privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைமஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் - மனுஷ்ய புத்திரன்

மஞ்சள் நாட்டவருக்கு ஒரு தேசபக்தனின் திறந்த மடல் – மனுஷ்ய புத்திரன்

-

ல்லையில்
பதட்டம் நீடிக்கிறது
எல்லையில் நாங்கள்
ஒரு சிறிய யுத்தத்தை
நடத்திக்கொள்கிறோம்

1962 ல் இருந்ததுபோல இல்லை
இப்போது எங்கள் மார்புகள்
அவை 56 இஞ்சுகளாக விரிந்துவிட்டன
மஞ்சள் தேகத்தினரே
எமது இந்த சவடால்கள் கண்டு நீர்
கோவிக்க வேண்டாம்
அவை உள் நாட்டு தேவைகளுக்கானவையே தவிர
உமக்கானவையல்ல

நமக்குள் என்ன சண்டை
நாங்கள் பல் குத்தும் குண்டுசி
நீங்கள் செய்ததுதான்
நாங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி
நீங்கள் செய்ததுதான்
எங்கள் குழந்தைகள் விளையாடும்
பொம்மையும் நீங்கள் செய்ததுதான்
ஏற்கனவே முழு நாடும்
உங்கள் கையிலிருக்கும்போது
எல்லையில் ஒரு துண்டு நிலத்தை ஆக்ரமித்து
உங்களுக்கு ஆகப்போவது ஏதுமில்லை
என்பதை அறியாதவரா நீங்கள்?

எல்லையில் எங்களுக்கு
இப்போது அவசரமாக
ஒரு யுத்தம் தேவைப்படுகிறது

தேசபக்த ஒலிப்பெருக்கியின்
பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிட்டது
செல்லாத நோட்டுகளுக்குப்பின்
தேச விரோதிகள் அதிகரித்துவிட்டார்கள்
ஜிஎஸ்டிக்குப் பின் மக்கள்
எல்லாவற்றிற்கும் கணக்குப் பார்கிறார்கள்
மாட்டுக்கறிக்காக தோல் உறிக்கப்படும் மனிதர்கள்
அதிகமாக கூச்சல் போடுகிறார்கள்
விவசாயிகள் ஜட்டி போடாமல்
பிரதமர் அலுவலகம் முன் வந்து நிற்கிறார்கள்

எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால்
எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்
உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில்
எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்

கார்கில் போரில் பனிபடந்த மலைகளில்
வெற்றிடத்தில் பீரங்கிகள் சுடுவதை
நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தோம்
நாடாளுமன்ற தாக்குதலின் போது
இந்தியா எழுச்சியடைந்து
தனது எல்லாக் கவலைகளையும்
மறந்ததுபோல இப்போதும்
நாங்கள் எழுச்சியடைய விரும்புகிறோம்

அனுமதியுங்கள்
எல்லையில் ஒரு சிறிய யுத்தத்தை நடத்திகொள்கிறோம்
யாரோ சில அப்பாவி பலியாடுகள்
இரு புறமும் இறப்பார்கள்
நாட்டின் வளர்ச்சிக்கு அவ்வப்போது
தியாகங்கள் முக்கியம்
சமாதானத்திற்குப் பிறகு
புதிய இந்தியா இன்னொரு முறை பிறக்கும்
அரசர் புதிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட
உங்கள் தேசத்திற்கு வெற்றி வீரனாக வருவார்

இப்போது அவசரமாக எங்களுக்கு
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் தேவைப்படுகிறது
நீங்கள் இப்போது எங்களை
ஒரு சிறிய யுத்த்திற்கு அனுமதித்தால்
நாங்கள் உங்களுக்குத் தேவைப்படும் போது
ஒரு சிறிய யுத்தத்தை அனுமதிப்போம்

அண்டை நாடுகளுடனான
எங்கள் வெளியுறவுக்கொள்கையை
இதைவிட எளிமையாக
என்னால் விவரிக்க முடியாது

நல்லெண்ணத்தின் அடிப்படையில்
அன்பு கூர்ந்து
ஒரு சிறிய யுத்தத்தை எங்களுக்கு
அனுப்பி உதவுங்கள்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

  1. அட சூர பிஜேபி அரசே முதலில் இந்தியாவுக்கு என்று ஒரு நிரந்தர பாதுகாப்பு அமைச்சரை நியமி….கவுரவத்துக்கு அருண் ஜெட்லி யை பாதுகாப்பு அமைச்சராக வைத்துக்கொண்டு போரிட்டால் விளைவுகள் 1960களில் நடந்த யுத்தம் போன்றே தான் இருக்கும்.

    சீனாவுடனான இன்னொரு யுத்தத்தில் இந்தியா பல லச்சம்/ஆயிரம் சதுரகிலோ மீட்டர் நிலப்பரப்பை இழக்கவா? அன்றைக்கு உலக ஸ்டேட்ஸ்மேன் என்ற பட்டதுடன் தலைகனம் பிடித்த நேரு யுத்த தயார் நிலை ஏதும் செய்யாமல் யுத்தத்தை அறிவித்தார் அறிவற்ற தனமாக! இன்று இந்த மோடியின் வகையறாக்கள் விடும் பீலாவை பார்த்தல் மீண்டும் 1960 கள் மீண்டும் திரும்புகின்றதோ என்றே தோன்றுகிறது….

    • செந்திலுக்கு இருந்தாலும் இவ்வளவு தேசப்பற்று இருக்கக்கூடாது….நேரு ஒரு வேளை திட்டமிட்டு போரில் ஈடுபட்டிருந்தால் சீனாவை வென்றிருக்கலாம் என்று நினைக்கின்றாரா?

      கூடவே மத்திய அரசு பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வேறு விடுக்கிறார். இது என்ன திமுக மனநிலையா? இல்லை சீமான் ஆதரவா? இல்லை ஆம் ஆத்மி ஆதரவா?

      • நண்பரே எனது கருத்து மிக எளிமையானது தான்…சீனாவுடனான இந்திய உறவுகள் 1960 முதல் சீர்கெட்டு தான் இருந்தது… காரணம் எல்லை பிரச்சனை… எளிமையாக பேசி தீர்க்கவேண்டிய விசயத்தை நேரு தன் திமிர் தனத்தின் காரணமாக ஸ்டேட்ஸ் மேன் என்ற கர்வத்தின் காரணமாக வேறு விதமாக எதிர்கொண்டார்….ஆம் இந்திய -சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களிடம்குறைந்த பட்ச யுத்த தளவாடங்கள் கூட இல்லாத நிலையில் போரை அறிவித்தது நேரு தான்…. அத்தகைய தவறை மீண்டும் இந்த பிஜேபி முட்டாள்களும் செய்கின்றார்கள் என்றே நினைகின்றேன்… எல்லை பிரச்சனை எல்லாம் பேசி தீர்க்கவேண்டியவை. விட்டுக்கொடுத்தும் பெற்றுக்கொண்டும் தீர்க வேண்டிய விசயம்…. என் கருத்துகள் சீனாவின் அதிகார பூர்வமானவர்களின் கருத்துகளுடன் உடன் படுவதனை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துகொள்ள தவறுகின்றீர்கள்?

        போர் என்று வந்து விட்டால் யார் ஜெயிபார்கள் யார் தோற்பார்கள் என்பதனை விட இரு நாட்டுக்குமே அது பொருளாதார ரீதியில் பெரிய பின்னடைவை ஏற்படுத்து…. என்பது யாவரும் அறிந்த எளிய உண்மை தான்….அத்தகைய போரை யார் ஆதரிப்பார்கள்?

        அடுத்தது ஒரு நாடு என்றால் அதற்கு என்று ஒரு ராணுவ மந்திரி கூடவா இருக்க கூடாது? அத்தகைய கோரிக்கையை நான் முன் வைக்கும் போது அது எப்படி “திமுக மனநிலையா? இல்லை சீமான் ஆதரவா? இல்லை ஆம் ஆத்மி ஆதரவா? ” என்ற மனநிலையை எனக்கு ஏற்படுத்தும் என்று சற்று விளக்கமாக கூறுங்களேன்…

  2. //கார்கில் போரில் பனிபடந்த மலைகளில்
    வெற்றிடத்தில் பீரங்கிகள் சுடுவதை
    நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தோம்//
    After that we taxed the people with “KARGIL TAX”
    India became prosperous under Vajpayee government.
    We will do the same with MODI now.

  3. சீனாவுக்கு விசிட் அடித்து சீன அதிபருடன் கைகுலுக்கும் பிரதமர் மோடி ஒரு புறம் போக.. இன்னொரு புறம் எல்லையில் முகமில்லா எதிரிகளை உண்டாக்கி மக்களுக்கு எல்லையில் பயங்கரமான போரை உருவாக்கிக் காட்டி மக்கள் கவனத்தை திசை திருப்பும் நடவடிக்கை தான் இந்த போர் பூச்சாண்டிகள்.
    மனுஷ்ய புத்திரன் சாரின் கவிதை வரிகளில் யதார்த்தம்

  4. \\யாரோ சில அப்பாவி பலியாடுகள்
    இரு புறமும் இறப்பார்கள்
    நாட்டின் வளர்ச்சிக்கு அவ்வப்போது
    தியாகங்கள் முக்கியம்/.

    மங்கோல் இனத்து மாண்பரசர்களே
    உங்கள் நிலக்கரி சுரங்கங்களில் எத்தனை
    ஆடுகளை அவித்து உண்டிருக்கிறீர்கள்.
    மாடுகளுக்காக ஜீயர்கள் நர மாமிசம்
    உண்டு களிக்க இங்கும் ஆடுகளுக்கு பஞ்சமில்லை.

    ஆதலால் ஆடுகள் குறித்த கவலையை விடுங்கள்.
    எல்லையில் சாகும் ஆடுகள் சற்று விலை அதிகம்தான்.
    அதனால் என்ன.அடுத்த ஒப்பந்தத்தில்
    அவற்றை ஈடு கட்டி விடுகிறோம்.

  5. சீனா-பூட்டானின் எல்லையில் அவர்களுக்குள் உள்ள எல்லை பிரச்சனையில் இந்தியாவுக்கு என்ன வேலை…?

    இந்தியாவின் பொருளாதார மற்றும் சமுக பிரச்சனைகளை திசை திருப்ப பிஜேபி அரசு முயற்சி செய்தால் அது சண்டைபோட வேண்டிய இடம் சீன எல்லையில் அல்ல…. தினம் தினம் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்களவனின் தமிழக கடல் எல்லைதான்…இந்தியா தன் சுய சார்பை காப்பாற்றிகொள்ள கொஞ்சமாவது நடிக்கும் எனில் அல்லது நடிக்க முயலும் எனில் இந்திய அரசு கதை திரைகதை வசனம் எழுத வேண்டிய பூமி கச்சத்தீவும் அதன் தமிழக கடல் பரப்பும் எல்லையும் தானே தவிர சீனா-பூட்டானின் எல்லையில் அவர்களுக்குள் உள்ள எல்லை பிரச்சனையில் இந்தியாவுக்கு என்ன வேலை…?

    • நீங்கள் பேசுவது சீனாவின் வார்த்தைகளை.

      பூட்டானின் பாதுகாப்பிற்கும் அயல்நாட்டு உறவுகளுக்கும் இந்தியா தான் பொறுப்பு. பூட்டான் ஒரு சில நாடுகளில் தான் தூதரகம் வைத்து இருக்கிறது மற்ற நாடுகளில் எல்லாம் இந்திய தூதரகத்தை தான் பயன்படுத்துகிறார்கள்.

      சீனாவை பொறுத்தவரையில் திபெத்தை பிடித்த பிறகு இந்தியாவின் லடாக், சிக்கிம், பூட்டான் போன்ற பகுதிகளையும் பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இதில் இந்தியாவின் லடாக் (அக்ஸாய் சின்) பகுதியை ஏற்கனவே பிடித்து வைத்து இருக்கிறார்கள். அடுத்து சிக்கிம் மற்றும் பூட்டானை பிடிக்க பார்க்கிறார்கள், இதில் 1967 ல் சிக்கிமை பிடிக்க முயற்சி செய்து இந்தியா ராணுவத்திடம் தோல்வி அடைந்தார்கள் (வினவு கூட்டங்கள் இதை மறுப்பார்கள்). அதன் பிறகு பல முறை இந்தியாவிடம் சிக்கிமை கேட்டு பார்த்து விட்டு இந்தியா கொடுக்கவில்லை என்பதால் இப்போதும் இந்த அயோக்கியத்தனத்தை சீனா செய்கிறது. இரண்டாம் உலக போர் துவங்குவதற்கு முன்பு ஹிட்லரின் ஜெர்மனி என்ன என்ன செய்ததோ அதை இப்போது சீனா செய்து கொண்டு இருக்கிறது… தென் சீனா கடல் பகுதியை சிறிய நாடுகளிடம் இருந்து பிடுங்கி கொண்டார்கள், இப்போது பூட்டானை ஆக்கிரமிக்க பார்க்கிறார்கள்.

      ********

      என்னை பொறுத்தவரையில் ஹிந்துத்துவா என்பதை விட கம்யூனிசம் ****மிக பெரிய ஆபத்தாக நான் பார்க்கிறேன். *******

      • மணிகண்டா…, அது தான் சீன – இந்திய எல்லை பிரச்சனை சில நூறு ஆண்டுகளாக இருக்கு இல்லையா? அப்படி என்றால் இந்த பிரச்சனையை எப்ப்படி இந்த பிஜேபி அரசு தீர்க்க போவுது என்று விளக்கமாக கூறு மணிகண்டன்! பேச்சுவார்த்தை அல்லது போர்…! இந்த இரண்டில் எதனை இந்த அரசு நடைமுறை படுத்த போவுது? அதனை விட்டுவிட்டு என்னத்துக்கு சீனகாரனிடம் பம்மிகிட்டு இருக்கு இந்த பிஜேபி அரசு?அப்படியே 1962ல் யுத்த தளவாடங்கள் ஏதும் இல்லா நிலையிலேயே இந்தியா என்னத்துக்கு சீனாவுடன் போரினை அறிவித்து அதில் தோல்வியும் கண்டு இந்திய நிலபரப்பை சப்பை மூக்கு காரனிடம் இழந்தது என்றும் விளக்கம் கொடு மணிகண்டா?சப்பை மூக்கு காரனிடம் இழந்த நிலப்பரப்பை மீண்டும் பெரும்பொறுப்பு( பேச்சுவார்த்தை அல்லது போர் மூலமாக) மோடிக்கு இல்லையா என்றும் ஒப்புதல் வாக்குமூலம் கொடு மணிகண்டா!

      • அபிஸ்டு மணிகண்டா….

        முதலில் உலகப்போர் ஏன் நடந்தது என்ற வரலாற்று அறிவாவது மரமண்டைக்கு வேண்டும்.. சும்மா உலகப் போர் என்று பினாத்திக் கொண்டு இருந்தால் என்ன செய்வது?

        ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது ஆக்கிரமிப்பில் ஈடுபடுகிறது என்றால் அது அந்நாட்டின் அரசியல் பொருளாதரத்தை கட்டுபடுத்த விரும்புகிறது என்றே அர்த்தம். இது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறியே வருகிறது. இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாடு இன்னொரு நாட்டை நேரில் சென்று ஆக்ரமிக்க தேவையில்லை. இறக்குமதி ஏற்றுமதிக்கு தன்னை சார்ந்த நாடாக மாற்றி விட்டாலே போதும் அதை தான் சீனா செய்து வருகிறது.

        ஏற்றுமதி 10 பில்லியன் இறக்குமதியோ 60 பில்லியன் டாலர். இந்த ஏற்றத்தாழ்வு தான் பிரச்சினை. ஒட்டுமொத்த இந்திய இறக்குமதி ஏற்றுமதியை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் சீனாவிடம் இருந்து இந்திய இறக்குமதியின் பங்கு கிட்டத்தட்ட பத்து மடங்கு இந்த ஏற்றத்தாழ்வை முதலில் சரி செய்யாமல் சும்மா ஹாலிவுட் படத்தை பாத்துட்டு சண்டைக்கு அழுவுற குழந்தையா இருக்காதீங்க….

        சண்டை வேணுமா வேண்டாமா என்பதை தீர்மானிப்பது அந்த ஏற்றுமதி இறக்குமதி வேண்டுமா வேண்டாமா என்பதை பொருத்து… அதை தீர்மானிப்பது தேஷபக்தால்ஸ் அல்ல…மோடியும் அல்ல….ஆ.எஸ்.எஸ்ம் அல்ல.

        • சிறு திருத்தும்….

          ஆனால் சீனாவிடம் இருந்து இந்திய இறக்குமதியின் பங்கு கிட்டத்தட்ட 6 மடங்கு இந்த ஏற்றத்தாழ்வை/// என்று படிக்கவும்….

        • மணிகண்டன் என்ற பார்பன அடிவருடிக்கு ,மக்கு மரமண்டைக்கு, உண்மையான தேச பக்தி அற்ற பன்னாடைக்கு உரைக்கும் படி இன்னும் கூட விளக்கமாக சொல்லுங்க பிரதர்….

          *****சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 10 பில்லியன் டாலர் அளவுக்கு இந்திய உற்பத்தி பொருட்ட்கள் மற்றும் சேவை(மென்பொருள் போன்ற சேவைகள்)…..

          *****சீனாவில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உற்பத்தி பொருட்ட்கள் மற்றும் சேவைகள்…

          அப்படிஎன்றால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான ஏற்றுமதி இறக்குமதி ஏற்றத்தாழ்வு (பற்றாக்குறை)(deficit )50 பில்லியன் டாலர்….

          *****அப்படி என்றால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் உள்ள ஏற்றத்தாழ்வு என்பதே இந்தியா மீதுசீனா செய்துகொண்டு உள்ள பொருளாதார யுத்தம் தான்..

          *****இந்த யுத்தத்தில் இந்தியா வெல்ல இந்த பிஜேபி அரசு எந்த மயிரையும் பிடுங்க வில்லை… ஆனால் சும்மா தேஷ் பக்தி போலி பரப்புரையை செய்து கொண்டு உள்ளது இந்த ஊர் சுத்தி மோடியின் பிஜேபி அரசு….

          *****இந்த பொழப்புக்கு இந்த பிஜேபி பன்னாடைகள் எல்லாம் மாட்டு மூத்திரம் குடிப்பதற்கு பதிலாக பண்ணி மூத்திரம் குடிக்கலாம்….

  6. சீனா இந்தியாவிடம் மட்டும் இல்லாமல் அவர்கள் பக்கத்தில் உள்ள அனைத்து நாடுகளிடமும் பிரச்சனை உண்டு பண்ணி கொண்டு இருக்கிறார்கள். இரண்டு நாடுகள் மட்டுமே விதிவிலக்கு ஒன்று பாக்கிஸ்தான் மற்றொன்று வட கொரியா. இந்தியாவிற்கு தொல்லைகளை கொடுக்க பாக்கிஸ்தான் மூலம் அனைத்து செயல்களையும் சீனா செய்து கொண்டு இருக்கிறது… NATO மாதிரி சீனாவிற்கு எதிராக ஆசியாவில் ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும் அப்போது தான் சீனாவை அடக்க முடியும் இல்லை என்றால் ஜெர்மனி செய்தது போல் சீனா மிக மோசமாக செயல்படும். சீனாவில் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சி என்பதால் அவர்களை கேள்வி கேட்ட கூட அந்த நாட்டு மக்களால் முடியாது.

    சீனா ஒழிக இந்திய கம்யூனிஸ்ட்கள் ஒழிக

    • சீனா ஒழிக என்று பெனாதிகொண்டே சீனத்து பொருட்களை இறக்குமதி செய்வோம் அப்படி தானே மானம் கேட்ட பார்பன அடிவருடி மணிகண்டன்? FMCG- Fast moving consumer Goods களை என்ன மயித்துக்கு இந்த மோடியின் கார்பரேட் அடிவருடி அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும்? பயன் படுத்தும் acer monitor இல் இருந்து குழந்தைகள் பொம்மை வரைக்கும் சீனாவிடம் வாங்கி நக்கிகொண்டு இருக்கும் தேசவிரோதிகள் யார் மணிகண்டன்? அவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் பன்னாடைகள் யார் மணிகண்டன்?

      • நான் சீனா பொருட்களை வாங்குவதை என்றோ நிறுத்திவிட்டேன் நான் பயன்படுத்துவது Macbook Pro மற்றும் iPhone

        சீனர்கள் மற்றவர்களின் உழைப்பை திருடி copy அடித்தும் அவர்களால் ஒரு தரமான பொருளை தயாரிக்க முடியவில்லை.

        • மதியற்ற மணிகண்டன்., அப்ப தரமற்ற பொருட்களை 60 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கும் இந்திய பிஜேபி அரசு எப்படி பட்ட அயோக்கிய சிகாமணியாக இருக்கும் மணிகண்டன்?

          அப்படி அடுத்தவர் உழைப்பை திருடி ,தரமற்ற பொருட்களை தயாரிக்கும் சீனாவின் உற்பத்தி பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் உனது பிஜேபி அரசையும் அதன் தலைவர் மோடியை பற்றியும் நாலு வார்த்தை நீர் கூறினால் நன்றாக இருக்கும் அல்லவா?

        • அட கூறுகெட்ட மணிகண்டா திரும்புற இடமெல்லாம் சீனா காரன் பொருளாதான் இருக்கு.இதுல இவருக்கு தேசபக்தி மூளை வழியா வழிஞ்சதில சீன பொருளை ப்யன்படுத்துறது இல்லையாம்.
          உங்க வீட்ல போய் கண்ண திறந்து பாரு மணிகண்டா
          புள்ளைங்க விளையாடுற பொம்மையில ஆரம்பிச்சி அத்தனை மின்ன்ணு சாதன பொருட் களும், ஒன்னு அவன் நாட்ல நேரடியா தயாரிச்சதா இருக்கும்.அல்லது பெருங்கொண்ட நிறுவனங்கள் சீனாகாரனிடம் கொடுத்து செய்ய சொல்லி அங்கிருந்து வந்ததா இருக்கும்.
          நாங்கள்ளாம் கிறுக்கனுங்கனு நினைச்சி கதையளக்காதே..
          இன்றைக்கு நாடு முழுக்க ஒன்னு அவன் தயாரித்த பொருள். அல்லது அவன் தொழில்நுட்பம் சார்ந்த பொருள்.
          சென்னையில் ஓடும் மெட்ரோ ரயில் உட்பட

          • சென்னையில் ஓடும் சீன ரயில் பெட்டி மெட்ரோவில் முதல் நாள் ஒசியல் பயணித்தது பலரும் இருக்க அதில் முதலில் கியூவில் நின்றது யார் தெரியுங்களா? இந்த போலி தேசபக்தி மணிகண்டன் தான்… என்னா ஓசி டிக்கெட் மணி சீன மெட்ரோ ரயில்பெட்டிகள் எல்லாம் வசதியாக இருந்ததா? இது பற்றி அவரின் இணைய வளைய தளத்தில் தெளிவாகவே எழுதியிருகாறு இந்த அம்பி!

            • என்ன மணி… இந்த செந்தில்குமரன் மோசமான ஆளா இருப்பாபோலயே..!
              என்னக்கோ நாம போன மெட்ரோ ரயில் டிக்கட்டையெல்லாம் பாக்கெட்ல வச்சிக்கிட்டு திரியிறாரு.

              இந்த பயலுவோ இப்பிடியெல்லாம் இருப்பானுவோனு நாம என்னத்த கண்டோம்.காவிங்க கக்கூஸ் போனாலும் மோப்பம் பிடிப்பானுங்க போலயே…
              இப்பிடி தெரிஞ்சிருந்தா நாசமாபோன மெட்ரோ ரயில் பயணத்தை பதியாம விட்டிருந்திருக்கலாம்.

              • ஐயா மீரான் பாய், என்னுடைய பின்னுட்டத்தை கூர்ந்து படிங்க…..முதல் நாள் “””ஒசியில் சீன ரயில் பெட்டியில் பயணித்தது”””” பலரும் இருக்க அதில் முதலில் கியூவில் நின்றது யார் தெரியுங்களா? இந்த போலி தேசபக்தி மணிகண்டன் தான்… டிக்கெட் எல்லாம் கிடையாதுங்க அன்று ….முதல் நாள் மெட்ரோ ரயில் பயணம் இலவசம் தாங்க…!

            • நான் பல முறை சொல்லியிருக்கிறேன் நான் ரயில் மற்றும் பஸ்சில் பிரயாணம் செய்து பல வருடங்கள் ஆக்கிவிட்டது என்று அப்படி இருந்தும் உம்மிடம் இருந்து இந்த வார்த்தைகள்.

              உங்களை போன்றவர்களிடம் இருக்கும் பிரச்சனையே உங்களால் நேர்மையாக என்னோடு விவாதம் செய்ய முடியவில்லை, விவாதம் செய்ய முடியாமல் திணறும் போது கண்டபடி திட்டுவது அவதூறு பேசுவதை தான் விவாதம் என்று உங்களை போன்றவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

              நான் பிஜேபி RSS இயக்கத்தை சேர்ந்தவன் இல்லை என்று பல முறை சொல்லி கொண்டு இருக்கிறேன் ஆனாலும் நீங்கள் என்னை பிஜேபி என்று சொல்லி கொண்டு திரிகிறீர்கள்.

              • என்னாது மணிகண்டன்….விவாதம் செய்ய முடியாமல் திணறும் போதா? எந்த லோகத்தில் உள்ளீரிகள் நீங்கள்…? இன்னும் சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதி விசயத்தில் நீங்கள் பதில் கொடுக்காமல் நாக்கை வ்ழித்துகொண்டு தானே உள்ளீர்கள்? பதில் எப்ப வரும்? இதுபோன்று பல கேள்விகள் உங்கள் இடம் கேட்ட்கப்ப்ட்டு உங்களால் பதில் அள்ளிக்க துப்பு இன்றி நிற்கின்றனவே மணிகண்டன்! முதலில் என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க முயர்சிக்வும் மணி!

                போர் மேகம் சூழது உள்ள நிலையில் மோடி சீன அதிபருடன் ஊஞ்சல் ஆடிய மேட்டர் எல்லாம் வெளிவந்து கொண்டு இருக்கின்றனவே மணி? அதற்கு என்ன பதில் இருக்கு உம்மிடம்?

              • அட மணிகண்டரே….. நீர் இவ்வளவு மரமண்டையாக இருப்பீர் என்று நான் நினைக்கவே இல்லை… உன் வார்த்தை படி தரமற்ற பொருட்ட்களை தயாரிக்கும் சீனாவில் இருந்து, சீன பொருட்ட்கள் எல்லாம் தரம் அற்றவை என்று நீர் கூறும் நிலையில் என்னத்துக்காக சீனாவில் இருந்து தரமற்ற மெட்ரோ ரயில் பெட்டிகளை உமது எசமான் மோடி இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய அனுமதி அளித்தார்? அப்படி என்றால் இந்திய மக்களின் பாதுகாப்பு மீதான குறிப்பாக சொல்வது என்றால் தமிழ் மக்களின் பாதுகாப்பு மீதான அக்கறை ஏதும் உமக்கும் பிரதமர் மோடிக்கும் இல்லவே இல்லை என்று தானே ஆகிறது…

                என் குற்றச்சாட்டை ஏற்கின்றீரா மணிகண்டன்?

          • மாட்டு உணவு பிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், உலக அரசியல் அறிந்தவர்கள் என்று பல்வேறு முகங்கள் உடைய நமது ‘பகுத்துகளுக்கு’ ஒரே ஒரு கேள்வி

            இவ்வளவு பேசும் யாரேனும் கடைக்கு செல்லும் போது ‘பிளாஸ்டிக் பைக்கு’ பதிலாக ‘துணி பையை’ எடுத்து கொண்டு போகும் பழக்கம் உள்ளதா ?

            ஒரு புறம் அனைத்தும் தெரிந்தது போல் அளந்து விடுவது. மறுபுறம் அதற்க்கு நேர்மாறாக நடப்பது. இது தன் இன்றைய ஒன்னு-sided பகுத்தறிவாதம்

            வழக்கம் போல் ஆரம்பியுங்கள். மோடி ஒழிக!!! பிஜேபி ஒழிக!!!

            • உண்மை விளிம்பியே…….

              சரி, ஆம் என்று கூறினால் உமது பதில் என்ன? இல்லை என்று சொன்னால் உங்களது பதில் என்ன?

              சரி துணிப்பையை எடுத்து கொண்டு பொருட்களை வாங்க பேரங்காடிக்கு சென்றால் என்ன நடக்கும்…?

              அல்லது அண்ணாச்சி கடைகளிலேயே இருக்கும் பெரும்பாலான பொருட்கள் பாக்கெட்டில் அடைத்தே இருக்கும் நிலையில் நீர் என்ன ஆட்டத்தை கலைக்கும் நோக்கில் நமத்து போன பிரம்மாஸ்திரத்தை ஏவி விட்டதாக இறுமாப்பு கொள்கின்ரீரே ஏனையா?

              • This needs a lengthy explanation. Will respond to this when I’ve time for this. If there is anything against you guys, that then becomes ‘ நமத்து போன பிரம்மாஸ்திர’. Very good pagutharivu (???)

                • உங்களது பதிலுக்கு நன்றி. உங்களது பதிலுக்கு காத்திருக்கிறேன்….

        • சரி உங்க வழிக்கே வருவோம்… நீங்க வாங்குன அந்த ரெண்டுமே சீனர்களின் கைபாடாத ரோஜா தான் என்பதற்கு ஏன்னா ஆதாரம்…ஏனெனில் ஐ.போனின் உதிரிப்பாகங்கள் சீனாவில் தான் தயாராகின்றன குறிப்பாக உமது இந்துத்துவா ரேகை பதியும் திரையானது சீனாவில் தான் தயாராகிறது எனில் உம்முடைய அளவுகோலில் அன்னியப் பொருட்களை வாங்கும் நீர் ஒரு தேஷ துரோகி தானே.

          • மணிகண்டனுக்கு ஐ.போனின் உதிரிப்பாகங்கள் சீனாவில் தான் தயாராகின்றன என்ற உண்மை உண்மையிலேயே தெரியாதுங்க! அவர் எப்படிபட்டவர் என்றால் ஐ போன் என்றவுடன் ஆப்பிள், அமெரிக்க என்று மெய்மறந்து குத்தாட்டம் போடும் மேல் தட்டு வர்கத்து வகையறா ! அவர் முன்பு கூறியது என்னவென்றால் சீனா தயாரிப்பு என்றாலே அது தரம் அற்றது என்பதாகும்.. இந்த விசயத்திலும் அவருக்கு ஒரு உண்மை தெரியாதுங்க…. சீன தயாரிப்புகள் அவர்கள் எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய்ப்டுகிறதோ அதற்கு தகுந்தார்போல தரத்தில் இருக்கும் என்ற உண்மை நம்ம முட்டாள் மணிகண்டனுக்கு தெரியாதுங்க! அமெரிக்காவுக்கும் , ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகும் சீன தயாரிப்பு பொருட்களின் தரமும் , இந்தியாவுக்கு ஏற்றுமதிஆகும் சீன தயாரிப்புகளின் தரமும் ஒன்று அல்ல என்ற உண்மை நம்ம முட்டாள் மணிகண்டனுக்கு தெரியாதுங்க… அமெரிக்காவுக்கு உயர்ந்த தரத்திலான ஏற்றுமதி , இந்தியாவுக்கு குப்பையான பொருட்கள்… இது தான் சீனா காரனின் ஏற்றுமதி கொள்கை என்ற உண்மை மணிகண்டனுக்கு தெரியாதுங்க… ஆனால் மோடியின் அரசு இந்த குப்பை சீன தயாரிப்புகளை தான் இந்தியாவில் இறக்குமதி செய்யும்…

            • ஐபோன் உலகின் பல நாடுகளில் இருந்தும் பாகங்கள் தயாரிக்கபட்டு பிறகு அது Foxconn (தைவான்) மற்றும் Pegatron (சீனா) கம்பெனிகள் மூலம் அந்த பாகங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு மார்க்கெட்டுக்கு வருகிறது. இதில் சீனாவில் மட்டுமே ஐபோன் தயாரிக்கப்படுகிறது என்று சொல்வது தவறு. மேலும் ஐபோன் தயாரிப்பில் சீனாவின் பங்களிப்பு (பாகங்கள்) மிக குறைவே (அல்லது இல்லை என்றே சொல்லலாம்). ஐபோன் தயாரிப்பில் சீனாவின் பங்களிப்பு பேட்டரி (அதில் கூட சாம்சங் பெரும் பங்களிப்பு செய்கிறது) அடுத்தது fingerprint sensor அதிலும் கூட தைவான் கம்பெனி மிக பெரிய பங்களிப்பு செய்கிறது. இதை தவிர மற்ற அனைத்து பங்கங்களும் உலகின் பல நாடுகளில் இருந்தும் வருகிறது. உதாரணம் ஐபோன் கேமரா ஜப்பான் கம்பெனி சோனியின் தயாரிப்பு.

              தற்போது சீனாவில் இருந்து இந்தியாவிற்கு ஐபோன் தயாரிப்பை மாற்றுகிறார்கள், அதனால் Foxconn (தைவான்) பல பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள்… இது பற்றி சீனாவின் globaltimes பத்திரிக்கை தலையங்கம் வெளியிட்டு இருக்கிறது. ஐபோன் மட்டும் அல்ல பல சீனா கம்பெனிகளும் (ஒப்போ விவோ) இந்தியாவில் தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள், இத்தனைக்கும் சீனா அரசு அவர்களை இந்தியாவில் முதலீடு செய்வதை தவிர்க்கும்படி சொல்லியும் அந்த கம்பெனிகள் இந்தியாவில் முதலீடும் செய்து போன்களை தயாரிக்கிறார்கள்.

              சீனா இந்தியாவிற்கு எதிராக NSG யில் வாக்கு அளித்ததற்கு, எல்லை பிரச்சனைகளை தூண்டுவதற்கும், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்து இந்தியாவிற்கு எதிராக வளர்த்துவிடுவதற்கும் பல கம்பெனிகள் சீனாவை விட்டு இந்தியாவிற்கு வருவதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

              அதேபோல் இந்தியாவில் எந்த வளர்ச்சி திட்டம் வந்தாலும் அதை எதிர்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் செயல்படுவதற்கும் தொடர்பு உண்டு.

              • மணிகண்டன் …, இதுக்கு பெயர் தாணே பச்சோந்தி தனம் என்பது! நன்றாகவே கலர் மாறுகின்றீர் நீங்கள்!ஐபோனின் உதிரிபாகங்கள் சீனாவில் தயாராகின்றன என்ற எங்களின் முந்தைய கருத்தை உங்களால் மறுக்க முடியவில்லையே! ஐபோன் தயாரிப்பில் சீனாவின் பங்களிப்பு பேட்டரி இருப்தனை ஏற்கும் நீர் அந்த குப்பை பேட்டரியை தூக்கி எரிந்து விட்டு வேறு பேட்டரியை பயன்படுத்த முடியுமா?

                உங்களுக்கு தேவை என்றால் சீனாவின் தயாரிப்புகளை பயன்படுத்துவீர்கள்…அதே நேரத்தில் வீராப்பாக சீன பொருட்கள் எல்லாம் குப்பை என்று பேசுவீர்கள்… இதுக்கு பெயர் தாணே பச்சோந்தி தனம் என்பது! நன்றாகவே கலர் மாறுகின்றீர் நீங்கள்!

                  • அந்த சாம்சங் பேட்டரியை கீழ் உள்ள சீனாவில் உள்ள எந்த சாம்சங் நிறுவனத்தில் செய்தார்கள் என்று கூறமுடியுமா மணிகண்டன்….

                    China Samsung Changsha Office
                    Company
                    Changsha Shi, Hunan Sheng, China

                    Samsung Electronics
                    Electronics
                    Lanzhou Shi, Gansu Sheng, China

                    Samsung Electronics
                    Electronics
                    Xining Shi, Qinghai Sheng, China

                    Samsung Electronics
                    Electronics
                    Xining Shi, Qinghai Sheng, China

                    Samsung Electronics
                    Electronics
                    China, Gansu, Lanzhou
                    +86 931 885 7773

                    Samsung Electronics
                    Electronics
                    Xining Shi, Qinghai Sheng, China

                    Samsung Electronics
                    Electronics
                    Xining Shi, Qinghai Sheng, China

                    Samsung Electronics
                    Electronics
                    Xining Shi, Qinghai Sheng, China

                    Samsung Electronics
                    Electronics
                    Lanzhou Shi, Gansu Sheng, China

                    Samsung Electronics
                    Electronics
                    China, Gansu, Tianshui

                    Samsung Electronics
                    Electronics
                    Tianshui Shi, Gansu Sheng, China

                    Samsung Electronics
                    Car Dealers · 天水嘉恒大厦
                    China, Gansu, Tianshui
                    +86 938 822 6111

                    Samsung (China) Investment Co.,Ltd.
                    Company
                    Chaoyang Qu, Beijing Shi, China
                    +86 10 6566 8100

                    Samsung (China) Investment Co., Ltd. Guangzhou Branch
                    Banking and Finance
                    China, Guangdong, Guangzhou
                    +86 20 3229 9858

                    Samsung Electronics Service Center
                    Appliance Repair Service
                    Lanzhou Shi, Gansu Sheng, China
                    ice Center
                    Cell Phone Store
                    Shenyang Shi, Liaoning Sheng, China

                    SAMSUNG SmartCafe
                    Cell Phone Store
                    Patna, Bihar
                    0612 320 5762
                    Open until 8:30 PM

                    Samsung Showroom
                    Electronics Store
                    Panchagarh, Bangladesh
                    +880 1739-112264
                    Open 24 hours

                  • மாப்பிள்ள அவருதான்… அவர் போட்டு இருக்கற சட்ட சீனாகாரனது…

                  • என்ன உளறிகிட்டு இருகிங்க மன்னர் மணிகண்டன்….!ஆப்பில்காரன் ஒரு ஐபோனை $65 க்கும் மேல் செலவு செய்து அமெரிக்காவில் உற்பத்தி செய்வானா? அல்லது $8 அளவுக்கே குறைவாக உற்பத்தி செய்வானா? அடிப்படை அறிவு வேண்டும் மன்னரே! அப்புறம் எப்படி உமது ஆப்பிள் ஐபோன் அமெரிக்காவில் உற்பத்தி செய்ததாகும்? பீல விடவும் ஒரு அளவுக்கு பொது அறிவு வேண்டும் மன்னா!

                    The reason Apple makes iPhones and iPads in China, the article shows, is not just about money.

                    Manufacturing an iPhone in the United States would cost about $65 more than manufacturing it in China, where it costs an estimated $8. This additional $65 would dent the profit Apple makes on each iPhone, but it wouldn’t eliminate it. (The iPhone average selling price is about $600, and Apple’s average gross margin is about 40%. So Apple’s gross profit on each iPhone is probably in the neighborhood of $250.)

                    ஆப்பில்காரன் ஒரு ஐபோனை $65 க்கும் மேல் செலவு செய்து அமெரிக்காவில் உற்பத்தி செய்வானா? அல்லது $8 அளவுக்கே குறைவாக உற்பத்தி செய்வானா?

                    http://www.businessinsider.com/you-simply-must-read-this-article-that-explains-why-apple-makes-iphones-in-china-and-why-the-us-is-screwed-2012-1?IR=T

                  • இன்னும் கூட இந்த ஆப்பிள் ஐபோன் விசயத்தில் சீனாவின் கை இருக்கு மங்குனி மன்னரே மணிகண்டன்! ஒரு நாளைக்கு ஐந்து லச்சம் ( 500,000) ஐபோன்களை சைனாவில் உள்ள ஒரு கம்பெனியே செய்கிறது என்றால் உங்களிடம் உள்ள ஐபோன் அமெரிகர்களின் தயாரிப்பு என்ற உடன் அதனை நம்ப எங்கள் காதில் பூவா சுற்றப்பட்டு உள்ளது மன்னரே மணிகண்டன்?

                    It all centers on Zhengzhou, a city of six million people in an impoverished region of China. Running at full tilt, the factory here, owned and operated by Apple’s manufacturing partner Foxconn, can produce 500,000 iPhones a day. Locals now refer to Zhengzhou as “iPhone City.”

                    https://www.nytimes.com/2016/12/29/technology/apple-iphone-china-foxconn.html

                  • சீனாவில் ஐபோன் உற்பத்தி செய்யப்படுவதற்கு காரணம் reduction of production cost (உற்ப்பத்தி செல்வு குறைவு) மட்டும் காரணம் அல்ல மணிகண்டன்…கீழ் கண்ட வேறு சில காரணிகளும் முதன்மையாக நிற்கின்றன…

                    1.Most of the components of iPhones and iPads — the supply chain — are now manufactured in China, so assembling the phones half-a-world away would create huge logistical challenges. It would also reduce flexibility — the ability to switch easily from one component supplier or manufacturer to another.

                    ௨.China’s factories are now far bigger and more nimble than those in the United States. They can hire (and fire) tens of thousands of workers practically overnight. Because so many of the workers live on-site, they can also press them into service at a moment’s notice. And they can change production practices and speeds extremely rapidly.

                    3. China now has a far bigger supply of appropriately-qualified engineers than the U.S. does — folks with the technical skills necessary to build complex gadgets but not so credentialed that they cost too much.

                    4.And, lastly, China’s workforce is much hungrier and more frugal than many of their counterparts in the United States.

                    இப்ப சொல்லுங்க மணிகண்டன்…, உங்களின் ஐபோன் எங்கிருந்து உற்பத்தியாகி வந்து உள்ளது என்று? மேலும் சீனாவில் செய்யபட்ட அந்த ஐபோன் தரமானதா அல்லது தரமற்றதா என்று வாக்குமூலம் கொடுங்கள் பார்கலாம்!

              • சரி, சீனாக்காரன் உருவாக்கிய பொருள் வேண்டாம். ஆனா சீனாக்காரன் முதலீடு செயது உருவாக்கப்பட்ட பொருள் மட்டும் வேண்டுமா?

                இன்றைய காலகட்டத்தில் உலகில் மூளை முடுக்கெல்லாம் பயன்படுத்தி வரும் பொருட்கள் யாருடைய உழைப்பினால் உருவானவை என்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. வெறும் அமெரிக்க ஐபோன் என்று உமது இந்தியக் கையினால் பேப்பரில் எழுதினால் மட்டுமே ஐ.போன் வந்து விடாது.

                முதலில் ஐ.போனில் இருக்கும் உதிரிப்பாகங்களை உருவாக்க தேவைப்படும் கனிம வளங்கள் எங்கிருந்து வருகின்றன? அந்த கனிமங்களை அள்ளியெடுத்த கைகள் யாருடைய கைகள்? அந்த மூலப்பொருட்களை வைத்து கருவிகளாக அடித்த கைகள் யாருடைய கைகள்? அந்த உதிரிபாகங்கள் ஒவ்வொன்றையும் செய்த கைகள் எந்த நாட்டுடைய கைகள் என்று உங்களுக்கு தெரியுமா?

                ஐ.போனுக்கான மென் பொருட்ககளை உருவாக்கும் மூலைகளில் எந்த மூளை இந்தியா எந்த மூளை சீனா எந்த மூளை அமெரிக்க என்று யாருக்குத் தெரியும்?

                ஒவ்வொரு நாளும் பல்லாயிரகணக்கான ஐ.போன்கள் உருவாக்கபடுகின்றன. அதில் அமெரிக்க, மங்கோலியா,கொரியா, சீனா, ஜப்பான் பல்வேறு நாட்டு மக்களின் உழைப்புகள் ஒரு சேர்கின்றன. கடைசியில் காசிருக்கும் உம்மை போன்றவர்கள் மட்டுமே அதை வாங்கி பயன்படுத்தி விட்டு அது சீனக்காரன் தயாரித்ததில்லை என்று கொழுப்பெடுத்துக் கூறுகின்றீர்கள். இதில் அதை வாங்க முடியாத ஏனைய இந்திய மக்களுக்கு என்ன பெருமை?

                ஐ.போன் தயாரிப்பில் சீனாவின் பங்கில்லை என்றால் அதன உரிமையாளரான ஆப்பிள் நிறுவனம் எதில் சிரிக்கும் என்றே தெரியாது. அப்பை இருக்கிறது உமது வாதம்…எதையாவது படித்து தொலைத்துவிட்டு இங்கே வந்து உமது தேசபக்தி வாந்தி எடுக்காதீர்கள்.

              • இன்னொரு முக்கியமான விடயம். ஏன் ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய உற்பத்தி நிறுவனங்களை சீனாவில் தொடங்கியது. இந்தியாவில் ஏன் இல்லை? தன்னுடைய மனித உழைப்பை மிகவும் மலிவாக திறந்து விட்டதுதான் அப்பிளின் வெற்றிக்கு காரணம்.சீன மக்களின் பால் அது எத்தைகைய கொடுமையை விளைத்தது என்பது ஒரு முக்கியமான விசியம். தற்போதைய சூழலில் சீனா தொழிலாளர்களுக்கான ஊதியம் இந்திய சராசரியை விட அதிகமாக இருந்தாலும் மாட்டு மூளைகள் கூப்பிட்ட உடனேயே அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே வந்து விட முடியாது.

                ஏனெனில் ஐ.பொன் தயரிப்பிர்க்கான ஒருகினைபதற்கான பிரமாண்டமான தொழிற்சாலைகள் சீனாவில் இருக்கின்றன.அவை அமேறிவ தொழிற்சாலைகளை விட பெரியவை. அங்கெ அதற்க்கான முதலீடு ஏற்கனவே பெரிய அளவில் போடப்பட்டுள்ளது. அதை மீண்டும் இந்தியாவில் போடுவது என்பது உமது மாட்டு மூளைக்கு வேண்டுமென்றால் எளிது. அப்பிளின் மூளைக்கு மிகவும் கடினம்.

              • மணிகண்டன் நீங்க சொல்லும் தைவானை தலைமையிடமாக கொண்ட Foxconn நிறுவனம் பற்றி சிறிது பார்கலாமா? Foxconn has 12 factories in nine Chinese cities… அங்க தான் மணி சைனாவில் உள்ள Foxconn நிறுவனத்தில் தான் உங்க காதல் ஐபோனை செய்யறாங்க…! சரி எப்படியோ பிழைத்து போங்க….!நீங்க மட்டுமா இந்த சீன ஐபோனை வைத்து இருகீங்க! ? இல்லையே நம்ம பிரதமர் மோடி கூட தான் இந்த சீனத்து ஐபோனை வைத்து இருக்கார்…அதுக்காக நாம என்ன செய்யமுடியும் மணி? அப்படி தானே? சீனாவுக்கு எதிரா தேசபக்தியை நாமளும் காட்டிக்கொண்டு நம்ம சவுரியத்துக்கு அவிக்க தயாரிப்புகளை பயன்படுத்திக்க வேண்டியது தான்…அப்படி தானே மணி? இது தானே உண்மையான டிஷ் பக்தி!? ஹா ஹ ஹ ….

                • ரொம்ப மனசு வருத்தப்பட வேண்டாம் செந்தில் விரைவில் iPhone Made in India வர போகிறது. ஏற்கனவே iPhone SE இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்…. இன்று என்னை போல் சிலர் மட்டும் பிடிவாதமாக சீனா பொருட்களை புறக்கணிக்கலாம் ஆனால் விரையில் இது ஒரு இயக்கமாக மாறும்.

                  பாசிஸ்ட் (கம்யூனிஸ்ட்) சீனா பொருட்கள் வேண்டாம்.

                  • மணிகண்டன் , உங்களையும் , மோடியையும் போல நான் ஒன்றும் சீன தயாரிப்பான ஐபோனை வாங்கி வங்கிரமாக இன்பம் அடையவில்லையே! ஒரு பக்கம் தேச பக்தி வேஷம் போட்டுக்கொண்டே மறுபக்கம் சீன பொருட்ட்களை வாங்கி பயன்படுத்தும் உங்கள் பிழைப்பு எப்படி பட்ட பிழைப்பு என்று வினவு வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

                    ( மாட்டு விஷயம் தான் எனக்கு நினைவுக்கு வருது..நீங்கள் கூறினீர்கள் அல்லவா.. மாட்டை அம்மாவுடன் ஒப்பிட்டு பேசிவிட்டு அதே மாட்டை-அம்மாவை வெளிநாட்டுக்கு வெட்டி ஏற்றுமதி செய்து மகிழும் உங்கள் வக்கிர புத்தியை என்னவென்று கூற?)

                    பாசிஸ்ட் (கம்யூனிஸ்ட்) சீனா பொருட்கள் வேண்டாம் என்றுகூவினால் மட்டும் போதாது…. உண்மையில் அந்த பொருட்ட்களை புறக்கணிக்கும் தயிரியம் வேணும்.. அது உமக்கும் உம் மோடிக்கும் இல்லையே… சீன தயாரிப்பான உமது ஐபோனை குறைந்தது யாருக்காவது விற்றுவிடவும் அல்லது உடைத்து எறியவும் மணிகண்டன்

      • //நான் சீனா பொருட்களை வாங்குவதை என்றோ நிறுத்திவிட்டேன் நான் பயன்படுத்துவது Mஅச்போக் Pரொ மற்றும் இPகொனெ// அப்படியா ?? மேக் மற்றும் ஐபோன் சீனாவில் உற்பத்தியாகவில்லையா ? ஆப்பிள் பற்றி வினவில் கட்டுரை படித்துப் பாருங்கள்

  7. இந்த கவிதை முழுவதும் தேசவிரோதம் ஆனால் தேசபக்தன் என்று வெட்கமே இல்லாமல் சொல்லி கொள்கிறார் மனுஷ்ய புத்திரன்.

    சீனா கடந்த சில வருடங்களாக அனைத்து நாடுகளிடமும் பிரச்சனையை வளர்த்து கொண்டு இருப்பது எல்லாம் இந்த வெட்கம் கேட்ட மனுஷ்ய புத்திரனுக்கு தெரியாது போல. லடாக் பகுதியில் 30 கிலோமீட்டர் உள்ளே வந்து டென்ட் போட்டது கூட இவர்களுக்கு தெரியாது அதை கூட மோடி அரசு திட்டமிட்டு சீனாவை உள்ளே வர சொல்லி டென்ட் போட்டு கொள்ள சொன்னார்கள் என்று கூட கதை விடுவீர்கள்.

    அடுத்து இந்திய சீனா போர் வந்தால் (அப்படி ஒரு நிலை வைத்தால் அதற்கு சீனா தான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்) எங்கே பிஜேபி அரசு (உங்களை போன்றவர்களுக்கு அது இந்திய அரசு அல்ல) போரில் வெற்றி பெற்று விடும்மோ என்று சீனாவிற்கு உதவிகளை கூட செய்விர்கள்…

    உண்மையிலேயே இம்மாதிரியான கவிதைகளை பார்த்து மனம் வேதனை அடைகிறேன். இந்தளவுக்கு உங்களை போன்றவர்களின் மனம் வக்கிரப்பட்டு இருக்கிறது.

    • தெளிவா சொல்லு மணி…! இந்திய -சீன எல்லை பிரச்சனை வெள்ளக்காரன் காலத்தில் இருந்து இருக்கு… அந்த பிரச்சனையை உன் பிஜேபி அரசு பேசித்தீர்க்கப்ப்போவுதா ? அல்லது போரிட்டு தீர்க்க போவுதா? என்று தெளிவா சொல்லு பிஜேபி அடிவருடி மணி…! சும்மா பிஜேபி பன்னாடைகள் பீலா விட்டா மட்டும் போதாது… செயலில் இருக்கனும் முன்னேற்றம்! என்னத்துக்கு சீனா காரனிடம் பம்மிகிட்டு இருக்கு இந்த பிஜேபி அரசு? ஒன்று போர் அல்லது பேச்சுவார்த்தை! எதுக்குமே இந்த மக்கள் விரோத பிஜேபி அரசு தயாராக இல்லையா?

      • செந்தில் விவரம் தெரியாமல் பேச வேண்டாம்

        சீனா என்றுமே இந்தியாவின் பக்கத்து நாடாக இருந்தது இல்லை, சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் திபெத் இருந்தது… 1950ல் பகல் கொள்ளையர்களை போல் திபெத்தை சீனர்கள் கைப்பற்றிய பிறகு தான் சீனா இந்தியாவின் பக்கத்து நாடாக மாறியது.

        அதற்கு முன்பு இந்தியாவின் பக்கத்து நாடான திபெத்துக்கும் இந்தியாவிற்கும் எல்லை பிரச்னை இருந்தது இல்லை. மேக் மோகன் எல்லையை ஐநா சபையில் உறுப்பு நாடாக இருந்த திபெத் அங்கீகரித்து கையெழுத்து போட்டு இருக்கிறது. சீனா திபெத்தை கைப்பற்றிய பிறகு திபெத் கையெழுத்து போட்ட இந்த ஒப்பந்தம் செல்லாது என்று சீனா அயோக்கியத்தனம் செய்கிறார்கள். தற்போது கூட சீனர்கள் பிரிட்டன் ஒப்பந்தத்தை வைத்து தான் சிக்கிம் பகுதியில் பிரச்னையை தூண்டி கொண்டு இருக்கிறார்கள்.

        அதாவுது சீனர்களுக்கு வசதியாக இருக்கும் இடங்களில் பிரிட்டன் ஒப்பந்தம் செல்லும் சீனர்களுக்கு பிரச்னை கொடுக்கும் இடங்களில் பிரிட்டன் ஒப்பந்தம் செல்லாது என்று அடாவடி செய்கிறார்கள்.

        சீனாவின் இந்த அடாவடி தனங்களுக்கு உங்களை போன்றவர்கள் ஆதரவு

        • அம்பி மணிகண்டன் நிதானமாக சிந்தியுங்கள் தம்பி! திபெத்தை சீனா ஏன் ஆக்கிரிமிப்பு செய்தது…, காஷ்மீரை இந்தியா ஏன் ஆக்கிரிமிப்பு செய்தது என்ற விசயங்களை ஆய்வதற்கு முன்னால நீர் சிந்தக்கவேண்டியது ஒரு நாடு என்றால் என்னவென்று? அதுவும் ஐநா சபையை வேற விவாதத்தில் கொண்டுவந்து இருக்கீர்… நல்லதா போயிற்று!

          தமக்கு சென்று தொடர் நிலபரப்பு, மொழி , பண்பாடு கலாச்சாரம் உள்ள எந்த மக்கள இனமும் தமக்கென்று தனியான நாட்டை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நிலையில் திபெத்தின் சுதந்திரத்தை பறித்த சீனாவின் செயல் பொதுவாக பார்க்கும் போது எப்படி தவறானதோ அது போன்றே காஷ்மீரிகளின் சுதந்திரத்தை பறித்த இந்தியாவின் செயலும் கண்டனத்துக்கு உரியது தானே மணி? மாற்று கருத்து இருக்கா அம்பிக்கு?

          சீனா திபெத்தை ஆகிரிமிப்பு செய்தமைக்கு பல காரணங்களை கூறினாலும் அது எப்படிபட்ட முட்டாள் தனமே அது போன்றே இந்தியா காஷ்மீரை ஆகிரிமித்ததும் அதற்கு பல காரணங்களை கூறுவதும் மூடத்தனமான செயல் தானே அம்பி மணிகண்டன்?

          அது செரி…. உங்க பிஜேபி அரசு எப்ப பேச்சுவார்த்தை அல்லது போரை சீனாவுடன் தொடங்கப்போவுது ?

          • ஒன்று சீனா வார்த்தைகளை பேசுகிறீர்கள் இல்லையென்றால் பாகிஸ்தானின் வார்த்தைகளை பேசுகிறீர்கள். உங்களை போன்ற ஆட்கள் என்றுமே இந்தியாவிற்காக பேசியது இல்லை 🙁

            காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்ததாக உங்களுக்கு யார் சொன்னது ?

            காஷ்மீர் பற்றிய ஐநா தீர்மானத்தை படித்து இருக்கிறீர்களா ? ஐநா தீர்மானத்தின்படி ஆக்கிரமித்த பகுதிகளை பாக்கிஸ்தான் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு இந்தியா காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்…. இந்தியாவை காஷ்மீரில் இருந்து வெளியேற சொல்லி ஐநா சொல்லவில்லை;, பாகிஸ்தானை தான் வெளியேற சொல்லியிருக்கிறார்கள்.

            பாக்கிஸ்தான் இன்று வரையில் ஐநா தீர்மானத்தை மதித்து ஆக்கிரமித்த காஷ்மீரில் இருந்து வெளியேறவில்லை. பாக்கிஸ்தான் வெளியேறாதது மட்டும் இல்லாமல் காஷ்மீரின் ஒரு பகுதியை சீனாவிற்கு தானமாக கொடுத்து இருக்கிறார்கள், அது போதாது என்று சீனாவும் காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து இருக்கிறது.

            இது எல்லாவற்றுக்கும் மேலாக காஷ்மீர் மன்னர் காஷ்மீரை இந்தியாவோடு சேர்த்துக்கொள்ள கையெழுத்து போட்டு இருக்கிறார், அவர் எப்போது கையெழுத்து போட்டாரோ அந்த நிமிடத்தில் இருந்து காஷ்மீர் இந்தியாவின் பகுதி.

            உண்மைகள் இப்படி இருக்க உங்களை போன்ற ஆட்கள் இந்தியா என்னமோ காஷ்மீரை ஆக்கிரமித்து அந்த மக்களை கொடுமைப்படுத்துகிறது என்று கூச்சமற்ற பொய்களை சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

            • முட்டாள் மணிகண்டன், காஷ்மீரிகள் இந்தியாவின் மற்ற மொழிவாரி இன மக்களை போன்றே தனியான அங்கிகாரங்கள்-இனகூறுகளை (தமக்கு என்று மொழி, நிலம்,கலாச்சாரம்)உள்ளவர்கள் என்ற நிலையை நீர் மறுக்கும் போதே அவர்கள் மீதான உனது வக்கிர எண்ணம் தான் இங்கே வெளிபடுகிறது அல்லவா? காஷ்மீரை கூறுபோட்டு அவர்களை சிதைக்க உன் பூணுல் காவிகளுக்கும், முட்டாள் பாக்கிஷ்டானுக்கும் எவன் அங்கிகாரம் கொடுத்தது என்ற விசத்தை முதலில் விரிவாக கூறு…இந்திய விடுதலைக்கு முன் என்ன காஷ்மீர் இந்தியாவுடன் இருந்த நிலப்ரப்பா? இல்லையே!

              பாக்கிஸ்தான் ஆகிரிமித்தகாஷ்மீர் நிப்ப்ரப்பை போன்றே இந்தியாவும் காஷ்மீரின் நிலபரப்பை ஆகிரிமித்து ஆட்சி செய்து கொண்டு உள்ளது என்ற எளிய உண்மையை அறிய எந்த வரலாற்று புத்தகத்தையும் நீர் பார்க்க தேவையில்லை… எதார்த்ததின் அடிப்டையில் பார்.. இரு ஆகிரிமிப்பு காஷ்மீர் பகுதிகலிலும் வாழும் காஷ்மீர் மக்கள் இன்னும் கூட திருமண உறவுகளை மேற்கொள்கின்றார்கள்… பெண் எடுத்த மாமன் இங்கேயும் பெண் கொடுத்த மச்சான் அங்கேயும் வாழும் துன்பவியல் நிலையை நினைத்துப்பார்… எதார்த்த நிலை உனக்கும் உரைக்கும்…இரு ஆகிரிமிப்பு காஷ்மீர் மக்களும் அரசியல் காரணங்களுக்கா மட்டுமே பாக்கிஷ்டான் மற்றும் இந்தியாவிடம் அடிமைபட்டு கிடகின்றார்க்லே தவிர அவர்கள் கலை, இலக்கியம், மொழி, பண்பாடு ஆகிய விசயங்களில் ஒரே மாதியாக தான் வாழுகின்றார்கள்…

              அவர்களின் கோரிக்கை என்னவென்றால் :

              #காஷ்மீரை ,காஷ்மீரி இன மக்களை ஆக்கிரிமித்துள்ள பாக்கிஸ்தான் மற்றும் இந்திய அரசுகளே அங்கிருந்து வெளியேறுங்கள்…
              #அங்கே-ஆக்கிரிமிப்பு பகுதிகளில் தனி தனியாக ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்…
              #அங்கும் இங்கும் மாவட்டம் மாவட்டம் வாரியாக காஷ்மீர் மக்கள் என்ன முடிவு செய்கின்றார்கலோ அதன் படி அவர்கள் அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் அமையவேண்டும்…(யாருடன் சேருவது அல்லது தனிநாடாவது என்ற விருப்பத்தின் அடிப்டையில் )

            • இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தை சீனாவிடம் அடமானம் வைத்து உள்ள மணிகண்டன் என்ற சீன அடிமையே!, உன்னையும் உன் எசமான் மோடியை போன்ற நான் போலி டேஷ் பக்தராக இருக்கிறேன்..? இல்லையே! மீண்டும் மீண்டும் நான் பதிவு செய்யும் ஒரு விசத்துக்கு பதிலே கூறாமல் ஓடினால் எப்படி மணிகண்டன்? இந்தியாவுக்கான ஏற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை சீனாவுடன் 50 பில்லியன் டாலராக இருக்க அதன் மூலம் சீன இந்தியாவின் அந்நிய செலவாணியில் பெரும் தாகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் சீனாவின் பொருளாதார அடிமை அதுதான் உன் மோடியின் பிஜேபி அரசு எதனை புடுங்கிக்கொண்டு உள்ளது மணிகண்டன்?

              அதுவும் சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யபடும் சீன தயாரிப்பு பொருட்கள் தரம் அற்றவை என்றும் கூறுகின்றாய்… சரி உன் கருத்தை நான் அப்படியே ஏற்கின்றேன்.. இப்ப சொல்லு.., இப்ப பதில் சொல்லு!

              என்ன மயித்துக்கு அப்படி பட்ட தரமற்ற சீன பொருட்ட்களை 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சீனாவில் இருந்து உன் பிஜேபி அரசு இறக்குமதி செய்ய அனுமதிக்கின்றது..? வெக்கம் மானம் சூடு சுரணை ஏதாவது உன்னிடம் மிச்சம் இருந்தால் பதில் சொல்லு போலி டேஷ் பக்தி மணிகண்டன்…

          • இன்றும் கூட காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக தான் இருக்க வேண்டும் என்று மக்கள் வாக்களிப்பார்கள். எப்படி தெரியும்மா

            ஜம்மு பகுதியில் இருக்கும் பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கே வாக்களிப்பார்கள்.
            லடாக் பகுதியில் இருக்கும் அனைவருமே இந்தியாவிற்கே வாக்களிப்பார்கள்.
            காஷ்மீர் பகுதியில் இருக்கும் ஷியா முஸ்லிம்கள் இந்தியாவிற்கே வாக்களிப்பார்கள்
            இதில் காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட்டுகள் எப்படியும் இந்தியாவுக்கே வாக்களிப்பார்கள் (இதனால் திட்டமிட்டு பாக்கிஸ்தான் அவர்களை படுகொலை செய்து இருக்கிறது)
            காஷ்மீரில் பகுதியில் இருக்கும் சன்னி முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் இந்தியாவிற்கு வாக்களிப்பார்கள்.

            இதன்படி பார்த்தால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீர் இந்தியாவோடு தான் இருக்கும்.

            ஆனால் வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் என்றோ போய்விட்டது இனி காஷ்மீரில் வாக்கெடுப்பு என்ற பேசீர்க்கே இடம் இல்லை. காஷ்மீர் சன்னி இஸ்லாமியர்கள் மற்றவர்களோடு ஒன்றி ஒற்றுமையோடு வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது தான் அமைதிக்கான ஒரே வழி.

            நாங்கள் (இந்தியர்கள்) இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் காஷ்மீரிகள் மனமாற்றத்திற்கு காத்திருப்போம். நிச்சயம் உங்களை போன்ற கம்யூனிஸ்ட்கள் காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாது.

            • என்ன மணிகண்டன் கீழ்பாக்கத்து மனநலம் குன்றியவர் போன்றே போசுகின்றீரே! என்ன ஆச்சு உமக்கு? காஷ்மீரிகள் கேட்பது பொது வாக்கெடுப்பு.. அதனை நடத்த என்ன சூழல் ஏற்படவேண்டும்? ராணுவத்தை வைத்து போலியாக தேர்தலை நடத்தி பொம்மை முதல்வரை தேர்தெடுக்கும் செயலுக்கு பதிலாக ஐநா சபையின் அங்கிகாரத்துடன் பொதுவாக்கெடுப்பு நடத்துவதால் எந்த விதமான தீங்கும் யாருக்கும் ஏற்ப்டபோவது இல்லை…

              #இந்தியாவுடன் இருக்க விருப்பமா?
              #தனிநாடாக விருப்பமா?
              #கருத்து இல்லை

              என்ற பதில்களை முன்வைத்து பொதுவாக்கெடுப்பு நடத்திப்பாருங்கள்.. அதுவும் JK மாநிலத்தில் மாவட்டம் மாவட்டமாக நடத்திப்பாருங்கள் (எந்த மாவட்டம் என்ன முடிவு எடுக்கின்றதோ அதன் படி அந்த மாவட்டத்தை இந்தியாவுடனகவோ, அல்லது தனிநாடாகவோ அங்கிகரிக்லாம்)உங்களிடம் வெல்வத்ர்ற்கான சாத்தியம் இருக்கும் போது என் அச்சம் அடைகின்றீர்கள் மணிகண்டன்?

    • சார்வால்,

      உமது மனம் வேதனை அடைந்தது குறித்து நானும் வேதனை அடைகிறேன்.

      ஆனால் என்ன செய்வது உண்மை உறுத்த தானே செய்யும்….

    • சார்வால்,

      இந்தியாவும் சீனாக்காரன் கிட்ட தான் இருக்கு… சும்மா தம்மாதுண்டு இடத்த வெச்சு அவன் என்ன நாக்கு வழிக்கவா?

      உங்களுக்கு ஒரு தகவல் சொல்றேன்…..நீர் என்ன தான் மன வேதனைபட்டாலும் ஆகபோவது ஒன்றுமில்லை. எந்த விதத்திலும் இந்தியா சீனாவிற்கு இணையில்லை என்று சொல்வதில் நமக்கு ஒன்றும் சிறுமையில்லை.

      எப்படி பார்த்தாலும் நம்முடைய பெரிய பொருளாதார பங்காளி சீனா தான்.
      தேஷபக்தாள்ஸ் என்ன தான் அதார் உதார் விட்டாலும் இது மாற போவதில்லை. அண்ணன் சீனாவின் பொருட்கள் சுமார் நான்கு இலட்சம் கோடிகள் தம்பி இந்தியா இறக்குமதி செய்கிறது. தம்பி இந்தியாவும் தன பங்கிற்கு சுமார் 78 ஆயிரம் கொடி ஏற்றுமதி செய்கிறது. இதை தீர்மானிப்பவை கார்பொரேட் முதலாளிகள் கட்டுப்படுத்தும் சந்தை.
      தேஷபக்தளுக்கு என்று எல்லைகோடு இருக்கிறது. அது பசு, பசு மூத்திரம், அகண்ட பாரதம், ஆயுர்வேதம் , ஆரியம் மட்டுமே…. எனவே பினாத்திக் கொண்டு இருப்பதை விட்டு விட்டு பாரத்தை அந்த பகவான் மேல் போட்டு விட்டு சிவனே என்று இருங்கள்.

      • எவ்வளவு தான் மணிகண்டன் போன்ற இந்த பிஜேபி பன்னாடைகளுக்கு விவாத கருத்துகள் மூலம் செருப்படி கொடுத்தாலும் இதுங்க திருந்தாது பிரதர்…. மீண்டும் மீண்டும் இதுங்கள் சீன பொருட்களையே இந்தியாவில் அனுமதித்துவிட்டு பன்னி பீயை தான் தின்னுகிட்டு இருக்குங்க….

    • காவி களிமண்ணால் மூளை செய்யப்பட்ட மணிகண்டா உன் தேய்ந்து போன தேசபக்தியை நிறுத்து.
      உன்னைவிட பல மடங்கு தேசபக்தி குரைத்தலை கொண்ட உங்கள் தலைவன் எச் ராஜாவே இப்போது குரைக்க காணோம்.
      குரைத்தல் ஓவராபோய் ஆளாளுக்கு வறுத்தெடுக்க ஆரம்பித்தவுடன் பார்ட்டி கொஞ்சம் பம்மி கிடக்குது.
      நீ ஏன் தலைவனை தாண்டி எகிறுகிறாய்?
      காவிகளின் தேசபக்தி சந்திசிரிக்க ஆரம்பித்து வெகுஜோராய் சமூகவலை தளங்களில் நடமாடுவதே தெரியாமல் குரைத்து குரைத்து சொறிநாய் ஆகாதே.ஏதோ இப்போதாவது சிரிப்போடு நிறுத்திக்கொள்கிறார்கள் மக்கள்.
      தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தால் கல்லடி நிச்சயம்.
      சீனா காரன் அத்துமீறல் இப்போதுதான் நடக்கிறதா? அவன் நம்மை ஒரு பொருட்டாகவே மதிப்பதாகவே தெரியவில்லை.
      அமெரிக்காவையே,” வந்துபார்” என்று சவால்விட்டுக் கொண்டிருக்கிறான்.நாம் என்ன!ஜுஜுபி….
      உங்களின் தேசபக்தி பாகிஸ்தான் காரனிடம் தான் செல்லும்.கிறிகெட் விளையாட்டையே போராக நினைத்து சலம்பி கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?
      கொஞ்ச நாளைக்கு முன்பு “பாகிஸ்தான் காரன் எல்லை தாண்டி வந்துவிட்டான் அவனை அடித்து மலத்தி விட்டோம்” என்று மிகச்சாதாரணமாக எல்லா அரசாங்க காலத்திலும் நடக்கும் ஒரு ராணுவ நிகழ்வை, மோடியே யுத்த களத்தில் நின்று பாகிஸ்தான் ராணுவத்தை ஓட ஓட விரட்டியதைப்போல கதையடித்தீர்களே நினைவிருக்கிறதா?
      இதே தளத்திலேயே அந்த கேலிக்கூத்து நடந்தது.ஐந்தாம் வகுப்பு பையன் ரஜினி விஜய் போன்ற ஆக்ஷன் நடிகன் படத்தை பார்த்துவிட்டு உணர்ச்சி பூரிப்பில் கதையளப்பது போல அளந்தீர்களே…
      எவ்வளவு சின்ன பிள்ளைத் தனமாக பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறினீர்களே…
      இப்போ என்னாச்சி?
      சீனாகாரன் எவ்வளவு தெனாவெட்டாக பேசி திரிகிறான்? அம்பத்தஞ்சி இஞ்சி மார்பு திபெத் எல்லையில் நின்று விரியட்டுமே..
      போக்கெத்துபோய் பேசுறிங்களாடா பேச்சு…உங்க தேசபக்தியில மாட்டுச்சாணத்துல மாட்டு மூத்திரத்த கரைச்சி ஊத்த..
      கேணப்பயலுகளா ,தேசப்பற்று என்றால் என்ன? உண்மையான நாட்டுநலன் எப்படிபட்டதாக இருக்கும்?

      காவியை களைந்து போட்டுவந்தால் நாங்கள் சொல்லித்தருகிறோம்.
      மணிகண்டா…காவிகளால் பைத்தியம் பிடித்துப்போன அப்பாவிகளை திரட்டிவா..
      உண்மையான தெளிவான நிதானமான தேசப்பற்றை தெரிந்து கொண்டு போ..

      • மணிகண்டன் போன்ற காவி அடிமைகளின் மற்றும் பிஜேபி காவிகளின் …..

        #தேசபக்தி என்பது இந்திய கனிம வளங்களை, இயற்கை செல்வங்களை , மனித ஆற்றலை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பதும் , இந்திய புரோக்கர் முதலாளிகளிடம் அடமானம் வைக்கும் ஈனத்தனமான செயலே ஆகும்…

        #இவனுங்க தேச பக்தி என்பது மாட்டை தாயுடன் ஒப்பித்துவிட்டு (மணிகண்டன் அப்படி தானே ஒப்பிட்டார்) அந்த மாட்டை-தாயை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து பிழைக்கும் இழிவான செயலை செய்வதாகும்…

        # இந்த காவிகளின் தேச பக்தி என்பது இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தை சீனாவிடம் ஏற்றுமதி இறக்குமதியில் ஏற்படும் 50பில்லியன் டாலர் பற்றாகுறை மூலமாக அடமானம் வைக்கும் ஊதரிதனமான செயலாகும்.!

        //கேணப்பயலுகளா ,தேசப்பற்று என்றால் என்ன? உண்மையான நாட்டுநலன் எப்படிபட்டதாக இருக்கும்?//

  8. மணிகண்டன் போன்ற பிஜேபி வகையராக்களை பன்னி மூத்திரம் குடிக்க சொல்வற்ற்கு காரணமும் இருக்குங்க…. அதிகாரத்தில் உள்ள ஒரு மத்திய பிஜேபி மந்திரி சொல்றாங்க… “ஓட்டலில் GST வரி போட்டால் வீட்டில் சமையல் செய்து சாப்பிடு” என்று… இந்த திமிர் தனமான பேச்சுக்கு தான் என் பதிலடி மணிகண்டன் போன்ற பிஜேபி வகையராகளை பார்த்து பன்னி மூத்திரம் குடிக்க சொல்வது…

    • இது எல்லாம் பெரிய பித்தலாட்டம், முன்பு 1962 இந்தியா சீனா போருக்கு என்னமோ நேரு தான் காரணம் என்பது போல் நம்மூர் கம்யூனிஸ்ட்கள் (இந்தியாவின் முதுகில் குத்திய சீனாவின் அய்யோக்கியத்தனங்களை எல்லாம் மறைத்து) சீனாவிற்கு ஆதரவாக இன்று வரையில் பொய் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

      அதேபோன்ற ஒரு செயலை தான் இந்த கவிதை மூலம் மனுஷ்ய புத்திரன் செய்து இருக்கிறார், சீனாவின் இந்தியா விரோத செயல்களை எல்லாம் மூடி மறைத்து என்னமோ மோடி வேண்டும் என்றே சீனாவிடம் போர் செய்ய முயற்சிக்கிறார் என்று மனுஷ்ய புத்திரன் சொல்கிறார். இதை விட பெரிய மோசடி வேறு என்ன இருக்க முடியும்.

      • அப்போ சீனாவின் துரோக செயலுக்கு இந்தியா வழங்கிய நன்கொடை இந்த 4 இலட்சம் கோடியா,…இத்தனை ஆண்டுகள் கணக்கிட்டால் எண்ணவே மலைப்பாக இருக்கிறது…. அப்போ ஒவ்வொரு ஆண்டும் இந்த நன்கொடை கூடுகிறதே ஒழிய குறையவில்லை……
        மேக் இந் இந்தியா மேட் இந் இந்தியா என்று இந்த நன்கொடைகளின் திருநாமம் தான் மாறியுள்ளதே ஒழிய ஒரு முடியும் புடுங்க முடியவில்லை.

        நீர் என்னதான் விஜயகாந்த் போல முழங்கினாலும் மோடி அங்கெ சீனா அதிபருடன் கைகுலுக்கி விட்டாரய்யா…..பாகிஸ்தானிடம் எடிட் செய்து கட்டிய வீரத்தை கூட சீனாவிடம் மோடியால் கட்ட முடியவில்லையே. ஏன் ஒரு சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்ய வேண்டியது தானே?

        போரில் போகும் ஒவ்வொரு இந்திய உயிருக்கும் இராணுவ வீரன் உள்ளிட்டு இந்திய அரசு தான் காரணம்.. .இந்திய அரசின் தவறான அணுகுமுறையால் உயிரிழந்த இராணுவ வீரர்களை வைத்து தேச பக்தி வியாபாரம் செய்து பிழைப்பதற்கு கோயில் கருவறையை காமபீடமாக்கும் பார்ப்பன புரோகிதர்களின் ஈனச்செயலே மேல்.

        • மதிகெட்ட மடையன் , முட்டாள் , பார்பன அடிமையை அதாங்க மணிகண்டனை நீங்கள் விஜயகாந்த் அவர்களுடன் ஒப்பிட்டு நடிகரை இழிவு செய்தமைக்காக என்னுடைய கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கின்றேன்… பொறிஉருண்டை பொன்னர் எல்லாம் களத்தில் இருக்க அவருடன் மணிகண்டனை ஒப்பீடு செய்யாமல் ஏன் நடிகர் பக்கம் வந்தீர்கள் செல்வம்?

        • நீங்கள் எல்லாம் சின்ன வயசில் இருந்தே இப்படி லூசா திரிந்து கொண்டு இருக்கீங்களா இல்ல இந்த கம்யூனிஸ்ட்களோடு சேர்ந்து லூசா மாறிட்டிங்களா ?

          சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா சீனா உட்பட பல நாடுகளும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள், அதனால் ஒரு நாட்டின் பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று எந்த அரசும் தடை விதிக்க முடியாது. இது முழுக்க முழுக்க சந்தைகள் தீர்மானிக்கும் விஷயம். மக்கள் புறக்கணிக்க வேண்டும்… சாதாரண மக்களில் ஒருவனாக நான் பல வருடங்களாக சீனா பொருட்களை புறக்கணித்து வருகிறேன்.

          சீனாவிற்கு எதிராக இந்தியா அரசு பல வழக்குகளை பதிந்து இருக்கிறது

          http://www.dgtr.gov.in/anti-dumping-cases
          மேலும் இந்தியாவின் பலம் சேவை துறையில் உள்ளது, அதனால் உலகின் backoffice ஆக இந்தியா உள்ளது. அதேபோல் உற்பத்தி துறையில் சீனா பலம் வாய்ந்த நாடாக உள்ளது.

          சீனா அதிபர் சொன்ன வார்த்தைகள் இது

          http://in.reuters.com/article/china-southasia-india-idINKBN0HB2J520140917

          • பாஸ்…உமது சேவைத் துறை இன்று ஆட்டம் கண்டு கொண்டிருப்பது தெரியவில்லையா. திரும்ப திரும்ப அடுத்தவனுக்கு சேவை செய்வதையே பெரும் பாக்கியமாக நினைத்து கொண்டு இருக்காதீர்கள். ஆடோமேசன் மூலம் உமது சேவைத் துறை காலியாகி வருவதை பாரும் அய்யா.

          • உமக்கு இருப்பது மாட்டு மூளை தான் என்பது மீண்டும் மீண்டும் சான்று பகர்கின்றீர்கள். இப்போ தான் புரிகிறது.. இவளவு நேரம் சங்கை எடுத்து செவிட்டு காதில் ஊதியிருக்கிறோம் என்று…

            சரி ..உம்முடைய வார்த்தைகள் படியே வருவோம். வர்த்தக ஒப்பந்தம் சரி.. அனால் அந்த ஒப்பந்தம் சீனாவிடம் இருந்து இத்தனை இலட்சம் கோடி பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்திருக்கிறதா என்ன? சரி அபப்டியே அந்த ஒப்பந்தங்கள் நிர்பந்தித்தால் அதை எதிர்ப்பது தானே சரியாக இருக்கும் மாறாக வெள்ளைகாரனுக்கு கால் அமுக்கி சில ஆதாயங்களை பெற்றது போல இங்கே ஒப்பந்தகளுக்கு கையெழுத்திட்டு இப்போதும் அதை தானய்யா செய்கின்றீர்கள்….

            • என்னை மணிகண்டனுக்கு மரியாதை கொடுக்க சொல்லிவிட்டு நீங்க மட்டும் அவரை அதாங்க மக்குனி மன்னரை அக்தினை பொருளானா மாட்டின் மூளையுடன் ஒப்பிட்டு பேசுவது சரியா நண்பரே! ஹா ஹ….! அவர் எவ்வளவு முட்டாள் தனமாக பேசினாலும் நான் அவரை இனி திட்டபோவ்து இல்லை… ஒரு ஆசிரியனாக பொறுமையாக சொல்லிகொடுக்கபோகின்றேன்…

              ஏசு கிறிஸ்துவை போல…

              புத்தனை போல…..

              என் ஆசான் லெனினை போல…

          • மணிகண்டன் இதனை தான் கிராமத்துல சொல்லுவாங்க…வேளியிலே போற ஓணானை மடியிலே கட்டிகிட்டு , குத்துதே குடையுதே என்று கதறினானாம் மணிகண்டன் போன்ற ஒருத்தன் என்று…!

            நீங்க சொல்லும் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில்(GATT) அப்ப இருந்த காங்கிரஸ் அரசு கையப்பம் இட்ட போது எதிர்கட்சியான பிஜேபி என்ன செய்துகொண்டு இருந்தது? குச்சி ஐஸ் சாப்பிட்டு கொண்டு இருந்ததா? அல்லது லாலிபாப் சாப்பிட்டுகொண்டு இருந்ததா? பாராளுமன்றத்தில் பிஜேபி இந்த GATT ஒப்பந்தத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்ற நிலையில் அது காங்கிரஸ் அரசின் இந்தியாவை பணக்கார நாடுகளுக்கு அடிமை படுத்தும் செயலை மவுனமாக ஆதரித்துக்கொண்டு தானே இருந்து…? பதில் சொல்லுங்க மணிகண்டன்! இந்த GATT ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் தீவிரமாக எதிர்த்தது யார் என்றால் தேர்தலில் பங்கு எடுக்கும் கம்யுனிஸ்டு கட்சிகளும் , தேர்தலில் பங்கு எடுக்காத நக்சலைட்டு மற்றும் மாவோயிடு போன்ற கம்யுனிஸ்டுகளும் மட்டுமே!

            //
            சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா சீனா உட்பட பல நாடுகளும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள், அதனால் ஒரு நாட்டின் பொருட்களை நாங்கள் இறக்குமதி செய்ய மாட்டோம் என்று எந்த அரசும் தடை விதிக்க முடியாது.
            //

            அடுத்து சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியா 50 பில்லியன் டாலர் அளவுக்கு பற்றாகுறை ஏற்படும் அளவுக்கு GATT ஒப்பந்தத்தில் எந்த சரத்து கூறுகின்றது என்று கூற முடியுமா உங்களால்? அப்படி ஏதும் அதில் எந்த சரத்தும் இல்லை.. என்ன தேவைபடாவிட்டாலும் சில பொருட்களை எல்லா நாடுகளும் கட்டாயம்இறக்குமதி செய்து கொளவேண்டும் என்று தான் இருக்கு…நீங்கள் கூறுவது போன்று சீன தயாரிப்பு குப்பைகளை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யவேண்டும் என்ற கடமை எல்லாம் இத்தியாவுக்கு இல்லவே இல்லை… ஆனாலும் உங்கள் மோடி அரசு ஏன் சீனத்து குப்பைகளை இந்த அளவுக்கு இறக்குமதி செய்கிறது? சேலத்து மாம்பழங்களில் எதோ குறைபாடு இருபதாக ஜப்பானியர்கள் நிருபித்து சேலத்து மாம்பழங்களை அவர்கள் இறக்குமதிக்கு தடை செய்தார்கள் அல்லவே …, அவர்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இந்தியாவுக்கு இல்லையா? சீனத்து குப்பைகளை தான் இந்த மோடியின் அரசு இறக்குமதி செய்யுமா?

      • அட அறிவற்ற மணிகண்டா , இந்தியாவுக்கும் , சீனாவுக்கும் 1960களில் தொடர்ந்து எல்லை பிரச்சனை இருந்துகொண்டு தான் இருந்தது… இந்திய ராணுவம் சீனாவின் எல்லையை தாண்டுவதும் , சீனா காரன் இந்தியாவின் எல்லைக்குள் வருவதும் நடந்து கொண்டு தான் இருந்து.. அப்படி பட்ட நிலையில் யுத்த தயாரிப்பு நிலைகள் ஏதும் இன்றி சீனாவுடனான போரை அறிவுத்தது நேரு என்ற திமிர் பிடித்த மனிதர் தான்.

        ஆதாரங்களை தருகின்றேன் படித்துவிட்டு தெளிவு பெரு மரமண்டையே!

        http://timesofindia.indiatimes.com/india/It-wasnt-China-but-Nehru-who-declared-1962-war-Australian-journalist-Neville-Maxwell/articleshow/33094229.cms

        Australian journalist Neville Maxwell finally made part of the Henderson Brooks report public, by putting it up on his blog. The report was an internal Indian Army enquiry into its rout in the 1962 war with China — Maxwell was the New Delhi correspondent for The Times, London, at the time — but in the 51 years since the report was written up by Lt Gen Henderson Brooks and Brig PS Bhagat, successive Indian governments have refused to make it public. Only two copies of the report were thought to be in existence, although there was never any doubt that Maxwell had had access to the report for his 1970 book India’s China War quoted extensively from it. In his first interview to the Indian media since he made the report public, the now 88-year-old Maxwell tells Parakram Rautela that he had been trying to make the report public for years but that nobody would publish it.

        He adds that he was only able to get hold of Volume I of the report, minus 45 pages, and that he never laid eyes on Volume II. And of course he still blames Nehru for the war, not the Chinese.

        • செந்தில் பேச்சை மாற்றி பேச வேண்டாம், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் 100 வருடங்களுக்கும் மேலாக எல்லை பிரச்னை உள்ளது என்று நீங்கள் சொன்னதை மறக்க வேண்டாம். திபெத்தை சீனா ஆக்கிரமித்த பிறகு தான் அனைத்து பிரச்சனைகளும் இந்தியாவிற்கு வந்தன.

          சீனா ஒரு இடத்தை (50 கிலோமீட்டர்) ஆக்கிரமிக்க முடிவு செய்தால், முதலில் சீனா வரைபடத்தை மாற்றி அதில் 100 கிலோமீட்டர் இடத்தை அவர்கள் வரைபடத்தில் காண்பிப்பார்கள், அதற்கு ஜிங் ஜங் ஜாக் என்று பல அரசர்கள் பெயர்களை சொல்லி அவர்கள் காலத்தில் இருந்து இந்த இடங்கள் சீனாவிற்கு சொந்தம் என்று கற்பனை வரலாற்று (கதைகளை) ஆதாரங்களை கொடுப்பார்கள், பிறகு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நீங்கள் 50 கிலோமீட்டர் வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் 50 கிலோமீட்டர் வைத்துக்கொள்கிறோம் என்று சொல்வார்கள்.

          உடனே உங்களை போன்ற சீனா ஆதரவாளர்கள் சீனாவிற்கு தான் எவ்வுளவு பெருந்தன்மை மோடி ஒழிக இந்தியா ஒழிக என்று சொல்லி கொண்டு திரிவீர்கள்.

          • அட மதிகெட்ட மணிகண்டன்…, சீனாவுடனான எல்லை பிரச்சனை 100 ஆண்டுகள் என்ன …அதற்கு மேலேயே உள்ளது என்பதனை யார் இங்கே மறுத்தார்கள்? நான் என்ன கூறியுள்ளேன் என்பதனை உன்னிப்பாக படிக்கவும்… எந்த காண்டக்ஸ்ட்டில் எழுதி யுள்ளேன் என்பதனையும் படிக்கவும்…””””இந்தியாவுக்கும் , சீனாவுக்கும் 1960களில் தொடர்ந்து எல்லை பிரச்சனை இருந்துகொண்டு தான் இருந்தது”””” 1960களில் இருந்து தான் என்றா எழுதியுள்ளேன்…இல்ல்லையே !

            அது சரி நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த எல்லைபிரச்ச்னையில் மோடியின் நிலைபாடு என்ன என்பதனை உன் எசமான் மோடியிடம் கேட்ட்கவேண்டியது தானே?

            எதற்காக மோடி சீன அதிபருடன் ஊஞ்சல் ஆடினார் என்று அவரிடம் கேட்டு சொல்லவேண்டியது தானே?

            பாகிஸ்தான் எல்லையில் துல்லிய தாக்குதல் நடத்திய மோடி சீன எல்லையில் ஏன் இன்னும் சிறு புள்ளியை கூட வைக்க தயங்குகிறார் என்று அவரிடம் கேட்டு சொல்லவேண்டியது தனே?

            “””சீன அதிபர் ஜீ-ஜின்பிங் வருகையும் அவருக்குத் தனது சொந்த மாநிலமான குஜராத்தில், தனது பிறந்த நாளில் மோடி அளித்த உற்சாகமான வரவேற்பும், ஊஞ்சலில் ஆடிய வண்ணம் அவர்கள் இருவரும் நடத்திய பேச்சும், சீனத் தலைவருக்கு மோடி வைத்த விருந்தில் இருபது வகையான குஜராத்தி உணவுகள் பரிமாறப்பட்டது குறித்தும் பக்கம் பக்கமாக செய்திகள் வெளிவந்தன.”””

            நன்றி http://tamil.thenseide.com/seide/index.php/thenseide/prev/2012-/770–q—

            எதிரியுடன் போச்சுவார்த்தை நடத்தினால் வேளைக்கு ஆகாது என்னும் நிலையில் அவருடன் ஊஞ்சல் ஆடினால் எல்லை பிரச்னை தீருமா மணி?

      • நேரு தான் சீனாவுடன் போரை தொடங்கினார் என்ப்த்ரற்கு இன்னும் எவ்வளவு ஆதாரங்கள் வேண்டும் மணிகண்டன்?

        http://www.hindustantimes.com/world/china-blames-jawaharlal-nehru-for-1962-war/story-cFv9MZjltsWjCGy8HmuxVO.html

        Chairman Mao Zedong, in early October 1962, assembled Chinese leaders to announce the final decision, which was for war: “We fought a war with old Chiang [Kai-shek]. We fought a war with Japan, and with America. With none of these did we fear. And in each case we won. Now the Indians want to fight a war with us. Naturally, we don’t have fear. We cannot give ground, once we give ground it would be tantamount to letting them seize a big piece of land equivalent to Fujian province… Since Nehru sticks his head out and insists on us fighting him, for us not to fight with him would not be friendly enough. Courtesy emphasises reciprocity,” Henry Kissinger, quoting Mao Zedong, wrote in his 2011 book, On China.

        • செந்தில் நீங்கள் சொல்வதில் பாதி உண்மை தான் இருக்கிறது 1962 ல் நேரு போரை துவக்கினார் ஆனால் அதற்கான காரணம் சீனர்களின் அத்து மீறல்கள். இப்போதும் கூட இந்தியா சீன போர் வந்தால் அந்த போரை துவக்கியவர் மோடி தான் என்று சொல்வார்கள். ஆனால் இப்படி ஒரு சூழலை உருவாக்கியவர்கள் சீனர்கள் என்ற உண்மையை உங்களை போன்ற சீனா ஆதரவாளர்கள் மறைப்பீர்கள்

          இன்றும் கூட சீனர்களின் இந்தியாவிற்கு எதிரான துரோகங்களை மறைத்து அனைத்து தவறுகளுக்கும் இந்திய தான் காரணம் என்று உங்களை போன்றவர்கள் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

          ************

          • மணிகண்டா மீண்டும் மீண்டும் உன்மேல் பரிதாபம்தான் வருகிறது. உன் சிந்தனையில் சுளுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதற்க்கு காவி கொள்கைகள்தான் காரணம். அதிலிருந்து வெளிப்பட்டு வந்தால் நிச்சயம் உன் சிந்தனை பெரிய அளவில் மேம்படும்.
            இந்தியமக்களின் ஒரு பிரிவினரை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக உன் மூளையில் ஏறறப்பட்டிருக்கிறது.இன்னொரு பிரிவு மக்களை சீனா ஆதரவாளர்களாக விளங்கி வைத்திருக்கிறாய்.
            இங்கு யாராவது சீனாவை ஏற்றியும் போற்றியும் பேசினார்களா?

            சகோதரர்களே….செந்தில்குமரன் செல்வம் இன்னும் யாராவது சீனாவை உங்களின் நாடாக பார்க்கிறீர்களாங்க? தயவு செய்து சொல்லுங்க..
            மணிகண்டன்,
            நான் புரிந்து கொண்டவகையில் இந்தியாவை விடுத்து சீனாவின் நலன் நாடுபவர்களாக, சீனா செய்வதையெல்லாம் சரி என்று வாதாடுபவர்களாக தெரியவில்லை. உனக்கு ஏன் மணிகண்டா இந்த காட்சிபிழை.? இது காட்சிபிழையா கருத்துபிழையா?
            சீனாகாரன் சண்டித்தனம் செய்தவன் -தான் செய்பவன் தான். சந்தேகமே இல்லை.
            இது சீனாகாரனுக்கு மட்டும் உரித்தானதல்ல. எவனெல்லாம் வல்லரசு என்று ஆகி விட்டானோ அத்தனை பயல்களும் ரவுடி பயல்கள்தான்.ரவுடிக்கு பெயர்தான் வல்லரசு.
            அமெரிக்காகாரன் யார்?பெரிய வல்லரசு பெரிய ரவுடி.உலக ரவுடி. அவன் வளர்த்துவிட்ட இஸ்ரேல் யார் ? அவன் ஒரு ரவுடி.
            இதோ வடகொரியா காரன்,” நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்” என்று அவன் ஒரு பக்கம் வரிந்து கட்டுகிறான். என்ன காரணம்? அவனிடமும் அணு ஆயுதங்கள் இருக்கிறதாம்.
            இதுதான் வல்லரசுகளின் லட்சணம்.
            உண்மையான வலலரசு என்பது, நாட்டு மக்களின் அமைதி வளம். அண்டை நாடுகளோடு இணக்கம். தன் சொந்த மக்களிடம் எந்த பாகுபாடும் காட்டாத நடுநிலை ஆட்சிமுறை. அதன் மூலமாய், பல இன மத பிரிவு மக்கள் அனைத்தையும் மறந்து தன் தாய் நாட்டின் மேல் வைத்திருக்கிற பற்று நேசம் இவைகள் தான்.
            நம்நாடு இவ்வாறு இருக்கிறதா? இந்த கேள்வியில் இருக்கிறது நம்நாட்டின் வல்லரசு கனவு.
            இங்கே என்ன நடக்கிறது தேசப்பற்றையே அரசியலாக்கி அதில் குளிர்காய்கிற கேவலம்தான் நடந்து கொண்டிருக்கிறது.இது உலகில் வேறு எங்குமே காணக்கிடைக்காத ஆக கேவலப்பட்ட அரசியல் இது.
            ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு தேசப்பற்று இருந்துவிடக்கூடாதென்றே நினைக்கிற அவலம் எங்காவது நடக்குமா?
            கிறிக்கெட்டில் துவங்கி ஒவ்வொன்றிலும் வெறுப்புணர்வை தூண்டுகிற, இந்தியானாய் பிறந்தவனை நீ இந்திய விசுவாசி இல்லை என்று வெறுப்பேற்றுகிற ஒரு கருத்து எங்கிருந்து புறப்படுகிறது என்று நீ சிந்தித்திருக்கிறாயா மணிகண்டா?
            இன்னுமொரு பெரிய கொடுமை. தேசப்பக்தி என்ற நிறுவனத்தின் பெரும்பங்கை வைத்திருக்கிற உங்களது எச்.ராஜா, முஸ்லிம் கிறித்துவனெல்லாம் தமிழனே இல்லை என்ற கருத்தையும் ஓங்கி ஒலிக்கிறார்.
            ஒரு நல்ல தேசப்பற்றாளன் இப்படி பேசுவானா? ஒருவேளை ஏதோ ஒரு அதிருப்தியில் அல்லது அறியாமையில் எவனாவது நாட்டு பற்றற்று மொழிப்பற்றற்று இருந்தாலும் அவனை கூடுதல் கவனம் செலுத்தி அக்கறையோடு ” இது நம் நாடு, நாம் ஓரினம், இந்த நாட்டின் அழிவு நம் அனைவரின் அழிவு, இந்த நாட்டின் உயர்வு நம் அனைவரின் உயர்வு.”
            என்ற எண்ணத்தை அவனுக்குள் ஏற்படுத்தும் விதமாக ஆட்சியாளர்களின் தலைவர்களின் செயல்பாடு இருக்க வேண்டுமா? அல்லது இதோ நீ சொல்கிறாயே சும்மா இருப்பவர்களையும்
            “நீ சீன ஆதரவாளன் நீ பாகிஸ்தான் ஆதரவாளன் ” என்று வெறுப்பேற்றுவதாக இருக்க வேண்டுமா?
            இந்திய ஆட்சியாளர்களின் செயல்களை அவர்களின் அரசியலை விமர்சித்தால் அவன் இந்திய துரோகியா? நிதானத்தோடு சிந்தி மணிகண்டா…

          • உங்களின் அறியாமையை கண்டு வியப்பேதும் எனக்கு ஏற்பட வில்லை மணிகண்டன்… அது தானே உங்கள் நிலை! அன்று 1960 களின் தொடக்கத்தில் இருந்தே அருணாசலபிரதேச எல்லையில் கண்ணா பூச்சி ஆட்டம் ஆடிகொண்டு தான் இருந்தார்கள்…இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் போஸ்டிங் அடிப்பதும் ,சீன எல்லைக்குள் இந்தியா புகுந்து போஸ்டிங் அடிப்பதுமாக தான் இருந்தார்கள். இதனை ராணுவ தந்திர(defense startergy) நிலையில் ஜிக் ஜாக் (zik jack) நிலை என்போம்…. உங்களுக்கு புரியும் படி கூறினால் எல்லையின் அருகருகே இந்திய ராணுவம் சின எல்லைக்குள்….சின ராணுவம் இந்திய எல்லைக்குள்… இந்த நிலையில் தான் நேரு யுத்த தளவாடங்கள் ஏதும் இன்றி வீரப்புக்காக சீனாவுடன் போரை அறிவித்தார். இத்தகைய சிக்கலான நிலையில் உங்கள் மோடி கூட யுத்தத்தை தொடங்க மாட்டார் என்றே நம்புகின்றேன்.. ஆனால் ஊஞ்சல் ஆடுவார் மோடி சீன தலைமையுடன்…. அதை தானே மோடி அவரின் குஜராத்தில் செய்தார்!உலக அளவில் யுத்தத்துக்கான ஜெர்னல்கள் பல வந்து கொண்டு உள்ளன… விலைகொடுத்து வாங்கி படித்து இந்த விசயத்தில் தெளிவு அடைவீர்களா மணிகண்டன்….

            அடுத்து சீனாவுடனான பேச்சுவார்த்தை வேலைக்கு ஆகாது என்று முதிரிகொட்டை தனமாக பேசிக்கொண்டு உள்ளீர்கள் வினவில். அப்படி என்றால் நீங்கள் சீனாவுடனான போரை தாம் ஆதரிகின்றீர்களா? அப்படி போர் வருமால் யுத்தத்தில் இந்தியாவுக்கு நேச நாடுகள் எவை எவை என்று பட்டியல் ஈடுங்க…. உடனே நேச அமேரிக்கா என்று குதிகாதீர்கள்… தெற்காசியாவில் அமேரிக்கா என்றோ இந்தியாவின் உதவிகளை கேட்பதனை நிறுத்திக்கொண்டு உள்ளது… அடுத்து அமெரிக்காவுக்கும்முதள்ளளிதுவ சீனவுக்குமானபொருளாதார உறவுகள் வலிமையாக இருபதால் அமெரிக்காவும் சரி சினாவும் சரி இந்தியாவின் நலன்களுக்கா தங்கள்பொருளாதார நல் உறவுகளை முரித்துகொள்ளமட்டார்கள்… நேரு செய்த தவறான யுத்த தயாரிப்பு இல்லா போரில் கூட அமேரிக்கா இந்தியாவுக்கா குரல் கொடுத்தது….மேலும் சீனாவுக்கு மேலே உள்ள ரஷ்யா இன்று சீனாவை போலவே முதலாளித்துவ நாடு தான். அவர்கள் சிவப்பு மூக்கு சீனர்களிடம்இந்தியாவின் சார்பாக வாலாட்ட மாட்டார்கள்….

            முடிந்தால் பதில் அளியுங்கள் மணிகண்டன்…..!

            அடுத்து முக்கியமாக சீனா ஒன்றும் கம்யுனிசத்தை நோக்கி பயணிக்கும் சோசியலிச நாடு கிடையாது… அவர்கள் எப்போதோ முதாளைதுவத்தை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார்கள்..என்ன USSR போன்று அவர்கள் அதனை இன்னும் வெளிப்டையாக அறிவிக்கவில்லை..அவர்களின் பொருளாதாரம் முதலாளித்துவம் சார்ந்த பொருளாதாரம் தான்..இதனை கம்ம்யுநிச்டுகான நாங்கள் நன்கு அறிவோம். உங்களை போன்று அறியாமல் தெரியாமல் சீன பொருட்களை நேரடியாகவோ அலது மறைமுகமாகவோ வாங்கி பாவம் செய்யும் ஜென்மங்களுக்கு வேண்டுமானால் இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம்!

  9. வினவு எப்போதும் போல் தன கலக வேலையை மனுஷ்ய புத்திரனை வைத்து துவங்கியுள்ளது

    // எல்லையில் எங்களுக்கு இப்போது அவசரமாக ஒரு யுத்தம் தேவைப்படுகிறது //

    இது மனுஷ்யபுத்திரன் என்கிற மாமேதைக்கு எப்படி தெரிந்தது ? அவர் என்ன RTIல் கேட்டு தெளிவு பெற்றாரா? அல்லது இரு நாடுகளை மேற்பார்வை செய்யும் ‘வெளியுறவு துறை அமைச்சரா’ ? அல்லது இந்திய-சீன எல்லைக்கு சென்று அங்குள்ள இரு நாட்டு ராணுவ வீரர்களிடம் உரையாடிவிட்டு வந்தாரா ?

    கவிதை என்றால் என்ன வேண்டுமானாலும் எழுதலாமா ? எந்த அடிப்படையில் மனுஷ்யபுத்திரன் இதை எழுதி உள்ளளார்?

    இதற்க்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா ?

    பெண்கள் தாலி அகற்றினால் தான் ‘புத்திசாலி’ ஆக முடியும் என்கிற நிகரற்ற கருத்தை சொன்ன ‘மாமேதையின்’ கருத்து வினாவிற்கு தேவைப்படுகிறது

    இதே மாமேதை ‘பர்தாவுக்கு’ எதிராகவும் பேசுவாரா ? பெண்கள் பர்தா அகற்றினால் தான் ‘புத்திசாலி’ ஆக முடியும் என்று

    ஆதாரமற்ற ஒரு கவிதையை வைத்து இங்கு சில பேர் முட்டி மோதி கொண்டு உள்ளனர். முதலில் மனுஷ்யபுத்திரன் என்கிற மாமேதையை ஆதாரத்தை காட்ட சொல்லி விட்டு பிறகு கவிதையை எழுத சொல்லுங்கள்

    இது ஒரு புறம் இருக்கட்டும். 1962ல் யுத்தம் செய்திவன் இப்பொழுது திடீரென்று ஏன் மீண்டும் யுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது போல் நடந்து கொள்கிறான்? இதன் உண்மையான காரணம் எத்தனை பேருக்கு தெரியும் ?

    தெரியாவிட்டால் ‘வினவு மற்றும் மனுஷ்யபுத்திரனிடம்’ கேட்டு தெரிந்து கொள்ளவும்.

    This article has a different view though

    http://indiatoday.intoday.in/education/story/india-china-war-of-1962/1/528159.html

    • பெயரில் உண்மை விளம்பியாக இருப்பவரே..நிஜத்தில் உண்மை விளங்கியாகவும் இரும்.

      தாலியையும் பர்தாவையும் முடிச்சி போடுவதிலிருந்தே நீர் உண்மை விளங்கியாக இல்லை என்பது தெளிவாகிறது.
      தாலி என்பது, ஒருவள், ஒருவனுக்கு பாத்தியதை ஆகிவிட்டாள் என்பதை அறிவிக்கும் ஒன்று.அதாவது நிலம் நகை மற்றும் சொத்துக்கள் போன்ற அக்ரினை வகைகளை ஒருவன் வாங்கி பத்திரம் போடுவதைப்போல பெண்ணை வாங்கி அடையாளத்தை அவள் கழுத்தில் கட்டி தொங்க விட்டுக்கொள்கிறான்.
      பர்தாவிற்க்கும் இதற்க்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை.பர்தாவைப்பற்றி பல பக்கங்களுக்கு இதே தளத்தில் பல நாட் களாக விளக்கம் சொல்லியாச்சி.நீர் புதிதாய் புறப்பட்டு வந்திருக்கின்றீர்.
      பர்தா என்பது எந்த குறிப்பிட்ட வண்ணமோ வடிவமோ கிடைய்வே கிடையாது. நீர் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் கருப்பு வண்ணத்தினாலான ஒரு குப்பாயம் சமீபகாலமாக முஸ்லிம் பெண்களிடம் புழக்கத்திலிருக்கும் ஒரு ட்ரெண்ட். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னெல்லாம் இது கிடையாது.இது வேறு வடிவம் எடுக்கலாம்.
      பர்தா என்பத்ன் வரயறை,
      ஆண்களைப்போன்றதல்ல பெண்களின் உடலமைப்பு.அவர்கள் தங்கள் உடலை தாண்டி கண்ணியம் பெற வேண்டுமானால் சில பேணுதலோடு தங்கள் உடலை மறைத்துக்கொள்ளல் பாதுகாப்பையும் மரியாதையையும் கொடுக்கும்.
      மிக எளிமையாய் புரிந்து கொள்வதென்றால்,நம்முடைய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடையே பர்தா உடைதான்( சினிமாவில் நடிக்கும்போது அல்ல) ஒரு சின்ன திருத்தம் கூந்தல் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். சரியான் உதாரணம் நம் நாட்டின் முன்னாள் பிரமதர் இந்திராகாந்தி உடுத்தி இருந்தது.
      முகத்தையும் மறைத்து கண்ணும் தெரியாமல் கரும்பேய்போல் போவது சிலரின் அசட்டுத்தனம்.அதற்க்கும் பர்தாவிற்க்கும் சம்மந்தமே இல்லை.இது பர்தாவின் இலக்கணமே இல்லை.
      உண்மை விளம்பியே இப்போது சொல்லும் தாலிக்கும் பர்தாவிற்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
      இதுபோக பெரியாரிய வாதிகள் பர்தாவை விமர்சிப்பதில்லை என்பது பொய். விமர்சிக்கிறார்கள்.எல்லா மதச்சடங்குகளையும் விமர்சிக்கவே செய்கிறார்கள்.
      ஆனால் ஒன்று.மாட்டிற்க்காக மனிதனை கொல்லும் மடத்தனத்தையும், மணம் முடித்து விட்டாயா அவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவனை கட்டிக்கொண்டு சாவு…அவன் கட்டிய தாலியை தினமும் கண்ணில் வைத்துக்கொண்டு அவன் காலில் விழுந்து கிட,வர்ணங்களால் உண்டானதே மனித பிறப்பு மேலோன் என்றும் கீழோன் என்றும் மனிதன் பிறப்பதை தவிர்க்க முடியாது, புலால் உண்ணாதவன் மிக சுத்தமானவன் ஆட்டையும் கோழியையும் உண்பவன் அதற்க்கு கீழ்தான். மாடு பன்றி கறி தின்றால் மிக இழிந்தவன்..
      என்பதையும் ஒரே தட்டில் வைத்து எப்படி கண்டிக்க முடியும்?
      இந்துமதம் பெரியரியவாதிகளால் கண்டிக்கப்படுதலுக்கும் ஏனைய மதங்கள் கண்டிக்கப்படுதலுக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
      இதுபோக கடுமையாய் கண்டிப்பவர்களே அந்த மதத்தில் பிறந்தவர்கள்தான்.இன்னும் அவர்களின் உறவுகளெல்லாம் அந்த மதத்தோடுதான் கலந்திருக்கிறார்கள்.அவர்கள் ஒன்றும் இஸ்லாத்தோடு தொடர்புடையவர்களல்ல.

      • I don’t have time to reply to your answer

        But ‘தாலியையும் பர்தாவையும் முடிச்சி போடுவதிலிருந்தே நீர் உண்மை விளங்கியாக இல்லை என்பது தெளிவாகிறது.’ –> I condemn this statement

        Your answer has lots of conflict and I don’t have time to answer for those.

        If you go to Atheist site and provide this answer you’ll get reply from them in a different way. I had gone through an answer which was posted by an Atheist for your answer’

        Hindus are not promoting Gau-rakshas (or) Gau-rakshas in not part of any political party. It’s a mob which should be punished with no doubt

        Meanwhile, provide your answer for my 2nd question as well when you find time

        • உண்மையர் அவர்களே, உங்களை எலலாம் யாரும் இங்கே துரும்பாக கூட மதிக்கவில்லை… மணிகண்டனாவது பரவாயில்லை சொல்ல வரும் கருத்தை அது தப்போ சரியோ கோர்வையாக கூறுவார்.. ஆனால் நீங்கள்… பொய்யை கூட தன் மனதுக்கு உண்மை என்று சமன் செய்து கொண்டு அடுத்தவர்கள் நம்புவார்கள் என்ற நப்பாசையில் வினவில் பேசுவார்..ஆனால் நீங்கள் தமிழிலும் சிந்திக்க இயலாமல் ஆங்கிலத்தில் எழுதவும் தெரியாமல் விவாதத்தில் முயன்று கொண்டு உள்ளீர்கள்… சரி சரி முயன்று பாருங்கள் பலன் கிடைகின்றதா பார்கலாம்!

      • பெரியார் ஹிந்து மாதத்தில் பிறந்தார் அவர் ஹிந்து மதத்தை விமர்சனம் செய்தார் அதில் இருந்த தவறுகளை சுட்டி காட்டினார், இது இன்று நேற்று நடப்பது அல்ல. மஹாபாரத காலத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இருக்கிறார்கள், மஹாபாரதத்தில் கூட கிருஷ்ணரை பொய்யன் குறளி வித்தைக்காரன் என்று நேருக்கு நேராக விமர்சித்து இருக்கிறார்கள்.

        கோவையை சேர்ந்த பாரூக் என்பவர் இறைமறுப்பு கருத்துக்களை facebook தளத்தில் வெளியிட்டார் என்பதற்காக இஸ்லாமியர்கள் அவரை வெட்டி கொன்றார்கள். பாரூக் மட்டும் அல்ல யார் குரானை பற்றி விமர்சனம் செய்தாலும் அவரை கொலை செய்யும் அளவிற்கு சகிப்பு தன்மை இல்லாத நீங்கள் எல்லாம் ஹிந்து மதத்தினரை பற்றி பேசுவது தான் வேடிக்கையாக இருக்கிறது.

        • பெரியாரை செருப்பால் அடித்து, செருப்பு மாலை போட்டு மகிழ்ந்த சைக்கோ பார்பனர்கள் இருக்கிற ஊரு கடலூரு என்ற விசயத்தை திருவாளர் மணிகண்டனுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். பெரியாரை எங்கே செருப்பால் செருப்பால் அடித்தார்களே அங்கே இன்று அவருக்கு சிலை அமைத்து பார்பனர்களின் வக்கர வரலாற்றை அவர்களின் இழிவேலையை நாங்கள் அங்கே இன்றும் நினைவு படுத்திகொண்டு இருக்கோம் திராவிடர்களாகிய நாங்கள்…. பிழைக்க வந்த பார்பனர்களுக்கு இருக்கும் திமிர் கொஞ்சம் அல்ல…

          திராவிட இயக்க கொள்கைகளை உடைய தோழர் பாரூக் கொல்லபட்டது எந்த இஸ்லாமிய இயக்கத்தால் என்று கூற முடியுமா மணிகண்டன்? தனி நபர்கள் உணர்சி பெருக்கால் செய்யும் குற்றங்கள் எப்படி அவர்கள் சார்ந்த மதத்தை குற்றவாளியாக்கும்? உங்கள் பார்வையில் மணிகண்டன் செய்த கற்பழிப்பு மற்றும் கொலை குற்றங்களுக்கு பிஜேபி மற்றும் rss இயக்கங்கள் பொறுப்பு ஆகுமா மணிகண்டன்? தோழர் பாருக்கை கொன்றதாவது அவர் பிறந்த மதத்தில் இருக்கும் தனி நபர்கள்… ஆனால் அரியலூரில் அந்த இந்து தலித் சிறுமியை கொன்றது உனது பெயர் கொண்ட ஹிந்துத்துவா இயக்கத்தில் இருந்த ஒரு காமுகன்…ஆமாம் அவன் பெயரும் மணிகண்டன் தான்.

        • சந்துல சிந்து பாட நினைக்கும் மணிகண்டன் , இதனையும் படித்து தெளியுங்கள் :

          இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பாசிச சிந்தனையில் ஒரு சிலர் இந்த கொலையை செய் துள்ளனர். அதற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர் களையும் கழகம் எதிர்க்காது. இஸ்லாமியர்களை எங்கள் நட்பு சக்தியாகவே கருதுகிறோம்.

          -திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பாருக் கொலை பற்றி….

        • தோழர் பாருக் கொலையில் பார்பன பிரித்தாளும் புத்தியை மணிகண்டன் எவ்வளவு தான் பயன் படுத்தினாலும் அவர் வெல்லப்போவது இல்லை!

          பாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்:

          கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு :

          கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

          இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

          கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது செய்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும், மனித நேயம் காத்திட அனைத்து ஜனநாயக நடவடிக்கை களுக்கும் அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

        • மணிகண்டன் தோழர் பாருக் கொலையில் உங்கள் குள்ளநரித்தனம் வேலைக்கு ஆகாதுங்க!

          ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தைகள்)

          திராவிடர் விடுதலைக் கழக தோழர் பாரூக் கொலை வழக்கில், கோவை போத்தனூரை சேர்ந்த மீரான் குட்டியின் மகன், 31 வயதுள்ள அன்சர் என்பவர் சரணடைந்துள்ளார்.

          இதே கொலையை ஆர்.எஸ்.எஸ் சக்திகள் செய்திருந்தால் இன்று என்னென்ன ஆர்ப்பாட்டம் நடந்திருக்குமோ, அதே சினத்தை இதிலும் வெளிப்படுத்துவோருக்குத்தான் மதவெறியைக் கண்டிக்கும் தகுதி உண்டு.

          முஸ்லிம் சமூகத்தில் பிறந்த ஒருவன், மைய நீரோட்டக் களத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, சமத்துவத்துக்காகவும் சமூக நீதிக்காகவும் பயணிப்பதை சகிக்க முடியவில்லை எனில், அந்த சகிப்பின்மையும் அப்பட்டமான மதவெறியே.

          திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற சமூகநீதி இயக்கங்களில் செயலாற்றுவது குற்றமெனில், நான் உறுதிபடக் கூறுவேன்; நானும் ஒரு தி.க – தி.வி.க – த.பெ.தி.க காரன்தான்.

          தோழர் பாரூக்கை இழந்துவாடும் பெரியாரிய தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல். அவரை கொடூரப் படுகொலை செய்த வெறியனுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

        • Who killed Dabolkar and Kalburgi? Also at least Muslims kill those who oppose their religion. But you people kill your own religion’s people for caste. Funny guys…

        • “பே”தனமாய் சிந்திப்பதையே கொள்கையாய் கொண்ட மணிகண்டா
          அந்த பாரூக் வெட்டி கொல்லப்பட்டதற்க்கு அவரின் நாத்திக வாதமும் இஸ்லாத்தை விமர்சித்தார் என்பதும்தான் காரணம் என்றால்,
          இதோ நாம் இங்கே விவாதிப்பதற்க்கு காரணமான கவிதையை எழுதிய மனுஷ்யபுத்திரனே ஒரு முஸ்லிமாய் பிறந்த நாத்திகர்தான்
          இவர் முஸ்லிம்களால் அடிபட்டு உதைபட்டுத்தான் திரிகிறாரா?
          இன் குலாப் என்ற கவிஞ்சரை உனக்கு தெரியுமா?சமீபத்தில் நல்ல வாழ்ந்து மறைந்தார் பெரியார் குருகுலத்தின் மாணவர்.இவரின் பேச்சை பல முஸ்லிகள் இருந்து கேட்டதுண்டு.
          பிரபலம் இல்லாத எங்கள் குடும்பத்திலேயே நாத்திகர்கள் உண்டு.
          எங்களின் நம்பிக்கைகள் செயல்பாடுகளை நையாண்டி செய்கிற மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள்.
          எவன் தனக்கே நம்பிக்கையற்ற சரக்கை வைத்திருக்கிறானோ அவனுக்குத்தான் அவனுடையதை குறை பேசினால் கோபம் கொப்பளிக்கும்.
          நாங்கள் திடமான தெளிவும் உரமான நம்பிக்கையும் கொண்டவர்கள்.நீ என்ன விமர்சித்தாலும் உனக்கு சரியான பதிலை எங்களால் தரமுடியும்.
          பாரூக்கின் கொலையை காட்டி பெரியாரியர்களோடு எங்களை மோத வைக்க உன் பாட்டன் முப்பாட்டனெல்லாம் முயன்று தோற்று ஓடி விட்டார்கள். உனக்கு ஏன் இந்த அல்ப ஆசை ?
          ஓடு வேறு ஏதாவது கிடைக்கிறதா பார்…

  10. மனுஷ்யபுத்திரன் தேசபக்தன் என்று பெருமை பேசியுள்ளார்

    இங்கு முல்லை பெரியார் பிரச்சனை தலைவிரித்து ஆடியபோது ‘இங்குள்ள மலையாளீக்கள் கூட்டமைப்பு’ கேரளாவில் உள்ள நீர்வள துறை அமைச்சரை சந்திக்க முடிவு செய்தது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட செயலாகும்

    ‘Innocence of muslims’ படம் வெளியான பின்பு ‘அமெரிக்க தூதரகம் முன்பு’ அனைத்து இஸ்லாமியர்களும் அவர்கள் உணர்வை வெளிப்படுத்தினர்

    இதே போல் மனுஷ்யபுத்திரன் அவர்களை சேர்ந்த கூட்டமும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ‘ஹபீஸ் சயீதை’ சந்தித்து ‘ஆக்கிரமிப்பு காஷ்மீரை’ விட சொல்லி வலியுறுத்தலாமே. எத்தனை முறை இது போல் வலியுறுத்தி உள்ளார்கள் ? அதன் பிறகு அது என்ன ஆனது ?

    பகுத்தறிவாதிகள், நடுநிலையாளர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்கள் இதெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள் ?

    ஆனால் இந்து மதம் என்றால் மட்டும் வரிந்து கட்டி கொண்டு வந்து விடுவார்கள்

    வாழ்க ஜனநாயகம், one-sided பகுத்தறிவாதம்

  11. சீன பொருட்களை புறக்கணிக்க #RSS #BJP #VHP உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் ? குஸ்மாக்கள் செய்திகளை பகிர்ந்த வண்ணம் உள்ளதே …!

    மோடி உபயோகப்படுத்தும் iphone சீனத்தில் தயாரிக்கப்பட்டது .. படேல் சிலைக்கு 2000 Crores Rupees இவர்கள் கொடுத்த ஆர்டர் கூட சீனாவுக்கே ..

    சீனாவுடன் பேச மாட்டோம் என்று இவர்கள் பிடித்த வீம்பு 18 மணி நேரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை .. G20 கூட்டத்திலே போயி #ஹிஹி பண்ணியாச்சு …10 லட்சம் சூய்ட் லண்டனிலில் தைச்ச ஆசாமி குனிந்து கும்பிடும் போட்டாச்சு .

    28% #GST வரி சீன பட்டாசு இறக்குமதியை மேம்படுத்தும் என்று சொல்லி சிவகாசி பட்டாசு ஆலைகள் எதிர்த்து போராடி இதுவரை 630 Crores இழப்பு ஏற்பட்டும் கண்டுக்காம ஜாலிலியோ ஜிம்கானா தேசபக்தியும் பாடியாச்சு ..

    குடிசை தொழில் கடலை மிட்டாய் 18% ., விவசாயி அரிசிக்கு 5%., இத்தாலி பிசா 5% ., அமெரிக்கா பார்க்கரகுக்கு 5% வரி போட்டு சுதேசி கோஷம் போட்டாச்சு ..

    வாங்க நீங்களும் நானும் #makeinindia பேப்பரில் எழுதி சப்பி திங்கலாம்

    Venkat Ramanujam

Leave a Reply to Manikandan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க