privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

Kerala-Samajam-Frankfurt-beef-ban

ஜெர்மனி : வேற்றுமையில் ஒற்றுமை – ஆனால் பீஃப் கூடாது !

1
இந்திய உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி இடம்பெறுவதாக வந்த அறிவிப்பை, மிரட்டி திரும்பப் பெற வைத்துள்ளது ஜெர்மனியில் உள்ள ஒரு காவி கும்பல்.

காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

“சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் வழியில் தங்களை பாதுகாப்பு படையினர் எங்கே மோப்பம் பிடித்து விடுவார்களோ என படுகாயமடைந்த இளைஞர்கள் அஞ்சுகின்றனர்”

பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

9
இந்த வீழ்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பரந்துபட்ட பலவீனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி உச்சத்தை எட்டி உள்ள நிலையிலும், அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார், நிர்மலா சீதாராமன்.

வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !

3
நாங்கள் வலிதாங்காமல் அலறுவதைத் தடுக்க, எங்கள் வாயில் மண்ணை திணித்தார்கள். அவர்களுடைய சித்திரவதையைத் தாங்காமல் சுட்டுவிடுங்கள் என கெஞ்சியும்கூட பார்த்தோம்...

குழந்தைகளை மைக்கா சுரங்கத்திற்கு விரட்டும் வறுமை !

0
ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் மைக்கா சுரங்கப்பகுதிகளில் 22,000-க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்கிறது, சமீபத்திய ஆய்வு.
Romila-Thapar

ரொமிலா தாப்பரை அவமதித்த ஜே.என்.யூ காவி நிர்வாகம் !

0
கல்வித் திறன், அர்ப்பணிப்பு மற்றும் ஆய்வுத் தரம் ஆகியவற்றில் புகழ்பெற்ற பேராசிரியர் ரொமிலா தாப்பரிடமிருந்து சுய விவரக் குறிப்பை கேட்பது அரசின் பெரிய நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும்.

புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?

0
தடை செய்யப்படாத நூலாக இருந்தாலும், அந்த நூலை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள்? என கன்சால்வேசிடம் கேள்வியெழுப்பியுள்ளார், நீதிபதி.

ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

2
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி - யாருக்குப் பலன் ? யாருக்கு இழப்பு ? விளக்குகிறது இக்கட்டுரை !

ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – ஆகஸ்டு 2019 இரண்டாம் பாகம் | டவுண்லோடு

காஷ்மீரில் செயல்பாட்டாளர்கள் மீதான வழக்கு, மனிதவள மேம்பாட்டு அமைச்சரின் அறிவியல் புரட்டு, ரஞ்சன் கோகாய் கையால் விருதை பெற மறுத்த சட்ட மாணவி, ஆகிய செய்திகள்.
our-editor-is-missing

காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ?

0
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர் என பல தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் கைதான காஷ்மீரியத் இணையதளத்தின் ஆசிரியர் சிப்லியின் நிலைமை குறித்த தகவல்களை சொல்ல மறுத்து வருகிறது போலீசு.
kobad_ghandy

தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !

0
குஜராத்தில் மாவோயிஸ்ட் செயல்பாட்டை பரப்பியதற்காக கோபாட் காந்தி உள்ளிட்டோரின் மீது சூரத்தில் 2010-ல் பதியப்பட்ட வழக்கிற்கு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !

1
சின்மயானந்த் இயக்குனராக உள்ள சுவாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், தன்னையும் தன் குடும்பத்தாரையும் சின்மயானந்த் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில் அப்பெண் காணாமல் போயுள்ளார்.

சுற்றுச் சூழலை சீரழிக்கும் அனல் மின் நிலையங்கள் – கண்டுகொள்ளாத அரசு !

0
2050-ம் ஆண்டு வாக்கில் நிலக்கரி மின்னுற்பத்தியின் விளைவால் ஏற்படும் சூழல் மாசுபாட்டால் சுமார் 13 லட்சம் பேர் பலியாவார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
custodial_torture_Slider

அரியானா போலீசு எனும் காட்டுமிராண்டிக் கும்பல் !

0
நேர்க்காணல் எடுக்கப்பட்ட சிறைக்கைதிகளில் 47% பேர் போலீசு விசாரணையின்போது சித்ரவதைக்குள்ளாகியிருப்பதும்; மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டிருப்பதும் அறிக்கை வெளிக்கொண்டு வந்துள்ளது.
cow-Assam-mla

பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !

2
“கடவுள் கண்ணன் இசைத்ததைப் போல சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும். இது நவீன அறிவியலாளர்கள் நிரூபித்தது” என்கிறார் திலீப் குமார்.

அண்மை பதிவுகள்