privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை மூடு - தூசி தொழிலாளர் போராட்டம் : களச் செய்திகள்

தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை மூடு – தூசி தொழிலாளர் போராட்டம் : களச் செய்திகள்

-

1. தேவர்கண்டநல்லூர் டாஸ்மாக்கை எதிர்த்து மக்கள் அதிகாரத்தின் தொடர் போராட்டம்

க்கள் நடத்திய மனு கொடுக்கும் போராட்டத்தைத் தொடர்ந்து 31-07-2016 அன்று மூடும்வரை முற்றுகைப் போராட்டம் !

01-07-2016 அன்று மக்கள் அதிகாரம் தோழர் சண்முகசுந்தரம் தலைமையில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்று கட்சியினர், பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட மக்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, 15 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் இந்த டாஸ்மாக்கை மூடவில்லை என்றால் நாங்களே களத்தில் இறங்கி டாஸ்மாக்கை மூடுவோம் என்று கெடுவிதித்துவிட்டு வந்தனர்.

15 நாள்கள் கடந்தும் மூடாததால் வரும் 31-07-2016 மூடும்வரை முற்றுகை அறிவித்து தொடர் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக 24-07-2016, 25-07-2016 இரு நாள்கள் மக்கள் கலை இலக்கியக் கழகம் மையக் கலைக்குழுவின் பிரச்சாரம் நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

2. காண்டிராக்ட் சுரண்டை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்! – தெருமுனைக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சார்பாக தூசி பேருந்து நிறுத்தம் அருகில் காண்டிராக்ட் சுரண்டலை எதிர்த்து 25-07-2016 மாலை 5.30 மணி அளவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க