privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

வெயிலில் மரணம் – ஏ.சி அறையில் எச்சரிக்கை

5
'பேங்க்குலயே பணமில்லைன்னா செக்(காசோலை) குடுத்தவன் என்னய்யா பண்ணுவான்?' என காரணத்தை ஆராயாமல் பருவ மழை மீது பழியை போடுகிறார்கள் அறிஞர் பெருமக்கள்.

சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !

9
சிங்கப்பூர் சொர்க்கத்தை தேடி ஜனவரி 2015 முதல் வாரத்தில் பயணம் போனா கலைவாணி. பிறகு சிங்கப்பூர் நரகத்திலிருந்து தப்பி மே இரண்டாம் வாரத்தில் இந்தியா திரும்பிவிட்டாள்.

பொட்டிப்புரத்தை போர்க்களமாக்கும் நியூட்ரினோ திட்டம்

7
அரசு - போலிசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் “நியுட்ரினோ திட்டம் எங்களுக்குத் தேவையில்லை” என தி.ரெங்கநாதபுரம், தம்மிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துகள் தீர்மானம் நிறைவேற்றினர்.

பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை !

1
விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது.

மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!

1
கர்நாடகா அரசு காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் சட்டங்களையும் தீர்ப்புகளையும் மதிக்காமல் அடாவடித்தனமாக நடந்து கொள்ளும்போது தமிழக விவசாயிகள் மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு ஏன் போராட வேண்டும்?

மே நாள் பேரணி – புகைப்பட வீடியோ

0
பாசிச மோடிக்கு மாற்று, மற்ற ஓட்டுக் கட்சிகள் அல்ல. மக்கள் தாமே தமது அதிகாரத்தை நிறுவுவது ஒன்று தான் நம் வாழ்வைப் பாதுகாக்கும் ஒரே வழி.

நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்

0
செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது

டெல்லியில் விவசாயி தற்கொலை – கார்ட்டூன்

10
நீரு, நெலம், காத்து, மின்சாரம்... அம்புட்டும் தனியாருக்கு! ஏன்... உரத்துக்கான வெலையக் கூட 'நம்ம' மொதலாளிமாருதான் நிர்ணயம் பண்ணுவாங்கன்னா... என்ன... மயித்துக்குடா... நீங்க?

சிப்ரோபிளாக்சசின்

176
மருந்து 125 ரூபாய் ஆகும் என்பதை குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?

மக்களை காவு வாங்கும் கடலூர் SIMA சாயப்பட்டறை

1
"பணிந்தவர்களுக்கு பணக்கட்டு! பணியாதவர்களுக்கு உருட்டுக்கட்டை!” என்ற பார்முலாவுடன் இப்பகுதி நிலங்கள் விவசாயிகள் மற்றும் மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

உசிலம்பட்டியில் லஞ்சம் கேட்டால் செருப்படிதான் !

2
ஆணையர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வர கூடியிருந்த மீதி தோழர்கள், "கைதுசெய்! கைதுசெய்! லஞ்சம் வாங்கும் ஆணையரை கைதுசெய்!" என முழக்கமிட்டு முற்றுகையிட்டனர்.

வனம் – மக்களை பாதுகாக்க கோத்தகிரியில் மக்கள் எழுச்சி !

0
பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து நிலங்களையும் நட்ட ஈடு இன்றி பறிமுதல் செய்! அவற்றை மீண்டும் வனமாக்கு!

கொடைக்கானல் : பழங்குடி மக்கள் போராட்டத்தை ஆதரிப்போம் !

0
படைச்சவனுக்கே இல்லாத பாகற்காய் பந்தல் கட்டி தொங்குதாம். உருவாக்கியவர்கள் நாங்கள், விவசாயத்தை நாங்கள் முடிவு செய்யவேண்டும். இது ஆதிவாசிகளின் உரிமை.

மார்ச் 28 வேலை நிறுத்தம் – திருச்சியை திகைக்க வைத்த ரயில் மறியல்

0
தோழர்களின் போர்க்குணத்தின் முன் நிற்க முடியாமல் நிலைகுலைந்து ஆத்திரமடைந்த போலீசு தோழர்களை குண்டுக் கட்டாக தூக்கி வீசினர்.

நியுட்ரினோ திட்டத்தை விரட்டுவோம் ! தேவாரம் பொதுக்கூட்டம்

0
சுவரெழுத்துகளை அழித்து, கிராம மக்களை மிரட்டிய போலீசாரை வன்மையாக கண்டித்ததோடு, மக்களுக்கு பயன்படாத நியுட்ரினோ ஆய்வை அம்பலப்படுத்திடுத்தி தோழர் மோகன் பேசினார்.

அண்மை பதிவுகள்