மேக்கேதாட்டு அணை கட்ட தடை போடு – பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம்
"மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"
கருப்பு பண ‘தடுப்பு’ டாய்லட் ரோல் – கேலிச்சித்திரம்
"விவசாயிகளுக்கு நிலத்த புடுங்கற அவசர சட்டம்! கார்ப்பரேட்.. ஒங்களுக்கு இந்த ஆயி தொடைக்கிற சட்டம்"
மண்ணைப் பறித்து மக்களைக் கொல்லும் தேசத்துரோகி !
விவசாயிகளையும் இந்த நாட்டையும் பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமானால், வெறி பிடித்த இந்த மிருகத்தை வீழ்த்துவதொன்றுதான் வழி.
நியூட்ரினோவுக்கு ஆதரவாக போலிசு – போலிகள் கூட்டணி
அந்த அப்பாவி விவசாயியிடம் "ஒழுங்காக மேலே உள்ள எழுத்துகளை அழித்துவிடு. இல்லையென்றால் வீட்டை காலிபண்ண வேண்டியதிருக்கும்" என்று போலீசு மிரட்டியுள்ளது.
சினம் கொள்ளும் சீர்காழி – விவசாயிகள் போராட்டம்
இப்பகுதியில் உள்ள கூலி விவசாயிகள், சிறுவிவசாயிகள், பஞ்சம் பிழைக்க கேரளா, சேலம், பாண்டி போன்ற இடங்களுக்கு செங்கல் சூளைகளில் வேலைசெய்ய குடும்பத்துடன் செல்கின்றனர்.
மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்கு தடை – பா.ஜ.க பாசிசம்
மோடி எனும் கேடியின் இந்துத்துவ பாசிசத்தை ஏற்றுக் கொள்வதற்கு இது ஒன்றும் குஜராத் அல்ல. நாடெங்கும் மாட்டுக்கறி தடையை எதிர்த்து கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
நிலக் கையகப்படுத்தல் மசோதா – கேலிச்சித்திரம்
"கார்ப்பரேட்டுகளுக்கு மாமா வேலை பார்க்குறதுக்கு எதுக்கு 10 லட்சம் ரூபாய் கோட்டு?"
சர்க்காரும், சட்டமும் யாருக்கு ? வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் ஆர்ப்பாட்டம்
அரசியல் கட்சிகள் முதல் அதிகாரிகள், நீதிமன்றங்கள் வரை அனைத்து நிர்வாக அமைப்பும் சீர்கெட்டு போயுள்ள நிலையில் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை.
மணல் கொள்ளையரை விரட்டிய களத்தூர் கிராம மக்கள் !
PWD அதிகாரிகள் ஆற்றை அளவெடுக்க வந்தபோது கிராம மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து, ஆற்றை அளவெடுப்பதை தடுத்து நிறுத்தினர்.
மணல் கொள்ளையும், ஏரிகளின் அழிவும்
செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் நீர். பல நூறு ஆண்டுகளாகப் பெற்ற அறிவின் பலன் இது.
வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை
போலீஸ் கைது செய்யும் - போராடுவோம்! சிறையில் தள்ளும் - போராடுவோம் ! தடியடி நடத்தும் - போராடுவோம்!
துப்பாக்கி சூடு நடத்தும் - போராடுவோம்! துப்பாக்கி நம் கைக்கு வரும் போது போராட்டம் முடியும்!....
பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
"எங்க ஊரு தண்ணிய நாங்க தான் குடிக்கமுடியல. நீங்களாச்சும் குடிச்சுக்கோங்கடா" வெறுமையான சிரிப்புடன் ஆற்றாமை, கோபம், விரக்தி கலந்து வெளிவந்த இந்த வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசமுடியவில்லை.
மணல் கொள்ளை: தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம் !
மணற்கொள்ளையை, குடிநீரையும், விவசாயத்தையும், உயிரினச் சூழலையும், சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் நிரந்தரமாக அழிக்கின்ற பயங்கரவாத நடவடிக்கை எனப் புரிந்து கொள்வதே சரியானது.
இராணிப்பேட்டை : 10 தொழிலாளிகள் மரணம் – நேரடி ரிப்போர்ட் !
கழிவுச் சகதி நெஞ்சில் பேயாய் அழுத்துகிறது; மூச்சுக் குழாய்க்குள் சேறு புகுந்து திணறடிக்கிறது; இரசாயனக் கழிவுகள் உடலை அரிக்கின்றன; மின்சாதனங்கள் சகதியில் மூழ்கி மின்கசிவு பரவுகிறது. அனைவரும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர்.
வெள்ளாறு : உயிர் போனாலும் ஒரு பிடி மணலை எடுக்க விடமாட்டோம் !
"ரேஷன் கார்டு வேண்டாம், வாக்காளர் அட்டை வேண்டாம், நாங்கள் எங்காவது போகிறோம் நீங்கள் ஆற்று மணலை முழுவதையும் அள்ளிக் கொள்ளுங்கள்"