ஒக்கிப்புயல் பேரிடர்: மீனவர்கள் – விவசாயிகள் வாழ்வுரிமை கருத்தரங்கம்
நாள் : 21.01.2018, ஞாயிறு
இடம் : ஈடன் ஹால், கேசரி தெரு, (டெரிக் சந்திப்பில் இருந்து வாட்டர் டேங்க் செல்லும் சாலை) நாகர்கோவில்.
தலைமை:
தோழர் சிவராஜ பூபதி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், நாகர்கோவில்
விளக்கவுரை:
- திரு த.மனோதங்கராஜ், திமுக (சட்டமன்ற உறுப்பினர், பத்மநாபபுரம்)
- திரு A.வின்ஸ் ஆன்றோ குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர்
- திரு N.சுவாமிநாதன் ஊடகவியலாளர், தி இந்து தமிழ்
சிறப்புரை:
- தோழர் காளியப்பன், மாநில பொருளாளர் மக்கள் அதிகாரம்
திரையிடல் :
- கண்ணீர்க் கடல் – ஆவணப்படம் மற்றும் நேருரைகள்
***
- வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை நம் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்காதே!
- இந்தியக் கடலோரங்களை கார்ப்பரேட்களின் கொள்ளைக்காக மீனவர்களிடமிருந்து பறிக்காதே!
- விசைப்படகுகளுக்கு சேட்டிலைட் போன் வசதியை உடனே வழங்கு!
- கடற்கரை, கடலோரக் காவற்படை, தேசியப் பேரிடர் மீட்புப் படையில் மீனவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பினை வழங்கு!
- குமரியில் வானிலை ஆராய்ச்சி மையத்தின் கிளையையும், ஹெலிபேடையும் அமைத்துக் கொடு!
- புயல் எச்சரிக்கை, மீட்புப் பணிகளை செய்யத் தவறிய அதிகாரிகளை விசாரணைக் கமிசன் அமைத்துத் தண்டி!
உழைக்கும் மக்களே!
- நம்மைக் காக்க வக்கற்ற அரசின் பல்வேறு துறைகளையும் நம்பிக் கெட்டது போதும்!
- அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
படுகொலைகளுக்கு முடிவு கட்டுவோம்!
வாழ்வுரிமையைத் தக்க வைப்போம்!
தகவல் :
மக்கள் அதிகாரம்.
நாகர்கோவில் – நெல்லை மண்டலம்
தொடர்புக்கு – 75989 87316.