மோடி திருமணம் – விசாரிப்பவர்களுக்கு அடி உதை உறுதி !
தர்சன் தேசாய்க்கு முன்பு இது குறித்து எழுதும்படி பொறுப்பு தரப்பட்ட இரண்டு நிருபர்கள் அதை செய்து முடிக்காமல் விட்டிருந்ததற்கு இத்தகைய மோடி பாணி அன்பான விசாரிப்பு கூட காரணமாக இருந்திருக்கலாம்.
மூன்று தலித் ராமன்களின் அனுமன் சேவை !
அம்பேத்கரியம் பேசியபடியே தலித் மக்களை இந்துமத வெறியர்களிடம் கூட்டிக் கொடுக்கு மூன்று அனுமன்களைப் பற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரை
ஜோ டி குரூஸ் : மனிதம் இல்லாதவனுக்கு இலக்கியம் ஒரு கேடா ?
மோடியை ஆதரிக்கும் ஜோ டி குரூஸின் புத்தக முயற்சி தடைசெய்யப் பட்டிருப்பது குறித்த பிரச்சினையை ஒட்டி வரும் கேள்விகளுக்கு விடையளிக்கும் கட்டுரை.
முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்
'பா.ஜ.க என்னும் ஆள் தின்னும் புலி தனது கோடுகளை அழித்து விட்டு சைவப் புலியாகி விட்டது' என்று பிரச்சாரம் செய்பவர்கள் பா.ஜ.க வெளிப்படுத்தும் அதன உண்மை முகம் தொடர்பாக எப்படி சப்பைகட்டு கட்டுவார்கள் ?
ஒரு வரிச் செய்திகளில் பாஜக தேர்தல் அறிக்கை
சுருங்கக் கூறின் பாஜக தேர்தல் அறிக்கை பச்சையான பார்ப்பனிய பாசிசத் திட்டத்தை பகிரங்கமாக அறிவிக்கிறது.
‘தி இந்து’க்கள் கேட்கிறார்கள், “எதுவெல்லாம் தேசத்துரோகம்?”
இந்திய ஆட்சியாளர்களின் தேசத் துரோகத் தடுப்புகளைக் கண்டுகொள்ளாத "தி இந்து"க்கள் கிரிக்கெட் விவகாரத்தில் ரசிகர்களின் நாடு கடந்த ஜனநாயக உரிமைக்காகக் கோஷம்போடக் கிளம்பிவிட்டார்களே, ஏன்?
பாஜக-வின் ஆவி எழுப்பும் தேர்தல் கூட்டம் – நேரலை
ஆம்பூர் பிரியாணி கடைகள் அதிகமிருக்கும் எம்ஜிஆர் நகர் மார்கெட்டில் அக்கார அடிசலுக்கு ஏது மரியாதை இல.கணேசன் அவர்களே?
அசீமானந்தாவை காப்பாற்றத் துடிக்கும் பாஜக – காங்கிரஸ்
“பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?”
பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பது குற்றமா ?
காஷ்மீர் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த விவேகானந்தர் பல்கலைக்கழம் மீது மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம்.
சர்ப்ப தோஷமிருந்தால் ஐபிஎம் வேலை பறிபோகும் !
"இல்லடா கொழந்த பொறந்த நேரம் சரியில்லையாம். அதனால தான் எனக்கு கேடாம். அதான எங்க வீட்ல பார்க்க வர வேணாம்ன்னு சொல்லிட்டாங்க..”
உடல் நாற்றத்தை போற்றுங்கள்!
மாட்டிறைச்சி உண்பதால் உடல் நாற்றமெடுப்பதாகவும், அதன் காரணமாகவே முஸ்லீம்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதாகவும் கருத்து நிலவும் நமது நாட்டில் உடல்வாசம் சமூக ஒடுக்கு முறையின் பகுதியாக இருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்-ன் பாம் கா பத்லா பாம் – குண்டுக்கு பதில் குண்டு
சில இந்துக்களும் கொல்லப்பட்டவர்களில் இருக்கிறார்கள் என்று நீரா சுட்டிக் காட்டிய போது, “கடலையோடு சேர்த்து சில புழுக்களும் அரைபடத்தான் செய்கின்றன” என்று பழமொழி கூறியிருக்கிறார் பிரக்யா சிங்.
தில்லைக் கோயில் மீட்போம் – கோவையில் அரங்கக் கூட்டம்
50 தோழர்கள் போராடி சிறைக்கு சென்றதைத் தொடர்ந்து புஜதொமு, மகஇக , மற்றும் ஆதரவாளர்கள் , மாணவர்களை அணிதிரட்டி கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.
பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி
"சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?" என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
கர்ப்பவதியை சித்திரவதை செய்யும் சாம்பார் சம்பிரதாயம்
இது வேற ஆடி மாசம் பொறந்தா குடிய ஆட்டி வச்சுரும். அதெல்லாம் சரிப்பட்டு வராது டாக்டரம்மா, ஆடிக்கு முன்னாடியே ஆப்ரேசன் பண்ணி கொழந்தைய எடுத்தரனும்