உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் !
ஒரு எளிய பெண்ணின் மீது பாஜக எம்.எல்.ஏ. நடத்திய அதிகார தாக்குதலை எந்த வகையிலும் கண்டிக்காத பாஜக மேலிடம், தொடர்ந்து வந்த எதிர்ப்புகள் காரணமாக அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
பயங்கரவாதி பிரக்யா சிங் மீதான வழக்கை கமுக்கமாக விசாரிக்க வேண்டுமாம் !
பிரக்யா தாக்கூர் மீதான குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் போது பொதுமக்களையோ, ஊடகங்களையோ அனுமதிக்கக்கூடாது என்று தேசிய புலனாய்வு முகவை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !
ஆளும் அரசுக்கு சித்தாந்த போதை அளிக்கும் அமைப்பு இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ... வன்முறையை அமைப்பாக செயல்படுத்தத் திட்டமிடுகிறது.
முஸ்லீம் சப்ளை செய்யக் கூடாது | ஸொமெட்டோ , ஊபர் ஈட்ஸ்-ஐ மிரட்டும் சங்கிகள் !
ஜபல்பூரைச் சேர்ந்த அமித் சுக்லா, முசுலீம் கொண்டுவரும் உணவு வேண்டாம் என அந்த உணவை வாங்க மறுத்துள்ளார். அவருக்கு ‘இந்துக்கள்’ பலர் பதிலடி தந்துள்ளனர்.
முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !
பசு மாதா அவர்கள் வீட்டில் இருப்பதை ஏன் லவ் ஜிகாத் என சொல்லக்கூடாது? ஆடுதான் முசுலீம்களின் தாய். அவர்கள் ஆட்டைத்தான் வளர்க்க வேண்டும். பசுக்களை ஏன் வளர்க்கிறார்கள்?
படுவீழ்ச்சியில் இந்திய சேவைத்துறை : ஓராண்டு காணாத பின்னடைவு !
பலவீனமான விற்பனை, போட்டி அழுத்தங்கள் மற்றும் சாதகமற்ற வரிவிதிப்பு அனைத்தும் சேர்ந்து இந்த மோசமான நிலையை ஏற்படுத்தி விட்டதாக அறிக்கை கூறுகிறது.
அசாம் : குடியேறி தடுப்பு முகாம்களில் 25 பேர் மரணம்
வங்கதேச போர் முடிந்த 1971 மார்ச் 25-க்குப் பிறகு இந்தியாவில் (அசாமில்) குடியேறிய அனைவரும் ‘வெளிநாட்டவர்’ எனக் கூறி அவர்களை வெளியேற்றி வருகிறது இந்திய அரசு.
வாகன விற்பனையில் மந்த நிலை : 32000 தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் !
18 மாதங்களில் இந்தியா முழுவதும் உள்ள 286 முகவர்கள் தங்கள் முகமைகளை மூடியுள்ளனர். இதனால் இவர்களை நம்பியிருந்த 32 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலின் போது கேமரா முன் குதூகலித்த மோடி !
காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என நாடே பரபரத்துக்கொண்டிருந்த நேரத்தில், டிஸ்கவரி சேனலின் மேன் Vs வைல்டு நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இருந்திருக்கிறார் பிரதமர்.
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?
உன்னாவ் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற வாகனத்தை, பதிவு எண் மறைக்கப்பட்ட ஒரு லாரி மோதியது. இச்சம்பவத்தில் இருவர் மரணமடந்தனர்.
உங்கள் ரயில் பயணங்களைப் பதம்பார்க்கக் காத்திருக்கும் அம்பானிகள் !
தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் இரயிலை இயக்குவதற்கு, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் அழைப்புவிடுக்கவிருக்கிறதாம் ! இனி பண்டிகைக் காலங்களில் அவர்களுக்குக் கொண்டாட்டம்! நமக்கு ?
பாகிஸ்தான் நிரம்பிவிட்டது நிலவுக்குச் செல்லுங்கள் ! – அடூர் கோபாலகிருஷ்ணனை மிரட்டும் கேரள பாஜக
விமர்சிக்கவே கூடாது; குறைந்தபட்சம் கருத்து சொல்லவும் கூடாது என்பதுதான் பாசிசம். காவிகள் நாட்டை மிக வேகமாக பாசிசமயமாக்கி வருகிறார்கள்.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாடு கியூபா !
அமெரிக்காவை எதிர்த்து இன்றும் கியூபா தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் அதன் தொடர்ச்சியான ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு தான்.
கார்ப்பரேட் – மனுவாத பாசிசத்தை முறியடிப்போம் | பெங்களூரு கருத்தரங்கம்
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் சார்பில் வருகிற ஆக-03 அன்று பெங்களூரு டவுன் ஹாலில் நடைபெற உள்ள இக்கருத்தரங்கில் ஆனந்த் தெல்தும்டே, மருதையன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றவிருக்கிறார்கள்.
செய்யாத குற்றத்திற்கு 23 ஆண்டுகள் சிறை ! முசுலீமாய் பிறந்ததுதான் குற்றமா ?
இரக்கமற்ற, உயிரற்ற நீதி அமைப்பின் முன்பாகவும், கல்லூளிமங்கனாக வேடிக்கை பார்க்கும் சமூகத்தின் முன்பாகவும், தான் இழந்த 23 ஆண்டு காலத்தைக் கேட்டு அழுவதுபோல் உள்ளது அந்தக் காட்சி.