privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

உப்பின் கதை

2
உப்பை வாரி தலையில சுமந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் தூக்கி வருவோம். உடம்பு முழுக்க உப்பா இருக்கும். வெயில் வேற சொல்லவா வேணும். “மழை வந்து தொலச்சாலாவது வீட்டுக்கு போயிடலாம்”னு நினைப்போம் சார்.

காவிரியும் பா.ஜ.க-வின் துரோகமும் – கரூர் கருத்தரங்கம்

0
இயற்கை வளங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், நதிகள் என்று சர்வதேச அளவில் பிரித்து கையாள பல விதிகள் இருந்தும், இந்த அரசாங்கம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு கோடான கோடி உழைக்கும் மக்களின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை செய்து வருகின்றது.

கிராமங்களை சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள் ! சிறப்புக் கட்டுரை

2
நுண்கடன் திட்டம் உலகவங்கியும், சர்வதேச நிதிமுதலீட்டு நிறுவனங்களும் கூட்டுசேர்ந்து நடத்தும் ஒரு கொள்ளைத் திட்டம்! இதற்கு இந்தியாவின் புரோக்கராக செயல்படுவது SIDBI-யும், நபார்டு வங்கியும்தான்! இதற்கு சட்டரீதியான அங்கீகாரம் தருவதுதான் மத்திய அரசின் வேலை!

காவிரி பிரச்சினை : நண்பன் யார் எதிரி யார் ? மதுரை கருத்தரங்கம்

0
"தமிழகத்தில் இல.கணேசனும், தமிழிசை சவுந்தர்ராஜனும் தமிழகத்திற்கு ஆதரவாக முழங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் கர்நாடகத்தில் பா.ஜ.க-ன் வெறியாட்டம் அரங்கேறியது."
tnj-rail-blockade-1

காவிரி : அக். 16 – 17 இரயில் மறியல் போராட்டத்தை ஆதரிப்போம் !

1
தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிராக நிற்கும் பா.ஜ.க. காங்கிரசு கட்சிகளோடு சேர்ந்து நிற்க முடியாது. துரோகத்தனமான, மக்கள் எதிரி கட்சிகளுடன் தோள் உரசி நின்று நமது உரிமைக்காக எப்படி போராட முடியும்?

பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

1
தேவாலயத்துக்கு நன்கொடை தருவாங்க. நமக்கு தரமாட்டாங்க. நமக்கு யாரும் சும்மா கொடுக்க வேண்டாங்க. ஒழைச்சதுக்கு கொடுத்தா போதும். உள்ளது ஒட்டுனா போதும்.

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! தஞ்சையில் கருத்தரங்கம்

1
கானல் நீராகும் காவிரி நீர்... தொடரும் துரோகங்கள்.... விடிவுக்கு வழிதான் என்ன? கருத்தரங்கம், பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் சனிக்கிழமை, அக்டோபர் 8, 2016 மாலை 5.30

தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?

3
தமிழகத்தின் ஒரு ஆண்டின் சராசரி மழைப் பொழிவு 1,௦௦௦ மி.மீ.! இது 4,343 டிஎம்சி-க்கு சமம்!

மாடுகளைக் கொல்லும் ஆர்.எஸ்.எஸ் – சிறப்புக் கட்டுரை

1
இந்தக் கூற்று உங்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியாகவும் இன்னொருபுறம் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றலாம். ஆனால், உச்சநீதி மன்றம் 2005-ல் அளித்த மிர்சாபூர் தீர்ப்பு இவ்வாறான முட்டாள்தனமான, மோசடியான வாதங்களை முன்வைத்துதான் பசு வதையையும், மாட்டுக்கறி உணவையும் தடை செய்வதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

காவிரி – மோடி அரசின் சதியைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்

1
காவிரியை வைத்து கன்னட இன பெருமை பேசப்படுகிறது. எப்படி சாதி பெருமை பேசி எந்த நியாயத்தையும் பேச விடாமல் கண்ணை கட்டுகிறார்களோ அது போல் இன பெருமை பேசி தூண்டுவிடுகிறார்கள். இரண்டு மாநிலங்களுக்குள்ளும் காவிரி நீர் மட்டும் பங்கிடப்படவில்லை. பல்வேறு கொடுக்கல் வாங்கல் இருக்கிறது.

காவிரி உரிமை நிலைநாட்ட – டாஸ்மாக்கை இழுத்து மூட – மக்கள் அதிகாரம்

0
மூடு டாஸ்மாக்கை! நீங்களும் வாங்க…. இந்த சனியனை ஒழிக்க! மணவை ஒத்தக்கடை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி பேரணி – ஆர்ப்பாட்டம் நாள் : 14-09-2016 புதன் பேரணி நேரம்: காலை 10.00 மணி, இடம்: நேரு சிலை அருகில், பொத்தமேட்டுப்பட்டி ஆர்ப்பாட்டம் நேரம்: பகல் 12.00 மணி இடம்: வட்டாட்சியர் அலுவலகம், மணப்பாறை

காவிரி மீட்க திருச்சி ரயில் மறியல் – மண்டபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்

0
மக்கள் அதிகாரம் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கைதானதால் மண்டபத்தில் அத்தனை கட்சி, அமைப்புகளையும் ஒருங்கிணைத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தது. இந்நிகழ்வு கைதான அனைவரையும் உற்சாகப்படுத்தியது. இனி மக்களுக்கான பிரச்சனைகளில் மக்கள் அதிகாரத்துடன் கைகோர்த்து களம் இறங்கி போராடுவோம் என்றனர்.

களச் செய்திகள் – 31/08/2016

0
விவசாயம் - நெசவு - சிறுவணிகம் சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம்! செப்டம்பர் 2 கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, காஞ்சிபுரம்

செப் 1 சென்னை பொதுக்கூட்டம் மற்றும் களச் செய்திகள்

0
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக சென்னையில் பொதுக்கூட்டம், விருத்தாசலம், கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம், காவிரி நீர் உரிமையை பாதுகாத்திட சீர்காழியில் சாலை மறியல்..

அமெரிக்க ஆசியுடன் மோடியின் ” பருப்புடா ” – சிறப்புக் கட்டுரை

5
பயறுவகைகளின் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்துவருவது, பற்றாக்குறை உள்ளபோதே ஏற்றுமதிக்கு அரசு அனுமதிப்பது, உள்நாட்டுத்தேவையை ஈடுகட்ட வெளிப்படையான வாய்ப்புகள் இருந்தும் அரசு அலட்சியமாக அதை புறக்கணிப்பது, எல்லாமே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது!

அண்மை பதிவுகள்