privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளை ஒடுக்கும் தெலுங்கானா அரசு!

பேராசிரியர் ஹரகோபால் உள்ளிட்ட 152 ஜனநாயக சக்திகளைத் தனது பாசிசக் கொடுங்கரங்களால் ஒடுக்கவே ஊபா எனும் கொலை ஆயுதத்தை ஏவியுள்ளது தெலுங்கானா அரசு.

திருச்சி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் மீது பா.ஜ.க குண்டர்கள் கொலைவெறி தாக்குதல்! பு.மா.இ.மு கண்டன...

0
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியமங்கலம் - அம்மாகுளம் கிளைச்செயலாளர் தவ்பீக் மீதான பாஜக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலை புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

மீண்டும் முஸ்லீம் வெறுப்பு விஷத்தைக் கக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா!

0
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இப்போதே துவங்கி விட்டது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க காவிக் கும்பல். அதன் ஒரு பகுதியாகத்தான் நாடுமுழுவதும் பிரக்யா சிங் போன்ற காவி பயங்கரவாதிகள் முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கி வருகிறார்கள் என்பதே உண்மை.

மணிப்பூரை தொடர்ந்து பற்றியெரிய காத்திருக்கும் உத்தரகாண்ட்!

புரோலா சந்தையில் பாதிக்கப்பட்ட உள்ளூர் வர்த்தகர் ஒருவர், “இங்கிருந்து வெளியேறுங்கள் அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள் என்று ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் எங்களை அச்சுறுத்தும் முயற்சியாகும். மே 26 முதல் 30-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன” என்றார்.

பகுதிநேர, தற்காலிக ஆசிரியர் முறைக்கு முடிவு கட்டு! | பு.மா.இ.மு. கண்டனம்

0
தற்காலிகம், பகுதி நேரப்பணி என்பதையே தொடர்ந்து நடைமுறைப்படுத்தி,  அரசுப் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டி, புதிய கல்விக் கொள்கை -  கார்ப்பரேட் மயமாக்கம் என பயணித்து வருகிறது தமிழ்நாடு அரசு.

மாநாட்டுத் தீர்மானங்கள் | அச்சுப் பிரதி

மே 15, 2023, மதுரை மாநாட்டுத் தீர்மானங்கள்

ஏப்ரல் 2, 2023: பு.ஜ.தொ.மு.வின் வெள்ளிவிழா ஆண்டு! – பகுதி 3

நெல்காஸ்ட் (பொன்னேரி), எஸ்.ஆர்.எஃப். (SRF - கும்மிடிப்பூண்டி) சங்கங்களில் நாம் நடத்திய போர்க்குணமிக்கப் போராட்டங்கள் பு.ஜ.தொ.மு.வின் சமரசமில்லாத உறுதிமிக்கப் போராட்டப் பாதையை எடுத்துக்காட்டின.

பாலியல் குற்றவாளிக்கு ஜாதகம் பார்க்க சொன்ன கூமுட்டை நீதிமன்றம்!

இரு தரப்பினரும் தங்கள் ஜாதகத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்குமாறு கூறிய கூமுட்டை நீதிமன்றம், மூன்று வாரங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கப் பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் சிறுமி தனுஷ்கா மரணம்: அரசின் மெத்தனப் போக்கே காரணம்!

சுமார் 10 கி.மீ தூரத்திற்கு அழுதுகொண்டே குழந்தையின் சடலத்தைப் பெற்றோர் தூக்கிக்கொண்டு நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 4

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மாநாட்டிற்கான தீர்மானங்கள் தீர்மானம் 16: நாட்டின் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தீவிரவாதத்தைத் தடுப்பது என்ற பெயரில் நாடு...

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 3

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மாநாட்டிற்கான தீர்மானங்கள் தீர்மானம் 11: தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசின் அனைத்து கல்வி நிலையங்களிலும் வேத மற்றும் பார்ப்பனிய கருத்துக்களைப் பாடமாக...

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை ஒடுக்கும் மோடி அரசு!

0
ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் நடத்தும் போராட்ட இடத்தில் உள்ள கூடாரங்கள் பாய்கள் போன்ற அனைத்தையும் போலீசு அகற்றியுள்ளது.

மே 15, 2023, மதுரை மாநாட்டிற்கான தீர்மானங்கள் – பாகம் 2

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மாநாட்டிற்கான தீர்மானங்கள் தீர்மானம் 6: பிரிட்டிஷ் காலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்டு, இன்னமும் இன்றைய போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும், ‘பொம்மை’...

இசுலாமியர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் காவிக் குண்டர்கள்!

0
இசுலாமியர்களை இழிவுபடுத்துவது, தாக்குவது, கொலை செய்வது போன்றவற்றையே தனது முழுநேர பணியாக கொண்டு காவி பயங்கரவாத கும்பல் நாடுமுழுவதும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

ரக்பர் கான் கொலை வழக்கின் குற்றவாளியை விடுவித்த நீதிமன்றம்!

0
ரக்பரின் சகோதரர் ஹாருன் கான், “பெஹ்லு கான் கொலை செய்யப்பட்ட வழக்கின் கொலை குற்றவாளிகளை விடுவித்ததை போன்று இந்த கொலை வழக்கிலும் நீதிமன்றம் கொலையாளிகளை விடுவித்து விடுமோ என்று நாங்கள் பயப்படுகிறோம்” என்றார்.

அண்மை பதிவுகள்