privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்திருவாரூர் ஆர்ப்பாட்டம் - குடும்பத்தோடு வாருங்கள் !

திருவாரூர் ஆர்ப்பாட்டம் – குடும்பத்தோடு வாருங்கள் !

-

நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி …

காவிரியை தடுத்த மோடியும், ஆற்றுமணலை கொள்ளையடித்த அதிமுக-ரெட்டி-ராவ் கும்பலும்தான் குற்றவாளிகள்.

இவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு !

சோறு திங்கும் அனைவருக்கும் சொந்தமான துக்கம் இது !
உழவு இழவான நாட்டில் பொங்கல் ஒரு கேடா ?
உழவருக்காக பொங்கி எழாவிட்டால் இது உயிருள்ள நாடா ?

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து பாழாய்ப்போன பயிர்களுக்கும், உயிரை பறிகொடுத்த விவசாயிகளுக்கும் வேலையிழந்த கூலி தொழிலாளிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கு !

ஆறு, ஏரி, குளம், கால்வாய்களை, தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடு !

காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு !!
விளைபொருளுக்கு விலை சொல்லும் உரிமையை தனியார் பள்ளிகள் போல் விவசாயிகளுக்கு வழங்க சட்டம் இயற்று !

மூடு டாஸ்மாக்கை !

திருவாரூரில் தர்ணா
11-1-2017 புதன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
புதிய ரயில் நிலையம் அருகில்.

அனைவரும் கும்பத்தோடு வாரீர்

pp_6

pp_1 pp_5
pp_4 pp_3
pp_2

ஒருங்கிணைப்பு:
மக்கள் அதிகாரம்

திருவாரூர் நாகை தஞ்சை  மாவட்டங்கள்
தொடர்புக்கு – 99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க