மோகன் பாகவத்: இது இந்து நாடு – இல்லேன்னா ஓடு
எல்லா இந்துக்களும் பெப்சி, கோக் குடிக்கிறார்கள்; மல்டி பிளக்சில் அருகருகே அமர்ந்து படம் பார்க்கிறார்கள்; கிரிக்கெட் ரசிக்கிறார்கள். பாகவத் கூறும் சமத்துவம் ‘வளர்ச்சியின்’ பெயரில் இப்படி ஏற்கனவே அமலுக்கு வந்து விட்ட போது அவர் கூறும் நிலைமைக்கு என்ன அவசியம்?
அறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!
கோவிலுக்குச் சென்று வழிபட்டாலும் அங்கேயும் தமிழ் கிடையாது. தமிழ் நீசபாஷை என்பதால் அது கடவுளுக்கு ஆகாது என்று கூறி சமஸ்கிருதத்திலேயே இன்றுவரை பூஜைகள் நடைபெறுகின்றன.
சட்டபூர்வமாகிறது இந்து ராஷ்டிரம்!
இந்து மதவெறி பாசிசத்தை தேர்தல் அரசியல் மூலம் முறியடித்துவிட முடியாது என்பதை மோடி அரசின் நடவடிக்கைகள் நிரூபித்துக் காட்டுகின்றன.
திருச்சி சட்டக் கல்லூரியில் சமஸ்கிருத உத்தரவு எரிப்பு !
சமஸ்கிருத வார எதிர்ப்பின் அவசியத்தை உணர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்ள தயாரானார்கள்.
சூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!
அன்று சூரத்தில் நடந்த கொடூரங்களை, இன்று நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கும் பெண் பத்திரிகையாளர் மது கிஷ்வாரின் "மனுஷி" என்ற பத்திரிகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.
மோடி சுல்தானை அமெரிக்க பாதுஷா விரும்புவது ஏன்?
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களின் மதிப்பு, அமெரிக்கா இசுரேலைத் தவிர்த்த எந்த ஒரு நாட்டுக்கும் வழங்கும் மானிய உதவியை விட அதிகமானதாகும்.
தம்பிதுரை துணை சபாநாயகர் – பேரம் என்ன ?
தேர்தலுக்கு முன்பே மோடியும் சரி, ஜெயாவும் சரி இயல்பான இந்துத்துவ கூட்டணிக்குரிய நேசத்தையே கொண்டிருந்தனர். தேர்தலுக்கு பின்பு தேவை ஏற்பட்டால் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது நிலையாக இருந்தது.
நீங்கள் சிரிப்பதும் அழுவதும் ஃபேஸ்புக் கையில் !
நிலைத்தகவல்களை கண்காணித்ததும், செய்தி ஓடைகளை மாற்றியமைத்ததும் மட்டுமே தார்மீகப் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பிரச்சனையின் அபாயகரமான மறுபக்கம் இச்சோதனை முடிவுகளில் உள்ளது.
பாலியல் வன்முறை: பாஜகவின் பாரதப் பண்பாடு!
ஓம்பிரகாஷின் அரசியல் நண்பர்கள் பலரும் அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர். அவளால் இப்போது மொத்தம் 17 பேர்களை அடையாளம் காட்ட முடிகிறது. அதில் ஒருவர் நான்கு முறை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வென்றவர்.
தொழிலாளர் சட்டம்: பண்ணையடிமைக் காலம் திரும்புகிறது!
2013-ல் மட்டும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 25% குறைந்திருப்பதாகவும் அசோசம் முதலாளிகள் சங்கம் கூறியுள்ளது.
பட்ஜெட் : கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மோடியின் காணிக்கை
நாட்டின் செல்வங்களை "பி.பி.பி" திட்டங்களின் மூலம் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், மோடி
நூலறிமுகம் : காஷ்மீர் – அமைதியின் வன்முறை
காஷ்மீர் தேர்தல்களில் மக்கள் அதிகம் பங்கேற்பதை வைத்து அங்கே போராட்டம் நீர்த்துப் போனதாக கூறும் வாதத்தை தகர்க்கிறார் நவ்லாகா. இது உண்மையெனில் அங்கே ஆறு லட்சம் படை வீரர்கள் எதற்கு?
சென்னை, திருச்சி, கோவையில் சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு
யாரும் பேசாத சமஸ்கிருதம்! யாரும் எழுதாத சமஸ்கிருதம்! யாரும் பாடாத சமஸ்கிருதம்! யாருக்கும் புரியாத சமஸ்கிருதம்! செத்த மொழிக்கு கொண்டாட்டம்! செத்த பிணத்துக்கு அலங்காரம்!
உலகமயமாக்கம் – இந்துத்துவம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
ஆரிய மாட்சிமையை மீட்டெடுப்பதாக ஹிட்லர் கூறியது போல, ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்தியாவில் வேதங்களின் மாட்சிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கியது.
இசுரேலுக்கு ஆதரவாக கோவை இந்து மதவெறி வானரங்கள் !
இப்படி கிறுக்கி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய இந்து மதவெறியர்கள் தீ வைக்கும் வானரப் படை மட்டுமல்ல.. இவர்கள் சப்பாத்தியையும் திணிப்பார்கள்; சுவரொட்டியையும் கிழிப்பார்கள்...