அஜித், ரஜினி, கலைஞர், உண்மைத்தமிழன், பாராட்டுவிழா, பதிவுலகம், வி.சி.குகநாதன், தொழிலாளர், ஜாக்குவார் தங்கம், மன்னிப்பு, கண்டனம், சங்கம், நார்சிசம், தன்மானம், தல, தலிவர், தலையெழுத்து... (தொடர்ந்து படிக்க)
பொதுவாக திருடர்கள், தாங்கள் திருடியப் பொருளை இழந்துவிட்டால் அதைப்பற்றி வெளியே சொல்வதற்கு தயங்குவது பொது எதார்த்தம். திருடனுக்குத் தேள் கொட்டியைதைப்போல என நாம் பழமொழியே வைத்திருக்கிறோம். ஆனால்... (தொடர்ந்து படிக்க)
தமிழ்த் தேசியம் என்று முழங்குபவர்களும் சரி, "முற்போக்கு சக்திகள்'எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். ... (தொடர்ந்து படிக்க)
விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பவன் புரோக்கர் என்றால், உடலைக்காட்டி பொருளை விற்கும் இவர்களை எப்படி அழைப்பது ? ஆபாசம் இருவருக்குமே பொதுவான ஒரு மூலதனம்!... (தொடர்ந்து படிக்க)
மனுஷ்ய புத்திரனைத் தெரியுமா? தீவிர இலக்கியவாதி, உயிர்மை இதழ், பதிப்பகத்தின் ஆசிரியர், வெளியீட்டாளர், அப்புறம் கவிஞர். இவர் சினிமாப் படம் ஒன்றுக்கு பாடல் எழுதிய கதையை குமுதம் 27.05.09 இதழ் வெளியிட்டிருக்கிறது. கமல் ஒரு நாள் நம்ம கவிஞரை தொலைபேசியில் அழைத்து வருமாறு கேட்டாராம். கவிஞரும் ஆச்சரியத்துடன் பார்க்கப் போனாராம். அங்கே கமல், அவர் மகள் ஸ்ருதி,... (தொடர்ந்து படிக்க)