🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் போராட்டம் | மதுரை
🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் போராட்டம் | மதுரை
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி நடைபெற்று வரும் வழக்கறிஞர்கள் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து மதுரையில் வழக்கறிஞர்கள்...
🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்! வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1
🔴LIVE: உயர் நீதிமன்றத்தில் தமிழ்!
வழக்கறிஞர்களின் உண்ணா நிலை போராட்டம் | நாள் 1
சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று கோரி 25-க்கும் மேற்பட்ட...
மக்கள் ஆதரவு கல்விக் கொள்கையை வகுக்க வேண்டும் | AISEC
என்.இ.பி 2020-க்கு பதிலாக தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கல்வியாளர்களை உறுப்பினர்களாக கொண்டு ஒரு மாற்று, மக்கள் நல கல்விக் கொள்கையை தங்களது மாநிலத்தின் தேவைக்கு ஏற்றவாறு வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் தொடர் போராட்டம்
தற்போது இரண்டு மாதங்களாக ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளனர். ஆசிரியர் இல்லாத பணிகளில் 650 பேர், ஆசிரியர்கள் 500 பேர் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியவர்கள் என மொத்தமாக மாதத்திற்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | நெல்லை
போராடும் விவசாயிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பலைக் கண்டித்து 22.02.2024 அன்று மாலை 5 மணிக்கு திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: இந்த படுகொலைகளுக்கு முடிவே இல்லையா?
மனிதத் தவறுதான் காரணம் என்று பணிபுரிந்த தொழிலாளர்களின் மீது சுலபமாக பழியை போட்டுவிட்டு நகர்ந்து விடுகிறது அரசு.
போராடும் மாற்றுத்திறனாளிகள், ஒடுக்கும் திமுக அரசு!
பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராடி வருகின்றனர்.
காசாவில் பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல்!
பிப்ரவரி 7 நிலவரப்படி, காசா போரில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது
விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை
கோவையில் பிப்ரவரி 17, 19, 20 ஆகிய தேதிகளில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், அவர்களை ஒடுக்கும் பாசிச மோடி அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி விடுதி மாணவிகள்
கல்லூரியிலிருந்து 100 மீ தொலைவிலேயே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. அங்கு மது அருந்துபவர்களே அதிகமாக இவ்வழியாக வந்து இதுபோன்ற கொடுஞ்செயலில் ஈடுபடுகின்றனர்.
தொடரும் பட்டாசு வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும்! அரசே முதன்மையான குற்றவாளி!
தொடர் பட்டாசு வெடி விபத்துகளையும் உயிரிழப்புகளையும் கண்டுகொள்ளாத தொழிலாளர் நலத்துறையும் மாவட்ட ஆட்சியரும், விபத்திற்கு தனிமனித தவறுதான் காரணம் என்று தொழிலாளர்கள் மீது பழியை சுமத்தி தங்களை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கல்லூரி வளாகத்தில் ஜனநாயக வெளி சுருங்கி வருவதைக் கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவர்கள் இன்று (19.02.2024) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் எவ்வித நிகழ்வுகளையும் நடத்த முதல்வர் தொடர்ந்து...
கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் கொடியேற்றும் விழா! | புஜதொமு
கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம்
கொடியேற்றும் விழா!
18.02.2024
பத்திரிகை செய்தி
மதுராந்தகம் அருகில் உள்ள பன்னாட்டு நிறுவனமான கிரையோலர் ஆசியா பசிபிக் தொழிலாளர் சங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையை ஏற்றுக்...
🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை
🔴LIVE: விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை
இணைப்பு 1
https://www.facebook.com/vinavungal/videos/830914945460914
இணைப்பு 2
https://www.facebook.com/vinavungal/videos/7382913581766270
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
விவசாயிகளை ஒடுக்கும் மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் | கோவை
டெல்லியில் விவசாய விளை பொருள்களுக்கு ஆதார விலை கேட்டு போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி பாசிச கும்பலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று (17-02-2024) காலை 10 மணிக்கு கோவை...