மார்ச்,23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள் : ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம்! அதற்கான களமாக தமிழகத்தை மாற்றுவோம்!
சென்னைக் கருத்தரங்கம்:
நாள்: மார்ச் 23 மாலை 5 மணி
இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை
(வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்)
மண்டபத்தில் தியாகி பகத்சிங் நினைவுநாள் ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. அனைவரும் வருக!
- கருத்தரங்கம்: தலைமை – தோழர் ராஜா, செயலர், புமாஇமு, சென்னை
உரையாற்றுவோர்:- பேராசிரியர் சம்சுல் இஸ்லாம், டெல்லி பல்கலைக்கழகம்
- டாக்டர் எழிலன், நிறுவனர், இளைஞர் இயக்கம்
- தோழர் துரை. சண்முகம், ம.க.இ.க,
- தோழர் ரமேஷ், நிறுவன உறுப்பினர், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்,
- தோழர் ம.சி. சுதேஷ்குமார், மாநில இணைச் செயலர், புஜதொமு, தமிழ்நாடு
- தோழர் த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு, தமிழ்நாடு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு. தொடர்புக்கு – 94451 12675, 94444 61480,
94453 68009, 88075 32859