ஆவணப்படத்திற்காக திவ்யபாரதியை மிரட்டும் போலீசு !
ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு, நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி தகராறு செய்துள்ளது போலீசு .
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! மில்டன் உரை !
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர் நடத்திய கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை செயலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆற்றிய உரையின் சுருக்கம்.
உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டின் நோக்கம் என்ன ?
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவ பிரதிநிதிகள் முன் வைத்த ஆதாரமற்ற அந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்ன? என வினவுகிறது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
மக்கள் அதிகாரம் | உங்கள் கேள்விகளுக்கு தோழர் ராஜு பதில் | நேரலை Live-Streaming மாலை 7.30
அடுக்கடுக்காய் அடக்குமுறைகள், அவதூறுகள், பொய் – சதித் திட்டங்கள்!
என்ன செய்யப் போகிறது மக்கள் அதிகாரம்? உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கிறார் தோழர் ராஜு
ஊடக கலந்தாய்வு : உரிமைகளும் பொறுப்புகளும் | நேரலை | Live streaming
ஊடகங்களின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறித்து தமிழக ஊடக தலைமைகளின் விவாதம் இன்று (01-07-2018) சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த ஊடக கலந்தாய்வு நிகழ்வின் நேரலையை, வினவு இணையதளத்திலும், 'வினவின் பக்கம்' முகநூல் பக்கத்திலும், வினவின் யூடியூப் சேனலிலும் காணலாம்.
மார்க்ஸ் 200 – சிறப்புக் கருத்தரங்கம் ! தஞ்சையிலிருந்து நேரலை !
இது யாருக்கான அரசு? இதற்கான விடையை 150 ஆண்டுகளுக்கு முன்னரே உரக்கச் சொன்ன மாமேதை மார்க்ஸ். அப்படி என்ன சொன்னார் மார்க்ஸ் ?
காத்திருங்கள் ! மாலை 6:30 மணிக்கு தொடங்கவிருக்கும் ' மார்க்ஸ் 200 ' கருத்தரங்கம் தஞ்சையிலிருந்து நேரலை !
ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பு – மதுரை கருத்தரங்கம் நேரலை !
தூத்துக்குடியில் போலீசு அராஜகங்களைக் கண்டித்து ”ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர்” இன்று (29-04-2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை, கே.கே. நகரில் உள்ள வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் நடத்தவிருக்கும் கருத்தரங்கத்தின் நேரலை மாலை 4:30 மணியளவில் தொடங்கவிருக்கிறது.
தருமபுரி : பள்ளியையும் மருத்துவமனையையும் காவு கேட்கும் 8 வழிச்சாலை !
“நிலத்தைக் கொடுக்க முடியாதுன்னு போராட்டம் பண்ணுனா, ஸ்டெர்லைட் போல சுடுவாங்க, இல்லன்னா, முட்டிக்கு கீழ் சுடுவாங்கன்னு எல்லாரும் பயப்படுறாங்க”
அகதிகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பா, அமெரிக்கா ! அரவணைக்கும் ஏழை நாடுகள் !
அகதிகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் தமது ஏகாதிபத்திய நலனுக்காக போர்களையும், இன, மதவெறித் தாக்குதல்களையும் தூண்டிவிட்டு அகதிகளை உருவாக்குகின்றன. இவர்களால் சுரண்டப்படும் சில மூன்றாம் உலக நாடுகள்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன.
ஒடிசாவில் குழந்தைகளின் கல்வியைப் பறிக்கும் ’அச்சே தின் ’
ஏழை மக்களுக்கு இடப்பெயர்ச்சி. முதலாளிகளுக்கு ’அச்சே தின்’. இதுதான் மோடியின் 'வளர்ச்சி'. அணைகள் கட்டுவதிலிருந்து, எட்டு வழிச் சாலைகள் வரை அனைத்தும் வளர்ச்சிக்கே என்று அரசு கூறுகிறது. அது யாருக்கான வளர்ச்சி?
பானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு !
இணையம், ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை நடுநிலையாளர் வேடத்தில் பேசி பொதுக்கருத்தை உருவாக்கும் பா.ஜ.க வின் அடுத்த கட்ட நகர்வு. களமிறங்குகிறது இலட்சக்கணக்கானோர் அடங்கிய படை. நாளொன்றுக்கு கூலி 300 ரூபாய்!
ஃபேஸ்புக் பாதுகாப்பு : ஒரு முறை பயிரை மேய்ந்து விட்ட வேலி மறுமுறை மேயாதா ?
உங்கள் அந்தரங்கப் புகைப்படங்கள் முகநூலில் உலா வராமலிருக்க அதை முகநூல் சர்வரில் ஏற்றிவைத்தால் அப்படியே பாதுகாப்பாராம் மார்க் ஸூக்கர்பெர்க். ஃபேஸ்புக் பாதுகாப்பு என்பது கேழ்வரகில் நெய் வழிந்த கதைதான்!
அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !
பணமதிப்பழிப்பு அஸ்திரத்தை மோடி ஏவிய ஐந்து நாட்களிலேயே நாட்டிலே வேறு எங்கும் இல்லாத அளவில் அமித்ஷா இயக்குனராக இருக்கும் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 745.59 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டன.
வாஞ்சிநாதன் கைது | வழக்கறிஞர்கள் கண்டனம் – ஆர்ப்பாட்டம் !
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் கண்டனங்கள்.
வாஞ்சிநாதன் கைது : மக்கள் வழக்கறிஞர்களின் இந்தியக் கூட்டமைப்பு (IAPL) கண்டனம் !
வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் கைதும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வழக்குகள் தொடர உதவிய வழக்கறிஞர்களை தமிழக போலீசு அச்சுறுத்துவதும் கோழைத்தனமான நேர்மையற்ற பழிவாங்கும் நடவடிக்கையாகும். IAPL பத்திரிகை செய்தி!