போலீசு தாக்குதலை மறைக்கும் ஊடகங்கள் !
மெரினாவில் காவல்துறை நடத்திய வன்முறைகளை திட்டமிட்டே ஊடகங்கள் மறைத்தன. மேலும் பல்வேறு இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாக மாணவர்களுக்கு ஆதரவாகச் நடத்திய போராட்டங்களையும் மூடி மறைத்து போலீசு சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லி போராட்ட உணர்வைப் பரவவிடாமல் தடுக்க முயன்றன ஊடகங்கள். இவற்றைத் தாண்டி மக்கள் போராடும் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து போராடியுள்ளனர்.
ஆளும் வர்க்க ஊடகங்களின் முகத்திரையை கிழிக்கும் இந்த வீடியோவைப் பாருங்கள், பகிருங்கள்.
மெரினா : போலீசு வன்முறை வெறியாட்டம் !
மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை சமூகவிரோதிகள் வன்முறைக்கு இட்டுச் சென்றுவிட்டனர் என ஹிப் ஹாப் ஆதியும், RJ பாலாஜியும், ராகவா லாரன்சும், கமிஷ்னர் ஜார்ஜ்-ம் கூறுகின்றனர். மக்களின் மண்டையை உடைத்ததும் குடிசைகளையும், வாகனங்களையும் கொளுத்திய சமூகவிரோதிகள் யார் என்பதை இந்த வீடியோ அம்பலப்படுத்துகிறது. பாருங்கள் பகிருங்கள்.
எங்களீன் மாணவர்கள் போராட்டம் (அல்ல )புரட்சி உலகையே திரும்பி பார்க்க வைத்த வேளையில் ,ஹிப் ஹாப் ஆதியும், பாலாஜியும், ராகவா லாரன்சும் ஆகிய கருப்பு ஆடுகள் தான் சீர்குழைத்தது.ஓட்டு கடசியை விட மிக கேவலமாகநடந்து கொன்டார்கள்.இதுதான் சினிமா காரன் புத்தி.எல்ல சினிமாகாரனும் பயந்து போய் சும்மா இருக்கையில் இந்த புன்னாக்குகள் வந்துட்டானுவ.சரி இனி சினிமாகரனும் வருங்காலங்களில் மாணவர்கள் பக்கம் வரமுடியாது.இது அவனுங்களுக்கும் ஒரு பாடம்.
They are not police but police DOGS.
இதில் விலை போனதும் இருக்கிறது.விளங்காத கூமுட்டைகளும் இருக்கிறது.எவனா இருந்தாலும் இவனுங்களை உள்ளே விட்டிருக்கவே கூடாது.பல நடிகன் களையும் அரசியல்வாதிகளையும் புத்திசாலித்தனமாய் தவிர்த்த மாணவர்கள் ஒரு சிலரை தங்களில் ஒருவராக பார்த்த தவறு.”நிறைய உதவி செய்தான் கூடவே இருந்தான்.பல காலமாய் ஆதரவாய் இருந்தான் “என்ற நன்றியுணர்ச்சியில் இவன் களுக்கு கொஞ்சம் கூடுதல் இடம் கொடுத்து விட்டார்கள்.உண்மையில் இனப்பற்றோடும் இவன் களில் சிலர் இருக்கலாம்.பொதுவாக இந்த நடிகன் களில் பலர் எந்த நேரத்தில் என்ன செய்வான் கள் என்று தெரியாது.சினிமா தந்த உல்லாச ஊதாரி வாழ்க்கை அவன் களை மழுங்க வைத்து விடுகிறது.எதையாவது உளறி வைத்து இடத்தை காலி பண்ணி விடுவான் கள்.இந்த கேடுகெட்ட ஊடக பண்ணாடைகள் நடிகன் களுடைய உளறலை மிக லாவகமாக உருவி தமிழ்நாட்டு கருத்தாகவே திரிப்பான் கள்.இவையெல்லாம் நமக்கு பெரும்பாடங்கள்.
ஊடகம் …..போலீசு அடாவடிய காட்டலன்னு சொல்ரீஙக ,,, அவங்க புகைப்படக்கருவியை இந்த மான……நா….. உடைத்ததை நீங்க பாக்கலயா?????
are u know news7, polimer news are banned in cable network in kanyakumari dist on yesterday around 10:00Am
போலிசாகவும் இருந்து கொண்டு , மனிதநேயராகவும் செயல்பட , முதலில் அவர்நமது மானிலத்தவராக இருத்தல் வேண்டும்! மண்டியிட்டு பழக்கப்பட்ட மந்தி(ரி)கள் , இம்மாதிரி
உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை! அதிகாரம் உள்ளது என்பதால் , அதை இப்படி தவராக போலிசு துறை பயன்படுத்த முடியாது! அகில உலகெங்கும் இந்த போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவது சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி , தமிழர்களை பொறுக்கி என்றெல்லாம் முன்பே பேச ஆரம்பித்தவர்கள், பழைய வஞ்சினங்களையும் மனதில் கொண்டு இந்த குப்பங்கள்மீதான தாக்குதல்நடை பெற்றிருக்கலாம்!
ஜெயலலிதா மெரினாவை ‘அழகு’ படுத்த குப்பங்களை அப்புறபடுத்த முயன்று, மேதா பட் கர் தலைமையில்நடந்த உண்ணாவிரத போராட்டத்தால் தடைபட்டது-மக்கள் மறந்திருக்கலாம், ஆதிக்க சக்திகள் மறக்கவில்லை போலும்!
அடிமைகள் ஆட்சிதானே! அலங்கானல்லூரில் அடிமைக்கே வராத ரோஷம் , காலந்தாழ்ந்து , டெல்லி ஆதிக்க சக்திகளிடமிருந்து வந்துள்ளது! அடிமைகள் தட்ட முடியுமா? அயல் மானில துறை தலைவரை அடக்க முடியுமா?