மகேந்த்ரன் ஒரு ஆள் சொன்னத வெச்சுக்குட்டு மொத்த இந்தியா வே சொன்னமாதிரி நாடகமாடுறத நிருத்துங்க
உங்க ஆளுங்க லவ் ஜிகாத் ப்ளான் தான் கெரளா ஐகோர்ட்ல சந்தி சிரிச்சுதே
உங்க ஆளுங்க ஐஎஸ் ஐஎஸ் பனியன் போட்டு தொன்டியில குருப் போட்டொ வெளியில விட்டு தமிழன் ஏமாளி தனத்த பல்ஸ் பாத்தாங்களா இல்லயா
பன்றதெல்லாம் பன்னிட்டு அமெர்க்கா முதல் ஆன்டிப்பட்டி வரை ஐயாம் பாவம்னு நடிக்கரது தான் கைவந்த கலை ஆச்சே
மொத்த இந்தியா ஏன் சொல்லுது மொத்த இந்தியா எந்த கால்த்தில் இப்படி அயோக்கியத்தனமான பொய்யை நெஞ்சற்க சொல்லியது.கல்வி மேம்பாட்டில் ஈடுபாடு கொண்ட அந்தணர் மட்டும்தான் சொன்னார் சொல்கிறார் சொல்வார்.முழு இந்தியாவும் சொல்லவேண்டுமே சொல்லவேண்டுமே என்று ஆதங்கப்பட்டுக்கொண்டே இருப்பார்.அவர் ஆசையில் எப்போதும் மண்ணுதான் ஈர மண்ணுதான். ஆனாலும் அசராமல் அந்தணர் முற்ச்சிக்கிறார்.
ஹைதராபாதில் கைப்பற்றப் பட்ட ”வெடிமருந்து”வெறும் paint remover அட்வகேட்டு.ஏறகனவே ரீல் அந்து போய் கிடக்கு.அதை போய் ஓட்றேளே.
பார்க்க. http://www.thehindu.com/news/national/it-was-only-paint-remover-says-islamic-state-suspects-family/article8798380.ece
பின்லேடனுக்கு அஞசலி செலுத்துன க்ரூப்பு
நினைத்தால் 4 கல்யானம் விடிஞசா தலாக் பன்னுர ஆனாதிக்க அராபிய வெறி குரூப்பு
காஷ்மீர் முதல் பெல்ஜியம் லன்டன் ஜின் ஜியாங் செசன்யா எல்லா இடத்துலயும் பிரிவினை உள்ளூர் ப்ண்பாட்டுக்கு மிரட்டல் விடுவது யாரு
\\அவர்கள் இஸ்த்தான்புல் பட்டாசு வெடிப்பு பற்றி கருத்து சொல்லவில்லை//
ஏதோ எடுத்துக்கொண்ட கருத்தில் நேர்மையா நின்னு விவாதிக்கும் யோக்கிய சிகாமணியாய் அந்தணரு பொங்கி எழுந்து உதிர்த்த முத்து இது,இப்ப எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு ஹைதராபாத் போக எடுத்த பயணசீட்டை வச்சுக்கிட்டு காசுமீர் ,செசன்யா ன்னு உலகம் சுத்த கிளம்புறாரு.
அதெல்லாம் கிடக்கட்டும்.எந்த பிரச்னையை பேசுனாலும் முசுலிம்களை கோர்த்து உட்டுட்டு தப்பிச்சு ஓடப்பாக்குறீரே இதென்னய்யா விவாத நேர்மை.கொஞ்சம் கூட வெட்கப்படாம முசுலிம்கள் நாலு பொண்டாட்டி கட்டுறாங்கன்னு திரும்ப திரும்ப கதை உடுறேளே.முசுலிம்லயும் ஆண் பெண் விகிதம் மத்த சமூகங்கள் மாதிரிதானே இருக்கு. உங்க கதை உண்மைன்னா முசுலிம்கள் நான்கில் மூணு பேருக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்காதே.ஆனால் நான் பாத்தவரைக்கும் எல்லா பாய்ங்களும் மணம் முடித்தவர்களாகத்தானே இருக்கிறார்கள்.[இருபது இருபத்தி ஐந்து வயசு பசங்களை காட்டி இவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகலேன்னு சொல்லிடாதீரும்].
சரி நீங்க மட்டும்தான் சுத்தல்ல விடுவேளா.நானும் கொஞ்சம் எடுத்து விடுறேன்,உங்க அளவுக்கு முடியலேன்னாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு.
சபரிமலையில மணியாட்டுற கண்டணறு மோகனரு ________ வீட்டுல படுத்துக்கிடந்தது புகைப்படத்தோட வந்து நாறியதே அவரு அந்தணரா இல்லையா.
காஞ்சி ஜெயேந்திரன் அம்மணமா உக்காந்துண்டு _____ மடியில் வந்து உக்கார சொன்னாரே அவரு அந்தணரா இல்லையா.
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் விடுவிக்கப்பட்ட போது சங்கர்ராமனின் மகன் கேட்ட கேள்விஇது..இவுங்க கொல்லவில்லை என்றால் எனது தந்தை தன்னைத்தானே வெட்டிக்கொண்டு செத்துப்போனாரா.முதல்ல இதுக்கு நேர்மையா பதில் சொல்லும் அய்யா.
அரெ பாய் ( சகோதரா)
நாம் மனிதர்கள்
இந்தியர்கள்
நமக்குள் ஏன் பிரிவினை
நான் இஸ்லாமை அங்கிகறிக்கிறேன்
ஆனால் வகாபியிசத்தை நிரகரிக்கிறேன்
நான் முஸ்லிம்களை ஏற்கிறேன்
ஜிகாதிகளை நிராகரிக்கிறேன்
பண்மையை நேசிக்கிறேன்
ஏகத்துவம் என்ற பேரில் சர்வாதிகாரத்தை. எதிர்க்கிறேன்
பிரிவினையை ஒருபோதும் நாங்கள் ஏற்கவோ அங்கீகரிக்கவோ விரும்பவோ மாட்டவே மாட்டோம்.உங்களின் இஸ்லாமிய அங்கீகரித்தலை முஸ்லிகளை ஏற்றலை பன்மையை நேசித்தலை மனதார மகிழ்ந்து பேருவகை கொள்கிறேன்.இறைவன் நம் அனைவரின் மீதும் சாந்தியும் சாமாதானமும் நிலவசசெய்வானாக.ஆனால் வகாபியம் ஜிகாதியம் ஏகத்துவம் என்ற வார்த்தைகளுக்கு சரியான பொருள் தெரியாமல், திட்டமிட்டு சித்தரிக்கப்பட்ட ஒரு பொய்யை அதற்கு அர்த்தமாக விளங்கி கொண்டு நிராகரிக்கிறேன் எதிர்க்கிறேன் என் கிறீர்கள். உண்மையில் நீங்கள் விளங்கி வைத்த அர்த்தங்கள்தான் அந்த வார்த்தைகளுக்கு என்றால் நாங்களே அதை நிராகரிக்கவும் எதிர்கவும் செய்வதில் முதல் ஆளாய் நிற்ப்போம்.கண்டிப்பாக உங்களுக்கு அதன் உண்மை அர்த்தம் முழுமையாக தெரியும் அப்போது புரிவீர்கள் எங்களின் உண்மை உள்ளத்தை.
உங்கள் மதபூர்வீக மத்திய கிழக்கில் ரத்தவெள்ளம் அகதிபெருக்கு இதுக்கெல்லாம் கூட அப்பாவி அந்தணர்கள் தான் காரணமா பாய்
இது இங்கு பேசப்படும் விடயத்துக்கு தொடர்பற்றது ஆயினும், இக்காலப் பார்ப்பனர்கள் எல்லாம் அந்தணர்கள் அல்ல. இவர்களை அந்தணர் என்பதே அபத்தம். பிராமணர் அல்லது பார்ப்பனர் என்பதே பொருத்தமான பதமாகும்.
அந்தணர்கள் என்போர் குணத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்படவேண்டிய அறவோர் சான்றோர் சைவ உணவுபழக்கமும் வன்முறையற்ற குணமும் பொதுநலமும் முக்கியமாக கல்வி மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டோர்கள் ஆவர் இந்த பிரிவு அன்னிய படையெடுப்பு மற்றும் நீடித்த அன்னிய ஆட்சியால் அழிக்கப்ப்ட்டு ஜாதியாக மாற்றப்பட்டு விட்டது
அந்தணரு குந்தணரு இதற்கு பெரிய விளக்கம். எப்படி நாங்கள் சாதியால் உயர்ந்தவர்களோ அதுபோல குணத்தால் செய்கையால் நாங்களே சிறந்தவர்கள்.கல்வி மேம்பாடு பொதுநலம்…ஒன்றையும் விட்டுவைக்க வில்லை.ஆனால் இத்தனை மக்கள் இருக்கிறார்களே யாருக்காவது உங்கள் அளவுக்கு காழ்ப்புணர்வு உண்டா?ஒய்ஜி மகேந்திரன் மட்டும்தான் குரல் வளையை திற்ந்தானா எஸ்வி ஷேகர் எச்ச்ராஜா இதுகளின் அடிவருடிகள் அந்த கல்யாணராமன் என்ற மகா கேவலப்பட்ட பயல்…..இதையெல்லாம் மறைத்து சமாளிக்கிறவர்தான் அந்தணரு.”அறவோர் சான்றோர் பொதுநலம் கல்வி மேம்பாடு உள்ள வன்முறைய்ற்ற குணத்திற்கு சொந்தக்கார அந்தணர் இந்த பதிவு துவங்கியதே அப்போது சொல்லியிருப்பார்.”கொலையை கொள்ளையை இன்னும் கொடூரகுற்றங்களை எந்த சமூகத்தோடும் இணைத்து பார்ப்பதோ மக்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் ஏற்படும்படி பேசுதலோ கூடாது அது ஒரு ச்மூகத்தையே கொல்வதற்கு ஒப்பானது” என்று எங்களைப்போன்ற சிந்தனை குறைந்தவர்களுக்கு கல்வி நாட்டம் இல்லாதவர்களுக்கு அசைவ உணவு உண்டு அடிதடிக்காக திணவெடுத்து திரிபவர்களுக்கு அழகிய முறையில் பாடம் நடத்தியிருப்பார். ஆனால் என்ன நடந்தது தெரியுமா? அந்தணருதான் கொளுத்தி போடுகிறார். அதே அந்தணரு கூட்டம்தான் ஊதி ஊதி வளர்க்கிறார்.அந்தணரு பொந்தணரு பத்தி ஏது தெரியாத கல்வியில் பின் தங்கி பிறப்பால் தாழ்ந்து வந்த மக்கள்தான் அந்தணரு கொளுத்தி போட்டதை எல்லா மக்களொடும் சேர்ந்து சகோதரத்துவம் என்ற நீர் ஊற்றி அணைக்க போராடினார்கள். அந்த மக்களிலிருந்துதான் ரெண்டு உதாரணங்களையும் கொடுத்திருந்தேன்….ரங்கராஜன் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் இந்த பொந்தணர் கதையை அவிழ்த்து விடுறீரங்க. நீர் வீரருங்கானும்
கோயமுத்தூர் தீர்ப்பு பொய்யா பாய்
ஒரு வழியாக சுவாதியை கொன்றவன் என நம்பத் தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்ற ராம் குமார் பிடிபட்டிருக்கிறான்.இது ஒரு வகையில் சற்று ஆறுதலை தந்திருக்கிறது.அதேசமயத்தில் பார்ப்பன,காவி வெறியர்களின் அவதூறான விஷம பிரச்சாரத்திற்கு எதிர் முனையில் அந்த நபர் ராம்குமார் என்ற இந்துவாக இருப்பது அவர்களைப் பொறுத்தவரை உவப்பானதாக இருக்கப் போவதில்லை.நமது ஆறுதலோ நிரந்தமுமில்லை.
இன்றே தந்தி டிவியின் செய்தி வாசிப்பாளர் ஒரு புதிய வகை குண்டை பொது வெளியில் வீசியிருக்கிறார்.அது புகையுமா வெடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.இது நாள் வரை நிகழ்ந்த பல்வேறு குற்ற செயல்களுக்கு காரணமானவர்களாக வடமாநில ஊழியர்களை கைகாட்டியவர்கள் இப்போது தென் தமிழக இளைஞர்களை நோக்கி தமது பார்வையை திருப்பியிருக்கிறார்கள்.இன்றைக்கு செய்தி வாசிப்பவர் ராம் குமார் தங்கியிருந்த மான்சனில் என்ன ஆதாரங்களை வைத்து அவர் தங்கியிருக்கிறார்,அந்த பகுதியில் பணத்தை மட்டுமே குறியாக வைத்து செயல்படும் மான்சன்களில் அலட்சியமான போக்கை சென்னை காவல்துறை எப்படி கட்டுப்படுத்தப் போகிறது என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்குகிறார்.’களத்தில்’ நிற்கும் செய்தியாளரோ செய்தி வாசிப்பவரின் நோக்கமறிந்து ”இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஒருபகுதியில் இருந்து வேறொரு பகுதிக்கு தற்காலிகமாக வசிக்க போனால் கைரேகை முதலான ஆவணங்கள் இருந்தால் தான் முடியுமாம்” என்று அடித்து விடுவதோடு ”சென்னை காவல்துறை இத்தகைய தற்காப்பு ஏற்பாடுகளை செய்யுமா?” என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது என்று போட்டு கொடுக்கிறார்.(பிதாமகன் பாண்டேயின் வளர்ப்பல்லவா?)ஆக சென்னையை நோக்கி வேலை தேடியோ, நேர்முகத் தேர்வெழுதவோ வந்து நட்பின் அடிப்படையில் தங்கி செல்பவர்கள் இனி போலீஸ் ஸ்டேசனில் கைரேகை வைத்து மாமுல் தந்தால் தான் ஒரு இரவை கழிக்க முடியும் போலிருக்கிறது.
இது ஒரு கொடுமையென்றால் நியூஸ்7 ல் ராம்குமார் வீட்டினருகில் நின்று கொண்டு செய்தியாளர் தான் நிற்கும் ஊர் பெயரை மட்டும் சொல்வதோடு நின்று விடாமல் கேட்காமலே வலிந்து அந்த தெருவின் பெயர் அம்பேத்கார் தெரு என்று கொளுத்திப் போடுகிறார்.ஆக இந்த பிரச்சினையின் ஆரம்பத்தில் இலக்காக இருந்த இஸ்லாமியர்கள் மீதான குறி தவறிவிட்டாலும் கூட அடுத்த இலக்குகளை ஒவ்வொருவரும் தயார் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
எங்கள் கண்முன்னாலேயே ஒரு சில வருடங்களில் எத்தனையோ தலித் இளைஞர்களின் வாழ்க்கை இந்தக் ‘காதலினால்’ நாசமாக்கப்பட்டிருக்கிறது. எல்லாமே தம்மை விட வேறு சாதியில் அதிலும் உயர்ந்த சாதிப்பெண்களைக் காதலித்து மணந்து கொண்டு, இந்தச் சாதிக் கொடுமையை விட்டொழிக்க வேண்டும் அல்லது அவ்வாறு மணந்து உயர்சாதி என்று கூறிக் கொள்வோரைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வினால் ஏற்பட்ட விளைவு தான். நான் ஒன்றும் வெறும் ஊகத்தில் அல்ல, அனுபவத்தில் கூறுகிறேன். தம்மை விட உயர்சாதிப் பெண்ணை மணந்து கொண்ட தலித்துக்களுக்கு, ஒருவித மரியாதை தலித்துகளிடம் உண்டு. அவ்வாறு மணந்து கொண்டவர்கள் தாம் ஒரு சாதனை செய்து விட்டதாக நினைக்கின்றனர். அப்படி மணந்து கொண்டவர்களை ஏனைய தலித் இளைஞர்கள் அண்ணாந்து பார்க்கின்றனர். இந்த உணர்வு ஆரம்ப காலத்தில் அமெரிக்க கறுப்பர்களிடமும் இருந்தது, அவர்களில் பலரும் வெள்ளையினப் பெண்களை மனது கொண்டதற்கு இதுவுமொரு காரணம், ஆனால் இப்பொழுது அந்த நிலை மாறி வருகிறது. தம்மை விட உயர்மட்டத்திலுள்ள பெண்களை மணந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையினால், எத்தனை படித்த, இளவரசன் போன்ற அழகான, திறமையான தலித் இளைஞர்கள் பலியாகியிருக்கிறார்கள்.
பல தலித் இளைஞர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில், அவர்கள் அன்றாடம் பழகும் பெண்களில் அழகான, நல்ல குணமான ஆனால் தம்மை விட சாதியில், பொருளாதாரத்தில் தாழ்ந்த பெண்கள் இருந்தாலும், அவர்கள் பணக்கார, உயர்மட்டப் பெண்களை மட்டும் காதலிக்க முயல்வதைக் காணலாம். கலப்புத் திருமணம் தான் சாதியை ஒழிக்க ஒரே வழி ஆனால் உண்மையில் இருவரும் ஒருமனதுபட்டுச் சாதி விட்டுக் காதலித்து மணந்து கொண்டவர்களுக்குக் கூட, பாதுகாப்பை அழிக்க முடியாத சமூகமும், நீதித்துறையும், காவல்துறையுமுள்ள தமிழ்நாட்டில், பெண்களை வற்புறுத்தி, தமிழ்ப்படக் கதாநாயகன் போல, தன்னை விரும்பாத பெண்ணையும் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து, நண்பர்களை அழைத்துக் கொண்டு போய் அடாவடி பண்ணி, டூயட் பாடி, அல்லது கடத்திப் போய்க் காதலிக்க வைப்பதால் முடியாது என்பதை தமிழ்த் திரைப்படங்கள் கூறுவதில்லை. அது தான் இந்தப் பிரச்சனைக்குக் காரணம்.
ராம் குமார் தலித் பையனா வியாசன்
Piragu yaaraga irukka mudiyum, namathu thambithaan
உலக தலித இளைஞசர்களே நம் வியாசன் அண்ணன் சொல்வதை கேளுங்கள். உங்களுக்கெல்லாம் நம் அண்ணன் தன் மூளையை கசக்கி பிழிந்து இலவசமாய் ஓர் ஒப்பற்ற உபதேசத்தை தருகிறார்.இதில் நம் தமிழ் குடிதாங்கி மருத்துவர் அய்யா அவர்களின் கருத்து கலந்திருப்பது போல் தெரிந்தாலும் அவர் அளவிற்கு இவர் தலித் எதிரி கிடையாது.தலித்துகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு உங்களுக்ககவே ராப்பகலாய் அரும்பாடுபட்டு இந்த அறிவுரையை பகர்கிறார்.உங்களை விரும்பாத உய்ர்சாதி பெணகளை அடாவடிபண்ணி கடத்திப்போய் டூயட்பாடி இதையெல்லாம் செய்யகூடாதாம்.தமிழ் சினிமாகாரன் உங்களை ஏமாற்றி தூண்டிவிடுகிறானாம். இதுவரைக்கும் எத்தனை தலைவர்கள் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். யாராவது இந்த அளவிற்கு உங்கள் நலனில் அக்கறை கொண்டு சொல்லியிருப்பார்களா..யாரோ ஒருத்தரை சொல்வீர்களே அம்பேத்காரா அம்பாஸ்டர் காரா அவராவது உங்களுக்கு இந்த அளவிற்கு சொன்னதுண்டா.. இலங்கை தமிழர். ரொம்ப நல்லவர்.கலாச்சாரத்தில் கரைகணடவர்.யாழ்பாணத்தை மராட்டியத்தோடு இணைப்பார். கிளிநொச்சியை அயோத்தியோடு சேர்ப்பார்.தமிழ்நாட்டில் உள்ள காயல்பட்டணம் மேலப்பாளையத்தை அரேபிய பாலைவனத்தோடு கட்டிவிடுவார்.நிறைய விஷயங்களும் தலித்கள் மேல் தன்னந்தனி அக்கறையும் கொண்டவர். உலக தலித் இளைஞசர்களே விட்டுவிடாதீர்கள் அண்ணன் வியாசனை. அள்ளிச்செல்லுங்கள் அவரின் அரிய ஆலோசனைகளை.
இந்த விசயத்தில் வியாசனுக்கும் வினவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்ன
தமிழர்களை அதிலும் குறிப்பாக தலித்துகளை இல்லாத பொல்லாத பொய்களைச் சொல்லி, பாலைவனக் கலாச்சாரத்தின் ‘மேன்மைகளை’ எடுத்துரைத்து மதம் மாற்றுவதையே குறியாக கொண்ட இந்த __________ நான் பதிலளித்தால்,வினவு அதை வெளியிடப் போவதில்லை. ஆகவே இந்த உளறலுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை.
வியாசர் வாழ்க.
வியாசர் வாழ்க வாழ்க
கொலைகாரன் கொலைகாரன் தான் இதில் அவன் எந்த ஜாதி மதம் மொழி இனம் என்று ஆராய்ச்சி செய்வது அறியுடைமை ஆகுமா
மேலும் மீனாட்சிபுரம் மத்மாற்ற பிண்ணனியில் இந்த சம்பவத்தை ஆரய்வதும் அரசு சலுகைக்காக நம்பிக்கை மாறினாலும் பெயர் மாறாமல் இருப்பது என்ற கருத்தை இதற்க்கு பொருத்தி பார்ப்பது வேலையற்ற வேலை
தவிர்க்கவேண்டிய செயல் அவன் ஐய்யராக இருந்தால் என்ன எஸ்கிமோ வாக இருந்தால் என்ன மனிதர்களை நல்லோர் தீயோர் என்று மட்டுமே பாகுபடுத்தலாம்
அந்தணரு இந்த கொலையில ஆராச்சியெல்லாம் பண்ணல்லையாம் சொல்லிட்டாரு.என்ன இருந்தாலும் அவர் அந்தணரு இல்ல. சாதா “ணர்ரு”க்கெல்லாம் இந்த பெருந்தன்மை வருமா! மீனாட்சிபுரம் மதமாற்ற பின்னணி,அரசு சலுகைக்காக பெயர் மாற்றாமல் இருப்பது(கொலைகாரன் ராம்குமார் இஸ்லாமானவந்தான் அந்தணர் கண்டுபிடித்து விட்டார்.அவன் மதம் மாறியதால்தான் கொலையே பண்ணியிருக்கிறான்)இதையெல்லாம் யாரப்பா பொருத்த்த்…தி பார்பது? அந்தணர்க்கு கோபம் வருதுல்ல. யார் மேலயும் வீண் பழி போடுவது அவருக்கு பிடிக்காதுய்யா..! திருந்த மாட்டீங்கடா
நாமெல்லாம் ,நம்முடைய சினிமாக்கள் எவ்வளவு இழிவான மட்டகரமான செயல்களையெல்லாம் நாயகத்தனமான செயலாக காட்டுகின்றன. விடலைகள் அதனால் ஈர்கப்பட்டு “அதுதான் வீரம்போல அப்படி இல்லையென்றால் பெண்கள் விரும்பமாட்டார்கள் போல “என்ற கருத்துருவாக்கம் அவனை தொடர்ந்து செதுக்கி கொண்டே வந்து இறுதியில் இப்படிபட்ட முரடனாக போக்கிறியாக ஆக்கிடுமே என்ற ஆதங்கத்தில் சினிமாவை கண்டித்தால் அண்ணன் வியாசன் தனுஷ் என்ற ஒரு நடிகனையும் அவன் சாதியையும் உள்ளுக்குள் வைத்து என்ன அற்ப்புதமாய் சாதி விளையாட்டு விளையாடுகிறார் பார்தீர்களா! இப்போது பாருங்கள் வரிந்து கட்டிகொண்டு சம்மந்தா சம்மந்தமில்லாமல் எதையாவது தூக்கிகொண்டு வருவார்.
ஜாதியை நேரிடையாக சொல்ல முடியாத ஊடகங்கள் , அம்பேத்கார் தெரு என்று இடக்கரக்கல் எழுதி இருக்கிறார்கள். ராம் குமார் கொலை செய்ததை விட அநாகரீகமான ஜாதி அரசியலை முன்னணி ஊடகங்களே செய்துள்ளன.
வியாசன் முசுலிம்கள் இங்கு வெறும் ஐந்து விழுக்காடுதான் என்று ஒரு பக்கம் எகத்தாளமா பேசுறாரு.இன்னொரு பக்கம் பெரும்பான்மையா இருக்குற ஊர்ல முசுலிம்கள் அடாவடின்னு பயங்காட்டுறாரு,தமிழ்நாடு ஒன்றும் பாலைவனமல்ல.அருகருகே தொடர்ச்சியாக ஊர்கள் அமைந்த நிலப்பகுதி.ஒரு ஊரில் முசுலிம்கள் பெரும்பான்மை என்றால் அருகாமையில் சுற்றி இருக்கும் ஊர்களில் இந்துக்களே பெரும்பான்மையாக இருப்பர்.அதனால் முசுலிம்கள் விரும்பினாலும் அடாவடியாக நடக்க முடியாது.தமிழகத்தின் 234-சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட முசுலிம்கள் பெரும்பான்மை கிடையாது.முசுலிம்கள் வாக்குகளை மட்டுமே பெற்று ஒருவர் நடைமுறையில் இருக்கும் first -past -the post -தேர்தல் முறையில் கூட வெற்றி பெற முடியாது.அதாவது 30-35விழுக்காடு வாக்குகளை பெற்றாலே வெற்றி பெறக்கூடிய இந்த தேர்தல் முறையில் கூட வெற்றி பெற முடியாது.
மேலும் தமிழ்நாட்டில் இந்துக்களும் முசுலிம்களும் அண்ணன்-தம்பிகளாக பழகி சமூக நல்லிணக்கத்தை பேணி வருகிறார்கள் என்பதை பல ஆதாரங்களுடன் ”முசுலீம்களுக்கு வீடு என்ன உயிரையே கொடுப்போம்”என்ற வினவு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன்,அப்போது அவற்றை ஆதாரங்களுடன் மறுக்க முடியாமல் இதே வியாசன் தட்டு தடுமாறி தவித்ததை பார்த்தோம்.அவரது ஒரே மறுப்பு ”அப்படியெல்லாம் இல்லை எனக்கு தெரியும்”என்பதுதான்,அதே பல்லவியை கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இங்கும் தொடர்கிறார்.
சரி,இப்போது ஒரு கேள்வி.இதற்க்காவது வியாசன் யோக்கியமாய் பதில் சொல்ல வேண்டும்.
ஐந்து விழுக்காடு மக்கள் மீதி 95-விழுக்காடு மக்களை மிரட்டி அடக்கி வைக்க முடியுமா.
இப்படி குறைந்த எண்ணிக்கையில் வாழும் மக்களை பெரும்பான்மை மக்களுக்கு அச்சுறுத்தலாக காட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.இந்த கூரு கெட்ட வாதத்துக்கு சொம்படிக்க ஜோசப் என்ற கிருத்துவ பெயரில் நாடகமாடும் டவுசர் பாய் வேற வெட்கமில்லாம வந்துர்ரா.இந்த டவுசர் மின்னஞ்சல் முகவரி குடுத்தாத்தான் அதுல ஆதாரத்தை அனுப்புவாராம்.கூரு கெட்ட மாடு ஏழு கட்டு கடலை செடியை தின்னுட்டு கழிஞ்சுட்டு கிடக்குமாம்.கூரு கெட்ட ஜோசு இங்கென்ன உமக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னையா நடக்குது.நமக்குள்ளேயே இருக்கட்டும்னு கமுக்கமா முடிச்சுக்குறதுக்கு.எல்லோருக்கும் உமது ஆதாரம் தெரியட்டும்.உமது யோக்கியதையும் தெரியட்டும்.[அது ஏற்க்கனவே சந்தி சிரிச்சு போய்த்தான் கிடக்கு.] இங்கேயே பதிவு செய்யலாம்.
வெறீ பிடித்த நாய் ஒன்று போதாத ஊரில் உள்ள மக்களை ராபிஸ் நோய்க்கு உட்ப்படுத்த ,ஆக எண்ணிக்கை என்பதெல்லம் வேஸ்ட்டு க்ணக்கு வாத்தியாரே…..
முதன்முறையா ஜோசப் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.ஒன்னு ரெண்டு இல்ல ஏகப்பட்டது ராபீஸ் நஞ்சோட சுத்துது. அதுகளை அடிச்சு விரட்டுனாத்தான் நாடு உருப்படும்.இப்பகூட y gee ன்னு ஒன்ன சாதி,மத வேறுபாடு இன்றி நிறைய நண்பர்கள் முகநூல் முழுக்க துரத்தி துரத்தி அடிச்சாங்கல்ல.அதே மாதிரி எல்லாத்துக்கும் வசமா சிக்கும்போது இருக்கு.
ஒய்ஜி யும் நீங்களும் ஒரே கேட்டகிரிதான் மார்க்ஸியம் சோசலிசம் லாம் எஸ்ட்ரா பிட்டிங் ,அனா இந்த எக்ஸ்டா பிட்டிங்கு தான் சகிக்க முடியல உங்கள இந்த வினவு தளத்து ஆளுக வெறும் எக்ஸ்ட்ரா பிட்டிங்க பாத்து நம்புறாக போல அய்யோ அய்யோ
.ygee யை சொன்னவுன்ன இன்னாமா கோவம் வருது புள்ளைக்கு.அதுசரி,எஜமானுக்கு ஒன்னுன்னா தாங்குமா அதுக்கு.ygee மாதிரி யாரையாவது நான் திட்டியிருந்தால்,இல்லாததை இட்டுக்கட்டி இருந்தால் அதை எடுத்துக்காட்டி விட்டு சொன்னால் அது யோக்கியமாய் இருக்கும்.
ரெபுக்க மேரி,வழக்கமான ,கேட்டு கேட்டு புளித்துப்போன,[இன்னுமா உங்க ரெக்கார்டுல ஓட்டை விழல] அதே இத்துப்போன வாதங்களைத்தான் வைத்திருக்கிறீர்கள்.அம்மாடி,கொஞ்சம் நியாயம் பாத்து பேசும்மா.குண்டு வைத்து அப்பாவி மக்களை கொல்கிறவன் இசுலாத்திற்க்கு எதிரானவன்.”ஒரு ஆத்மாவை கொலை செய்பவன் மனித குலத்தையே கொலை செய்தவன் போலாவான்”என்ற குரானின் கூற்றுப்படி அவன் ஒரு கொடிய குற்றவாளி,இசுலாத்திற்க்கும் அவனுக்கும் தொடர்பு ஏதுமில்லைன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் மண்டையில ஏறாத மாதிரியே நடிக்கிறீங்களே.
மேலும்அ நீதியை எதிர்த்துதான் ஜிகாத் செய்ய சொல்லி இசுலாம் கட்டளை இடுகிறதே அன்றி மதத்தை பரப்புவதற்க்கு ஜிகாத் செய்ய சொல்லவில்லை .
அப்புறம் ஐரோப்பியர்களிடம் போய் இசுலாம் பற்றி நான் கேடபதற்க்கு ஒன்றுமில்லை.நீங்கதான் கேட்டுக்கணும்.போக முன்னாடி இதை படிச்சுட்டு போங்க.மூக்கை உடச்சுக்காம திரும்பி வரலாம்.
http://www.pewglobal.org/2015/06/02/chapter-3-anti-minority-sentiment-not-rising/
சுட்டியிலிருந்து.
The 2015 Pew Research Center survey was conducted after the Charlie Hebdo massacre and the simultaneous attack on a Jewish grocery store, perpetrated by radical Islamists in Paris. But, in the wake of these events, there is no evidence that the atrocity sparked new public antipathy toward Muslims in any of the six European Union nations surveyed. In fact, favorability of Muslims actually improved in some nations.
அம்மாடி; இயேசுநாதர் போதித்த அருள்நெறிப்படிதான் கீழ்காணும் சுட்டிகளில் பட்டியலிடப்பட்டுள்ள அக்கிரமங்களை செஞ்சீங்களோ.
http://www.truthbeknown.com/victims.htm
https://en.wikipedia.org/wiki/Christian_terrorism
கிருத்துவத்தில் இருக்கும் மூடநம்பிக்கைகள் அனைத்தையும் கண்டிச்சுட்டுதான் எங்களை விமரிசிக்க கிளம்பியிருக்கிறாராம் இந்த புத்திசாலி.யேசுவின் குருதி மனிதர்களின் பாவங்களை சுத்திகரிக்கும் [அது என்ன யேசுவின் உடல் மணலி சுத்திகரிப்பு ஆலையா என்ன,அதுக்காவது capacity limit இருக்கு.உங்க ஆலையின் திறனுக்கு அளவே கிடையாது போலவே.கோடிகோடி மனிதர்கள் செய்யும் பாவங்களை எல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளாக தூய்மை படுத்திக்கிட்டே இருக்கே]]என்று நம்புவது மூடத்தனம் மட்டுமல்ல.மனிதர்களை தயங்காமல் பாவம் செய்ய வைக்கும் அயோக்கியத்தனம்.இதை நம்புகிற நீங்கள் மற்ற மதங்களை விமரிசிப்பது புத்திசாலித்தனமா முட்டாள்தனமா ஏன்பதையும் தாங்கள் எப்பேற்பட்ட அதிபுத்திசாலி என்பதையும் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.
இசுலாம் மதத்தை விமரிசிக்கிறேன் என்று கிளம்பி கடைசியில் பில்லி சூனிய மோசடி பேர்வழிகளுக்கு வக்காலத்து வாங்கும் உங்களை பார்த்து இரக்கப்படுகிறேன்.
அப்புறம் கடவுள் கடலை பிளந்த ஆணியில்தான் உங்கள் நம்பிக்கையும் தொங்குது.அந்த ஆணியை புடுங்கி ஏசுநாதரை மறுபடியும் சிலுவையிலே அறைய போறீங்களா.அம்மாடி,இசுலாத்தின்படி அது முன்னர் நடந்த நிகழ்வு.அவ்வளவுதான்.இப்போது ஆண்டவனுக்கு கடலோ,மலையோ பிளந்து ஆணி புடுங்குற வேலையெல்லாம் கிடையாது.மனிதர்கள்தான் தமது துன்பங்களை போக்க போராடவேண்டும்.இதுதான் இசுலாம்.ஆனால் இதோ இயேசு வருகிறார்,அதோ புறப்பட்டுட்டார்,ஏர் இந்தியால ஏறிட்டார் ,இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்து எறங்கிருவாரு ,வந்து எல்லா ஆணியையும் அவரே புடிங்கிருவாரு,மனிதர்களே ஆட்டு மந்தையாக எங்களை பின் தொடருங்கள் அது போதும்,அப்பப்ப பங்கு தொகையை மட்டும் வெட்டிருங்க,என ஏய்த்துப்பிழைக்கும் உங்களுக்கு மூட நம்பிக்கைகளில் சிக்காத எங்களை பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கும்.அதற்க்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,
//ஒரு ஆத்மாவை கொலை செய்பவன் மனித குலத்தையே கொலை செய்தவன் போலாவான்”என்ற குரானின் கூற்றுப்படி அவன் ஒரு கொடிய குற்றவாளி,இசுலாத்திற்க்கும் அவனுக்கும் தொடர்பு ஏதுமில்லைன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் மண்டையில ஏறாத மாதிரியே நடிக்கிறீங்களே.//இந்த டுபாக்கூர் குரான் வாசகத்த எத்தன வாட்டி கிழிக்கிறது இருந்தும் அத தூக்கிட்டு வாறாரு அண்ணன் திப்பு
/மேலும நீதியை எதிர்த்துதான் ஜிகாத் செய்ய சொல்லி இசுலாம் கட்டளை இடுகிறதே அன்றி மதத்தை பரப்புவதற்க்கு ஜிகாத் செய்ய / எப்பிடி இப்பிடி வெக்கமே இல்லாம புளுகிறீஙக
இன்னொரு வாட்டிதான் கிழிக்கிறது.ஏற்க்கனவே என்ன கிழிச்சீங்கன்னு தெரியாம போச்சு.அந்த வரலாற்று தருணத்தை தவற விட்டுட்டமேன்னு வருந்த வச்சுராம மறுபடி கிழி ராசா.சரி,நான் வெக்கப்படுற மாதிரி மதத்தை வலுவந்தமா போர் நடத்தி பரப்புங்கன்னு இசுலாம் சொல்லுதுன்னு நிரூபிக்க வேண்டியதுதானே.
எவனொருவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ .அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போலாவான்’.- குர் ஆன்.(5:32)
திப்பு கஸ்டபட்டு ஒரு வாசகத்த தெருக்குரானிலிருந்து கொண்டு வந்துட்டாரு ஆனா பாருங்க அது முழு வசனமே இல்ல இதுல அல்லா சொல்லுறது என்னனா மேற்க்கண்ட விதி இசுராயிலின் சந்ததிக்கு அதாவது யூதர்களுக்கு விதிக்கப்பட்டதாகவே அல்லா சொல்லுறாறு அனா அடுத்த வசனத்துலேயே காபிர்களுக்கு என்ன தண்டனைனும் சொல்லுறாரு துக்கிலப்படுதல் மாறுகால் மாறு கை வாங்கப்படுதல் மற்றும் நாடு கடத்தப்படுதல் இது பூமியில் அவர்களுக்காண இழிவாம் மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனையாம் அய்யோ அய்யோ முதல்ல குரானை படிங்கபா குரானுல மக்களை வாழ வைக்க சொல்லி இருக்குதுனு சிரிப்பு மூட்டிகினு இருக்கதிக
முழு வசனத்தையும் அறியத்தருகிறேன்
குரான் 5.32 இதன் காரணமாகவே “ஓர் ஆதமாவு(டைய கொலை)க்கு பதிலாகவோ,அல்லது பூமியில் ஏற்ப்பட்ட குழப்பதி(னைத்தடுப்பத)க்காகவோ அல்லாமல் ,நிச்சயமாக எவரொருவர் மற்றோர் ஆத்மாவைக் கொலை செய்கிறாரோ அப்பொழுது மனிதர்கள் அனைவரையும் கொலை செய்தவர் போன்றாகிறார்,எவரொருவர் அதனை(ஒர் ஆதமாவை)வாழ வைக்கிறாரோ மனிதர்கள் அனைவரையும் அவர் வாழவைத்தவர் போன்றாகிறார்”என்று இசுராயிலின் மக்கள் மீது விதியாக்கினோம் _மேலும் அவர்களிடத்தில் நம்முடைய தூதர்கள் தெளிவான ஆதாரங்களைக்கொண்டு திட்டமாக வந்திருந்தனர் ,பிறகு அவர்களிலிருந்து நிச்சயமாக பெரும்பாலோர் அதன் பின்னரும் ,பூமியில் வரம்பு மீறியவர்களாகவே இருந்தனர்.
குரான் 5.33 அல்லாகுடனும் ,அவன் தூதருடனும் போர் செய்து கொண்டு ,பூமியில் குழப்பத்தை உண்டாக்கி திரிபவர்களுகுறிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல் ,அல்லது அவர்கள் தூக்கிலப்படுதல்,அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் ,அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல் -இது அவர்களுக்கு உலகில் உள்ள இழிவாகும் -மேலும் மறுமையில் அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
இதுதான் ஒரிஜினல் குரான் வசனங்கள் திப்பு எப்பிடி ஏமாற்றுகிறார் எனபதை குறிப்பிடவே இந்த வசனங்களை இங்கு பதிவிட்டேன் மத வெறியன் என்று என்னை தூற்ற வேண்டாம்
இசுரவேலர்களுக்கு சொன்னதால் குரான் வசனம் ஒன்று எங்களுக்கு பொருந்தாமல் போய் விடுமா.இந்த மாதிரி அறிவாளிகளுக்கு குரானிலேயே பதில் இருக்கிறது.
5|59|”வேதம் உடையவர்களே! அல்லாஹ்வின் மீதும், எங்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின்மீதும், எங்களுக்கு முன்னர் இறக்கப்பட்டவை மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்
குரான் வசனம் 5.33 காட்டி குற்றம் கண்டுபுடிக்கிறாரு.அய்யா,அது போருக்கு வருபவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்கிறது.சண்டையில தம்மை கொல்ல வருபவனை இந்த வகையில்தான் எதிர்கொள்ள வேண்டும்.அதுதான் உலக நியதி.ஏன் ,கிருத்துவர்கள் கூட லூசுத்தனமா மறுகன்னத்தை காட்டிட்டு நிக்கிறதில்லை.திருப்பித்தான் அடிப்பார்கள்.
நண்பர்களே இந்த இடுகையின் விவாதம் திசைவிலகி வெகுதூரம் போய்விட்டது.பேசியவையே திரும்பத் திரும்ப பறந்து வருகின்றன. ஆகையால் பின்னூட்டப் பெட்டியை மூடுகிறோம். அந்தந்த கட்டுரையின் பொருள் சாரந்து விவாதிக்குமாறு நண்பர்களை கோருகிறோம். நன்றி!