privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கதிருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு - ம.க.இ.க போராட்டம் !

திருச்சியில் மோடி, எச்.ராஜா படம் எரிப்பு – ம.க.இ.க போராட்டம் !

-

பெரியார் சிலையை இடிக்க வேண்டும் என்று பேசிய எச்.ராஜா-வை கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் 07.03.2018 புதன் கிழமை அன்று திருச்சியில் மோடி, எச்.ராஜா உருவப் படங்களும் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார், இரண்டாவது தலைவர் கோல்வால்கர் படங்களும் எரிக்கப்பட்டன.இந்த போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
திருச்சி.

*****

ஞ்சையில் 07.03.2018 அன்று பெரியார் – லெனினை உயர்த்திப் பிடிப்போம் ! பார்ப்பனப் பாசிஸ்டு கோல்வால்கரைக் கொளுத்துவோம் ! என்ற முழக்கத்தின் கீழ் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் மற்றும் பெரியார் சிலையை இடிக்கச்சொன்ன எச்.ராஜா உருவப்படத்தை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை.