அசுரக் குரல்
நாட்டை வைத்து சூதாடும் உங்கள் 'மகாபாரத'க் குப்பையை நாட்டுப்பற்றுள்ள பகத்சிங் சூறாவளி
இனி துடைத்தொழிக்கத்தான் செய்யும். ராமபாணம் தலை தூக்கினால் பெரியார்-அம்பேத்கர் செருப்புகள் துரத்தும்!
சென்னை ஐ.ஐ.டி + ஆர்.எஸ்.எஸ் சதி – அதிரடி ஆதாரங்கள்
சமூக விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்கிற மாணவர்களின் பயமோ இந்த ஆளும்வர்க்கத்தின் பயத்தோடு ஒப்பிடுகிற பொழுது சொற்பமானது மட்டுமல்ல; அற்பமானதும் கூட.
IIT Ban – APSC Ramesh Interview – Video
From APSC to Land Grab Act, Labour law amendments or Kashmir, IITM will encourage only those views that are anti people.
APSC தடை: ஐ.ஐ.டி வளாகம், உயர்நீதிமன்றம், விழுப்புரத்தில் போராட்டங்கள்
சென்னை ஐ.ஐ.டி யில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்துக்குத் தடை! மோடி அரசின் உத்தரவு! பெரியார் பிறந்த தமிழ் மண்ணை பார்ப்பனியத்தின் கல்லறை ஆக்குவோம்!
ஐ.ஐ.டி தடை – APSC ரமேஷ் நேர்காணல் – வீடியோ
அம்பேத்கர் பெரியாரில் தொடங்கி, நில அபகரிப்பு சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தம், காஷ்மீர் பிரச்சனை வரை அனைத்திலும் மக்களுக்கு எதிரான கருத்தை மட்டும்தான் ஐ.ஐ.டி நிர்வாகம் ஊக்குவிக்கும்.
சென்னை ஐ.ஐ.டி APSC தடை : ஹைதராபாத்தில் மோடி படம் எரிப்பு
ஹைதராபத் ஒஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்களும் ஆங்கிலம் மற்றும் பன்னாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழக மாணவர்களும் 30-05-2015 அன்று பல்கலைக்கழக வளாகத்தில் மோடியின் உருவப்படத்தை எரித்தனர்.
தாலியறுக்கும் தனியார் பள்ளி வேண்டாம் !
கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள்.
பொறியியல் படிப்பு படிக்காதீங்க – மாணவர்கள் நேர்காணல்
"நல்ல கட் ஆஃப் இருக்கதுனால இன்னொரு 20,000 டிஸ்கவுண்ட் தர்ரோம், ஃபைனலா 5,000 கட்டினா போதும், மத்த ஃபீசெல்லாம் ஸ்டாண்டர்டா உள்ளது தான்" என்று டீல் பேசி முடித்தார்.
91% தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்
89% ஆந்திராவிலும், 91% தமிழ்நாட்டிலும், 96% மகாராஷ்ட்ராவிலும், 92% கர்நாடகாவிலும், 97% குஜராத்திலும், 100% ஒடிசாவிலும், 99% உத்தரப்பிரதேசத்திலும் போலி ஆசிரியர்களைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது ராக்கேஷ் துப்புடுவின் ஆய்வு.
அரசுப் பள்ளி நமது பள்ளி – விருத்தாச்சலத்தில் சைக்கிள் பேரணி
"தாலி அறுக்கும் தனியார் பள்ளி, அனைத்தும் வழங்கும் அரசுப் பள்ளி!", "அரசுப் பள்ளி நமது பள்ளி, அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்போம்", “அரசு வேலை இனிக்குது, அரசுப் பள்ளி கசக்குதா”
மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி வீதம் வீழ்ச்சி – பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்
வாத்தியார் இல்லை; வகுப்பறை இல்லை, ஆய்வகம் இல்லை ; நூலகம் இல்லை, படிக்கின்ற சூழல் கொஞ்சமும் இல்லை, ஆய்வக வசதிகள் இல்லாமல் அறிவியலில் தேர்ச்சி கிடைக்குமா ? கணக்கு வாத்தியார் இல்லாமல் கணக்கில் தேர்ச்சி கிடைக்குமா?
மாணவர் + பெற்றோருக்கு ஒரு ஆராய்ச்சி மாணவன் கடிதம்
இன்றைக்கு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு இருக்கிற சற்றேறக்குறைய எட்டு இலட்சம் மாணவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
ஆகா…. அரசுப் பள்ளி ! அய்யோ… தனியார் பள்ளி !
ஆசிரியர் பணி நிறைவு பெற்ற ஆன்றோர்களே! ஆசிரியர் பணிக்கு படித்த இளைஞர்களே! பணி நிறைவு பெற்ற அனைத்து அரசுத் துறை மற்றும் தனியார் துறை பணியாளர்களே!!! எங்களோடு கல்விப் பணியாற்ற வாருங்கள்...
போராடும் ஆசிரியர்கள் – குறட்டை விடும் பினாமி அரசு !
கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தவறினால், "ஜியோ' கூட்டமைப்பினரோடு இணைந்து மாநில அளவில் போராட்டத்தை நடத்த உள்ளோம், என "ஜாக்டோ' அமைப்பு அறிவித்துள்ளது.
யூ.ஜி.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு
இந்நிலைமை யூ.ஜி.சிக்கோ, கல்வித் துறைக்கோ, அரசுக்கோ தெரியாமல் இல்லை. தெரிந்தே நடக்கும் பகற்கொள்ளையை நடத்துவதற்கு அனுமதி அளித்த அரசிடமே இனியும் கெஞ்சுவது நியாயமில்லை.