எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகமின்றி நடந்து கொண்டிருக்கும் தேர்தல்
ஒப்புகைச்சீட்டை எண்ணி அதனை வாக்கு இயந்திரத்துடன் ஒப்பிட்டு காட்ட வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இதை செய்வதில் என்ன சிக்கல்?
மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி
கலவரச் சூழலிலிருந்து மீளாத பெரும்பான்மை மணிப்பூர் மக்களுக்கு இத்தேர்தல் குறித்து எந்த அக்கறையும் இல்லை. எப்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்பதே மெய்தி இன மக்கள் உட்பட அனைத்து மக்களின் கவலையாக உள்ளது.
உத்தரப்பிரதேசம் மகாபஞ்சாயத்து: பா.ஜ.க.-வை புறக்கணிப்பதாக ராஜ்புத் சாதியினர் முடிவு
மகாபஞ்சாயத்து மேடையில் பா.ஜ.க-வின் சின்னத்தில் "X" குறியீடு போட்ட போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தது. "தற்போது எம்.பி-யாக இருக்கும் சஞ்சீவ் பல்யான், செளபிசி-இன் கீழ் இருக்கும் 24 கிராம மக்களின் ஓட்டுகளால்தான் வெற்றிப்பெற்றார். ஆனால், இம்முறை அவர் எல்லா இடங்களிலும் தோற்றுப்போவார்" என்று ஒருவர் பேசியபோது அங்கிருந்த மக்கள் முழக்கமிட்டனர்.
ஊழலில் உலக சாதனை படைக்கிறது RSS – BJP! | PDF டவுன்லோடு
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி பாசிச கும்பலின் ஊழல்களை வாசகர்களுக்கு தொகுத்து PDF வடிவில் வழங்குகிறோம்.
இலவசமாக டவுண்லோடு செய்ய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்..
ஊழலில் உலக சாதனை படைக்கிறது RSS -...
கேள்விக்கு என்ன பதில் Mr.மோடி?
கேள்விக்கு என்ன பதில் Mr.மோடி?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
மணிப்பூர்: நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடி – அமித் ஷா கும்பல்
பற்றி எரிந்த மணிப்பூரில் அமைதியை உருவாக்க வேண்டும் என்று உலக நாட்டு மக்கள் குரலெழுப்பிய போதும், மணிப்பூர் மாநிலத்திற்கோ அல்லது குக்கி இன மக்கள் அடைக்கலம் புகுந்த நிவாரண முகாம்களுக்கோ சென்று மோடி எட்டிக் கூட பார்க்கவில்லை.
மோடி பிரச்சாரத்தில் அதிகரிக்கும் காவி நெடி
மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்ன அணிந்துகொள்கிறார்கள் என்பதுதான் பா.ஜ.க-வின் அரசியல்; அவர்கள் மக்களுக்காக எதையும் செய்யவில்லை.
மோடி மேஜிக் காலாவதியாகிவிட்டது
வேலையின்மை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையான பிரச்சனையாக உள்ளது. எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு பொய்கதையை கட்டமைக்க கூடிய தீவிர பா.ஜ.க. ஆதர்வாளர்களால் கூட வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி கேட்கும் போது பதிலளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
ஊழலில் உலக சாதனை படைக்கிறது RSS-BJP!
ஊழலில் உலக சாதனை படைக்கிறது RSS-BJP!
மோடி ஊழலை ஒழிப்பாரா?
மோடி - அமித்ஷா தலையிைலான அரசாங்கத்தின் ஊழல் 7.5 லட்சம் கோடி என்கிறது மத்திய கணக்கு தணிக்கைத் துறை (CAG)-இன் அறிக்கை! இது...
குஜராத் விவசாயியை ஏமாற்றி பா.ஜ.க-வுக்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்த அவலம்
வெல்ஸ்பன் குழுமத்தின் அதிகாரியான மகேந்திர சிங் சோதா "தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள். அப்படி செய்தால்தான் வருமான வரித்துறையிடமிருந்து நீங்கள் தப்பிக்க முடியும். மேலும் உங்களுடைய பணமானது 1.5 மடங்காக சில வருடங்களில் அதிகரித்துவிடும்" என்று கூறியுள்ளார்.
புனே: பல்கலைக்கழக வளாகத்தில் முஸ்லீம் மாணவரை தாக்கிய ஏ.பி.வி.பி
முஸ்லீம் மாணவரை தாக்கிய சங்கிக்கும்பல் ”உனது சேர்க்கையை (Admission) ரத்து செய்துவிடு. அப்படி ரத்து செய்யவில்லை என்றால் உனது சடலத்தை உன் கிராமத்திற்கு அனுப்பிவைப்போம்” என்று கொலை மிரட்டல் விடுத்தது.
பீமா கோரேகான் பொய் வழக்கில் சோமா சென்னுக்கு ஜாமீன்
சோமா சென் மகாராஷ்டிராவை விட்டு வெளியேற தடை; அவரிடம் பாஸ்போர்ட் இருந்தால் அதை ஒப்படைக்க வேண்டும், சென் தனது செல்ஃபோனில் GPS அம்சத்தை ON செய்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரது செல்ஃபோனை விசாரணை அதிகாரியின் சாதனத்துடன் இணைக்க வேண்டும் போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
ஏப்ரல் 7, ஏப்ரல் 9 விவசாயிகள் போராட்டத்திற்கு துணை நிற்போம்!
போராட்டங்கள் மட்டுமே தங்களுக்கு விடிவைத் தரும் என்பதை விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். எந்த வாக்குறுதிகளுக்கும் அவர்கள் மயங்கவில்லை. அடக்குமுறைகள் எதற்கும் அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கவுமில்லை.
ஊழல்வாதிகளை சலவை செய்யும் மோடி வாஷிங் மெஷின்
எதிர்க்கட்சியினர் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் ஆளும் பாஜவிலோ அல்லது அதனுடைய கூட்டணிக்கட்சிகளிலோ இணையுமாறு மிரட்டப்படுகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கும் பாசிச மோடி அரசு!
2014 ஆம் ஆண்டில் பாசிஸ்டு மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில், அமலாக்கத்துறையால் 121 அரசியல்வாதிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அதில் 115 பேர், அதாவது 95 சதவிகிதத்தினர், எதிர்க்கட்சித் தலைவர்கள்.