privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புஇந்தியாவின் நம்பர் 1 பில்லியனர் சாமியார் யார் ? கருத்துக் கணிப்பு

இந்தியாவின் நம்பர் 1 பில்லியனர் சாமியார் யார் ? கருத்துக் கணிப்பு

-

முற்றும் துறந்தவர்களே சாமியார்கள் என்று பெருமை பேசும் ‘பாரதத்தில்’ இன்று கார்ப்பரேட் சாமியார்களே செல்வாக்கு செலுத்துகின்றனர். பாலியல் வன்முறையாக இருக்கட்டும், இயற்கை வளத்தை அழிப்பதாகவோ ஆக்கிரமிப்பிதாகவோ இருக்கட்டும், கருப்புப்பணம் – ஹவாலா மோசடியாக இருக்கட்டும், கல்வி-நுகர் பொருள் விற்பனையில் இருக்கட்டும் இவர்கள்தான் இன்று முன்னணி வகிக்கின்றனர்.

இனி வாக்களியுங்கள்!

  1. பாபா ராமதேவ் பொருள் உற்பத்தி மூலம் பில்லியனர் ஆனவர்.

    வெறும் ஆசீர்வாதம் செய்வதன் மூலமாக பில்லியனர் ஆனவர் நித்தியானந்தா.

    மதம் அடிப்படியாக கொண்ட தொழில் முனைவோரையும், வெறும் மத வியாபாரியையும் ஒரே லிஸ்டில் வைத்திருப்பது தவறானது .

    பெரும்பான்மையானவர்கள் தொழில் முனைவோரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்

    • ராம்தேவ் மட்டுமல்லாமல் இங்கே எல்லா சாமியார்களுக்கும் மக்களுக்கு கொடுக்கும் ஆசிர்வாதம் தான் மூலதனம்.

      காட்டாக,
      கட்டிப்புடி வைத்தியம் செய்யும் அமிர்தா அம்மா – அமிர்தா விஷ்வா வித்யா பீடம் எனும் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தை நடத்துகிறார். சாமியார் என்பதால் காசு வாங்காமல் விட மாட்டார். அங்கெ படிப்பதற்கு இலட்சங்களில் செலவு பிடிக்கும்.

      ஸ்ரீ3 ராம்தேவுக்கு போட்டியாக ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேதா நடத்துகிறார். ஆனால் ராம்தேவுக்கு கிடைத்த மோடியின் ஆதரவு ஸ்ரீ3 க்கு இல்லாததால் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டார்.

      ஆஸ்ரம பாபு – ஆயுர்வேதா பொருட்கள், பெண்களை கடத்துவது என்று
      நிலங்களை கணக்கிடாமல் கிட்டத்தட்ட 10 ஆயிரம் கோடிகள் சொத்து இருக்கிறது.

      ஜக்கி வாசுதேவ் – ஈஷா ஹெர்பல் நேச்சுரல்ஸ் நடத்துகிறார். இன்னும் பத்து ஆண்டுகளில் வெள்ளியங்கிரி மலையை பெயர்த்து எடுத்து விடுவார் போல.

      இந்த சாமியார்கள் எல்லோருக்கும் மூலதனம் ஆசிர்வாதம், கட்டிபிடி வைத்தியம் தான்.

    • Yes Mr Raman,but what kind of manufacturer?There are more than 11 cases against this great manufacturer in Advertisement Trust of India for tarnishing the image of other manufacturers and for making false claims about the “magical”qualities of his products (eg)”If you take this medicine of ours,you will get male child”Even today,he releases advertisements telling that people using hair oils of other manufacturers would be affected by cancer.He could get thousands of acres of lands in some BJP ruled States at throw away prices.About 10 years ago,he was roaming in a old cycle.Now,his owns assets worth more than 11000 crores.

  2. பல்லு இருக்கு பகோடா சாபிடுறான்!பல்லு இல்லாதவன் புரட்சி செய்வதாய் கூவுகிறான்.அம்புட்டுதான்

    • ஆம் இராஜன்….

      ஊரை ஏமாற்ற முடிந்தவன் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறான்.
      பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடிபவன் செய்கிறான்.
      உலகம் சுற்ற முடிந்தவன் சுற்றிக் கொண்டு இருக்கிறான்

      இல்லாதவனுக்கும் ஏமாற்றப்பட்டவனுக்கும் புரட்சியை தானே வழங்கியுள்ளார்கள்.

  3. ராஜன் சார் பறிபோறத உங்க வீட்டீ பக்கோடாதான்.எச்சரிக்கய்

  4. Why dont you add Paul Dinakaran and other evangelists in this list.
    Is something wrong, show the complete info. Dont manipulate based on your comfort.
    Why vinavu is biased and narrow minded?

Leave a Reply to Tamizhan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க