( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்கள் மூட்டிய போராட்டத் தீ தமிழகமெங்கும் பற்றி பரவட்டும்…
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாசலம். தொடர்புக்கு : 97888 08110.
__________
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கரூர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். அப்போராட்டம் மீண்டும் தொடரக்கூடாது என்பதால் கல்லூரியின் முதல்வர் பாண்டியம்மாள் மாணவர்களை மிரட்டும் தொனியிலும், மரியாதைக் குறைவாகவும் பேசியுள்ளார்.
கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூாி முதல்வா் பாண்டியம்மாளின் அடாவடித்தனத்தை முறியடிப்போம்!
தமிழக அரசே!
- பேருந்து கட்டண உயா்வை எதித்து போராடிய மாணவா்களை மயிா், மட்டை, புடுங்கிறிவீங்களாடா, என பேசி மிரட்டிய பாண்டியம்மாள் பதவியை பறி!
இளைஞா்களே மாணவா்களே !
- லட்சகணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரத் திமிரை அடக்குவோம் !
- ஏழை எளிய மக்களை பாதிக்கும் பேருந்து கட்டண உயா்வை கட்டமறுப்போம்!
தகவல் :
புரட்சிகர மாணவா்- இளைஞா் முன்னணி.
கரூா்