ஜிஎஸ்டி வரியை எதிர்க்கும் திருவள்ளுவர் தேசவிரோதியா !
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
– குறள் 552
மு.வ உரை:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
தண்டிக்கும் இயல்போடு ஆட்சியாளன் தன் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம்.
கலைஞர் உரை:
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது
மீம்ஸ் தயாரிப்பு : இளவல்
நன்றி: குறளைக் கண்டுபிடித்த ஃபேஸ்புக் நண்பர் BalaKathiresan Iswaran
It appears Vinavu has created this article by using one of the recent ‘facebook’ post
There’s a reply to this by using another ‘Kural’ in Facebook
Vnavu can take a note of that as well
இதையெல்லாம் முன்னாடியே தெறியாம போச்சு,இனிமேல் வள்ளுவர் சிலை,திருக்குரள் பாற்றி பி ஜே பி பேசமாட்டானுங்க.நல்ல வேளை இப்பவாவது தெறிந்தது.தமிழ்நாட்டுல இருந்து இனி எதையும் அவ்வளவு சீக்கிரம் தொட்டுபாற்க்க முடியாத படி ஆச்சே..ம்ம்ம்ம்ம்.