பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக பி.எஸ். தனுஷ்கோடி
"சாதி ஒடுக்குமுறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?" என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.
நம்மாழ்வார்: ஒரு இயற்கை வேளாண்மை மீட்புப் போராளி !
ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்படும் நாசகர விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக இயற்கைவழி வேளாண்மையை மீட்டெடுக்க இடையறாது போராடிய மகத்தான வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.
நாகராஜ்
தகடு கிழித்த வலியை உணர மறுத்தது அவரது உடல். வியர்வையை துடைத்தெறிவது போல, விரலால் விசிறியெறிந்தார், நெற்றிப் பொட்டில் வழிந்த இரத்தத்தை.
ராஜஸ்தான்: கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்
கோகோ கோலா பயன்படுத்தும் அதே அளவு நீரைக் கொண்டு 6,250 ஏக்கர் விவசாய நிலத்தை வளப்படுத்தலாம்; அதன் மூலம் 5,000 குடும்பங்கள் பயனடையும்.
கோயம்பேடு : உழைப்பின் இலக்கணம் !
ஒவ்வொரு பிடி உணவுக்கும், ஒவ்வொரு கடி காய்கறிக்கும் பின்னே முகம் தெரியாத நூற்றுக் கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது.
உ.வ.க. பாலி மாநாடு : ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் விவசாயத்திற்கும் உணவிற்கும் தரும் மானியங்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அமெரிக்காவிடம் தாரை வார்க்கப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிக்குத் தூக்கு ! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு!!
கரும்புக்கு நியாயமான விலை கேட்டுப் போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அரசு, சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ரூ 7200 கோடியை வட்டியில்லாக் கடனாக வாரி வழங்கியிருக்கிறது.
பொதுநலன் – தனியார்மயத் திருடர்களின் முகமூடி !
இந்நிலையில் பொதுநலன் எனும் பேரில் பறிக்கப்படும் நிலம், நாளை தனியார்மயமாக்கப்பட்டு விடும். அப்போது அந்தத் தனியார்மயத்தையும் "பொதுநலன்" என்ற பெயரில் நீதிமன்றம் நியாயப்படுத்தும்.
பொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி !
இந்தியாவில் விவசாயத்துறைக்கு வெளியிலான (தொழில் துறை, சேவைத் துறை) வேலை வாய்ப்புகளின் வளர்ச்சி அடுத்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியடைய உள்ளதாக கிரைசில் என்ற தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
விவசாயிகளை ஏய்க்கும் அருட்செல்வரின் சக்தி சர்க்கரை ஆலை !
கடந்த நான்கு வருடங்களாக விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையினை ஆலையானது வங்கியில் செலுத்தவில்லை. விவசாயிகளை நம்பாமல் ஆலையை நம்பிய வங்கிக்கு இப்போது ஆலை நாமம் சாத்தி வருகின்றது.
டிசம்பர் 25 : வெண்மணி தீயின் தெறிப்புகள்…
இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் நெருப்புக்குத் தப்பியவனை இருங்காட்டுக் கோட்டை பன்னாட்டுக் கம்பெனி எந்த உரிமையுமின்றி எரிக்கிறது!
மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !
தேனி மாவட்டம் போடி மெட்டுச்சாலையை ஆமை வேகத்தில் நகர்த்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் !
சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை
“ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்?"
வைப்பாறில் மணல் கொள்ளை – விளாத்திகுளத்தில் மாட்டுவண்டி முற்றுகை !
மாட்டு வண்டிகளை நகரத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த காவல் துறையின் தடுப்பு அரண்களை முறியடித்து நகரத்திற்குள் நுழைந்து வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
குதிர், சேர், பத்தாயம்
நெல்லு இல்லாத குதிரு எதுக்கு வீட்ட அடைச்சுகிட்டுன்னு இடிச்சுட்டாங்க. இப்ப குதிரு இருந்த இடத்துல மிக்சின்னும், கிரைண்டருன்னும் பத்தாயம் இருந்த இடத்துல டீவின்னும், ஃபிரிசுன்னும் மாறிப்போச்சு.