தற்குறிகள் நேர்மையற்றவர்களாக மாறியது ஏன் ?
ஜெயா தண்டிக்கப்பட்டது குறித்து எல்லா ஊடகங்களும், 'ஏதோ தப்பு நடந்துவிட்டது. கூடா நட்பினால் வந்த கேடு' என்பது போல சித்தரித்து இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனைகளும் வழங்கினார்கள்.
ஆபாச பத்திரிகை எரிப்பு – கல்லூரி மாணவிகள் பேராதரவு
பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை ஆதரியுங்கள்.
போராட்டத்திற்கு வாருங்கள்.
ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டம்
"5 ரூபாயிலே டைம்பாஸ் " என்று கூவி கூவி பள்ளி மாணவர்களையும் சுண்டி இழுத்து சீரழிக்கிறார்கள். ஒரு விபச்சார புரோக்கர் மறைவாக செய்யும் தொழிலை, பகிரங்கமாக செய்து வருகிறார்கள்.
சிறுகதை : அப்ரசைல்
“எந்த நேரமும் பித்துப் பிடிச்சா மாதிரி வெறிச்சிப் பார்த்துகிட்டே இருக்காருண்ணே. என்னா ஏதுன்னு கேட்டா எரிஞ்சி எரிஞ்சி விழுறாரு. ஏண்ணே, இந்தக் கம்பேனிக்காரவுக வேலை பாக்குறவங்கள பித்து பிடிக்க வைக்கிறாங்க?”
ஐடி பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை
ஆங், அவ்வளவு தாண்டா. திரும்பி நின்னு யோசிச்சிப் பாத்தா ஈரோட்லேர்ந்து இருபத்தி மூணு வயசுல எப்படி கிளம்பினேனோ அப்படியே திரும்பிப் போறேன். என்ன சாதிச்சோம்னு நெனைச்சி நெனைச்சி பார்த்தாலும் ஒன்னும் தோன மாட்டேங்குது.
இலக்கிய அழகியல் இயற்கையின் அரசியல்!
தனித்தனியாக இயற்கையையும், மனிதனையும் பிரித்து மேயும் கார்ப்பரேட் பயங்கரத்தை விலங்குகள்கூட சகிப்பதில்லை, ஆறறிவு படைத்த மனிதனோ சதா சம்பள பயத்தில் சகலமும் இழக்கிறான்.
நடுத்தர வர்க்கத்தை காவு வாங்கும் ரியல் எஸ்டேட்
ஊகங்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் ‘முதலீட்டை’ இலக்காக கொண்டு கைமாறிய நிலங்கள் தற்போது வாங்குவார் இன்றி காத்தாடிக் கொண்டிருக்கிறது.
இவர்களுக்கு இல்லை தீபாவளி – படங்கள்
தீபாவளிக்கு லீவு போட்டா சேர்ற குப்பைங்கள நாளைக்கு யாரு அள்றது?
தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்
திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.
ரெங்கநாதன் தெருவில் நரகாசுரன்
அநியாயத்துக்கு குடிக்கிறது, அநியாயத்துக்கு வெடிக்கிறது, அநியாயத்துக்கு திங்கிறது, அநியாயத்துக்கு மினுக்குறது அப்படி என்னதான்யா இருக்கு இந்த பண்டிகையில?
கௌரவம்
இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும்
ஷங்கரின் ஐ படம் – அது, இது, எது ?
மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார்.
ஒரு கப் காஃபியின் விலை ஐந்தாயிரம் ரூபாய் !
யானைக்கு வாழைப்பழம், கரும்பு, புல் ஆகியவற்றுடன் காபி கொட்டையையும் கொடுத்து அதன் சாணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது, பிளாக் ஐவரி காஃபி.
விளம்பரங்களின் வில்லங்கம் – 27/08/2014
நீங்கள் பார்த்த விளம்பரங்கள், பார்க்கத் தவறிய வில்லங்கங்கள்!
ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?
கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் 'பாரதமாதாவை' பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.