‘கோ ரணில் கோ’: ஆளும் வர்க்க கைக்கூலி ரணில் – மீண்டும் எழும்பும் மக்கள் போராட்டம்!
ரணிலை எதிர்த்து மீண்டும் துளிர் விடும் இலங்கை உழைக்கும் மக்களின் போராட்டம் கடுமையாக ஒடுக்கப்படும்; அதே நேரத்தில் மக்கள் அடிதளம் கொண்ட புரட்சிகர கட்சி என்ற முன்னணிப்படையை கொண்டு ஆளும்வர்க்கத்தின் கோட்டைகளை தகர்த்தெறிய வேண்டியது அவசியம்.
உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 ஓர் அலசல்
மக்களின் மனநலம் மற்றும் சமூக நிலைமைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. மேலும் மனஅழுத்தத்திற்கு பின்னுள்ள சமூக காரணிகள் புறம்தள்ளப்பட்டு வெறுமனே அறிவியல் சொற்களால் அவை மூடப்படுகின்றன.
உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !
பாசிச மோடி கும்பல், கொரோனா தொற்றின் துவக்கத்தில் இருந்தே, கொரோனாவைக் கட்டுப்படுத்த அறிவியலுக்கு புறம்பான வழியில் பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொடுத்ததை உலகமே காறி உமிழ்ந்தது.
குழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா ?
ஒரு உடல்நலப் பிரச்சினைக்கு ஒரு அரசு காட்ட வேண்டிய அக்கறையும், எடுக்க வேண்டிய நடவடிக்கையும் நமது நாட்டில் சரிவர நடக்கிறதா?
மெக்டொனால்ட் : பாலியல் தொல்லைகளுக்கு எதிரான வழக்கு !
பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொந்தரவுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, உள்ளிட்டு சுமார் 25 வழக்குகள் மெக்டொனால்ட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்டுள்ளது.
7000 மூத்த பணியாளர்களை நீக்க காக்னிசன்ட் நிறுவனம் முடிவு !
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது 5000 முதல் 7000 வரையிலான பணியாளர்கள் நீக்கத்துக்கு உள்ளாவர்கள் என அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
நேட்டோவின் எல்லை கடந்த பயங்கரவாதம்
அமெரிக்க அடியாளான நேட்டோ படைகளை நடுநிலையானதாக காட்டுகின்றன மேற்கத்திய ஊடகங்கள். நேட்டோவின் யோக்கியதை என்ன என்பதை தனது மரணப்படுக்கையில் இருந்து கொண்டு அம்பலப்படுத்துகிறார் அதன் முன்னாள் ஊழியர் ஆர்னே லுண்ட்.
தமிழகம் – இந்தியா – உலகம் : குறுஞ்செய்திகள் – நேரலை | Live Blog | 10/09/2018
இன்றைய முன்னணி செய்திகளின் சுருக்கப்பட்ட வடிவம் வினவு நேரலையில்! நாள், செப்டம்பர் 10, 2018. இணைந்திருங்கள்! Live Blog
ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019
தபால் துறையில் இந்தி திணிப்பு, எட்டுவழிச் சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு, வாஜ்பாய் அரசின் அணுகுண்டு சோதனை, அத்திவரதர், ரஜினி அரசியல் பிரவேசம், இன்னும் பல...
வேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது !
சர்வதேச நிலையைக் கண்டு முதலாளித்துவவாதிகளே அலறுகின்றனர். ஆனால் இந்தியாவில் சங்க பரிவாரக் கும்பலோ CAA - NRC; ரஜினி என திசைதிருப்பும் வேலையை செய்கிறது.
மோடியின் உரையை புறக்கணித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
இரண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் மோடி அரசின் மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி, மோடி கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது அமெரிக்காவில் பேசுபொருளாகியுள்ளது.
ஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் !
பச்சிளம் குழந்தைகளின் மரணம் பெரும்பாலும் சூடானுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில்தான் நடைபெறுகின்றன.
நிலக்கரி சுரங்கம் : ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளை ‘அமுக்கப்’ பார்க்கும் அதானி !
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.
உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!
அதிபர் ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ்-யின் (Alberto Fernández) ஆட்சியில் நாட்டின் பண வீக்கம் 83 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வங்கிகளும் திவால் நிலையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து உலகு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள்
அக்டோபர் 17 அன்று காசா பகுதியில் உள்ள அல்-அஹ்லி அல்-அரபி (al-Ahli al-Arabi) மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்தது.
இதனைத்தொடர்ந்து இஸ்ரேலைக் கண்டிக்கும் விதமாக பல்வேறு நாடுகளில்...