41வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீழைக்காற்று !
நாள் : 10.01.2018 முதல் 22.01.2018 வரை
நேரம்
வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 வரை.
விடுமுறை நாட்கள் : காலை 11 – இரவு 9 வரை.
கடை எண் 297, 298
இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மைதானம்
( பச்சையப்பன் கல்லூரி எதிரில் ), சென்னை – 30
இந்த வருட புது வரவுகள் :
ஏன் கம்யூனிசம்?
மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் 150 வது ஆண்டு!
ரசிய சோசலிசப் புரட்சியின் 100 வது ஆண்டு!!
புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் இந்திய விவசாயிகள்.
இந்தியா வல்லரசாகுது! எங்க ஊரு காலியாகுது… -துரை. சண்முகம் கவிதைகள்
மெரினா எழுச்சி : அடித்தாலும் அடங்காது இது வேறு தமிழ்நாடு !
நாம் கருப்பர் – நமது மொழி தமிழ், நம் தாயகம் ஆப்பிரிக்கா – கலையரசன்
அம்பேத்கர் இன்றும் – என்றும்
மற்றும் புதிய கலாச்சாரத்தின் 20 ரூபாய் மலிவு விலைப் பதிப்பு நூல்கள் அனைத்தும் கிடைக்கும்.
அனைவரும் வருக!
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 2. தொ.பே : 044-2841 2367
Tiruppur Book showla Keelaikatru stall irukuma?