privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக போராடியவர்களை விடுதலை செய் ! மாணவர், வழக்கறிஞர் போராட்டம் !

ஓ.என்.ஜி.சி.-க்கு எதிராக போராடியவர்களை விடுதலை செய் ! மாணவர், வழக்கறிஞர் போராட்டம் !

-

திருவாரூரில் 14.02.2018 அன்று ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராடி கைதாகியுள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள் மற்றும் வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட 6 பேர்களையும் விடுதலை செய்ய கோரி 15.02.2018 அன்று குடந்தை அரசு கலைக்கல்லூரியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
குடந்தை.

*****

ஓ.என்.ஜி.சி. -க்கு எதிராக போராடிய தோழர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக்கோரி குடந்தை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்கறிஞர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை செய் !
டெல்டா மாவட்டத்தை பாதுகாக்காபட்ட வேளாண் மண்டலமாக அறிவி !
ONGC -யே வெளியேறு ! என ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

தகவல்
மக்கள் அதிகாரம்
குடந்தை, தொடர்புக்கு : 97892 61624.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க