குஜராத்: மோடியின் அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை !
சவுராஷ்டிரா வட்டாரத்தில் காவிக் கட்சி வெற்றி பெறுவதற்கு பாபு பொக்கிரியாவின் சேவை தேவையாக இருப்பதால் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.
ஷாஜி : குடிகார கொலைகாரனுக்கு முதல் வகுப்பு சிறை !
20 நாட்களாக போலீசுக்கு போக்கு காட்டி ஏமாற்றிய ஷாஜி அவரது கோரிக்கையின் படி முதல் வகுப்பு வசதிகளுடன் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
65 நாள் முற்றுகையில் டாஸ்மாக்கை விரட்டியடித்த சூளகிரி மக்கள் !
டாஸ்மாக் மாவட்ட மேனேஜர், "இந்த இடத்தில வேணாம்னா வேற இடத்தைக் காட்டு" என்று கேட்டார். பொதுமக்களில் மற்றொருவரோ, "இந்தக் கண்ணுல குத்தாதே என்று சொன்னால், அந்தக் கண்ணக் காட்டு என்று கேட்கிறாயே" என்று சீறினார்.
கொலைகாரர்களால் ஆளப்படும் நாடு !
சீக்கியப் படுகொலையை நடத்திய குற்றவாளிகள் போலீசு, சி.பி.ஐ., நீதிமன்றம் என அரசின் அனைத்து உறுப்புகளாலும் பாதுகாக்கப்படுகிறார்கள்.
திவ்யா – இளவரசனைப் பிரித்த பாமக சாதி வெறியர்கள் !
காதலை பிரிப்பது, அடுத்தவரின் சொத்துக்களை அழிப்பது, தலித் மக்கள் மீது துவேசத்தை கிளப்புவது என்று அனைத்து சமூக விரோதச் செயல்களுக்கும் முதல் பொறுப்பாளிகள் ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்ய முயற்சிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான்.
இந்திய இராணுவத்தின் மட்டன் நேர்மையும் மனித அநீதியும் !
தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், வழக்கு விசாரணை சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும் இறுதியில் இந்திய சட்டங்கள் குற்றவாளிகளை எட்டிப் பிடித்து விடும் என்பதை இந்த வழக்கு நிரூபித்திருப்பதாக தோன்றலாம்.
விதை நெல்: விவசாயிகளுக்கு எதிராக மான்சாண்டோவின் ஏகபோகம் !
மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் வடிவுரிமை என்ற பெயரால், உற்பத்திச் சங்கிலியை கட்டுப்படுத்தி விவசாயிகளின் பாரம்பரிய மறு உற்பத்தி உரிமையை மறுப்பதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றன.
ஷாஜி : ஆடம்பரக் கார்களின் வக்கிரக் கொலைகள் !
சட்ட வல்லுனர்கள் ஆய்வுப்படி, இத்தகைய பணக்கார குடிக்கார ஓட்டுனர்களினால் ஏற்படும் அபாயமான விபத்துகளுக்கு, தண்டனை வழங்கப்படும் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.
நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு !
ஆசிய சந்தையைப் பிடிப்பதில் வேதாந்தாவுக்கும், சாங்காய் முதலாளிகளுக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இப்போட்டியில் அனில் அகர்வாலின் லாப வேட்டைக்கு இந்திய உச்சநீதி மன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் ஏவல் வேலை செய்திருக்கின்றன.
கொலைகார ஷாஜிக்கு முன்பிணை மறுப்பு ! போலீசுக்கு HRPC கேள்வி !!
சம்பவம் நடந்த உடனேயே பொது மக்களால் பிடித்துக்கொடுக்கப்பட்ட ஷாஜி புருஷோத்தமனும் அவருடைய நண்பர்களும் எப்படி விடுவிக்கப்பட்டனர். குமார் என்பவர் எப்படி அங்கு கார் ஓட்டுனராக மாறினார்?
கல்வி உரிமை கேட்டு கடலூரில் மாநாடு : உரைகள் – படங்கள் !
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது....? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும்.
சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: பின்னணி என்ன ?
அரசு உதவியுடன் சட்டீஸ்கர் பழங்குடி மக்களை ஒடுக்குவதற்கு மகேந்திர கர்மா எனும் காங்கிரசு தலைவரால் உருவாக்கப்பட்ட் சல்வா ஜூடும் குண்டர் படை அட்டூழியத்திற்கான பழிவாங்கும் நடவடிக்கையே மாவோயிஸ்டுகளின் தாக்குதல்!
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !
சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !
சுற்றுப்புறச் சூழல், மக்களின் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் குற்றங்களைத் தூசுக்குச் சமமாகக் கருதுகிறது, உச்ச நீதிமன்றம்.