Skip to content

Category Archives: கவிதை

செம்மொழி மாநாடு கண்ட கருணாநிதி சோழன் பராக்….பராக்!!

21-Jun-10

இயற்றமிழ் அழகிரி, இசைத்தமிழ் கனிமொழி, நாடகத்தமிழ் தளபதி என முத்தமிழையும் வளர்த்து தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க முயலும் திறமை முடியுமோ யாராலும்? Read More...

லங்ஸ்ட்டன் ஹ்யூஸ்: அமெரிக்காவிலிருந்து ஒரு மக்கள் கவிஞன்!!

23-Apr-10

இலக்கியத்தின் சமூக அரசியல் பணியை பற்றிய உணர்வுடைய வாசகர்கள் இவரின் கவிதைகளை சமூக அநீதிகட்கெதிரான மிக காத்திரமான அமெரிக்க இலக்கிய குரலாக கருதுவர். Read More...

மானம் வண்டியில் ஏறணுமா? மானத்தோடு வாழணுமா?

20-Apr-10

பொருத்தமில்லாத மனிதர்களோடு பொருந்திப்போக முடியாமல் வருத்தத்தோடு நிற்கிறது இருசக்கர வாகனம் ஒன்று. மிச்சம் வைக்காமல் மச்சான் மோதிரத்தை மாட்டிக்கொண்ட Read More...

பயங்கரவாதி: மன்மோகனிஸ்ட்டா? மாவோயிஸ்ட்டா!

19-Feb-10

பல்லைக் கடித்துக் கொண்டு, பழஞ்சட்டை போட்டுக் கொண்டு பயங்கர முகபாவத்துடன், கொலைவெறிப் பார்வையுடன் பயங்கரவாதி இருப்பானென்று கற்பனை செய்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் Read More...

இலக்கிய அறிமுகம் 2 – எர்னெஸ்ட்டோ: நிக்கராஹூவா தந்த சிறந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞர்

29-Jan-10

அவரது கவிதைகள் விசாலமான வீச்சும் ஆழமுமுடையவை. அவை பெரும்பாலும் மனித வாழ்வைப் பற்றியனவும் சமூக அக்கறையை வெளிப்படுத்துவனவுமே. Read More...

குடியரசு தினம் ஜாக்கிரதை !

26-Jan-10

கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட தேசிய கீதம் தயார்... மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு தேசியக் கொடி தயார்... Read More...

சனிக்கிழைமை கவிதைகள்

23-Jan-10

என்ன செய்யப்போகிறோம்- அனாமதேயன், பசியோடிருப்பவனின் அழைப்பு- சித்தாந்தன், சான்றோர் கூற்று- பரதேசிப் பாவாணர், பிரிந்த தோழிக்கு...- முகிலன் வாக்குக் கடதாசியைச் சரிவரப் பயன்படுத்துவது எப்படி- சி. சிவசேகரம், பெருநிலம் : உன்னைத் தின்று போட்டிருக்கிறார்கள்- தீபச்செல்வன், Read More...

லீனா மணிமேகலை: COCKtail தேவதை!

11-Jan-10

பிறகொரு நாளின் நள்ளிரவில் கோப்பை கவிழ்த்த ஆண்டனியின் குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில் தேவதையின் யோனியில் வார்த்தைகள் வழிந்தன..... Read More...

தளபதிகள் தவறு செய்வதில்லை!

28-Dec-09

அவர்கள் தவறுகளே செய்வதில்லை, அது அவர்கள் எதையுமே செய்யாதலாலில்லை. அவர்கள் செய்கிற எதிலும் சரியான அனைத்தும் அவர்களுடையதாகவும் தவறான அனைத்தும் Read More...

வெண்மணிச் சரிதம்

25-Dec-09

இனி தப்பிக்க வழியில்லை.. என்ன செய்யப் போகிறீர்கள்? கேட்கிறார்கள் வெண்மணித் தியாகிகள்...பதில் சொல்லுங்கள்! Read More...

தோழர் ஸ்டாலின் 130- வது பிறந்தநாள் சிறப்பு கவிதைகள்.

21-Dec-09

துரை. சண்முகம் கவிதைகள் 1) தோழர் ஸ்டாலினைப் பற்றி பேசுகிறேன்! 2) தோழர் ஸ்டாலின் பிறந்தநாளை எப்படிக் கொண்டாடலாம்? 3) தோழர் ஸ்டாலினுக்கு யாரைப் பிடிக்கும்? Read More...

தோழர் ஸ்டாலின் – உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம் !

21-Dec-09

தோழர் ஸ்டாலின் - அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் பூதம் என்றுகுறிப்பிட்டாரே மார்க்ஸ், உலக முதலாளி வர்க்கத்தைப் பொருத்தவரை, அந்த கம்யூனிச பூதத்தின் மனித உருவம் - ஸ்டாலின். Read More...

சனிக்கிழமை கவிதைகள்

12-Dec-09

# கும்பகோணமும் வேதாரண்யமும்...- முகிலன் # குழந்தைகளுக்காக சேகரிக்கப்பட்ட யுத்தத்தின் நாணயத்தாள் - தீபச்செல்வன் Read More...

சனிக்கிழமை கவிதைகள்

05-Dec-09

# வடு - முகிலன் # வறுமை ஒழிப்பு - செங்கதிர் Read More...

குறிஞ்சிப்பண்: நீலகிரியின் மலையரசி கதறுகிறாள்!

27-Nov-09

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனக் குறிப்பிடும் இலக்கியங்கள்-அது தொழிலாளர் கொலையும் கொலைசார்ந்த இடமும் எனக் காட்டும் வரலாற்றின் இரத்தக் காயங்கள். Read More...

மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

10-Nov-09

வெறிநாய் போலீசை ஏவிவிட்டு மெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு! கடற்கரை அழகைப் பதம்பார்க்கும் போலீசின் கதை நமக்குத் தெரியாதா? Read More...

நவம்பர் புரட்சி தினக் கவிதைகள்

07-Nov-09

#தன்னையறிந்து இன்பமுறு என் தோழா - துரை.சண்முகம். #லெனின் மீண்டும் இளமையாகி விட்டார் - போராட்டம் #நண்பனுக்கு ஓர் கடிதம் - கலகம் Read More...

சனிக்கிழமை கவிதைகள்

31-Oct-09

# கடவுளரின் நகரங்களில் வாழுதல் - சித்தாந்தன் , # தோழர் நல்லு Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 9

24-Oct-09

(1) காலனிச் சத்தங்கள் - முகிலன் (2) அரசனின் நகரம் மாளிகை மற்றும் கடற்கரை - தீபச்செல்வன் Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 8

10-Oct-09

* மூன்றாவது வழிபாட்டுப் பாடல் – மஹ்மூத் தார்வீஷ் * குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்! – தீபச்செல்வன் * ரணமாகும் கணங்கள் – விடிவெள்ளி * நீங்களும் எழுதலாமே – விவரங்கள் இங்கே Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 7

03-Oct-09

# துப்பாக்கியின் தெரு - ஈழத்து எழுத்தாளர் சிவசேகரம் # தலைமுறை - முகிலன் # நீங்களும் எழுதலாமே - விவரங்கள் இங்கே Read More...

செருப்பின் செய்தி !! – அல் ஜய்தி!

28-Sep-09

“நான் வீசியெறிந்த காலணி, எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.” Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 6

26-Sep-09

* முள்கம்பி வேலிகள்! - போராட்டம் * முகத்தை மூடிக்கொள்ளுகிற குழந்தை - தீபச்செல்வன் * ஆயுதபூசை! - விடிவெள்ளி * நீங்களும் எழுதலாமே - விவரங்கள் இங்கே Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 5

19-Sep-09

# நிறைவேறாத கனவு - லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ், மொழிபெயர்ப்பு கவிதை # உயிர்த்தெழு - தீபன் # மண்ணிறங்குகிற கால்கள் - தீபச்செல்வன் Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 4

12-Sep-09

# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு - தீபச்செல்வன் , # அந்திநேர பூபாளம் - விடிவெள்ளி # நீங்களும் எழுதலாமே - விவரங்கள் இங்கே Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 3

05-Sep-09

பூக்காயம்-துரை. சண்முகம், கசியும் உயிர்-விடிவெள்ளி, ஆண்டவனிடம் சில ஐய்யங்கள்-ஷான் சிவா Read More...

சனிக்கிழமை கவிதைகள் – 2

29-Aug-09

வாசகர் கவிதைகள் - அறிமுகம் , மரித்திருக்கும் நபியின் சகோதரத்துவம், தாராளமயம், செய்தித்தாட்கள் Read More...

வினவில் இடானியாவின் கடிதத்துடன் சனிக்கிழமை வாசகர் கவிதைகள்!

22-Aug-09

வினவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாசகர் கவிதைகளை வெளியிடலாமென்று ஒரு யோசனை! பொதுவில் தமிழ்க்கவிதை உலகம் வாரமலர் வகையில் அரட்டையாகவும், வைரமுத்து வகையில் Read More...

கவிதை: ஆகஸ்டு 15க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !!

15-Aug-09

ஊருக்குச் செல்லும் பாதையின் துவக்கத்தில் நிழல் கொடுக்கும் அந்த வேப்பமரம் இப்போது இல்லை, தலைமுறைகளுக்கு சுவாசம் ஊட்டிய பால்சுரந்த கிளைகளின் ஈரம்... இலைகளின் வாசம்... Read More...

இனி ராஜீவ் காந்தியின் ஆன்மா சாந்தி அடையுமா?

21-May-09

ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் Read More...

Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License

வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே!