சுங்கச்சாவடி கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் !
ஏப்ரல்-20 முதல் நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை திறந்துகொள்ள அனுமதித்திருப்பதோடு, 5 முதல் 12 சதவீதம் வரையில் சுங்கக்கட்டணமும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
கொரோனா ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் புலம் பெயர் தொழிலாளர்களின் சம்பளப் பணத்தை மோசடி செய்துள்ளன.
நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !
நாடு முழுக்க தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவி பாதபூஜை செய்யும் கயவாளித்தனத்துக்கும், உண்மை நிலவரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
ஒருபுறம் உழைக்கும் இந்தியர்கள் பசி பட்டினியால் வாடும் நிலையில் அரசின் தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !
எந்த திட்டமிடலும் இன்றி திடீரென்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் விளைவாக கூலித் தொழிலாளர்கள் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
கொரொனா நிவாரணப் பொருட்கள் : ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுமதி மற்ற கட்சிகளுக்கு தடையா ?
மக்களை பேரிடர் காலங்களில் காப்பது அரசின் கடமை. மக்களின் சுதந்திரத்தை உத்திரவாதப்படுத்துவதும் அரசின் கடமை. அரசின் கடமையை அரசு செய்யட்டும்.
இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !
தமிழகம் தழுவிய அளவில் வழக்கறிஞர்களின் பங்களிப்போடு பார்கவுன்சிலுக்கு கொடுக்கப்பட்ட உடனடி மனுவிற்கு பலன் கிடைத்துள்ளது.
கொரோனா ஊரடங்கு : இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை !
ஊரடங்கு நடவடிக்கையால் பல இளம் வழக்கறிஞர்கள் வருவாய் இழக்கும் சூழல் உள்ளது. எனவே அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழும்பியுள்ளது.
செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !
மோடி அரசு அறிவுத்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தும் தாக்குதலை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறதா அல்லது அவ்வாறு காட்டப்படுகிறதா? உண்மை நிலவரம் என்ன?
பேரா ஆனந்த் தெல்தும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லக்கா ஆகியோரைக் கைது செய்யாதே !
கொரோனா வைரஸ் நாட்டையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த ஆபத்தான சூழலிலும் மோடி அரசு தனது இந்துத்துவா அஜெண்டாவை நிறைவேற்றத் துடிக்கிறது.
முகக்கவசம் கூட இல்லாத அவலநிலை ! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு ! மக்கள் அதிகாரம் கோரிக்கை...
மக்களுக்கும் பொது ஊழியர்களுக்கும் தேவையான முகம் மற்றும் உடல் கவசங்களையும் கிருமிநாசினியையும் வினியோகிக்க மக்கள் அதிகாரம் தயாராக இருக்கிறது. ஊரடங்கு உத்தரவை காரணமாக காட்டி முடக்காதே! மக்கள் பணி செய்ய அனுமதி வழங்கு எனக் கோருகிறது, மக்கள் அதிகாரம் அமைப்பு.
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?
பீதியில் உறைந்திருக்கும் மக்கள் மலேரியா மாத்திரைகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தாக செயல்படும் என கருதி, அவற்றை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர்.
வினவு தளம் ஒப்படைக்கப்பட்டது
வினவு ஆசிரியர் குழு தோழர்களிடமிருந்து இன்று (29-2-2010) மதியம் 2.30 அளவில் அலுவலக உடமைகளான வினவு கடவுச்சொற்கள், கணினிகள், அறைகலன்கள் , நூலகம், உள்ளிட்ட அணைத்தையும் பெற்றுக்கொண்டேன்.- தோழர் காளியப்பன்
விடை பெறுகிறோம் – வினவு ஆசிரியர் குழு
இந்த தளத்தை இயக்கவோ, இதன் ஆசிரியர் குழுவாகப் பணியாற்றவோ நாங்கள் விரும்பவில்லை. ஆசிரியர் குழு பொறுப்பிலிருந்து நான்கு தோழர்களும் விலகுகிறோம்.