privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கஜா புயல் : விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் கிடைப்பதில் ஆயிரத்தெட்டு சிக்கல்கள் !

அரசை எதிர்பார்த்து காத்திருக்கும் கட்டாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கு முன்கையும் பின்கையும் நக்கிவிட்டு நுனி கையை மட்டும் காட்ட இருக்கிறது அரசு.

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்

உனது பலத்தால் மன்றங்களை, தீர்ப்பாயத்தை பணிய வைப்பாய்! எங்கள் மனங்களில் எரிகின்ற தீயை உன்னால் அணைக்க முடியுமா?

கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ?

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பவர் கிரிட் நிறுவனம் விவசாயிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி மின்தடம் பதிக்கும் பணியை மேற்கொள்வதன் பின்னணி என்ன?

வாசகர் புகைப்படம் இந்த வாரத் தலைப்பு : பொங்கலும் விவசாயமும்

0
பொங்கல் காலத்தில் நமது விவசாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு நல்ல காட்சி கிடைக்கும். இந்த வார வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் ..

ஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர் ஏழை !

இங்க ஏக்கருக்கு 25 லட்சத்துல இருந்து 50 லட்சம் வரைக்கும் விலை போவுது… அது எந்த மாதிரியான நிலமா இருந்தாலும் இதான் விலை. அப்புறம் எப்படி வாங்க முடியும்? -பெதாய் புயல் ஆந்திரா ரிப்போர்ட் பாகம் 3

புயல் மழையெல்லாம் பழகிப் போச்சு ! ஆந்திரா காக்கிநாடா பெய்ட்டி புயல் பாதிப்புகள் | நேரடி ரிப்போர்ட்

ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது? ஆந்திராவிலிருந்து வினவு செய்தியாளர்களின் களச்செய்தி!

மோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா !

0
ஏற்கனவே இருக்கும் பயிர்க் காப்பீடு திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும் செய்து மேம்பட்ட திட்டங்களைப் போல மோடி அள்ளிவிட்ட ஜூம்லாக்கள் இப்போது பல்லிளிக்கின்றன.

டிஆர்எஸ் வெற்றி பெற்ற தெலுங்கானாவில் பெண் விவசாயிகள் தற்கொலை ஏன் ?

கடந்த தேர்தல்களில், தெலங்கானா பிறந்து விட்டால் ஆந்திராவுக்கு செல்லும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் எங்களுக்கு கிடைக்கும் என்று சொன்னார்கள்.

காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

0
டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல்...

தலைஞாயிறு : சொந்த நாட்டில் அகதிகளாய் தவிக்கும் மக்கள் !

இரவு நேரங்களில்கூட கடற்கரைச் சாலைகளின் இருபுறங்களிலும் வீடுகள் – உடைமைகளை இழந்த விவசாயிகள், யாரேனும் ஏதேனும் கொடுக்கமாட்டார்களா என கையேந்தி நிற்கிறார்கள்.

புதுக்கோட்டை : பிள்ளைங்க படிப்பு வீட்டுச் செலவை மரம் பாத்துச்சு ! இப்ப யாரு பாப்பா ?

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, நெடுவாசல், வடகாடு, முள்ளங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் கஜா புயல் பாதிப்புகள் குறித்து களஆய்வு செய்த மக்கள் அதிகாரம் அமைப்பின் அறிக்கை.

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : டெல்டாவை ஒழிக்க மோடியின் சதி !

உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், நடைமுறை விதிகளையும் மீறி மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதித்துள்ளது மோடி அரசு. இது சாகக் கிடக்கும் டெல்டாவை கழுத்தை நெறித்து கொல்லும் செயலாகும்.

எல்லோரும் செத்து சுடுகாட்டுக்கு வருவாங்க நாங்க உயிரோட வந்துட்டோம் !

நாங்க வாய்க்கு ருசியா சாப்பாடு கேக்கல. பொங்கித்தின்ன கொஞ்சம் அரிசி, மண்ணெண்ணெய், முக்கியமா கொசுவத்தி வேணும்... இந்த நெலமையெல்லாம் பாக்கும்போதுதான் நெனக்கிறோம். அப்பவே செத்திருக்கலாம்னு...

அவர்கள் என்னைப் போலவே இருக்கிறார்கள்

தன்மானத்தை ஒதுக்கி வைத்து தங்கள் குழந்தைகளின் பசித்த வயிற்றை மனதில் கொண்டு சாலைகளில் நிற்கும் இவர்கள் என் அப்பாவை போல இருக்கிறார்கள். என் அண்ணனைப் போல இருக்கிறார்கள். என்னைப் போலவே இருக்கிறார்கள்

பட்டுக்கோட்டை : 52 கோழி பண்ணைகள் அழிவு ! என்ன கடன் வாங்குனாலும் மீள முடியாது !

தென்னந்தோப்புல கோழிப்பண்ணை அமைக்கிற பழக்கம் இருபது வருஷமாவே நடைமுறையில இருக்கு. இதுதான் அவர்களின் வாழ்க்கை. வீடு, பண்ணைனு தினந்தோறும் இதிலேயே உழலக்கூடியவர்கள். இனி ?

அண்மை பதிவுகள்