privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

போராட்டத்தில் நாங்கள்

போராட்டத்தில் நாங்கள்

பகத் சிங் பிறந்தநாள் விழா : திருச்சி, கடலூர் புமாஇமு கூட்டம் !

0
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி மாவீரன் பகத்சிங்-கின் பிறந்தநாளை ஒட்டி திருச்சி காஜாபேட்டை பகுதியில் பகுதி இளைஞர்கள் மத்தியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் | பு.மா.இ.மு. விழா !

0
தோழர் பகத் சிங்கின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோழர் பகத் சிங் பிறந்தநாள் கூட்டம் நடத்தப்பட்டது. நாட்டை பாசிச அபாயத்தில் இருந்து மீட்டெடுக்க பகத்சிங்கின் பாதையை உயர்த்திப் பிடிப்போம் !

பெரியார் 142 : நீட் , NEP -2020 -யை ரத்து செய் ! திருச்சி – மதுரையில்...

0
நீட் மற்றும் புதிய் கல்விக் கொள்கையை திணித்து புதிய மனுநீதியை சட்டமாக்கத் துடிக்கும் கார்ப்பரேட்- காவி கும்பலுக்கு முடிவுகட்ட பெரியாரை உயர்த்திப் பிடிப்போம் ! மதுரை - திருச்சி புரட்சிகர அமைப்புகள் போராட்டம் !

தந்தை பெரியார் 142-வது பிறந்த நாள் : கடலூர் புமாஇமு மரியாதை !

0
கடலூர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பில் கடலூர் திரு. கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அவரது 142-வது பிறந்த நாளில் மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர் கதையாகும் நீட் மரணங்கள் ! மதுரை ஆர்ப்பாட்டம் !

கடந்த 12.09.2020 அன்று ஜோதி ஸ்ரீ, ஆதித்யா, மோத்திலால் என 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட நிலையில் நீட் தேர்வை திட்டமிட்டபடி மத்திய, மாநில அரசும் நடத்துகிறது‌. நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நீட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மதுரையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய் ! புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு !! கடலூர் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

1
ஏழை எளிய மக்களின் கல்விக் கனவை பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தும்! நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும்! கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை – கரூர் : நீட் தேர்வை ரத்து செய் ! அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளைக்கு...

2
நீட் தேர்வை இரத்து செய்யக்கோரியும், அண்ணா பல்கலைக் கழக கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தக்கோரியும் பு.மா.இ.மு சார்பில் மதுரை மற்றும் கரூர் பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நீட் தேர்வுக்கு எதிராக ! கடலூர் ஜெய் பீம் பாடசாலை மாணவர்கள் போராட்டம் !!

0
நீட் தேர்வை எதிர்த்தும், பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ள புதிய கல்விக் கொள்கையை இரத்து செய்யக்கோரியும், கடலூர் மாவட்டம், முகதரியாங்குப்பம் கிராமத்தினர் போராட்டம்.

நீட் தேர்வை ரத்து செய் ! கடலூர் புமாஇமு ஆர்ப்பாட்டம் !!

0
தொடர்ந்து மாணவர்களின் உயிரை பலிவாங்கும் நீட் தேர்வுக்கு எதிராக, மாணவி அனிதா-வின் நினைவு நாளில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் ! கடலூர் புமாஇமு போராட்டம் !

2
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து அதனை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி புமாஇமு சார்பில் 28.08.2020 அன்று கடலூர் மாவட்டம் பூவானுர் கிராமத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்கிறது வேதாந்த. நாமும் தொடர்ந்து போராடுவோம்.

பென்னாகரம் : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

0
“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழும் !” என்ற தலைப்பில் பென்னாகரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !

0
ஏழை எளிய மாணவர்களின் கல்வியைப் பறிக்க வரும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே! மாணவர்கள் - பெற்றோரிடம் புமாஇமு சார்பில் கையெழுத்து இயக்கம்.

தருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் !

0
கல்வியின் மீதான மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது. சமூக நீதியும் இட ஒதுக்கீடும் அடியோடு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்த தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து எதிர்வரும் 12-08-20 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரத்தில் புமாஇமு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவிருக்கிறது.

பு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் !

29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மை பதிவுகள்