ஒரு வரிச் செய்திகள் – 23/5/2013
ஜெயலலிதா, போலிஸ், கல்வி, கடவுள், சிவந்தி ஆதித்தன், காவிரி, காங்கிரஸ் அரசு, பாஜக, திருப்பதி
ஜெயலலிதா, போலிஸ், கல்வி, கடவுள், சிவந்தி ஆதித்தன், காவிரி, காங்கிரஸ் அரசு, பாஜக, திருப்பதி
தமிழக அரசே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு ! கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !!
லார்டு வெங்கடேஸ்வரா இப்படி ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கை போடுவதைப் பார்த்து நிலங்களை பெறுவதற்கென்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முடிவில் தேவஸ்தானம் இருக்கிறதாம்.
“இனிமே என்னை ஈழத்தாய்னு சொல்வியா… சொல்வியா…”
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், கல்வித் துறையின் அலட்சியத்தையும் கண்டித்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டத்தை இதுவரை சந்தித்தில்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறினார்கள்.
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !
நினைவு கூர்வதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னுரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல ! முதலாளித்துவத்திற்கு காலன் !!
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள், நாஜிக்களை தோற்கடித்த சோவியத் யூனியன், அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் கோர்ட் வீராவேசம், கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோயில்.
கர்நாடகா தேர்தல் கருத்துக் கணிப்பு, கூடங்குளம் அணு மின் நிலையம் தீர்ப்பு, நிலக்கரி ஒதுக்கீடு சி.பி.ஐ. விவகாரம், ஹிந்து கடவுள்களை அவமதித்த இந்திய கேப்டன் தோனி, சீனப் படைகள் வாபஸ்.
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலகளின் புகைப்படங்கள்.
திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஊர்வலங்களின் வீடியோக்களின் தொகுப்பு!
அன்புமணி ராமதாஸ் தனது கைதை கருணாநிதியின் “ஐயோ” கைதுடன் வேறு ஒப்பிடுகிறார். ஆனாலும் இந்த கைப்புள்ளையின் கைது குறித்து தி.நகரில் ஒரு காக்கா கூட கத்தவில்லை.
உலகெங்கிலும் தம் இரத்தத்தை வேர்வையாக சிந்தி இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் – புகைப்படத் தொகுப்பு.