உத்திசார் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை விற்க கொள்கை முடிவு – பா.ஜ.க !
என்னை ஒரு பிராண்டாக ஃபோகஸ் பண்னிகிட்டு…. நாட்டையே ஒரு பிராண்டாக்கிடானுங்க சரியான உத்திடா பசங்களா!
ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588
இணையுங்கள்:
சரி அதுக்கு என்ன இப்போ, ஹிந்து மக்களின் கடவுள் ராமன்…
முதலாளிகள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமே, சீனாவை போல் கேட்க ஆளில்லாமல் இன்று அவர்கள் நாட்டையே சூறையாடிவிட்டார்கள் ஆறுகள் குளம் என்று அத்தனையும் அழித்து விட்டார்கள்… சீனா அதிபகரே (பனாமா கேட் ஊழல்) பல ஆயிரம் கோடி ஊழல் செய்தாலும் அவர்களை கேட்க ஒருவரும் கிடையாது.
சரி அதுக்கு என்ன இப்போ, ஹிந்து மக்களின் கடவுள் ராமன்…
ரஜினி ரசிகன் கடவுள் ரஜினி
அஜித் ரசிகன் கடவுள் அஜித்
விஜ்ய் ரசிகன் கடவுள் விஜ்ய்
முட்டள் காவிகள் இருக்கும் வரை கம்யூனிஸ்ட்தன் மக்களை காக்க வேண்டும்
Manikandan should read news item in today’s (5-11-2016)Dinamani.Reliance Industries has been accused by A.B.Shah commission of illegally extracting and selling petroleum gas from the oil wells belonging to ONGC in Krishna-Godavari basin from 2009 to 2015.A.B.Shah commission,in its report submitted to the central govt in Aug,16, has recommended recovery of Rs11000 crores from Reliance Industries and the Ministry of Petroleum has sent a notice to Reliance Industries.Does Manikandan think such industrialists are indispensable for nation’s growth?
மணிகண்டரே,
முதலாளிகள் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமா அல்லது நாட்டில் உள்ள வளர்ச்சியைச் சுரண்ட முதலாளிகள் அவசியமா?. முதலாளிகள் ஊழல் செய்வது தவறல்ல ஆனால் ஏழை மக்கள் செய்வது தவறு என்று சொல்கிறீர் போலும்.அம்பானி, அதானி,ஆமித்ஷா, மல்லையா போன்றவர்களால் நாடு நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஏழைகள் வாங்கிய கடனை ரிலையன்ஸ் கொண்டு வசுலிப்பார்கள் ஆனால் முதலாளி வர்க்கத்தினர் கடன் வாங்கினால் கண் துடைப்பிற்காக கேட்டுவிட்டு விட்டு விட வேண்டியது தான். இதனால் தான் முதலாளிகள் நாட்டிற்கு அவசியம் என்கிறீரோ.
முதலாளிகள் எவ்வளவுதான் கொள்ளை அடித்தாலும் அவர்கள்தான் நாட்டைக் காப்பாற்றுகிறவர்கள்.அவர்கள் செய்கிற பாவம் உடனுக்குடன் மன்னிக்கப்படும். ராமபிரான் சம்பூகனைக் கொன்றது தர்மம்.அம்பானி நாட்டைக் கொள்ளை அடிப்பது தேச பக்தி.மோடி அம்பானிக்கு விளம்பரம் தேடுவது கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் செய்த சேவை.புராணம் புளுகு அல்ல.உண்மை.அப்படித்தானே மணிக்கண்டரே !ஆர்.எஸ்.எஸ்.வழி நீதி.